Categories
உலக செய்திகள்

செத்து போய்ட்டாங்க…! புலம்பி என்ன ஆக போகுது?.. ”அழுவதை நிறுத்துங்க”…. அதிபரின் சர்சை பேச்சு …!!

பிரேசில் ஜனாதிபதியான  ஜெய்ர் போல்சனாரோ மக்களிடம் கொரோனாவால் ஏற்படும் இறப்புகளை  நினைத்து அழுவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரும் இழப்புகளை நாம் நாள்தோறும் கண்டு வருகிறோம். இந்நிலையில் பிரேசிலில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவலால் இறப்புகள் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மட்டும் 75,102 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் மேலும் 1699 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தும் உள்ளனர் . இதனால் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…! தலையணையால் ஆபத்து வருது ? மருத்துவரின் ஷாக்கிங் வீடியோ ..!!

மருத்துவர் ஒருவர் தலையணையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் இல்லையென்றால் என்னாகும் ?என்பது  பற்றிய வீடியோவை பதிவிட்டுள்ளார் . பிரிட்டன் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கரண் ராஜன் என்ற மருத்துவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தலையணையை மாற்றவேண்டும் என்று கூறியுள்ளார் .அதற்க்கு அவர்  விளக்கம் அளித்த  விடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் அதில்  கூறுகையில், மனிதன் ஆண்டொன்றுக்கு நான்கு கிலோ இறந்த செல்களை இழப்பதாக கூறியுள்ளார்.அந்த உதிர்ந்த செல்களினால் ‘டஸ்ட் மைட்ஸ் ‘ எனும் பூச்சிகள் […]

Categories
உலக செய்திகள்

கார் மோதி இந்திய வம்சாவளி பெண் மரணம்…! காரை ஏற்றியவர் மீது கருணை காட்டிய கனடா நீதிமன்றம் …!!

கனடா நாட்டை சேர்ந்தவர் இந்திய பெண் மீது கார் மோதிய வழக்கில் இரக்கத்தின் அடிப்படையில் அவரின் தண்டனை குறைந்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். கனடாவை சேர்ந்த ஜேம்ஸ் பிஅக்ரி என்பவருக்கு மூளை புற்று நோய் இருந்துள்ளது. அதனால் அவரை மருத்துவர்கள் கார் ஓட்டக்கூடாது என எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் அதையும் மீறி கார் ஓட்டியுள்ளார் .இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த அஞ்சனா ஷர்மா மீது காரை மோதி உள்ளார் […]

Categories
உலக செய்திகள்

20,80,00,000 மக்களா…? ஐநாவின் பரபரப்பு அறிக்கை…. ஷாக் ஆன உலக நாடுகள் ..!!

கொரோனா வைரஸால் லத்தின் அமெரிக்கா கரீபியன் பிரதேசம் முழுவதும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பிரதேசத்தில் 208 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்பட்டதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐநாவின் பொருளாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 30.5 விழுக்காட்டிலிருந்து 33.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது எனவும், 12.5 சதவீத மக்களுக்கு உண்ண உணவு கூட கிடைக்கப் […]

Categories
உலக செய்திகள்

50,000தடுப்பூசி கொடுத்தீங்க…! ரொம்ப நன்றி இந்தியா…. புகழும் பிரபல நாடு …!!

இந்தியாவில் இருந்து 50,000 டோஸ் தடுப்பூசிகளை ருவாண்டா அரசு வாங்குவது மகிழ்ச்சி அளிக்கின்றது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து பரவிய கொடூரமான வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்ற நிலையில். அதற்குண்டான தடுப்பு ஊசிகள் போடப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி இருக்கிறது. இதையடுத்து தற்போது ரூவாண்டாவிற்கு 50,000 டோஸ் கோவிஷேய்ல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிலையில் ருவாண்டாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

தமிழுக்கு ஏற்பட்ட அபாயம்…! ஜெர்மனியில் ஏற்ப்பட்ட அவலம்… களமிறங்க தயாரான தமிழர்கள்…!!

ஜெர்மனியிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையால் தமிழ் துறை மூடப்படும் அபாயத்தில் உள்ளது. ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் 1963 ஆம் ஆண்டு தமிழ்த்துறை கிளாஸ் லுட்விக் ஜானர்ட் என்பவரால் துவங்கப்பட்டதில் தற்போது 12 மாணவர்கள் ,மட்டுமே பயின்று வருகிறார்கள். உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி பிரச்சனையில் சிக்கிய இந்தப் பல்கலைக்கழகதில் தற்போதும் நிதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்த் துறையே மூடும் அபாயம் உலக தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடும் நிதி சுமையால் […]

Categories
உலக செய்திகள்

ஒரு வாரத்தில் காதல் திருமணம்…! திடீரென காதலன் எடுத்த முடிவு….. உயிரை விட்ட இளம்பெண் ..!!

திருமணம் நெருங்கிய நிலையில் திடீரென திருமணத்தை நிறுத்திய வருங்கால கணவனால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் டெலாசில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் சுஷ்மா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர். அதே பகுதியில் பணியாற்றிவந்த பரத் என்பவருடன் சுஷ்மாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் வீட்டில் காதலிப்பதாக கூறி பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்யவிருந்தார்கள். இந்நிலையில் தற்போது கல்யாணத்திற்கு ஒருவாரமே உள்ள நிலையில் தனக்கு சுஷ்மாவை பிடிக்கவில்லை அதனால் உடனடியாக திருமணத்தை […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளி பெண் பலி…! போதை கும்பலால் விபரீதம்…. பிரிட்டனில் பரபரப்பு …!!

போதைமருந்து கடத்தி சென்ற கார் ஒன்று இந்திய வம்சாவளி பெண் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரிட்டனின் ஹன்ஸ்ஒர்த்  என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரான 62 வயது தக்க கிருஷ்ணதேவி என்ற பெண்மணி சாலையை கடக்க முயன்ற போது  வேகமாக வந்த கார் அவரை மோதியுள்ளது. கார் மோதியதில் தூக்கி எறியப்பட்ட அப்பெண்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து 43 வயதான முஹம்மது இஸ்ஃபாக் என்பவர் போதை மருந்தை கடத்தி செல்லும் போது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி கொடுக்க முடியாது…! பிரான்ஸ் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!

ஐரோப்பா ஒன்றியம் அல்லாத நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பிரான்ஸ் எச்சரிக்கை செய்துள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இத்தாலி அஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசிகளை வழங்க தடை விதித்தது.இந்நிலையில்  ஐரோப்பா ஒன்றியம் அல்லாத நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய பிரான்ஸ் தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கை செய்துள்ளது.இதைத்தொடர்ந்து வருங்காலத்தில் தடுப்பூசி டோஸ்களை ஆஸ்திரேலியாவிற்கு வழங்க எந்த தடையும் இல்லை என்ற உத்தரவாதம் கூறியதை அடுத்து ஃபிரான்ஸ் இவ்வாறு எச்சரிக்கை செய்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

கீழே விழுந்து சிதறிய ஹெலிகாப்டர்…! ராணுவ தளபதி உயிரிழப்பு…. துருக்கியில் பெரும் சோகம்…!!

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் கிழக்கு மாகாணமான பிட்லிஸ்ல்  ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையில் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தில் துருக்கி இராணுவத்தின் 8வது கார்ட்ப்ஸ்சின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒஸ்மான் ஏர்பாஸ் என்பவரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Death toll from military helicopter crash in #Turkey now up […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி அனுப்ப முடியாது…! பழிக்கு பழி வாங்கும் பிரபல நாடு… வெளியான பரபரப்பு தகவல்…!!

இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்  ஆஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சுமார் 2,50,000 தடுப்பூசிகளை அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான அனாக்னி ஆலையத்திலிருந்து அனுப்புமாறு  ஆஸ்ட்ரோஜெனேகா நிறுவனம் இத்தாலி அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த கோரிக்கைக்கு இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது .இந்த முடிவிற்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு அளித்துள்ளது . அதற்கு காரணம் ஐரோப்பிய ஒன்றியம் போட்ட ஒப்பந்தத்தை ஆஸ்ட்ரோஜெனேகா நிறுவனம் பூர்த்தி செய்யாததால் மறுப்பு தெரிவித்ததாக ஐரோப்பிய அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

உயிர் போகும் நிலையில் காதலன்…! காதலி செய்த அருவருப்பான செயல்… அமெரிக்காவில் பரபரப்பு தீர்ப்பு ….!!

அமெரிக்காவில் உயிருக்கு போராடிய காதலனிடம் தவறாக நடந்து கொண்ட காதலிக்கு 16ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விர்ஜீனியா பகுதியை சேர்ந்தவர் மேகன் அண்ணி வல்தல். இவர் பிராண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். அண்ணி கடந்த 2019ஆம் ஆண்டு பிராண்டன் வீட்டிற்கு சென்று தங்கி இருக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் ஹெராயின் போதையை உட்கொண்டனர். அதிக அளவில் பிராண்டன் ஹெராயின் உட்கொண்டதால் உயிருக்கு போராடியபடி இருந்தார். அப்போது பிராண்டன் அவசர உதவி எண்ணுக்க சொல்லி மேகன் அண்ணி […]

Categories
உலக செய்திகள்

அடடே..! சென்னை பெண்ணுக்கு பதவி…. அமெரிக்காவை கலக்கும் இந்திய பெண் …!!

அமெரிக்காவில் வணிகம் மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான  துணைக் குழுவின் துணைத் தலைவராக தமிழ் பெண் ஒருவர் எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக கட்சியை சேர்ந்த 55 வயதான பிரமிளா ஜெயபால் என்பவர் சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆவார். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் அமெரிக்க எம்.பி.யாக உள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வணிகம் மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரமிளா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பெரும் பரபரப்பு…! பயங்கரவாதிகள் சதி திட்டம்… உளவுத்துறை எச்சரிக்கை…!!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்த சதி செய்ததாக தகவல் வெளியானதால் தீவிரமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றி பெற்றதால் கடந்த ஜனவரி 6 ந் தேதி சான்றளிப்பதற்காக நாடாளுமன்றம் ஒன்றுகூடியது .அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். அந்த வன்முறையில் ஒரு போலீஸ் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இது தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மார்ச் 4 ஆம் […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப எச்சரிக்கையா இருங்க…! மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல் …!!

ஐரோப்பா நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது . ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது . உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் குழுக் செய்தியாளர்களை  சந்தித்து பேசியதில்,கொரோனா பரவல் 6 வாரங்களாக குறைந்த நிலையில் கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 % அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார் .இதனால்  சுமார் 10 லட்சமாக […]

Categories
உலக செய்திகள்

எல்லாருக்கும் இலவசம்…! ”கட்டணம் செலுத்த வேண்டாம்”…. அமீரகத்தில் சூப்பர் அறிவிப்பு …!!

சார்ஜாவில் அமீரக வாசிப்பு மாதத்தையொட்டி பொதுமக்கள் நூலகங்களில் கட்டணமின்றி அடிப்படை உறுப்பினராக ஆகலாம் என பொது நூலக இயக்குனர் அறிவித்துள்ளார். ஷார்ஜாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் புத்தகங்களை ஒவ்வொரு நபரும் வாசித்து அதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது .கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி காணொளி மூலமாக நடத்தப்படுகின்றது. இது குறித்து ஷார்ஜா  பொது நூலக இயக்குனர் இமான் புசுலைபி கூறியதாவது,இந்த மாதத்தில் கட்டணமின்றி   நூலக உறுப்பினராவது மற்றும் வாசிப்பவருடன் ,வாசிப்பவர் என்று […]

Categories
உலக செய்திகள்

அடிச்சது அதிர்ஷ்டம்…. தாய் மகளின் ஒற்றுமை…. எப்படி உதவி இருக்கு பாருங்க….!!

கனடாவில் தாய் மகள் இருவரும் சேர்ந்து வாங்கிய லாட்டரியில் 500,000 டாலர் பரிசு விழுந்தது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டிஷ் நாட்டின் கொலம்பியாவை சேர்ந்த தெரசா வொர்த்திங்டன் மற்றும் அவரின் மகள் அலெக்சா இருவரும் மருத்துவ ஊழியர்கள் ஆவர். இவர்களுக்கு லாட்டரி விளையாட்டில் அதிக ஈடுபாடு உண்டு. மேலும் லாட்டரியில் வரும் அதிர்ஷ்ட எண்களை இவர்கள் இருவரும் சேர்ந்து தேர்வு செய்வது வழக்கம். இந்நிலையில் அவர்கள் வாங்கிய லாட்டரிக்கு டாலர் 500,000 பரிசு விழுந்துள்ளது. இதை தெரசா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுடன் தொடரும் மோதல்…. ராணுவ வீரர்கள் முகாமில் தாக்குதல்…. ஈரான் ஆதரவாளர்கள் வெறிச்செயல்…!!

அமெரிக்க ராணுவ படையினர் தங்கியிருந்த அமைப்பின் மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து  ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து அமெரிக்கா ராணுவமும் பதிலடி கொடுத்து வருகின்றது. இதையடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படையின் மீது ராக்கெட் […]

Categories
உலக செய்திகள்

தாயின் கொடூரச் செயல்… இரக்கமின்றி 8 மாத குழந்தையை துன்புறுத்திய தாய் … போலீசால் கைது .!!

இலங்கை யாழ்ப்பாணத்தில் தாயே தனது 8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்தியதால் கைது செயப்பட்டார். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த 23 வயதான பெண் ஒருவர் தனது குழந்தையை பிரம்பால் அடித்தும் , ஒரு கையால் குழந்தையை தூக்கி சென்றும் துன்புறுத்தி வந்துள்ளார். அவரின் கணவர் அரபு நாட்டில் வேலை பார்த்து வருகிறார் .அந்த பெண்ணின் சகோதரன் அவர் குழந்தையை துன்புறுத்தும் செயலை கண்டு உடனே அதனை வீடியோவாக எடுத்து சமூக ஊடங்களில் பதிவிட்டுள்ளார் . https://twitter.com/PTTVOnlineNews/status/1366960627789361154?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1366960627789361154%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F94930%2FMother-who-beat-her-nine-month-old-baby-in-srilanka இந்த […]

Categories
உலக செய்திகள்

உள்நாட்டு யுத்தத்திற்கு பயந்து… அகதிகளை அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பிரபல நாடு..!!

டென்மார்க் நாட்டில் அகதிகளாக இருக்கும் சிரியா மக்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப டென்மார்க் முடிவு செய்துள்ளது. சிரியா தலைநகரமான டமாஸ்கஸ் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாக கூறி டென்மார்க்கில் உள்ள 94 சிரிய அகதிகளை அவர்களின் சொந்த நாட்டுக்கே அனுப்ப முடிவு செய்துள்ளது. மேலும் டென்மார்க் அவர்களின் வாழிட  உரிமத்தையும் ரத்து செய்துள்ளது .டென்மார்க் சிரிய அகதிகளை அவர்களின் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்க்கு  அனுமதித்ததே தவிர கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பவில்லை. அவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

170 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை உயிரினம்… மகிழ்ச்சியில் ஆர்வலர்கள் ..!!

உலகிலேயே அழிந்ததாக நினைத்த அரிய  வகை பறவை ஆர்வலர்களால் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது . உலகில் பல உயிரினங்கள் இயற்கை சீற்றத்தினாலும் , காலநிலை மாற்றத்தினாலும் அழிந்து கொண்டேவருகிறது. இந்நிலையில் 170 ஆண்டுகளுக்கு முன்பு பிளாக் பிரவுட் பாப்புலர் என்ற பறவை அழிந்ததாக நினைத்த அந்தப் பறவை தற்போது இந்தோனேசியா காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பறவை ஆர்வலர் கஸ்டின் அக்பர் ,அழிந்ததாக நினைத்த பறவை கண்டுபிடிக்கப்பட்டதில்  மிகவும் மகிழ்ச்சி என்றும் முதலில் அது அந்த பறவை தானா ? […]

Categories
உலக செய்திகள்

பொலிவியா பல்கலைக்கழகத்தில்… தடுப்பு கம்பி உடைந்து விழுந்ததில்…. 5 மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை…!!

பொலிவியா பல்கலைக்கழகத்தில் பால்கனியில் கூட்டமாக மாணவர்கள் நின்று கொண்டிருந்த நிலையில் தடுப்புக் கம்பி உடைந்ததால்  5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். மேற்கு பொலிவியாவில் உள்ள ‘பப்ளிக் யூனிவர்சிட்டி ஆப் எல் ஆல்டோ’ என்ற பல்கலைக்கழகத்தில் நிதித்துறை அறிவியல் கட்டிடத்தில் கூட்டமாக மாணவர்கள் பால்கனியில் நின்று உள்ளனர் .அப்போது திடீரென்று பால்கனியின் தடுப்பு உடைந்ததால் 8 மாணவர்கள் கீழே விழுந்தனர். அதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்து 3 மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரியின் மனைவிக்கு… பிரபல நாளிதழ் நிறுவனம் நஷ்ட ஈடு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியான மேகனுக்கு பிரபல நாளிதழ் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன்  தம்பதியர் அரச குடும்பத்தை விட்டு கலிபோர்னியாவில் குடியேறினார்கள். இந்நிலையில் மேகன் தனது தந்தைக்காக தனிப்பட்ட கடிதம் ஒன்று எழுதியதை பிரபல மெயில் நாளிதழ் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் தம்பதியர் அந்த நாளிதழ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கில் லண்டன் நீதிமன்றம் அந்த பத்திரிக்கை நிறுவனம் தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டதால் அவர்களுக்கு தண்டனை […]

Categories
உலக செய்திகள்

“நியூயோர்க்கில் தலையில்லாத உடம்பு கரை ஒதுங்கியது”… அதிர்ச்சியில் மக்கள் ..!!

நியூயார்க்கில் கடலிலிருந்து கரை ஒதுங்கிய தலையில்லாத உடலை கண்ட ஜாகிங் செல்லும் நபர் போலீசில் தெரிவித்துள்ளார் .  நியூயார்க்கின் ப்ரூக்ளின் பகுதியில் தலை, கைகள் மற்றும் ஒரு கால் இல்லாத உடம்பு கடலிலிருந்து  கரை ஒதுங்கியுள்ளது. இதனை ஜாக்கிங் சென்ற நபர் பார்த்த உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீதமுள்ள பாகங்களை தேடியும்  கிடைக்கவில்லை. மேலும் அந்த இறந்த நபர் கை, கால்கள் வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டாரா அல்லது கடலில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் வேலை பாதுகாப்பு திட்டம் நீட்டிப்பு… மகிழ்ச்சியில் மக்கள் ..!!

பிரிட்டனில் வேலை பாதுகாப்பு பர்லோ திட்டத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க போவதாக நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்று நிதியமைச்சர் ரிஷி சுனக் பட்ஜெட் உரையில் பிரிட்டன் அதன் மிகப்பெரிய வேலை பாதுகாப்பு திட்டத்தை 5 மாதங்களுக்கு நீடிக்க போவதாக அறிவிக்க உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்கள் அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் 80% வரை சம்பளத்த பெற முடியும் .மேலும் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 6,00,000 சுய  தொழிலாளர்கள் அரசாங்க […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் நாடு 100 மில்லியன் தடுப்பூசி வாங்க… இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாம்..!!

பிரிட்டன் நாடு ஆஸ்ட்ராஜெனேகா என்ற கொரோனா தடுப்பூசிகளை 100 மில்லியன் ஆர்டர் செய்துள்ளது . பிரிட்டன் நாடு ஆஸ்ட்ராஜெனேகா என்ற கொரோனா தடுப்பூசிகளை வாங்க உள்ள நிலையில் அதில்  10 மில்லியன் டோஸ்கள் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவிலிருந்து வரும் என்று  பிரிட்டன் அரசாங்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பங்களாதேஷ் முதல் பிரேசில் வரையிலான நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு  கோவிஷீல்ட் என்றழைக்கப்படும் ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா வழங்கிவருகிறது. மேலும் இந்திய உலக சுகாதார […]

Categories
உலக செய்திகள்

நேபால் பிரதமர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சவால்… காரணம் என்ன..?

நேபால் பிரதமரான சர்மா ஒலி தன்னை பதவியிலிருந்து நீக்க முடியுமா? என்று பிரசாந்தா தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து சவால் விட்டுள்ளார். நேபாளலில் பிரசாந்தா தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. அதில் பிரதமராக சர்மா ஒலி இருந்தார். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏதோ பிளவு ஏற்பட்டது. பிரதமரான ஷர்மா ஒளியை பதவியிலிருந்து ஆளும் கட்சி நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தை கலைக்க நேபாள நாட்டின் தலைமை […]

Categories
உலக செய்திகள்

டொனால்ட் டிரம்ப் , கிரேட்டா உள்ளிட்ட… “329 பேர் நோபல் பரிசுக்காக பரிந்துரை” ..!!

டொனால்ட் ட்ரம்ப், கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பேர் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் . அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் , சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பேர் 2021 ஆம் ஆண்டின்  நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் நோபல் பரிசு உலக அளவில் இயற்பியல் , இலக்கியம் , மருத்துவம் , வேதியல், அமைதி போன்ற துறைகளில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு அங்கீகரிக்கும் விதமாக கொடுக்கப்படும் பரிசு. இந்நிலையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா போகணுமா…? உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் இது தான்… சுற்றுலா துறை இயக்குனர் அறிவிப்பு..!!

துபாயில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் சுற்றுலாத்துறையின் பொது இயக்குனரான ஹிலால் சயீத் அல் மர்ரி, உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் துபாய் தான் என்று கூறியுள்ளார். கொரோனா பரவல் காலத்தில் சுற்றுலா துறை தொடர்பான வர்த்தகத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து துபாய் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின்  உயர் அதிகாரிகள் ஹோட்டலில் சந்தித்து கலந்து பேசி உள்ளனர். இந்த சந்திப்பில் சுற்றுலாத்துறையின் பொது இயக்குனர் ஹிலால் சயீத் அல் மர்ரி, உலகிலேயே மிகப் பாதுகாப்பான […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மருத்துவமனையில் அனுமதியா…?பிரபல நாட்டு இளவரசர் ..!!

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான 99 வயதான பிலிப்   கடந்த 17 ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து  சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் . தற்போது அவர்  மீண்டும் இதய பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து  பக்கிங்ஹாம் அரண்மனையில் வெளியான அறிக்கையில் அவர் இவ்வாறு இறுதிவரை மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 317 மாணவிகள் விடுவிப்பு … கவர்னர் பேச்சு ..!!

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 317 மாணவிகளை  பாதுகாப்புடன் இன்று விடுவிக்கபட்டு உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ .எஸ் மற்றும் போகோஹராம் கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருவதால் அவர்களை ஒடுக்கும் விதமாக அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு உள்ளது. இதனால்  பொதுமக்கள் , பாதுகாப்பு படையினர் போன்ற ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் போகோஹராம் பயங்கரவாதிகள் கிராம மக்களை கொன்று குவித்தும், பள்ளி மாணவ மாணவிகளை தற்கொலைப்படைக்காக  கடத்தியும் சென்றுள்ளனர். இந்நிலையில்  நைஜீரியாவில் ஜாம்பரா மாநிலத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் காதல் ப்ரொபோஸ்…. வாயில் வைத்திருந்த பொருள்…. ஆச்சரியமடைந்த காதலி….!!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காதலை வெளிப்படுத்துவார்கள் அதேபோன்றே இந்த இளைஞர் நடுவானில் ஸ்கை டைவிங் செய்து கொண்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். சாகச விளையாட்டு ஆர்வளர் மற்றும் விமான பைலட் ரே தனது தோழியுடன் ஸ்கை டைவிங் மேற்கொண்டுள்ளார். பொதுவாக ஒவ்வொருவரும் தனது காதலை புது விதத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள் அதேபோன்று இந்த இளைஞர் தனது காதலை நடுவானில் பறந்து கொண்ட படியே வெளிப்படுத்தியுள்ளார். ஸ்கை டைவிங் போய்க்கொண்டிருக்கும் வழியில் தனது வாயில் மறைத்து வைத்து […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

ரகசியமா தடுப்பூசி போட்டு கொண்டாரா….? முன்னாள் அதிபர் பற்றி வெளியான தகவல்….!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் பரவலாக வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா கடந்த ஜனவரி மாதத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபரின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தவித தடுப்பூசி போடப்பட்டது எவ்வளவு டோஸ் எடுத்துக் கொண்டுள்ளனர் என்ற தகவலை அவர் வெளியில் கூற மறுத்துவிட்டார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே ட்ரம்ப் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார் […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்…” இது சரியான நேரம் இல்லை”… பேச்சுவார்த்தைக்கு மறுத்த ஈரான்..!!

ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அணுசக்தி ஒப்பந்தத்தின்  எதிர்காலம் குறித்து அமெரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் இடைத்தரகு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளது . 2015 அணுசக்தி ஒப்பந்ததை  திரும்ப உறுதியளிக்க அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்துள்ளது . ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரான் என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற பேச்சு வார்த்தையே இல்லாமல் பொருளாதார தடைகளை எப்படி நீக்குவது என்று கேள்வி எழுப்பியுள்ளது. பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள ஈரான் மறுத்ததாக சயீத் கடிப்சாதேஹ் என்ற வெளியுறவு […]

Categories
உலக செய்திகள்

“ரொம்ப பேர் என்ன இன்ஸ்டால ஃபாலோ பண்ணனும்”… அதுக்காக இந்த நபர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க..!!

துபாயில் தெருவில் ஒருவர் பணத்தை வீசிய வீடியோ வைரலான  நிலையில் தற்போது அது போலியான யூரோ என்று தெரியவந்துள்ளது. துபாயில் ஐரோப்பிய தொழிலதிபர் என்று தன்னை காட்டிக் கொள்ள தெருவில் பணத்தை வீசியபடி வெளியிட்ட வீடியோ வைரலானதை  குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் வீசிய யூரோக்கள்  போலியானது என்பது தெரியவந்தது. மேலும் இந்த போலி யூரோக்களை  வாங்க 1000 டாலர் கொடுத்து ஆசியரிடம் வாங்கியுள்ளார் .இதற்கான  காரணம் என்னவென்றால் தன்னை அதிகம் பேர் […]

Categories
உலக செய்திகள்

கடலில் தென்பட்ட ஆச்சரியமான பொருள் ..செயற்கைகோளின் பாகமா… ? வைரலான புகைப்படம் ..!!

பிரிட்டனில் தன்னுடைய குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்ற பெண்மணி கடலோரப் பகுதியில் மிகப்பெரியஉலோக  பந்து இருப்பதை கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் மேற்கிந்திய தீவில் உள்ள ஹார்பர் தீவுக்கு மானான் கிளார் என்ற பெண்மணி தன்னுடைய குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பளபளவென மின்னும்  வித்தியாசமான பொருள் ஒன்று இருந்ததை கண்டுள்ளார்.மணலை அகற்றி பார்த்ததில் அது மிகப்பெரிய உலோக  பந்து தெரியவந்துள்ளது. ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த உலோகப்பந்தை  தனது செல்போனில் படம் பிடித்து வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

சிரியா முகாமில் தீ விபத்து…. குழந்தையுடன் 3 பேர் உயிரிழப்பு…. தொடரும் சோகம்….!!

அகதிகள் முகாமிலிருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதுமட்டுமன்றி ஐஏஎஸ் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகள் கூட்டங்களின் ஆதிக்கமும் இங்கு அதிகரித்துள்ளது. உள்நாட்டுப் போர் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை சிரியாவில் உள்ள வடக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.இந்நிலையில்  சிரியாவில் உள்ள அல் ஹவுஸ் என்ற முகாமில் உள்ள ஒரு குடிலில் […]

Categories
உலக செய்திகள்

எக்ஸ்பீரியன் நிறுவனம் மீது குற்றசாட்டு… 46 மில்லியன் மக்களுக்கு தலா 750 பவுண்டுகள் கிடைக்க வாய்ப்பு..!!

பிரிட்டன் தனியார் நிறுவனமான எக்ஸ்பீரியன்க்கு  எதிராக வழக்கு கொடுக்கப்பட்டதில் 750 பவுண்டுகள் பொதுமக்கள் ஒவ்வொருக்கும் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எக்ஸ்பீரியன் நிறுவனம் ஒரு தகவல் சேவை நிறுவனமாகும். உலகெங்கும் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பகுப்பாய்வு தொடர்பான சேவைகளை  உடனுக்குடன் செய்யக்கூடியதாக இருந்துள்ளது .மேலும் 46 மில்லியன் தனிநபர்களின் தரவுகளை இந்த நிறுவனம் சேகரித்ததோடு அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் சட்டத்தரணி லிஸ் வில்லியம்ஸ்  என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 750 பவுண்டுகள் இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

பல கிலோமீட்டர் தூரம் கைவிலங்கு அணிந்து நீச்சல்… கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கா வீரர்…!!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கை விலங்கு அணிந்து நெடுந்தூரம் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான பென்  காட்ஸ்மேன் என்பவர்  கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக ரொம்ப தூரம் நீந்தி உள்ளார். அவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் கிங் ஜார்ஜ்  ஒய். எம் .சி.ஏவில் உள்ள குளத்தை 344 முறை அதாவது சுமார் 8.6 கிலோ மீட்டர் நீளத்தை கைவிலங்கு அணிந்து நீந்தி உள்ளார். கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீந்தி […]

Categories
உலக செய்திகள்

சவுதி பத்திரிக்கையாளர் கொல்லப்பட்ட வழக்கில்… சவூதி இளவரசர் மீது அமெரிக்கா அதிரடி குற்றசாட்டு .!!

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி என்பவர் அந்நாட்டு இளவரசர் முஹம்மத் பின் சுல்தானின் உத்தரவினால் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2018 அக்டோபரில் இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்திற்கு திருமண சான்றிதழ் வாங்குவது தொடர்பாக சென்ற பத்திரிகையாளரான ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக இளவரசர் முஹம்மத் பின் சுல்தான் மீது அமெரிக்கா ஜோ பைடன் நிர்வாகம்  எந்தவித தயக்கமுமின்றி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் பைடன் நிர்வாகம், கசோகி கொலை வழக்கு தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியில் கொரோனா பாதிப்பால் கடுமையான கட்டுப்பாடுகள்… 5 பகுதிகள் முடக்கம்..!!

இத்தாலியில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் ஐந்து இடங்களில் முழுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது . உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று இத்தாலியில் அதிகமாக பரவி வருவதால் இத்தாலியில்  உள்ள 20 பகுதிகளில் 5 இடங்களுக்கு சனிக்கிழமை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் இத்தாலியை  நான்கு அடுக்குகளாகப் பிரித்து பாதிப்புடைய தன்மையை கருத்தில் கொண்டு நான்கு வண்ணங்களாக அதனை அடையாளப் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிடம் தோற்றதாக வெளியான செய்தி”….தடுப்பூசி வழங்குவது குறித்து பிரபல நாடு வெளியிட்ட தகவல் … !!

சீனா கொரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு விநியோகிப்பதில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததாக வெளியான செய்திகளுக்கு  மறுப்பு தெரிவித்துள்ளது . கொரோனா தடுப்பூசிகளான  கோவக்ஸின் மற்றும் கோவிஷில்ட் தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளில் இலவசமாகவும், வர்த்த ரீதியாகவும் இந்தியா விநியோகித்து வருகின்றது . இந்த தடுப்பூசி விநியோகத்தில் சீனா இந்தியாவிடம் தோல்வியடைந்து விட்டதாக சில அறிக்கைகள் வெளியாகின. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை அன்று சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் பெய்ஜிங் செய்தியாளர்களிடம்,தடுப்பூசிகளை பல […]

Categories
உலக செய்திகள்

3 வயது குழந்தையுடன்…” பெற்றோர் செய்த துணிச்சலான செயல்”…. கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரிட்டனில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தையை தூக்கிக்கொண்டு பெற்றோர் பேராபத்துக்களை தரக்கூடிய யோர்க்ஷிர்  என்ற இடத்தில் முகாமிட்டு தங்கியுள்ளனர். பிரிட்டனில் பல நிலச்சரிவுகளை கண்ட  யோர்க்ஷிர் ஸ்டேதஸ்சில்  உள்ள ‘கிளீவ்லண்ட் வே ட்ரைல்’ பாதையில் குழந்தையோடு பெற்றோர் பயமில்லாமல் தங்கியுள்ளனர். இந்த காரியத்தை செய்தால் பலரும் சமூக வலைதளங்களில் அவர்களை கண்டித்து வருகின்றனர். அவர்கள் கிட்டத்தட்ட 666 அடி உயர உச்சியில் அவர்கள் முகாமிட்டு  இருந்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் அந்த புகை படங்கள் வைரலாகி வருகிறது.   இந்த ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டாச்சு…! கட்டுப்பாடு மீறும் மக்கள்…. ஆய்வாளர்கள் எச்சரிக்கை …!!

சேஜ் விஞ்ஞானியும் பேராசிரியருமான சூசன் மிச்சி பிரிட்டன் மக்களை தடுப்பூசி போட்ட பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற மாட்டார்கள் என்று கூறியுள்ளார். பேராசிரியர் ஜோனாதன் வேண்-டாம் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி போட்டபின் நாட்டுமக்கள் தொடர்ந்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து விஞ்ஞானி சூசன் மிச்சி நாட்டு மக்களை கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும்படி எச்சரித்துள்ளார். லைம்  நோய் மற்றும் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி விநியோகத்தில் இருந்து சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் கட்டுப்பாடுகளை குறைந்தளவே கடைப்பிடிப்பதாக […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இவ்வளவு சொத்தா ? பிரிட்டன் இளவரசரின் சொத்து மதிப்பு வெளியீடு ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியரின் சொத்து மதிப்பு பற்றிய  தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் கடந்த ஆண்டு பிரிட்டன் அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர்.முன்னதாக  இவர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரக்கணக்கான இருக்கலாம் என்று அறிக்கைகள் வெளியிடப்பட்டது. ஆனால் போர்ப்ஸ் இது பற்றிய தெரிவித்ததாவது அவர்களின் சொத்து மதிப்பு வியக்கத்தக்க வகையில் குறைவாகவும் இல்லாமல், அதிகமாகவும் இல்லாமல் ,நடுநிலையாக உள்ளதாக கூறினர்.  ஹரி மட்டும் தனது மறைந்த தாயான இளவரசி டயானாவிடமிருந்து 10 […]

Categories
உலக செய்திகள்

“ஒரே ஒரு டோஸ் போதும்”… கொரோனா போயிடும்…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்..!!

உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் பிரிட்டனில் தடுப்பூசியில் ஒரு டோஸ்  செலுத்தினாலே போதும் 90% பாதிப்பை நீக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம். கொரோனாவுக்காக ஒவ்வொரு நாடும்  தடுப்பூசி கண்டுபிடிப்பதில்  முழு முயற்சியுடன் ஈடுபட்டு கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா தொற்றிற்கு செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரியவருகிறது. புதிய ஆய்வில் பைசர்  மற்றும் ஆக்ஸ்போர்ட்/ ஆஸ்ட்ரோஜநேகா  தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு…! பெரிய நகரம் அளவிற்கு பிளவு…. பீதியில் பிரிட்டன் வாசிகள் …!!

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே நிலையத்திற்கு அருகில் இருக்கும் அண்டார்டிக் பகுதியில் இருந்த பெரிய பாறை ஒன்று பிளந்துள்ளது. கிட்டத்தட்ட லண்டன் பெருநகரத்தின் அளவிற்கு  பிரம்மாண்டமான பனிப்பாறை ஒன்று பிளந்துள்ளது. இந்த பிளவு பிரிட்டனின்  halley ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் யாரும் இல்லாததால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த பனிப்பாறை 1,270 சதுர கி.மீ பரப்பளவும், 150 மீட்டர் தடிமனும் கொண்டது. பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ,பனிப்பாறையின் […]

Categories
உலக செய்திகள்

விடுங்கடா…! யாராவது ஹெல்ப் பண்ணுங்க ? சாலையில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி …!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு தெருவில் பெண் ஒருவர் காரில் தொங்கியபடி இழுத்து செல்லப்பட்டார் . அமெரிக்காவில் உள்ள ஓக்லாண்ட் பகுதியில் இன்டர்நேஷனல் போலெவர்ட் மற்றும் 9th அவென்யூவில் உள்ள அழகு பொருட்கள் விற்பனை செய்யும்  இடத்திலிருந்து வந்த ஒரு பெண்ணிடம் பணப்பையை ஒரு திருட்டு கும்பல் பறித்துள்ளது. வெள்ளை நிற காரில் வந்த அந்த திருட்டு கும்பல் அந்தப் பெண்ணிடம் பணப்பையை பறிக்கும் போது அந்த பெண் பையை இறுக்கமாக பிடித்ததால் அவரையும் சேர்த்து […]

Categories
உலக செய்திகள்

“பேருந்தில் அமர்ந்து பிரிட்டன் இளவரசர் பேட்டி”… ராஜ குடும்பத்தை விட்டு நான் விலகவில்லை..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி அவர் ராஜ குடும்பத்தை விட்டு விலகவில்லை என்று கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக டபுள் டெக்கர் பேருந்து ஒன்றில் அமர்ந்து பேட்டி அளித்துள்ளார். அவர் அதில் தான் ராஜ குடும்பத்தை விட்டு விலகவில்லை பங்களிப்பை தான் தற்காலிகமாக நிறுத்தி உள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு மன அழுத்தம் தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு பொறுப்பான கணவனாக, தந்தையாக […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனில் முககவசம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் … எம்.பியின் வீட்டில் சோதனை ..!!

ஜெர்மன் நாட்டில் முக கவசத்திற்க்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று  காரணமாக அனைத்து நாடுகளிலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகின்றனர். ஜெர்மனில் முகக்கவசம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்சர்வடிவ் எம்.பி ஜார்ஜ் நுஸ்ளெய்ன் முகக்கவசம் சப்ளையர்க்கு ஒப்பந்தத்தை வழங்க 6,60,000 யூரோ பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடகம் செய்தி ஒன்றில்  லஞ்சப்பணம் பெற்ற ஜார்ஜ் நுஸ்ளெய்ன் நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு அப்பணத்தை மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. […]

Categories

Tech |