Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மதகுருக்கள் ..!!திருச்சபை குறித்து வெளிவந்த அறிக்கை ..!!

ஜெர்மனியில் உள்ள RCI திருச்சபையில் மதகுருக்கள் 300-க்கும் மேற்பட்ட பெண்களை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டமான கோலோக்னே நகரிலுள்ள RCI திருச்சபையில் மதகுருக்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த உண்மைகள் எல்லாம் ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த அறிக்கையில் கடந்த 1975ஆம் ஆண்டில் இருந்து 2018 வரை 202 குற்றவாளிகள் 316 பேரை பாலியல பலாத்காரம் செய்துள்ளனர் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் தாயே மகனை பெட்ரோல் ஊற்றி தீவைத்த கொடூரச்செயல் ..!!காரணம் என்ன ?போலீசாரால் கைது .!!

ரஷ்யாவை சேர்ந்த பெண்  ஒருவரை  பார்ப்பதற்கு அவரது காதலன் வந்ததை அப்பெண்ணின் மகன் தகப்பனிடம் சொன்னதால் தாய் மகனையே கொடூரமாக தீவைத்து எரித்துள்ளார். ரஷ்ய வங்கி ஒன்றில்  காசாளராக பணிபுரிந்து வருகிற 31 வயதான அனஸ்தசியா பவுலினா அவரின் மகனான ஆண்ட்ரே தாயைப் பார்க்க அவரது காதலர் வந்ததே 35 வயதான பவெல் பவுலின்னான என்ற தனது  அப்பாவிடம் கூறியுள்ளான். இதனால் பவெல்லுக்கும் அனஸ்தசியாவிற்கும்  பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அனஸ்தசியா இறக்கமேயில்லாமல் தனது மகனான ஆண்ட்ரேவின் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு 109 ஆம்புலன்ஸை பரிசாக கொடுக்க விரும்பும் இந்தியா ..!!

பங்களாதேசிற்கு 109 ஆம்புலன்ஸ் வாகனங்களை பரிசாக இந்தியா கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷின் 50 ஆவது சுதந்திர தினம் மற்றும் மறைந்த முதல் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த நாளை முன்னிட்டு 109 ஆம்புலன்ஸை  இந்தியா பரிசாக கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பங்களாதேஷின் 50 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை  10 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடத்த  அண்டை நாடுகளான நான்கு தலைவர்களை அழைத்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர்  நரேந்திர மோடி மார்ச் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களவையில் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த பிரிட்டன் சுகாதார செயலாளர்..!!காரணம் என்ன?

பிரிட்டனுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா தாமதம் செய்தாலும் இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு பெருமைப்படுவதாக பிரிட்டன் நாட்டின் சுகாதார செயலாளர் அறிவித்துள்ளார். சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதில் தாமதம்  ஏற்பட்டாலும் இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு பிரிட்டன் பெருமைப்படுவதாக இன்று மக்களவையில் உரையாற்றிய பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில்,சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா பிரிட்டனுக்கு மட்டுமல்லாமல் முழு உலகிற்கும் தடுப்பூசி தயாரிப்பதில் முழு ஈடுபாடுடன் இருப்பதாகவும் […]

Categories
உலக செய்திகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பிறகு இளவரசர் ஹரியின் நிலைமை என்ன ?பிரபலம் வெளியிட்ட தகவல் .!!

இளவரசர் ஹரி ஓப்ரா வின்ஃப்ரே உடனான பேட்டிக்கு  பிறகு தனது நண்பர்கள் வட்டத்திலிருந்து தனித்துவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான பேட்டியில் அரச குடும்பத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பிரிட்டன்  மக்களிடையே அவர்களின் மதிப்பும் குறைந்தது.இந்த கடினமான சூழ்நிலையில் ஹரியின் நெருங்கிய நண்பர்களும் பலர் மௌனம் சாதிப்பதால் ஹரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் மேகனின்  நண்பர்கள் அவர்  உண்மையை பேசியதாக கூறி அவரைப் பாராட்டி […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரான்சில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரிப்பு ..!பீதியில் மக்கள் .!!

பிரான்சில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 38,501 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸில் நேற்று வெளியிடப்பட்ட பொதுசுகாதார ஆணையத்தின் புள்ளி விவரங்களில் தற்போது நாட்டில் அதிகமாக கொரோனா தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது.முன்னதாக கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தொற்றினால் 41,622பேர் பாதிக்கப்பட்டதால் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இரண்டாவது ஊரடங்கை  அறிவித்தார்.ஆனால்  கடந்த சில வாரங்களாக தினசரி தொற்று எண்ணிக்கை 20,000 முதல் 25,000 வரைஉள்ளதாகவும் பிப்ரவரி 25 மற்றும் […]

Categories
உலக செய்திகள்

போலீஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டு அடல்ட் நட்சத்திரமாக மாறிய பெண் ..!!காரணம் என்ன ?

பிரிட்டனில் பெண் காவல்துறை அதிகாரியாக இருந்தவர் வேலையை விட்டுவிட்டு ஒரு அடல்ட் நட்சத்திரமாகவும் மில்லியனராகவும் மாறியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த 27 வயதாகும் சார்லோட் ரோஸ் என்பவர் பெண் காவல்துறை அதிகாரியாக இருந்துள்ளார். அவர் பிரிட்டன் காவல் துறையில் ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதாகவும்,  தனக்கு அந்த வேலை பிடிக்காத காரணத்தினாலும்  2014 இல் வேலையை ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார் .இதனையடுத்து அவர் தோழி ஒருவர் ஸ்போர்ட்ஸ் காருகளுக்கான அழகான போட்டோ ஷூட்டில் அவரை அழகிய கவர்ச்சி போட்டோ […]

Categories
உலக செய்திகள்

6 வயது சிறுமியை கொன்ற 14 வயது சிறுவன் ..!!வெளியான பிரேத பரிசோதனை முடிவுகள் ..!போலீசால் கைது .!

அமெரிக்காவில் 14 வயது சிறுவனால்  கடத்தி கொலை செய்யப்பட்ட  6 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் இண்டியானாவை  சேர்ந்த 6 வயது சிறுமியான கிரேஸ் ரோஸ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென காணாமல் போயுள்ளார். தகவலறிந்த போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர் .சிறுமி  காணாமல் போன 2 மணி நேரத்திலே அவர் உயிரிழந்து உடல் மரங்கள் அடர்ந்த பகுதியில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸின் வீட்டின் முன்னால் நின்ற நபர் ..!!சந்தேகம் ஏற்பட்டு போலீசார் சோதனை செய்ததில் காத்திருந்த அதிர்ச்சி ..!!

அமெரிக்கா துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் வீட்டின் முன்னால் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் உத்தியோகபூர்வமான வீடான அமெரிக்க கடற்படை ஆய்வகத்திற்கு  வெளியே சந்தேகம் ஏற்படும் விதமாக நபரொருவர் புதன்கிழமை மதியம் 12 மணி அளவில் காரில் இருந்துள்ளார். இதனால் வாஷிங்டன் டிசி போலீசார் அவரை சோதனை செய்து பார்த்ததில் அவரது காரில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் இருந்துள்ளது. உடனே போலீசார் அவரை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பிறந்த குழந்தைக்கு இயற்கையாகவே கொரோனா தொற்றின் எதிர்ப்பு சக்தி ..!மகிழ்ச்சியில் மருத்துவர்கள் ..!காரணம் என்ன ?

கொரோனா தொற்று உலகையே பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு இயற்கையாகவே நோயை எதிர்க்கும் சக்தி இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவி நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது .இதனால் மக்கள் கொரோனாவிற்க்கான தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டே வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த பெண் சுகாதார பணியாளர் ஒருவர் தன் பிரசவத்திற்கு முன்பு  தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதன்பிறகு அவருக்கு பிறந்த பெண் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நேபாளத்திற்கு கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக எடுத்து வந்த இளவரசர் ..!!பிரச்சனையில் சிக்கினார் ..!!

பஹ்ரைன் இளவரசரான முகமது ஹமமாத் அல் கலீஃபா  நேபாளத்திற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரைன் இளவரசரான அல் கலீஃபா திங்கட்கிழமை அன்று அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளின் 2000 டோஸ்களுடன் நேபாளத்திற்கு வந்து இறங்கினார்.அந்த 2000 தடுப்பூசிகளை நன்கொடையாக கோர்க்ஹா மாவட்டத்திலுள்ள கிராமத்திற்கு அளிக்கப்போவதாக பஹரன் தூதரகம் தெரிவித்தது. ஆனால் நேபாளத்தில் தடுப்பூசி இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் அனுமதி வாங்கியிருக்க வேண்டும் .இந்நிலையில் இளவரசர் குழு நாட்டில் தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றால் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் ..!!பிரான்ஸ் பிரதமர் மக்களுக்கு எச்சரிக்கை ..!!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஃபிரான்ஸில் வந்துவிட்டதால் பெருநகரமாக பாரிஸில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார் . பிரான்சில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்ததாவது, நேற்று ஒரு நாளைக்கு மட்டுமே 29,975 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர் . கொரோனா தொற்று பிரான்சில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்பிடும் போது 4.5% அதிகரித்துள்ளதாகவும் அதிலும் தலைநகரமான பாரிசில் கொரோனா அதிகமாக இருப்பதாகவும்  கூறப்படுகிறது. அதனால் பாரிசில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் உருமாற்றமடைந்த கொரோனா தொற்று..சோதனைகளில் கண்டுபிடிக்க முடியவில்லை..!அச்சத்தில் மருத்துவர்கள்..!!

பிரான்ஸில் PCR சோதனைகளில் கண்டறிய முடியாத புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸை PCR சோதனைகளில் மருத்துவர்களால் எளிதில் கண்டறிய முடியும்.ஆனால் தற்போது பிரான்சில் பரவிக் கொண்டிருக்கும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸை PCR சோதனைகள் மூலமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து,வயதான 8 நோயாளிகள் இதுவரை கண்டறிய முடியாத விசித்திரமான தொற்றுக்கு பிரான்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!சுவிட்சர்லாந்தில் பருவநிலை மாற்றத்தால் புதிய ஆபத்து ..!!

சுவிட்சர்லாந்தில் பருவநிலை மாற்றத்தால் பேராபத்து ஏற்பட  போவதாக அரசு ஆய்வு எச்சரிக்கை செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் பருவநிலை மாற்றத்தால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தால் குளிர்காலத்தில் ஆறுகளில் 30% தண்ணீர் அதிகரித்து  வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோடைகாலத்தில் 40% தண்ணீர் குறைவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும்  சுற்றுச்சூழல் அலுவலகம் எச்சரிக்கை செய்துள்ளது. அரசின் புதுப்பிக்கப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடு சட்டத்தின்படி பருவநிலை மாற்றத்திற்கான பாதுகாப்பு நடைமுறையை எடுக்காவிட்டால் பெரிய ஆபத்துகள் ஏற்படும் என்று ஆய்வு எச்சரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா தொற்று ..பிரிட்டனில் இருவர் பாதிப்பு ..!!பீதியில் மக்கள் ..!!

கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் புதிதாக உருமாற்றம் அடைந்துகொண்டே இருக்கிறது. முதன் முதலில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அதற்குப்பின் தென்னாப்பிரிக்காவில் உருமாறிய  கொரோனா வைரசாகவும்,  பிரேசில் வகை கொரோனா வைரஸாகவும் ,பிரிட்டன் வகை  கொரானா வைரசாகவும்  உருமாற்றம் அடைந்தது. இந்நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பிலிப்பைன்ஸ் வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பிரிட்டனுக்குள் நுழைந்து விட்டதாக பிரிட்டன் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இரண்டு பேர் இந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு மேகன் போட்டியிட வேண்டும் …ஆதரவளித்த முன்னாள் அதிபர் டிரம்ப்.!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் மேகன் மெர்கலை தனக்கு பிடிக்காது என்று கூறினாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு அளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் தனியார் ஊடக பேட்டியில் அவரிடம், மெர்கல் ஜனநாயக கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில்  இருப்பது அரசியலில் அவர் வருவதற்கான அறிகுறியா என்று கேட்டனர்.அதற்கு டிரம்ப், அதை நான் முற்றிலும் வரவேற்கிறேன். அது தனக்கு  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தூண்டும் என்று கூறியுள்ளார். மேலும் டிரம்ப் மேகனை பற்றி கூறுகையில் ,ராஜ […]

Categories
உலக செய்திகள்

கனடா ,அமெரிக்கா குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆரம்பம் ..!!

மாடர்னா தடுப்பூசி நிறுவனம் கொரோனா தடுப்பூசியை குழந்தைகள் மீது பரிசோதனை செய்வதற்கான செயலை தொடங்கியுள்ளது. அமெரிக்கா மருந்து உற்பத்தியாளர் மாடர்னா ,தடுப்பூசியை 6 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது பரிசோதனை செய்ய தொடங்கியதாக அறிவித்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு கனடா மற்றும் அமெரிக்காவை  சேர்ந்த சுமார் 6,750 குழந்தைகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று குறைவாக தான் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

ஓப்ரா  வின்ஃப்ரே உடனான நேர்காணலுக்கு பிறகு ஹரி தொடர்பு கொண்ட இருவர்..!யார் தெரியுமா?முக்கிய நபர் வெளியிட்ட தகவல் ..!

ஹரி- மேகன் தம்பதியினர் ஓப்ரா  வின்ஃப்ரே உடனான நேர்காணலுக்கு பிறகு ஹரி முதன்முறையாக சகோதரர் மட்டும் தந்தையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஹரி- மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான  நேர்காணலில் பிரிட்டன் அரசு குடும்பத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் பெரும் பரபரபு  ஏற்பட்டது. இந்த நேர்காணலுக்கு பிறகு  ஹரி முதன்முறையாக தொலைபேசியில் தந்தை மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் இந்த உரையாடலில் எவ்வித  தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு அழுத்தமாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனை […]

Categories
உலக செய்திகள்

பஹ்ரைன் இளவரசர் உட்பட 16 பேர் நேபாளத்திற்கு வருகை ..!!காரணம் என்ன ?

பஹ்ரைன் இளவரசர் உட்பட 16 பேர் எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்காக நேபாளத்திற்கு  வந்துள்ளனர். உலகின் மிக உயர்ந்த சிகரம் 8,848 மீட்டர் உயரமான எவரெஸ்ட் மலை ஏறுவதற்கு ஓராண்டிற்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்  தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தடை விலக்கப்பட்டு மலையில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டதால்  300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் மலை ஏறுவதற்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பஹ்ரைன் இளவரசரான  ஷேக் முகமது ஹமாத் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் ..30 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் ..!!

கொரோனா தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஜெர்மனியில் மாசு மிகப்பெரிய அளவில் குறைந்ததாக கூறப்படுகிறது. கொரோனா காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஜெர்மனி 2020 ஆம் ஆண்டிற்கான அதன்  தேசிய காலநிலை இலக்கை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கால் மூன்று சகாப்தங்களாக இல்லாத அளவிற்கு மாசு மிகப்பெரிய அளவில் குறைய கொரோனா உதவியதாக கூறப்படுகிறது. ஜெர்மனி சுற்றுச்சூழல் அமைச்சர் கூறுகையில் ,கடந்த ஆண்டு 1990 நிலைகளை விட 41% வாயு மாசு குறைந்வாக இருந்ததாகவும் ,மூன்று சகாப்தங்களாகளுக்கு மேலாக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தாயின் கண்முன்னே குழந்தையின் தலை துண்டித்து கொலை.. பயங்கரவாதிகளின் கொடூரச்செயல்..!!கோர சம்பவம் குறித்து வெளியிட்ட அமைப்பு..!!

மொசாம்பிக்கில்  11 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தலையை துண்டித்து ஐ.எஸ் போராளிகள் படுகொலை செய்ததாக ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு மாகாணமான கபோ டெல்காடாவில் ஐ.எஸ் போராளிகள் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தலை துண்டித்து கொலை செய்கின்றனர். 2017ல் இஸ்லாமிய எழுச்சி தொடங்கப்பட்டதிலிருந்து 2,500க்கும் மேற்பட்டவர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து7,00,000 பேர் தங்களின் வீடுகளை விட்டும்  வெளியேறி உள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து அப்பகுதியை விட்டு வெளியேறியவர்கள் ‘சேவ் தி […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு ஜெர்மனியில் தடை ..மூளையில் ரத்த கட்டியை ஏற்படுத்துகிறதா ?இதுவரை எத்தனை பேருக்கு பாதிப்பு ?

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்துவதால் மூளையில் ரத்த கட்டி ஏற்படுவதாக  எழுந்த சந்தேகத்தால் அந்த தடுப்பூசியை பயன்படுத்த ஜெர்மன் நாடு தடை செய்துள்ளது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஜெர்மன் மற்றும் ஐரோப்பாவில் பயன்படுத்தியவர்களுக்கு மூளையில் இரத்தக்கட்டி ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஜெர்மன் சுகாதார அமைச்சகம் பால் எர்லிச் நிறுவனத்தின் பரிந்துரையால் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தடை செய்யப்போவதாக கூறப்படுகிறது.மேலும்  ஜெர்மன் சுகாதாரத் துறை அமைச்சரான ஜென்ஸ் ஸ்பான் தடுப்பூசிகளை போட்ட 1.6 மில்லியன் பேரில் ஏழு பேருக்கு இதுவரை தடுப்பூசியால் […]

Categories
உலக செய்திகள்

போதை மருந்துடன் சிக்கிய ஸ்விஸ் இளைஞன் ..தப்பிக்க முயற்சி செய்யும் போது போலீசால் கைது ..!!

சுவிட்சர்லாந்தின்  பாஸஸ் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் போதை மருந்துடன் ஜெர்மன் போலீஸில் சிக்கியதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் சுவிட்சர்லாந்தின் பாஸஸ் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் 2.63 கிலோ போதை மருந்துடன் ஜெர்மனி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.வாகன சோதனையில் தப்ப முயலும் போது இளைனரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தது. மேலும் போதை மருந்தை  விளையாட்டு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தும் பையில் கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது .இது […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் 2 வது நாளாக பாராளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் ..!காரணம் என்ன ?

லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். லண்டனில் போலீஸ் அதிகாரி ஒருவரால் கடத்திக் கொல்லப்பட்ட சாரா எவெரெர்ட் வழக்கு  தொடர்பு குறித்து போராட்டத்தை மக்கள்  நடத்தி வருகின்றனர். மேலும் சாரா எவெரெர்ட் தொடர்பில் அஞ்சலி கூட்டத்தை காவல்துறை எதிர்கொண்ட விதத்தை சுட்டிக்காட்டியும்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் சுமார் 5 மணி அளவில் பாராளுமன்றத்திற்கு வெளிய மக்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்காக ரஷ்யாவிடம் கெஞ்சும் நிலைமை ..எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறும் ஐரோப்பிய ஒன்றியம் .!!

ஐரோப்பிய ஒன்றிய தடுப்பூசி நிர்வாக தலைவர்கள் கொரோனா தடுப்பூசிகளை  ரஷ்யாவிடம் கேட்கும் நிலைமைக்கு வந்துள்ளனர். ஆஸ்ட்ரோஜெனகா தடுப்பூசிகளுக்கு ஜெர்மனி,அயர்லாந்து ,ஹாலண்ட் உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்ததால் ஐரோப்பிய ஒன்றிய தடுப்பபூசி  நிர்வாகத் தலைவர்கள் ரஷ்யாவிடம் தடுப்பூசி கேட்கும் நிலைமைக்கு வந்துள்ளனர். இதனால் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எல்லாம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ஐரோப்பிய  நாடுகளில் தயாரித்து செலுத்தி தற்போதைய சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று  கோரிக்கைகள் முன் வைத்துள்ளனர். முதன்முதலில் கொரோனாவிற்கு தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஏற்பட்டுள்ள மணல் புயல் ..வரலாறு காணாத புயல் தாக்கம் ..!!மக்களின் நிலை என்ன ?

சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் மற்றும் சீனாவின் வடமேற்கு பகுதிகளில் இதுவரை காணாத அளவிற்கு மணல் புயல் தாக்கியுள்ளது. சீனாவின் தலைநகரமான பீஜிங் மற்றும் சீனாவின் வடமேற்கு பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மணல் புயல் தாக்கியுள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் காற்றில் மணல் கலந்து புழுதியாக காணப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சீனா வானிலை மையம் தெரிவித்ததாவது, இந்த புழுதி மங்கோலியாவின் மத்திய பகுதிகளுக்கு பரவி கான்சு ,சான்சி ,ஏபேய் ஆகிய  மாகாணங்களிலும் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக கனடா யூடியூபரின் செயல் ..வைரலாகிய புகைப்படம் .!!

அமெரிக்காவில் நடைபெற்ற கிராமிய விருது வழங்கும் விழாவில் கனடாவை சேர்ந்த யூடியூபர்  லில்லி சிங் விவசாயிகளின் போராட்டத்திற்கு மாஸ்க் அணிந்து ஆதரவு அளித்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்டு மாதத்திலிருந்து மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்த்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும்  போராட்டத்திற்கு ஆதரவும்,எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை போராடியவர்களில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் போராட்டக்களத்தில் பலியாகியுள்ளனர். I know red carpet/award […]

Categories
உலக செய்திகள்

சுவிஸில் குணமடைந்த நபருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி …இது முதல் முறையில்லை ..!!சுகாதாரத்துறை அறிவிப்பு .!!

சுவிட்சர்லாந்து அரசியல்வாதி மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர் உட்பட பலரும் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாண  அரசியல்வாதியான நத்தாலியே போன்டநெட் ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். தற்போது அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில்  கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டது இது முதல் முறை இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் கொரோனா பலருக்கும் மீண்டும் பாதிக்கப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

ராணுவ ஆட்சியில் சிக்கி தவிக்கும் மியான்மர் ..போராட்டத்தால் ஒரே நாளில் அதிகமான மக்கள் கொலை.!!

மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் முக்கிய நகரமான யாங்கோனில் குறைந்தது 14 போராட்டக்காரர்கள் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனின்  ஹளைங் தர்யார் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குச்சி மற்றும் கத்திகளை போராட்டத்தில் பயன்படுத்தியதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மியான்மர்  ராணுவத்திற்கு ஆதரவாக சீனா மறைமுகமாக உதவி செய்து வருவதாக  கூறப்படுகிறது. அதனால் ஹளைங் தர்யார் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீன […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் அரியவகை விண்கல் கண்டுபிடிப்பு ..!!சூரியமண்டலத்தின் ரகசியத்தை அறிய முடியுமா ?

லண்டனில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை விண்கல் மூலம் சூரியமண்டலத்தின் ரகசியத்தை அறிவதற்கு தொடக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது .  கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு இங்கிலாந்து நாட்டின் விண்கோம்ப் நகரின் வடகிழக்கில் அரியவகை விண்கல் ஒன்று விழுந்துள்ளது. இதனை விஞ்ஞானிகள் சர்வதேச விண்கல் கண்காணிப்பு கேமராக்களில் கண்டு உடனே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அதனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு இரண்டு நாள் நீண்ட தேடலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது .கண்டுபிடிக்கப்பட்ட வின்கல்லை ஆராய்ச்சி செய்து […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் பிடியில் மியான்மார் ..போராட்டத்தால் மீண்டும் 38 பேர் பலி ..!!மக்களின் நிலை என்ன ?

மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் நேற்று 38 பேர் போராட்டத்தினால் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மர் தற்போது இராணுவத்தின் பிடியில் உள்ளது.கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக லீக் அரசிடமிருந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதனால் மியான்மர் தலைவரான ஆங் சாங் சூகி இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் உள்ளார். இதனால் அந்நாட்டில் மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் காலை 8 மணி முதல் மாலை […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 2 இளைஞர்கள்..போலீசாரால் கைது .!!

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளது . பிரான்சின் இரண்டு வெவ்வேறு நகரங்களின்  அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள்  இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.கைது  செய்யப்பட்டவரில் முதல் நபர் மன்டேஸ்- ல -ஜோலி  என்ற இடத்தில் வசித்து வருகிறார் .இரண்டாம் நபர் அவிஓன் என்ற நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 2 பேரும் சிரியாவில் உள்ள தீவிரவாத […]

Categories
உலக செய்திகள்

ஒரு வருடத்திற்கு முன் கொரோனாவால் குணமடைந்த ஸ்விஸ் அரசியல்வாதி.. இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி ..!!

ஸ்விட்ஸர்லாந்தில் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பிரீ டெமோகிராடிக்  கட்சியை சேர்ந்த அரசியல்வாதி நாதலியே போன்டநெட் பாதிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரின்  நிதி அமைச்சரான 56 வயதான நாதலியே போன்டநெட் ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். பிறகு சிகிச்சையால்  குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் தற்போது அவர் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் நேற்று முதல் காய்ச்சல் அடித்ததாக ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.இதனால் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரிட்டனில் கொரோனாவின் மற்றொரு அலை தாக்கும் ..புள்ளி விபர நிபுணர் மக்களுக்கு எச்சரிக்கை ..!!

பிரிட்டன் தேசிய புள்ளிவிபர நிபுணர் கொரோனா  தொற்றின் மற்றொரு அலை இலையுதிர் காலத்தில் ஏற்படும் என்று மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். ஏற்கனவே பிரிட்டன் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியரான கிறிஸ் விட்டி  கோடை காலத்தின் பிற்பகுதி அல்லது இலையுதிர்காலம் ,குளிர்காலத்தில் கொரோனா  பரவக்கூடிய அபாயங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.அதனால் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளவும் என்று அவர் கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து தேசிய புள்ளி விபரங்களுக்காண அலுவலகத்தின் தலைவர் பேராசிரியரான  லான் டைமன்ட்  கொரோனா  தொற்றின் மற்றொரு அலை […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் வீட்டில் கொடூரமாக அடித்து கொலை செய்ப்பட்ட இளைஞன்..உடம்பில் பலத்த காயங்கள் .!!போலீசார் விசாரணை ..!!

கனடாவிலுள்ள வின்னிப்பெக் நகரில்  வீட்டில்  இளைஞர்  ஒருவர் சரமாரியாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவில் 30 வயதான ருசல்ட் கிபல்ட் என்ற நபர் கொடூரமாக அடித்து உடம்பில் காயத்துடன்  வீட்டில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அளவில் நடந்துள்ளது. சம்பவம் குறித்து போலீசாருக்கு  தகவல் வந்த நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டில் இளைஞர் படுகாயத்துடன் மயக்க நிலையில் கிடப்பதை கண்டுள்ளனர். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ருசல்ட் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் வாழப்போகிறார்களா ?உள்துறை அலுவலகம் புள்ளி விவரம் வெளியீடு..! எந்த நாடுடையவர்கள் அதிகம் .!!

பிரிட்டனில் ஒன்றரை மில்லியன் அதிகமாக ஐரோப்பிய ஒன்றியம் குடி மக்கள் வாழ்வதாக பிரிட்டன் உள்துறை அலுவலகம் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது . பிரிட்டன் அரசால் ஆரம்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தீர்வுத்திட்டத்தின் கீழ் பிரிக்ஸிட்க்கு பிறக பிரிட்டனில் தங்குவதற்காக  4.6 மில்லியன் மக்கள்  உரிமை பெற்றதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றது. சுமார் 5 மில்லியன் விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 31,2020 நிலவரப்படி பெறப்பட்டது. அதில் இங்கிலாந்தில் 90% ,ஸ்காட்லாந்தில் 5% ,வேல்ஸில் 2% மற்றும் வடக்கு அயர்லாந்தில் 2% என்று […]

Categories
உலக செய்திகள்

இரவில் அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த சிறுமி ..மருத்துவமனையில் அனுமதி ..!!சிறுமியின் நிலை என்ன ?

லண்டனில் 12 வயது சிறுமி உயரமான அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து இரவில் கீழே விழுந்து  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . கிழக்கு லண்டனின் ஹகர்ஸ்டனில் கடந்த 12ஆம் தேதி இரவு 9 மணி அளவில் உயரமான அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து 12 வயது சிறுமி தவறிக் கீழே விழுந்துள்ளார். தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், அவசர உதவி குழுவினரும் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் .பிறகு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார் . சிறுமிக்கு தற்போது எந்த ஆபத்தும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் ..இளவரசர் ஹரியின் மனைவி மேகன் பற்றி வெளியான தகவல் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் மெர்கல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி -மேகமன்  தம்பதி ஓப்ராவுடனான பேட்டியில் அரச குடும்பத்தை பற்றி பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .இதனை தொடர்ந் ஓப்ராவுடனான பேட்டியில் ஏற்பட்டுள்ள பரபரப்பை பயன்படுத்தி மேகன் அரசியலில்  ஈடுபடப்போவதாக தொழிலாளர் கட்சியின் மூத்த பிரபலம் அறிவித்துள்ளார். டெய்லி மெயில் , அமெரிக்காவுடனான நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

ஸ்விட்ஸர்லாந்தில் மனைவியை கொலை செய்ய முயற்சி செய்த கணவன் கைது ..!!

சுவிட்சர்லாந்தில் குடும்ப பிரச்சினையால்  மனைவியை கொடுமைப்படுத்திய 46 வயதான நபரை போலீசார் கைது செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ஆர்காவ் மண்டலத்தில் குடும்ப வன்முறையால் மனைவியை துன்புறுத்தி அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இந்த கொடூர சம்பவம் ஆர்காவ் மண்டலத்தின் schafisheim  பகுதியில் நடந்துள்ளது . சம்பவத்தை குறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததால் போலீசார் விரைந்து வந்து பார்க்கும்போது 44 வயதான பெண்ணொருவர் மூச்சின்றி கிடந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இதனையடுத்து சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் 4 வது முறையாக பள்ளிக்கூட மாணவிகள் கடத்தல் ..30 சிறுமிகளின் நிலை என்ன ?இதற்க்கு முடிவே இல்லையா ?

நைஜீரியாவில் மீண்டும் துப்பாக்கிதாரிகள்  பள்ளி கூடத்திற்குள் நுழைந்து 30 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். நைஜீரியாவில் கடந்த டிசம்பர் முதல் நான்காவது முறையாக பள்ளிக்கூடத்திற்குள்  துப்பாக்கிதாரிகள் நுழைந்து 30 மாணவிகளை கடத்தி சென்றுள்ளார்கள். ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதே போன்று ஜம்பரா மாகாணத்தில் பள்ளிக்கூடத்தில் நுழைந்து 279 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். அதற்கு பிறகு அரசின்  பேச்சுவார்த்தையால் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் .மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இலங்கையில் புர்கா அணிய தடை ..முஸ்லீம் பள்ளிகளை மூட போவதாக அமைச்சர் அறிவிப்பு ..!!

இலங்கையில்  புர்கா அணிய தடை மற்றும்  ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகளை மூட போவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர் அறிவித்துள்ளார். முஸ்லிம் பெண்கள் அணியக்கூடிய புர்கா மற்றும் முழு முகத்தையும் மறைக்கக் கூடிய முக்காடுகளை தடை செய்யப்போவதாக இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர் தெரிவித்துள்ளார்.மேலும்  இதனைத் தடை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்காக  வெள்ளிக்கிழமை ஒரு பேப்பரில் கையெழுத்திட்டதாக கூறியுள்ளார். சமீபத்தில் தான் இது போன்ற மதவாத தூண்டுதலால் புர்கா மற்றும் முகம் மறைப்புகளை […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரிட்டனில் கண்டறியப்பட்ட நச்சு தன்மை கொண்ட தாவரம் ..!தொட்டாலே ஆபத்து .!!

பிரிட்டன் கடற்கரையில் முள்ளங்கி போன்று காணப்படும் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த வேர் தென்பட்டுள்ளதால் மக்களுக்கு அதனை குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. வடமேற்கு  இங்கிலாந்தின்  கடற்கரையில் புயலின் காரணமாக முள்ளங்கி போன்று  இருக்கக்கூடிய ஹெம்லோக் வாட்டர் ட்ராப்ஒர்ட் ரூட்ஸ் என்று அழைக்கப்படும் அதிக நச்சுத் தன்மை கொண்ட வேர்கள் தென்பட்டுள்ளன.இது பார்ப்பதற்கு தான் முள்ளங்கி போன்று இருக்கும் ஆனால் இது அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இதனைக்கண்ட கடலோர காவல் படையினர் மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் மூன்றாவது அலை கொரோனா தொற்று தொடக்கம் ..!! மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை ..!!

ஜெர்மனில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக ராபர்ட் கோச்  நிறுவன தலைவர் அறிவித்துள்ளார். ராபர்ட் கோச் நிறுவனத் தலைவரான லொத்தர் வீலர் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை  ஏற்கனவே தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் கிடைத்ததாக கூறியுள்ளார்.ஜெர்மனியில் கொரோனா தொற்று கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 14,356 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டதாகவும் இந்த தொற்று சென்ற வாரம் வியாழக்கிழமையை  விட 2400 பேருக்கு  அதிகமாக பரவி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தொற்று வீதமும் […]

Categories
உலக செய்திகள்

மது அருந்திவிட்டு தூங்கிய இளம்பெண்ணிற்க்கு மறுநாள் காலையில் காத்திருந்த அதிர்ச்சி ..!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டதாக காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளது . கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி ஹொரி கவுண்ட்டியை சேர்ந்த இளம்பெண் தன் நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு அந்த நண்பர் அங்கிருந்து கிளம்பியவுடன் மனவேதனை காரணத்தால் அப்பெண் அதிகமாக  மது அருந்தியுள்ளார். பின்னர் அவர் போதையிலேயே இரவு படுத்து காலையில் எழுந்து பார்க்கும்போது தன் ஆடைகள் சிதறி கீழே கிடந்ததை பார்த்தும் […]

Categories
உலக செய்திகள்

சட்டவிரோதமாக கனடாவிற்குள் புலம்பெயர்தோர்கள் போலீசாரால் கைது ..அனுப்ப முயன்ற முக்கிய நபருக்கு போலீஸ் வலைவீசிச்சு ..!!

கனடாவிற்குள் 24 பேர் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அனுப்ப முயன்றவர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கனடாவிற்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அனுப்ப முயன்ற நபரை கண்டுபிடிப்பதற்கு  போலீசார் தேடி வருகின்றனர்.மேலும் போலீஸ் அதிகாரி ஒருவர், அந்த நபர் யாழ்ப்பாணத்திலிருந்து  செயல்பட்டதாக கூறி உள்ளார். மேலும் கனடாவிற்கு மக்களை அனுப்புவதற்காக அந்த நபர் 3,00,000 முதல் 5,00,000 வரை கட்டணம் வசூலித்துள்ளதாகவும் அந்த போலீஸ்  அதிகாரி தெரிவித்துள்ளார். கனடாவிற்கு செல்லும் முயற்சியில் கல்பிட்டி என்ற இடத்திற்கு லாறியில் சென்ற […]

Categories
உலக செய்திகள்

ஹரி-மேகன் பேட்டியில் பல விஷயங்கள் உண்மையில்லை என்று உறுதியாக்கப்பட்டது..!!ஓப்ரா வின்பிரேக்கு இதுகுறித்து சவால் .!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அளித்த பேட்டியில் பல விஷயங்கள் உண்மை இல்லை என்று உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான பேட்டியில் பல விஷயங்கள் உண்மை இல்லாததால் இது குறித்து ஓப்ராவும் ,சிபிஎஸ் தொலைக்காட்சி நிறுவனமும் விசாரணை மேற்கொள்வார்களா?என்பது பற்றி கேள்வி எழும்பியுள்ளது. அந்தப் பேட்டியில் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பத்தை பற்றி இனவெறி, பாலின பாகுபாடு போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்தினார். அந்த […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரி -மேகனின் பேட்டியால் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு குவியும் கோரிக்கைகள் ..!! காரணம் என்ன ?

பிரிட்டன் இளவரசரான ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஓப்ரா வின்ஃப்ரே உடனான அளித்த பேட்டி சற்றும் எதிர்பாராத விதமாக சுவிட்சர்லாந்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் ஓப்ரா வின்ஃப்ரே அணிந்திருந்த கண் கண்ணாடி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே அதை போன்ற கண்ணாடிகளை செய்யக்கோரி மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள். மேலும் வின்ஃப்ரே அணிந்த கண்கண்ணாடி gotti நிறுவனரான ஸ்வென் கோட்டியால் செய்யப்பட்டது. ஹரி- மேகன் பேட்டிக்காக வின்ஃப்ரே இந்த கண்ணாடியை வாங்கியுள்ளாராம். மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் கொரோனா அதிகரிப்பு ..90,146 ஆக இறப்பு எண்ணிக்கை உயர்வு ..!!பீதியில் மக்கள் ..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பிரான்சில் 4 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா வைரஸிற்கு  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  25,229 ஆக பதிவாகியுள்ளது.  இதனால் மொத்தமாக 4,015,560 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்று பரவியதிலிருந்து பிரான்ஸில் மொத்தமாக 90,146 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 24 மணிநேரத்தில் 228 பேர் கொரோனாவால் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 109 […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணிய சொன்னதற்காக கார் ஓட்டுனரை தாக்கிய இளம்பெண்கள் ..போலீசாரால் கைது ..!வெளியான வீடியோ காட்சிகள் .!!

அமெரிக்காவில் தனது காரில் பயணித்த பெண்களிடம் மாஸ்க் அணிய சொன்னதற்காக   கார் ஓட்டுனரிடம் அந்தப் பெண்கள் இன ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். நேபாளத்தை சேர்ந்த 32 வயதான சுபகார் கட்கா என்பவர் சான் பிரான்சிஸ்கோவில் உபேர் கார் ஓட்டுனராக பணி செய்து வருகிறார். கடந்த வாரம் தனது காரில் ஏறிய மூன்று பெண்களில் ஒருவரிடம் மாஸ்க் இல்லாததால் பெட்ரோல் நிலையத்தில மாஸ்க் வாங்குவதற்காக காரை நிறுத்தியுள்ளார்.ஆனால் அந்தப் பெண்களோ சுபாகரை மோசமான வார்த்தைகளால் திட்டி அவரிடம் மோசமாக […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த தடை தேவையில்லை ..!பிரிட்டன் உட்பட 7 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய பிரான்ஸ் ..!!

பிரிட்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள  7 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்குவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் ,7 நாடுகளான இஸ்ரேல் ,ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அத்தியாவசிய காரணத்திற்காக மட்டும் பயணிக்க வேண்டும் என்று  விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. மேலும் பிரான்ஸ் அமைச்சகம் பிரான்சுக்கு வரும் அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்கு குறைவான காலப்பகுதியில் வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் தங்களுக்கு இல்லை என்ற சோதனை […]

Categories

Tech |