Categories
உலக செய்திகள்

இளம் பெண் கொலை வழக்கில் கைதான போலீசார் ..பலத்தகாயத்துடன் சுயநினைவில்லாமல் கிடந்தார் ..!! காரணம் என்ன?

லண்டனில் இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் தலையில் படுகாயமடைந்து சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார். லண்டனை சேர்ந்த சாரா எவெரெர்ட் என்ற இளம்பெண் மாயமான நிலையில் அவருடைய உடல் பாகங்கள் என்று கருதப்படும் உறுப்புகள்  கிடைத்துள்ளது. அந்த உடல் பாகங்கள் மிகவும் மோசமாக சேதமடைந்ததால் அதிலுள்ள பற்களை வைத்து தான் இது சாரா உடைய உடல்  பாகமா என்றும் கண்டுபிடிக்க முடியும். மேலும் அப்படி கண்டுபிடிப்பதற்கு பல வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சாராவின் கொலை […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் வில்லியம் ஹரி மேகனின் பேட்டிக்கு பிறகு மௌனம் கலைத்துள்ளார் .!!அரச குடும்பத்தார் இனவெறியர்கள் அல்ல ..!!

ராஜ குடும்பத்திற்கு எதிராக குற்றம் சாட்டிய ஹரி மேகனின் பேட்டிக்கு பிறகு பிரிட்டன் இளவரசரும் ,ஹரியின் அண்ணனுமான வில்லியம் முதன் முறையாக மௌனம் கலைத்துள்ளார். மகாராணி இதுகுறித்து தான் பார்த்துக் கொள்வதாக கூறிவிட்ட நிலையில் இந்த பிரச்சினைகளை தள்ளிவைத்துவிட்டு இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் அவர்களின் பணியை மீண்டும் துவக்கி உள்ளார்கள். கிழக்கு லண்டனில் உள்ள பள்ளி ஒன்றிற்கு இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி கேட்டும் பள்ளி மாணவர்களின் மன நலம் தொடர்பான திட்டம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 7 இந்திய பெண்களுக்கு விருது வழங்கி பாராட்டு .!!காரணம் என்ன தெரியுமா ?

மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் 7 இந்திய பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது . சர்வதேச பெண்கள் தின விழா நிகழ்ச்சி, அமெரிக்காவில் நியூயார்க் ,நியூஜெர்சி ,கனக்டிகட் மாகாண இந்தியர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் நியூயார்க்கின்  இந்திய துணைத் தூதரான ரந்திர் ஜெய்ஸ்வால் பங்கேற்று பல துறைகளில் சேர்ந்த சாதனை படைத்த 7 பெண்களுக்கு நினைவுக் கேடயம் விருது, சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். அதில் பேஜெல் அமீன் என்கிற தூய்மை இந்திய திட்டத்தின் தூதர் […]

Categories
உலக செய்திகள்

ஓபரா பேட்டியில் மேகன் மகாராணி குறித்து வெளியிட்ட ரகசியம் ..!!வெளியான வீடியோ காட்சிகள் ..!

இளவரசர் சார்லஸ் மீதும் வில்லியம் மற்றும் கேட் மீதுதான் ஹரி மற்றும் மேகனிற்கு கோபம் இருப்பதாக தெரியப்படுகிறது. இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான பேட்டியில் தங்களுக்கு அரச குடும்பத்தில் ஏற்பட்ட சோகங்களை பற்றி கூறினார்கள். ஆனால் அதில் அவர்கள் தப்பி தவறி கூட மகாராணியாரையோ, தாத்தாவான இளவரசர் பிலிப்பையோ அவர்கள் தவறாக கூறவில்லை. அவர்கள் தங்கள் குழந்தையின் நிறத்தை பற்றி குடும்பத்திலிருந்த ஒருவர் விமர்சித்ததாக கூறினார்கள். இனவெறி குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்கும் போது  மகாராணியாரோ அல்லது இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க் ஒரே நாளில் ஈட்டிய லாபம் ..எவ்வளவு தெரியுமா ?

ஒரே நாளில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் 25.1 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியதாக  தகவல் வெளியாகியுள்ளது. உலகின் 10 மிகப்பெரிய தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் ஒரே நாளில் 54 பில்லியன் டாலர்களை சேர்த்துள்ளனர். அதில் எலான் மஸ்க் பாதியை ஒரே நபராக பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த அதிகரிப்புக்கு  கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 20 % ஆக உயர்ந்தது தான் காரணம் .இந்த 20% என்பது ஒரு வருடம் […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் போடுங்கனு சொன்னதுக்கு…! அட்ராசிட்டி செய்த பெண்கள்…. அமெரிக்காவில் தலைதூக்கும் இனவெறி தாக்குதல்.!!

அமெரிக்காவில் கார் ஓட்டுனர் மாஸ்க் அணிய சொன்னதால் இளம்பெண்கள் இனரீதியாக தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை சேர்ந்தவர் சுதாகர் கட்கா. இவர் பிழைப்பிற்காக அமெரிக்காவில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 3 இளம்பெண்களை தன் காரில் ஏற்றிக் கொண்ட சுபாகர், அந்த மூன்று பெண்களில் ஒருவர் மாஸ்க் அணியாததால் மாஸ்க் அணியுமாறு கேட்டுக் கொண்டதோடு அவரிடம் மாஸ்க் இல்லை என்றால் பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி மாஸ்க் வாங்கி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அங்கீகாரம் அளித்த உலகின் விலை உயர்ந்த மருந்து ..1 டோஸின் விலை என்ன தெரியுமா ?

உலகின் மிக விலை உயர்ந்த மருந்திற்க்கு பிரிட்டன் சுகாதார அமைப்பான NHS  ஒப்புதல் அளித்துள்ளது . பிரிட்டன் சுகாதார அமைப்பான NHS , முதுகெலும்பு தசை குறைபாடு(SMA ) என்ற  மரபணு கோளாறால் பாதிக்கப்படுகின்றன குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் குணப்படுத்துவதற்காக சோல்ஜென்சமா என்று அழைக்கப்படும் மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது . இந்த மருந்து சிகிச்சை செய்ய 1 டோஸிற்கு  1.79 மில்லியன் டாலர் செலவாகிறது.இந்த (SMA )நோயுடன் பிறந்த குழந்தைகளின் ஆயுட்காலம் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே . […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் காணாமல் போன இளம்பெண்ணின் உடல்பாகங்கள் கிடைத்துள்ளது ..!!அதிர்ச்சியில் குடும்பத்தார் ..!!சம்பவம் தொடர்பாக போலீசார் கைது .!!

லண்டனில் காணாமல் போன இளம்பெண்ணின் வழக்கில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. தெற்கு லண்டனில் வசித்து வந்த 33 வயதான சாரா எவெரெர்ட் என்ற இளம்பெண் கடந்த புதன்கிழமை அன்று நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது மாயமாகியுள்ளார் .இந்த  வழக்கு தொடர்பாக கென்ட் பகுதியில் வசிக்கும் 48 வயதான வெயின் கொஸ்சன்ஸ் என்ற  போலீசார்  கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வெயின் கொஸ்சன்ஸ்க்கு உதவியதாக 39 வயதான ஒரு பெண்ணையும் கைது செய்து போலீசார் […]

Categories
உலக செய்திகள்

ஸ்விட்ஸர்லாந்தில் கொரோனா அதிகரிப்பால் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த சிக்கல் ..!!

ஸ்விட்ஸர்லாந்தில் கொரோனா தொற்று பரவலால் திட்டமிட்டபடி மார்ச் 22 ஆம் தேதி அடுத்தகட்ட கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஸ்விட்ஸர்லாந்தில் இந்த மாதம் அதிகமாக கொரோனா தொற்று பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் 1491 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்  பரவியதாக கூறப்படுகிறது .இதற்கு காரணம் ஸ்விட்ஸர்லாந்தில் மார்ச் 1 முதல் சில கட்டுப்பாடுகளை நெகிழ்த்தியதால் தான் அதிகமாக பரவியுள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டனிலுள்ள உருமாறிய கொரோனா […]

Categories
உலக செய்திகள்

சுவிஸில் பர்தா அணிய தடை ..!! ஐக்கிய நாடுகள் கடும் கண்டனம் ..!!

ஸ்விட்ஸர்லாந்தில்  இஸ்லாமிய பெண்களை பர்தா அணிய தடை செய்ய மேற்கொண்ட வாக்கெடுப்புக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பெரும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் ஃபர்தா அணிய தடைக்காக வாக்ககெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 51.2% வாக்காளர்கள் பொது இடங்களில் பர்தா மற்றும் முக மறைப்பு அணிவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.மேலும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிற்கு  வழிவகுத்த அரசியல்  பிரச்சாரத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் நாடுகளுடன் சுவிட்சர்லாந்தும் இணைந்து விட்டதாக ஐக்கிய மனித உரிமை ஆணையர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இனி விமான கட்டணம் குறைவு…. பிரிட்டன் அரசின் சூப்பர் முடிவு…. குஷியான பயணிகள் …!!

பிரிட்டனில் விமானங்களின் வரிகள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பரவலால் விமானத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பழையபடி சீராக்குவதற்கு உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் வரியை குறைக்க போவதாக தெரிவித்துள்ளார். உள்நாட்டு பயணங்களை அதிகரிக்க பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 20 மில்லியன் யூரோ செலவில் கடல் சாலை மற்றும் விமான இணைப்புகளை பயன்படுத்தப் போவதாக போரிஸ் ஜான்சன் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மேலும் பிரிட்டன் போக்குவரத்து துறை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் சவகாசமே வேண்டாம்…! ஓங்கி வலுத்த கோரிக்கை… மவுனம் கலைத்த கனடா பிரதமர் …!!

பிரிட்டன் உடனான  உறவை முறித்துக்கொள்வது பற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மௌனம் கலைத்துள்ளார். இளவரசர் ஹரியின் மனைவி ஓப்ராவுடனான நேர்காணலில் தான் அரச குடும்பத்திற்கு வந்த பிறகு மௌனமாக்கபட்டதாகவும் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் அரச குடும்பத்தில் இனவெறி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நேர்காணலை தொடர்ந்து  பிரிட்டன் அரசுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும என்று கனடாவில் கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,  பிரிட்டன் உடனான உறவை முறித்துக் […]

Categories
உலக செய்திகள்

கடலில் கவிழ்ந்த படகு..! குழந்தை உட்பட 39பேர் பலி…. துனிசியாவில் அரங்கேறிய சோகம் …!!

செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் துனிசியா கடற்கரையில் 93 பேர் கொண்ட படகு கடலில் மூழ்கியதால் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியா கடற்கரையில் 93 பேர் கொண்ட படகு கடலில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட ஆப்பிரிக்காவிலிருந்து குடியேறிய 39 பேர் உயிரிழந்துள்ளனர். கடலில் மிதந்த அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய காவல்படை தெரிவித்துள்ளது .39 சடலங்களை கடலோர காவல் படை குழுக்கள், தன்னார்வ மீன்பிடி படகுகளை  கடற்பறை கண்டுபிடித்துள்ளது. மேலும் மற்றொரு படகும் அதே பகுதியில் சென்று […]

Categories
உலக செய்திகள்

இலங்கையர்களை அமெரிக்காவிற்கு கடத்தல் வழக்கு ..!!கனடியர் நபர் மீது குற்றசாட்டு.!! எப்போது தீர்ப்பு ?

டர்க்ஸ் மற்றும் கய்கோஸ் நாடு வழியாக அமெரிக்காவிற்கு 29 ஆவணங்களற்ற  இலங்கையர்களை கடத்த உதவியதாக கனடிய குடிமகன் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த மோகன் ரிச்சி என்று அழைக்கப்படும் 55 வயதான ஸ்ரீ கஜமுகம்  செல்லையா என்ற கனடியர் தனது  சுயலாபத்திற்காக கரீபியன் பகுதி வழியாக  ஆவணங்களற்ற  புலம்பெயர்வோரை அமெரிக்காவிற்கு கடத்த திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார். இவர் இலங்கையர்களிடம் 28000 முதல் 65000 வரை கனடிய  டாலர்கள்  கட்டணம் வசூலித்ததாக FBI குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து செல்லையா […]

Categories
உலக செய்திகள்

சுவிஸ் தேர்தலில் வெற்றி…..! கலக்கிய தமிழ் பெண்…. முதல் பெண்ணாக சாதனை …!!

தமிழர்கள் 4 பேர் ஸ்விட்ஸர்லாந்தில் மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற மாநிலசபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.  மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற சுவிட்சர்லாந்து சொலத்தூண் மாநிலசபைத் தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் வெவ்வேறு பிரதேசங்களில் போட்டியிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கடுமையாக மக்கள் பணி செய்ததால் போட்டியிட்ட பிற தலைவர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறியதாக கூறப்படுகின்றது. மேலும் அவர்கள் சோஷலிச ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்டனர். இதில் பராஹ் ருமி  என்ற தமிழ் பெண் சொலத்தூண்-லெபெர்ன் பிரதேசத்தில் 3522 […]

Categories
உலக செய்திகள்

ஏணியில் இறங்கும் போதே சி.பி.ஆர் கொடுத்து குழந்தையை காப்பாற்றிய வீரர்..! வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ காட்சிகள் ..!!

தீ விபத்தில் சிக்கிய குழந்தையை தீயணைப்பு வீரர் ஒருவர் ஏணியில் இறங்கிக் கொண்டிருக்கம் போது சி.பி.ஆர் செய்து உயிர் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2002 மார்ச் 9 ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயணைப்பு வீரர்கள் தகவலறிந்து சற்று நேரத்திலேயே அங்கு வந்தனர்.அந்த வீடியோ வைரலாகி வருகிறது .அதில் தீயணைப்பு வீரரான பாப் ஸ்வீக் முதல் மாடியில் அறைக்குள்  ஏணி  போட்டு ஏறி ஜன்னல் வழியாக […]

Categories
உலக செய்திகள்

நேர்காணல் நடந்துகொண்டிருக்கும் போது மேகன் ஓப்ராவிற்கு அனுப்பிய குறுஞ்செய்தி .!!என்ன தெரியுமா ?

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ஓப்ராவுடனான நேர்காணல்  ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில் மேகன் தொகுப்பாளர் ஓப்ராவுக்கு அனுப்பிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஓபரா உடனான நேர்காணலில் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல்  அரச குடும்பத்திற்கு எதிராக பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டனர். அந்த நேர்காணல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேகனின் தந்தை உட்பட பிரித்தானியர்கள் பலரும் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கண்டனத்தை […]

Categories
உலக செய்திகள்

கிழிந்து போன ஓவியதால் அதிஷ்டம்…! வியந்து போன பிரான்ஸ் நாட்டினர் …!!

பிரான்ஸில் ஒரு ஓவியம் 20 யூரோக்கள் போனாலே ஆச்சரியம் என்று கருதப்பட்ட நிலையில் ஆயிரம் மடங்கு அதிகமாக ஏலம் போனது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் டௌலூஸ் என்ற நகரில் வசிக்கும் நபர் ஒருவர் தனது வீட்டில் கிழிந்து கிடந்த பழைய ஓவியத்தை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளார். அந்த ஓவியத்தை ஏலம் விடுவதற்கு முன் 20 யூரோக்களுக்கு விற்றாலே போதும் என்ற நோக்கத்தில் வந்தவர் அதனை கனவிலும் கூட பார்க்க முடியாத அளவுக்கு 1000 மடங்கு அதிகமாக  2000 […]

Categories
உலக செய்திகள்

அடடே..! செம்மையான தகவல்…. உருமாறிய கொரோனாவுக்கு ஆப்பு… ஆய்வில் சூப்பர் முடிவு …!!

பிரேசிலில் மிகத்தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் உருமாறிய கொரோனா பி.1 மாறுபாட்டை ஃபைசர் தடுப்பூசி தடுக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பி .1 போன்ற கொரோனா வைரஸ் எதிராக ஃபைசர்/BioNTech  தடுப்பூசிகளை செலுத்தப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்தம் தொற்றை தடுக்கும் என்று ‘நியூ இங்கிலாந்து ஜேர்ணல் ஆஃப்  மெடிசின் ‘தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் விஞ்ஞானிகள் பிரேசிலிய மாறுபாட்டிற்கு எதிராகவும் தடுப்பூசியின் செயல்திறன், 2020ல் தோன்றிய குறைந்த வீரியம் கொண்ட தொற்றுக்கு எதிராக செயல்பட்டது போல் தான் இருந்தது என்று கூறியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

அரச குடும்பம் அப்படி இல்ல… என் மகள் பொய் சொல்லுறா…. மார்கலின் தந்தை பரபரப்பு …!!

மேகன் மார்கல் அரசு குடும்பத்திற்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டிற்கு அவருடைய தந்தை மேகனுக்கு எதிராகவும் ராயல் குடும்பத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார். மேகனின் தந்தை தாமஸ் மார்கல் தனது மகளின் குற்றச்சாட்டிற்கு எதிராகவும் அரச குடும்பத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் பிரிட்டன் அரச குடும்பம் இனவெறி கொண்டது என்று நான் கருதவில்லை. இதனைத்தொடர்ந்து அரசு குடும்ப உறுப்பினர்கள் மேகனின் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்து விமர்சித்ததாக கூறப்படும் குற்றசாட்டுகள் உண்மையாக இருக்காது என்றும் கூறியுள்ளார். தனியார் […]

Categories
உலக செய்திகள்

2மாதங்களுக்கு பிறகு முக்கிய தளர்வு – ஜெர்மனி அரசு வெளியிட்ட அறிவிப்பு ..!!

ஜெர்மன் பெடரல் அரசாங்கம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுத்துள்ளது. ஜெர்மன் பெடரல் அரசாங்கம் இரண்டு மாதங்களுக்கு பிறகு சில கட்டுப்பாடுகள் தளர்த்துள்ளது. திங்கள் முதல் சில கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தாவரங்கள் தொடர்பான பொருட்களை விற்கும் கடைகள், புத்தகக்கடைகள், பூக்கடைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 800 சதுர அடி கொண்ட கடைகளில் 10 சதுர மீட்டருக்கு ஒரு வாடிக்கையாளர் மட்டுமே நிற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகளாக இருந்தால் கூடுதல் வாடிக்கையாளர்கள் நின்று […]

Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை சார் இது…! புதிதுபுதிதாக கிளம்பும் வைரஸ்…. பீதியில் சுவிஸ் மக்கள் …!!

புதுவகை கொரோனா வைரஸ் ஸ்விஸ் எல்லையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் இத்தாலிய கிராமத்தில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . ஐரோப்பாவிலேயே பிரிட்டனுக்கு அடுத்ததாக இத்தாலியில் தான் அதிகமாக கொரோனாவால் மரணங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது .இதுவரை பிரிட்டனில் 1,24,000 பேரும் அடுத்ததாக இத்தாலியில்1,00,000 பேரும் கொரோனாவால் இறந்துள்ளனர். இதற்குமுன் தாய்லாந்தில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை வைரஸ் இப்போது சுவிஸிலும் வந்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் தாக்கிய நபர் சமீபத்தில்தான் எகிப்தில் இருந்து வந்ததாக […]

Categories
உலக செய்திகள்

7ஆண்டுகளுக்கு முன்பு… ”234பயணிகளோடு மயமான போன விமானம்” மீண்டும் தேடுதல் வேட்டை ?

கடந்த 2014 ஆம் ஆண்டு 234 பயணிகளுடன்  காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டு பிடிக்கப் போவதாக நிபுணர் பீட்டர் போலெய் அறிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி 234 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு சென்றுகொண்டிருந்த எம்எச் 370 விமானம் காணாமல் போனது. அந்த விமானம் புறப்பட்ட ஒன்றரை மணிநேரத்திற்குள் தென்சீனக்கடல் வான்வெளியில் திடீரென்று காணாமல் போனது. ஆனால் அவற்றின் பாகங்கள் மொரிசியஸ்,  மடகாஸ்கர், தன்சனியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

51நாள் ஆச்சு… யாருக்கும் கொரோனா இல்லை… மகிழ்ச்சியான ஆஸ்திரேலியா…!!

கொரோனா தொற்று ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களில் யாருக்கும் புதிதாக பரவவில்லை என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது . ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக கொரோனா பரவவில்லை என்றும் அதிலும், நியூ சவுத் வேல்ஸ் எனும் பகுதியில் தொடர்ந்து 51  நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 11 நாட்களாக விக்டோரியா மாகாணத்தில் ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா கண்டறியவில்லை என்றும்  டாஸ்மேனியா, வடக்கு மாகாணம், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியா […]

Categories
உலக செய்திகள்

நபிகள் குறித்த சர்ச்சை…! ஆசிரியர் கொல்லப்பட்ட விவகாரம்…மாணவி பகீர் வாக்குமூலம்… பரபரப்பு பின்னணி …!!

பிரான்ஸ் தலைநகரமான  பாரீஸில் கடந்த அக்டோபர் மாதம் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் இழிவாக படத்தை காட்டியதற்காக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதில் தற்போது பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. பிரான்ஸ் தலைநகரமான பாரீஸில் உள்ள பள்ளியில் சாமுவேல் பாட்டி என்ற ஆசிரியர் வகுப்பறையில் தனது மாணவர்களிடம் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை இழிவாக காட்டியுள்ளார். அதனால் ஆசிரியரை 18 வயதான அப்துல்லாஹ் அன்ஸ்ஓரோவ் என்ற இளைஞன் கொன்றதால் இளைஞனை போலீசார்  சுட்டுக்கொன்றனர். 13 வயது பள்ளி மாணவி […]

Categories
உலக செய்திகள்

இளவரசி டயானாவின் சொத்து மதிப்பு….! இளவரசர் ஹரிக்கு கிடைத்த பங்கு…! வெளியான முக்கிய தகவல் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி அரசு குடும்பத்திலிருந்து வெளியேறிய பின்னர் தமது தாயாரின் பணத்திலேயே வாழ்க்கையை  சமாளித்ததாக கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி -மேகன் தம்பதியினர் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தங்களுக்கு நடந்த சோதனைகளை பற்றி தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரேயுடனான   பேட்டியில் பேசியுள்ளனர். அந்தப் பேட்டியில் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டனர். அதில் அரச குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இளவரசர் ஹரி -மேகன் தம்பதியினர் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதற்குப் பின் தாயார் […]

Categories
உலக செய்திகள்

பட்டியலில் இந்தியாவும் இருக்கு…! உலகளவில் ஏற்பட்ட அவமானம்… வெளியான அதிர்ச்சி அறிக்கை ..!!

உலகில் இந்தியா உட்பட ஐந்து நாடுகளில் தான் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் இந்தியா உட்பட 5 நாடுகளில் பாதிக்குமேல் நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது .இதுவரை 65 கோடி சிறுமிகளும் ,பெண்களும் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதில் பாதிப்பேர் எத்தியோப்பியா, இந்தியா ,வங்காளதேசம், பிரேசில் மற்றும் நைஜீரியாவில் உள்ளவர்கள் .உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகள் திருமணம் 15 % குறைந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண்…! கல்லறையில் இருந்து உடலை எடுத்ததால் … மக்கள் கடும் ஆவேசம் ..!!

மியான்மரில் நடந்துவரும் போராட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் போலீசாருக்கு எதிராக போராடிவரும் கூட்டத்தில் ஏன்ஜெல் என்று அழைக்கப்படும்  19 வயதான கியால் சின் என்ற இளம் பெண்ணும் போராடி வந்துள்ளார். அப்போது போலீசார் சுட்டதில் அவரின் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .இதனால் மக்கள் மிகவும் கொந்தளித்து உள்ளனர். மேலும் போலீசார் தங்கள் மீது தவறு இல்லை என்பதற்காக அவரின் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை கவுரவிக்கும் விதமாக … பிரிட்டனில் சீக்கிய வீரருக்கு நினைவு மண்டபம்..!!

முதலாம் உலகப் போரில் பிரிட்டனுக்காக போரிட்ட இந்தியப் படைவீரர்களை கவுரவிக்கும் விதமாக சீக்கியப் போர் விமானியான ஹர்தீத்  சிங் மாலிக்கிற்கு பிரிட்டனில் நினைவு மண்டபம் கட்டப்படவுள்ளது. முதலாம் உலகப் போரில் பங்கேற்ற இந்தியர்களில்  சீக்கிய சமூகத்தினர் அதிகமானோர் பங்களித்தனர். அவர்களை அங்கீகரிக்கும் விதமாக கடந்த ஆண்டு சீக்கிய சிப்பாயின்  சிலை பிரிட்டன் நகரின் கோயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒன் கம்யூனிட்டி ஹாம்ப்ஷயர் & டோர்செட் (OCHD) அமைப்பால் நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் போரில் பங்களித்த சீக்கிய வீரர்களை […]

Categories
உலக செய்திகள்

தற்கொலைக்கு முடிவெடுத்தேன்…! அது ஒரு ஜெயில் வாழ்க்கை… இரவரசர் மனைவி பகீர் தகவல் …!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மனைவியான மேகன் தொலைக்காட்சி  பேட்டி ஒன்றில் பல அதிர வைக்கும் தகவல்களில் ஒன்றாக தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக கூறியுள்ளார்.  பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அமெரிக்கா தொலைக்காட்சியான ஒபேரா வின்பிரேவில் பேட்டி அளித்தனர். அந்தப் பேட்டி சில மணி நேரத்திலேயே அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியானது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் வெளியிட்ட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில் ஒன்றாக மேகன் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்ய […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரி மனைவியின் குற்றச்சாட்டு- பதிலடி கொடுத்த பிரிட்டன் அமைச்சர் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அரச குடும்பத்தை பற்றி பேட்டியில் குற்றம்சாட்டிய தொடர்பில் நாட்டின் குழந்தைகள் அமைச்சர் விளக்கமளித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினரின்  ஓபரா வின்பிரே உடனான நேர்காணல் நேற்றிரவு ஒளிபரப்பப்பட்டது. அந்த நேர்காணலில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அரச குடும்பத்தை பற்றி சரமாரியாக குற்றம்சாட்டிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பியது.அந்தப் பேட்டியில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன், பிரிட்டன் அரசு குடும்ப உறுப்பினர் ஒருவர் தங்கள் மகனின் தோல் […]

Categories
உலக செய்திகள்

குப்பையில் கொரோனா தடுப்பூசி… சர்சையில் சிக்கிய ஜெர்மன்…. வெளியான உண்மை தகவல் …!!

ஜெர்மனில் விலைமதிப்பற்றவையாக கருதப்படும் தடுப்பூசிகள் குப்பையில் வீசப்படுவதாக ஜெர்மன் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜெர்மனில் FDP கட்சியின் தலைவரான கிறிஸ்டியன் லின்ட்டர் கொரோனா தடுப்பூசிகள் மற்ற நாடுகளில் மே மாதத்திற்குள் மக்களுக்கு செலுத்தப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில் ஜெர்மனியில் தடுப்பூசிகளை குப்பைகளை வீசி எறியப்படுவதை குறித்து குற்றம்சாட்டியுள்ளார். அவர் சொன்ன குற்றச்சாட்டு உண்மையா ?என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது .அதில் கொரோனா தடுப்பூசிகளை குப்பையில் வீசப்பட்டதாக அவரின் கூற்று முற்றிலும் தவறில்லை சிறிய அளவிலான தடுப்பூசிகள் குப்பைகளில் வீசப்படதான் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணிக்கு இழைக்கப்பட்ட துரோகம் – இளவரசர் ஹரி -மேகன் பேட்டி குறித்து விமர்சனம் …!!

பிரிட்டிஷ்  ஊடகவியலாளரான பியர்ஸ் மோர்கன், இளவரசர் ஹரி -மேகனின் தொலைக்காட்சி நேர்காணல்  மகாராணிக்கும் ,அரச குடும்பத்திற்கும் அவர்கள் இழைத்த துரோகம் என்று விமர்சித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் அரச குடும்ப பதவியிலிருந்து விலகிய ஒரு வருடத்திற்கு பின்பு ஓபரா வின்பிரே உடனான தொலைக்காட்சி நேர்காணல் ஒன்று பேட்டி அளித்தனர். அதில் தங்கள் இருவருக்கும் அரசு குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை பகிர்ந்தனர். இதுகுறித்து பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளரான பியர்ஸ் மோர்கன் டுவிட்டரில், இந்த பேட்டி மஹாராணி […]

Categories
உலக செய்திகள்

அது ஒரு ”சர்க்கஸ்”…. எனக்கு பார்க்க நேரமில்லை… ஹரி மேகனின் பேட்டிக்கு மகாராணி சொன்ன பதில்…!!

பிரிட்டனில் பேட்டியாளர்களை சந்தித்து பேசிய ஹரி மேகனின்  பேட்டியை பார்ப்பதற்கு மகாராணியாருக்கு நேரம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹரி மேகனின்  பேட்டியை சர்க்கஸ் என அரண்மனை வட்டாரம் விமர்சித்த நிலையில் மகாராணியாருக்கு அதையெல்லாம் பார்ப்பதற்கு நேரம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சில மணி நேரத்திற்கு முன்பு ஒளிபரப்பான அந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .பிரிட்டனில் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி இருந்தது. ஆனால் இந்த பேட்டி குறித்து மகாராணியார் […]

Categories
உலக செய்திகள்

முக்கிய எச்சரிக்கை ..! பிரிட்டனுக்கு ஆபத்து… மக்களே சந்திக்க ரெடியா இருங்க… மருத்துவர்கள் அலெர்ட் ….!!

பிரிட்டனில் அடுத்து வரக்கூடிய  கடினமான குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று உயர் மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார். பிரிட்டனில் சுவாச நோய் மற்றும் காய்ச்சலால் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அடுத்து வரவிருக்கும் குளிர்காலத்தை மக்கள் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஒரு உயர் மருத்துவர் எச்சரிக்கை செய்துள்ளார். பிரிட்டனில் கொரோனா தொற்றால் தடுப்பூசி திட்டம் வழங்கப்படுவதால் கொரோனா பரவல் குறைவாக காணப்படுகிறது. அதனால் நேற்று முதல் பள்ளி ,கல்லூரிகள் அனைத்தும் […]

Categories
உலக செய்திகள்

திருமணம் குறித்த ரகசியத்தை வெளியிட்ட மேகன் மார்கல் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் திருமண விழாவிற்கு மூன்று நாட்களுக்கு முன்பே திருமணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது அமெரிக்க மனைவி மேகன் அதிகாரப்பூர்வமாக திருமணம் நடைபெறுவதற்கு முன்பு  ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகமேகன் மார்கல் ஓப்ரா வின்ஃப்ரே உடனான ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டுள்ளார். பிரிட்டனின் வின்சர் கோட்டையில் அதிகாரப்பூர்வமாக மே 19 2018 அன்று கான்டெர்புரி ஜஸ்டின் வெல்பசி பேராயர் முன்னிலையில் திருமணம் நடந்தது. ஆனால் யாருக்கும் தெரியாத […]

Categories
உலக செய்திகள்

ஸ்விட்சர்லாந்தில் புர்கா அணிய தடை … ஆதரவு தெரிவித்த மக்கள் ..!!

ஸ்விட்சர்லாந்தில் புர்கா அணிய தடைவிதித்த சட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்வதற்காக  எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 51.2% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஸ்விஸ் அரசாங்கம் தனது அரசியலமைப்பில் புர்கா மற்றும் முக மறைப்புகளை பொது இடங்களில் பயன்படுத்துவதை சட்டவிரோதமாக்குவதற்கான  பிரிவை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே இது போன்ற ஆடைகளை அணிய பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் தடை விதித்திருந்த நிலையில்  தற்போது சுவிட்சர்லாந்தும்  இணைந்து கொள்ள போகிறது. ஞாயிற்றுக்கிழமை […]

Categories
உலக செய்திகள்

உலகையே உலுக்கிய சிறுவனின் மரணம்….! போப் பிரான்சிஸ் திடீர் சந்திப்பு …!!

மத்தியதரைக் கடலைக் கடக்கும் போது நீரில் மூழ்கி இறந்த 3 வயது சிறுவனின் தந்தையை போப் பிரான்சிஸ் சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு 3 வயது சிறுவனான ஆலன் குர்தி மத்திய தரைக் கடலைக் கடக்கும் போது நீரில் மூழ்கி இறந்துள்ளான். சிறுவனின் சடலம் துர்க்கி கடற்பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் அவனின் புகைப்படம் உலகையே உலுக்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஈராக்கில் திருப்பலி  ஒன்றை நிறைவேற்றிய  போப் பிரான்சிஸ் சிறுவனின் தந்தையான அப்துல்லா குர்தியை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணி விமானம் விற்பனை ? அரச குடுமபத்தின் பரிதாப நிலை..!!

பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் குறைப்பின் ஒரு பகுதியாக பிரிட்டன் மகாராணி விமானங்கள் விற்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது . பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் குறைப்பின்  ஒரு பகுதியாக பிரிட்டன் மகாராணியின் விமானங்கள் அடுத்த ஆண்டு விற்கப்படும் என்று எந்த ஒரு ஆதாரங்களும் மேற்கோள் காட்டாமல்’ டெய்லி மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ராயல் விமானப்படை பணத்தை மிச்சப்படுத்தவும்,4 BAE -146 விமானங்களை விற்கப் போவதாகவும்  டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இளவரசர் மற்றும் அரச உறுப்பினர்கள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் எச்சரிக்கை ..! அசுர வேகமெடுக்கும் கொரோனா… வெளியான பகீர் புள்ளி விவரம் …!!

ஐரோப்பாக் கண்டத்தில் கடந்த வாரம் மட்டும்  முன்பு இருந்ததைவிட 9% அதிகமாகனோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது .அதனால் பொருளாதார சரிவு மற்றும் உயிரிழப்புகள் போன்ற பெரும் துன்பங்களுக்கு ஆளாகி கொண்டிருக்கிறோம். இந்தக் கொரோனா வைரஸ் குறிப்பாக ஐரோப்பாவில் தான் அதிகமாக பரவி வருகிறது .கொரோனா சிலமாதங்களுக்கு முன் குறைந்தாலும் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் ஃபிரான்ஸ் போன்ற ஐரோப்பிய […]

Categories
உலக செய்திகள்

இந்தியா சொல்லுறதுக்கு OK சொல்லாதீங்க – அமெரிக்காவில் எதிர்ப்பு …!!

இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை வழங்கக் கூடாது என்று முன்வைத்த கோரிக்கைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளுக்கு காப்புரிமை வழங்கக்கூடாது என்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா உலக வர்த்தக அமைப்பிடம் கோரிக்கை முன்வைத்தது .ஆனால் இதற்கு அமெரிக்கக் குடியரசு கட்சியை சேர்ந்த மைக்லீ,ஜோனி ஏர்னஸ்ட், டாட் யாங் ,டாம்  காட்டன் ஆகிய 4 எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அமெரிக்க அதிபரான ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.அதில் கொரோனா தடுப்பூசியின் […]

Categories
உலக செய்திகள்

பணத்தை வச்சுக்கோ…! யாரிடமும் சொல்லாத…. 11வயது சிறுமியிடம் அத்துமீறல்… அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் …!!

அமெரிக்காவில் 16 வயது சிறுமியிடம் பாலியல் குற்றம் செய்த நபரை ர் போலீசார் கைது செய்துள்ளது . புளோரன்ஸ் கவுண்டியை சேர்ந்த 50 வயதான டிவைன் முல்ட்ரோ என்பவர் 11 வயது சிறுமியை கடந்தாண்டு நவம்பர் மற்றும் பிப்ரவரியில் பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியிடம் டிவைன் பணம் கொடுத்து வெளியில் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயம் இப்போது வெளியே வந்த நிலையில் டிவைனை போலீஸ் கைது செய்துள்ளது . மேலும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் காணாமல் போன தாய், மகள் இறந்ததாக தகவல் ..போலீஸ் தீவிர விசாரணை ..!!

பிரிட்டனில் காணாமல் போன தாய் மற்றும் அவரின் குழந்தை இறந்துவிட்டதாக தகவல் வந்த நிலையில் சடலத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரிட்டனின் கிளவுஸிஸ்டர்ஷியர் கவுண்டியை சேர்ந்த 25 வயதான பென்னிலி புர்க் மற்றும் அவரின் இரண்டு வயது மகள் ஜெல்லிக்கா இருவரும் கடந்த 1ஆம் தேதி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை போலீசார் தேடும் வழக்கில் அது தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது.புர்க்கின் இன்னொரு குழந்தை கண்டுபுடிக்கப்பட்டது. ஆனால் புர்க் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரிக்கு அரண்மனை ஊழியர்கள் வைத்த ரகசிய பெயர் ..வெளிவந்த தகவல் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரியை  திருமணத்திற்கு பிறகு அரண்மனை ஊழியர்கள் அவருக்கு பணயக்கைதி என்று ரகசியமாக பெயரிட்டு தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மெர்க்கலுடன் திருமணம் முடிவான பிறகு அரண்மனை ஊழியர்கள் ஹரியை பணயக்கைதி என்று ரகசியமாக பெயரிட்டு அழைத்துள்ளனர். இதுமட்டுமின்றி மனைவி மெர்க்கலையும்  சச்சரவை ஏற்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர். இதனால் ஹரிக்கும்  அரண்மனை ஊழியர்களுக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டு உள்ளது . கடந்த 2018 ஆம் ஆண்டு வின்சர் கோட்டையில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ஏற்பட்ட நன்மை…. நிபுணர்களின் முக்கிய தகவல் …!!

ஸ்விட்சர்லாந்தில் கொரோனா பரவல் மற்றும் அதிக உயிரிழப்புகளினால் இன்னொரு நன்மை ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலையில் சிக்கிய ஸ்விட்சர்லாந்தில் கடந்த அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவானது. புள்ளி விவரமாக 8,500 பேர் அந்த காலகட்டத்தில் இறந்துள்ளனர். இருப்பினும் கடந்த நாட்களோடு ஒப்பிடுகையில், பிப்ரவரி மாதம் முதல் 3 வாரத்தில் கடுமையாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், குறைவான எண்ணிக்கையிலான மக்களே இறந்துள்ளதாக பெடரல் புள்ளி விவரம் […]

Categories
உலக செய்திகள்

இதான் என்னோட வாழ்க்கை அனுபவம்…! அமீரக துணை அதிபர் வெளியிட்ட வீடியோ ..!!

அமீரக துணை அதிபர் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். அமீரக துணை அதிபரான மேதகு ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தனது வாழ்க்கையில் இதுவரை நடந்த அனுபவங்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘நாம் எந்த வேலையை செய்தாலும் முழு மனதுடனும்,பொறுப்புடனும் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் கனவுகள்  இருந்து கொண்டு  தான் இருக்கும். […]

Categories
உலக செய்திகள்

USAவில் நடந்த அசிங்கம்… 14வயது சிறுவனுக்கு தொல்லை…! கர்ப்பமான 23வயது இளம் பெண்…!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதால் போலீஸ் அவரை கைது செய்தது. அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தில் பாராகவ்வுள்டு பகுதியில் வசித்து வரும் 23 வயதான பிரிட்டனை கிரே என்ற பெண் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி  கர்ப்பமுற்று உள்ளார். ஏற்கனவே கிரே 18 வயது உட்பட்ட சிறுவனுடன் பாலியல் உறவு வைத்திருந்ததை பார்த்த நபர் செப்டம்பர் 29, 2020 அன்று போலீசில் புகார் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! ரூ.15,265,04,00,00,000 தொகையா ? இந்தியாவை மிஞ்சிய சீனா… ராணுவத்துக்கு அதிக ஒதுக்கீடு …!!

இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமாக சீனா தனது நாட்டு ராணுவத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது. சீன ராணுவம் தான் 20 லட்சம் ராணுவ வீரர்களுடன் உலகிலேயே மிகப்பெரிய ராணுவமாக திகழ்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இராணுவத்திற்கு அதிகமாக செலவு செய்யும்  நாட்டில் சீனா இரண்டாவதாக உள்ளது .இந்நிலையில் சீனா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட்டிருக்கு 6.8% உயர்த்தியுள்ளது. அதாவது 209 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் 15,26,504 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் அதிரடி…! ஏர்போர்ட்டில் இனி கட்டாயம்…! இல்லனா அபராதம், கைது …!!

பிரிட்டனில் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் பூர்த்தி செய்யப்பட்ட சுயவிளக்கம் படிவத்தை கொண்டு வரவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் சுய விளக்க படிவத்தை பூர்த்தி செய்து  கொண்டு வரவேண்டும். ஏற்கனவே மே 17 ம் தேதி வரை பிரிட்டனிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செய்யும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால்  அத்தியாவசியமான மருத்துவ சிகிச்சை ,கல்வி மற்றும் பணி, இறுதி சடங்கு போன்ற தேவைகள் […]

Categories
உலக செய்திகள்

இளவரசி டயானா காதலரா இவர் ? எப்படி இருக்க வேண்டிய மனுஷன்… வெளியே கசிந்த உண்மை தகவல் ..!!

மறைந்த இளவரசியான டயானாவின் முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹெவிட் தோட்டக்காரராக பணியாற்றி வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசியான டயானா 1986 முதல் சுமார் 5 ஆண்டு காலமாக ஜேம்ஸ் ஹெவிட் என்பவரை காதலித்துள்ளார். தற்போது 62 வயதாகும் ஜேம்ஸ் ஹெவிட் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட வளாகத்தில் ஆண்டுக்கு 4000 பவுண்டுகள் ஊதியத்திற்கு தோட்டக்காரராக பணிபுரிந்து வருகிறார் .ஆனால் இவர் மீது மக்களால் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதற்கு காரணம் அவர் ஒரு குறிப்பிட்ட […]

Categories

Tech |