Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 26.85 லட்சம் கணக்குகளுக்கு தடை…. WhatsApp நிறுவனம் அதிரடி நடவடிக்கை…!!!

வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் 26.85 லட்சம் கணக்குகளை தடை செய்திருக்கிறது. வாட்ஸ் அப் என்னும் சமூக ஊடக நிறுவனத்தை பயன்படுத்தும் மக்கள் அதிகம். இந்நிலையில் இந்த வருடத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வாட்ஸப் நிறுவனமானது, இந்தியாவில் சுமார் 26.85 லட்சம் பயனர்களை தடை செய்திருக்கிறது. இவற்றில் 8.72 லட்சம் கணக்குகளை தடை செய்திருக்கிறது. நிறுவனமானது, பயனாளிகளிடமிருந்து புகார்கள் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் வாட்ஸ்அப் நிறுவனத்திற்குரிய கணக்கு, +91 […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் நடந்த தேர்தல்… மீண்டும் பிரதமராகும் பெஞ்சமின் நெதன்யாகு…!!!

இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இஸ்ரேல் நாட்டில் அதிக காலத்திற்கு பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த 2018 ஆம் வருடத்தில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றியடைந்து பிரதமரானார். ஆனால் கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்காததால், கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ராஜினாமா செய்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில் எந்த கட்சியினரும் பெரும்பான்மை பெறவில்லை. எனவே, யாமினா என்ற கட்சியினுடைய தலைவர் நப்தாலி பென்னட், கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட பதற்றம்…. ஒரே நாளில் 23 ஏவுகணைகளை ஏவிய வடகொரியா…!!!

வடகொரியா நேற்று மட்டும் சுமார் 23 ஏவுகணைகளை ஏவியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை சோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்து வருகிறது. அதன்படி, கொரிய தீபகற்பத்தில் சமீப நாட்களாக தொடர்ந்து ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டு வடகொரியாவை அச்சுறுத்தி வருகிறது. தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்வதை எதிர்க்கும் வடகொரியா, இவ்வாறு ஏவுகணை பரிசோதனை மேற்கொள்கிறது. இது மட்டுமல்லாமல் தயக்கமில்லாமல் அணு ஆயுதங்களையும் உபயோகிப்போம் என்று […]

Categories
உலக செய்திகள்

புதிய வாழ்க்கை அமைத்துத் தருவதாக கூறி…. இளம் பெண்கள் கடத்தல்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் இளம் பெண்களை அழைத்து வந்து புதிய வாழ்க்கை அமைத்து தருவதாக கூறியுள்ளார். அந்த நபர், தன் மகன்களுக்கு திருமணம் செய்துவைப்பதாகக் கூறி, பணம் கொடுத்து அல்பேனியா நாட்டிலிருந்து  இளம்பெண்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக அந்த நபரும், அவரது மகன்களும் அந்தப் பெண்களை கொடுமைப்படுத்தியிருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து காலை முதல் இரவு வரை அந்தப் பெண்களை வீட்டு  வேலை செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த  பெண்களை வீட்டை விட்டு வெளியே […]

Categories
உலக செய்திகள்

ஈரான் அரசின் அதிரடி திட்டம்…. எச்சரிக்கும் சவுதி அரேபியா… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க ராணுவம் உடனடியாக ஈரான் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எச்சரித்திருக்கிறது. ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாத காரணத்தால் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயது இளம்பெண் பலியானதை தொடர்ந்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளது. இதில் பெண்கள் ஆயிரக்கணக்கில் தங்களின் தலை மற்றும் முகங்களை மறைக்காமல் சாலைகளில் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால், உலக நாடுகள் ஈரான் மீது கோபமடைந்துள்ளது. இந்நிலையில் ஈரான் அரசு தங்கள் நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களிலிருந்து உலக […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்கு எதுக்கு கல்வி?…. பிரபல நாட்டில் “பெண்களை விரட்டி அடித்த அரசாங்க அதிகாரி”…. அலறிக் கொண்டு ஓடிய மாணவிகள்….. வைரலாகும் வீடியோ….!!!!

பிரபல நாட்டில் பெண்களுக்கு  எதிரான அடக்குமுறை தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலீபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. இதனால் அவர்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மேலும் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளனர். இவர்களின் இந்த தடைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படாசவும் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு மாணவிகள் பலர் காத்திருந்துள்ளனர். அவர்களை பல்கலைக்கழகத்திற்குள் நுழைய விடாமல் தலீபான்கள் […]

Categories
உலக செய்திகள்

“சும்மா எங்கள குறை சொல்லாதீங்க”…. பால் பொருள்களின் விலை உயர்வு…. இது தான் காரணம்….?

கனடா நாட்டில் பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விலை உயர வாய்ப்புள்ளது.  கனடா நாட்டில் பால் கொள்முதல்  விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலை உயர உள்ளதாக கனேடிய பால் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாலின் விலையானது 2.2% அல்லது லிட்டருக்கு இரண்டு செண்டுகள் வரை உயர்த்த ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக நேற்று கனேடிய பால் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாலின் விலை  உயர்வானது வருகிற 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. Over ஸ்பீடில் வரும் வைரஸ்…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!!!

உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரித்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று  அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்துதலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. மேலும் இது குறித்து அவசர குழுவின் 3-வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 உறுப்பினர்கள், 6 ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து உலக சுகாதார […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா!”… சூப்பர் தகவல்…. பிற நாட்டை சேர்ந்தவர்களுக்கு… துருக்கி வெளியிட்ட நல்ல தகவல்…!!!

துருக்கியில் வேலை செய்யும் பிற நாட்டவர்கள் பணி அனுமதி இல்லாமலும் வேலை செய்ய முடியும் என்று ஆனை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. துருக்கியில் பணியாற்ற சென்ற பிற நாட்டை சேர்ந்த மக்களுக்கு அந்நாட்டின் பணியாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகம் நல்ல தகவலை வெளியிட்டுள்ளது. துருக்கியில் பிற நாட்டைச் சேர்ந்த மக்கள், பணி அனுமதியின்றி வேலை செய்வதை எளிதாக்கும் விதத்தில் துருக்கி அரசு, புதிதாக வேலைவாய்ப்பு ஆணையை அமல்படுத்திருக்கிறது. அதன்படி, பிற நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

வாட்ஸப்பில் வரப்போகும் சூப்பர் வசதி…. என்ன தெரியுமா?… வெளியான தகவல்…!!!

Whatsapp நிறுவனமானது தங்களுக்கு பயனர்கள் மெசேஜ் அனுப்பும் வசதியை அறிவிப்பது தொடர்பில் பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனமானது, பயனர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கும் விதத்தில் பல அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி பயனர்கள் தங்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதி பற்றி பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு whatsapp பயன்படுத்துபவர்களுக்கு தற்போது நிறுவனத்திற்கு மெசேஜ் அனுப்பும் வசதி இருக்கிறது. தகவல்களை சேமிப்பதற்கு பயன்படுத்தும் இந்த வசதி விரைவாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் […]

Categories
உலக செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு விடுதலை…. நிபந்தனை விதித்த இலங்கை நீதிமன்றம்….!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுவிக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழ் நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை படையினரால் கைது செய்யப்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் கடந்த 20ஆம் தேதி அன்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். எல்லையை தாண்டி சென்று மீன் பிடித்தார்கள் என்று இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது. அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் சிறையில் அடைத்து விட்டனர். […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல இசை பாடகர் சுட்டு படுகொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல இசை பாடகர் டேக் ஆப் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமான இசை பாடகராக இருந்தவர் டேக் ஆப். இவர் சிலருடன் சேர்ந்து  பகடைக்காய் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் டேக் ஆப்பின்   தலை மற்றும் கழுத்தின் பக்கத்தில் குண்டு பாய்ந்து உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. டுவிட்டர் புளூ டிக்கிற்கு பணம் வசூலிக்கப்படும்…. எலான் மஸ்க் விளக்கம்….!!!!!

இனி பிரபல சமூக ஊடகத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் 1600 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உலகில் உள்ள பணக்காரர்களில் முன்னிலையில் இருப்பவர் எலான்மஸ்க் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை வாங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் உரிமையாளராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக்  பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய […]

Categories
உலக செய்திகள்

அடடே….! பிரபல இந்திய பாடகிக்கு…. பிரான்சின் உயரிய விருதா….?

இந்திய பாடகியான அருணா அவர்களுக்கு பிரான்ஸ் உயரிய விருதொன்று வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுக்காக இந்திய நாட்டை சேர்ந்த கர்நாடகா இசை பாடகியான அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கர்நாடக இசை பாடகி, இசையமைப்பாளர், மனிதநேயர் மற்றும் பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்டவராவார். இந்த விருதானது அவர் சார்ந்த துறைக்காக மட்டுமல்ல இந்தோ பிரான்ஸ் உறவுகள் மேம்படுவதில் அவரது பங்களிப்பிற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதரான […]

Categories
உலக செய்திகள்

மனிதர்களை உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கும்…. வினோதமான சிகிச்சை…. பிரபல நாட்டில் அறிமுகம்….!!!!

மனிதர்களை உயிருடன் சவப்பெட்டியில் அடைத்து மண்ணில் ஒரு மணி நேரம் வரை புதைக்கும் விசித்திரமான மன நோய் சிகிச்சை. ப்ரீகேடட் அகடமி என்ற ரஷ்ய நிறுவனம் ஒன்று மனிதர்களின் பயம் மற்றும் கவலைகளை நீக்குவதற்காக அவர்களை உயிருடன் சவப்பெட்டியில் வைத்து மண்ணில் ஒரு மணி நேரம் வரை புதைக்கும் விசித்திரமான செயலை “மனித நோய் சிகிச்சை முறை” என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ரஷ்ய நிறுவனம் உண்மையிலேயே திகில் மற்றும் மருத்துவ சிகிச்சை இரண்டிற்கும் இடையிலான சுவரை மெல்லிய […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில்…. திடீரென தீ வைத்த பயணி…. நிகழ்ந்த விபரீதம் என்ன….?

இஸ்ரேல் நாட்டிற்கும், பாங்காங்கிற்கும் இடையே பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென பயணி ஒருவர் தவறுதலாக தீ விபத்து ஏற்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. டெல் அவிவ் மற்றும் பாங்காங் இடையே எல் அல் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஒருவர் அந்த விமானத்தின் பாத்ரூமில் தான் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை பிடிக்க முயன்ற போது தவறுதலாக நடுவானில் தீ பற்றியது. இதனால் அந்த விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பயணி நிகோடின் போதைக்கு அடிமை ஆகியுள்ளார். இதனால் கழிவறையில் […]

Categories
உலக செய்திகள்

அடடே…. டுவிட்டரில் புதிய மாற்றமா….? எலான் மஸ்க்கிற்கு உதவும்…. தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநர்….!!!!!

டுவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் கொண்டு வரும் புதிய மாற்றத்திற்கு தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநர் உதவி வருகின்றார். உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில நாட்களுக்கு முன் வாங்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளனான எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். இதனை அடுத்து அந்நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. மனித தலையுடன் உலா வந்த நாய்…. “அடுத்த தலை உன்னுடையது” என்ற வாசகத்தால்…. பீதியில் மக்கள்….!!!

மெக்சிகோவில் சாலையில் துண்டிக்கப்பட்ட தலையை கவ்வியபடி நாய் உலா வந்தது. அமெரிக்க நாட்டில் மெக்சிக்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சாலையில் துண்டிக்கப்பட்ட தலையை கவ்விய படி இரவு நேரத்தில் நாய் ஒன்று சுற்றி திரிந்தது. நாய் ஒன்று சடலத்தின் தலையை கவ்வி கொண்டு கறி என்று நினைத்து எங்கேயாவது இடம் கிடைக்காதா அதனை சாப்பிடுவதற்கு என்று சுற்றி திரிந்துள்ளது. இதனை விசாரித்த போது தெரிய வந்ததாவது, “மெக்சிகோவின் வடக்கே ஐகேட்டிகேஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று…. தொழிற்சாலையிலிருந்து தப்பி ஓடும் ஊழியர்கள்….. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சீனா நாட்டில் செங்க்சோவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அந்தந்த மாகாணத்தின் நிர்வாகம் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஐ-போன் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. மேலும் இந்த நிறுவனத்தில் மூன்று லட்சம் […]

Categories
உலக செய்திகள்

கலைக்கப்பட்ட ட்விட்டர் இயக்குனர்கள் குழு… அதிரடி நடவடிக்கையில் எலான் மஸ்க்…!!!

ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்தியவுடன் எலான் மஸ்க் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை அறிவித்திருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா  ஆகிய நிறுவனங்களின் நிறுவனராக இருக்கிறார். இந்நிலையில், ட்விட்டர் என்னும் பிரபல சமூக ஊடக நிறுவனத்தை வாங்கி விட்டார். அதனையடுத்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டர் இயக்குனர் குழுவை நீக்கிவிட்டார். அந்த குழுவில் இருக்கும் ஒன்பது நபர்களையும் ஒரே நேரத்தில் அதிரடியாக நீக்கினார். மேலும், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய தாக்குதலால்…. இருளில் மூழ்கிப்போன கீவ் நகர்… உக்ரைன் அரசின் முடிவு என்ன?..

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மின் நிலையங்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்வதால் அந்நாட்டின் தலைநகரில் இருக்கும் 80% பகுதிகள் இருளில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களில் செர்காசி, கெர்சன் மற்றும் கீவ் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் இருளில் மூழ்கியிருக்கிறார்கள். தங்கள் நாட்டின் கருங்கடல் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலமாக உக்ரைன், தாக்குதல் மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன. […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பிரபல நாட்டில் “துப்பாக்கிச் சூடு”…. அலறி துடித்த மக்கள்….!!!!

பிரபல நாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிறிஸ்துவ புனிதர்களை நினைவு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் கூட்டத்தின் மீது சுட்டுள்ளார். இதனை பார்த்த மக்கள் அனைவரும் அலறி அடித்தபடி  ஓடியுள்ளனர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் […]

Categories
உலக செய்திகள்

அடித்த ஜாக்பாட்…. 10 ஆண்டுகளுக்குப் பின் வந்த மகாலட்சுமி…. பிரபல நாட்டில் “ஒருவருக்கு லாட்டரியில் 248.42 கோடி”….!!!!

பிரபல நாட்டில் ஒருவருக்கு பல கோடி ரூபாய் லாட்டரி சீட்டில் பரிசாக கிடைத்துள்ளது. சீன நாட்டில் உள்ள குவாங்சி  ஜீவாங்  பகுதியில் லீ என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார்.  தற்போது  அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீசியுள்ளது. அதில் அவர் நினைத்துப் பார்த்திராத வகையில் இந்திய மதிப்பில் 248.42 கோடி அளவுக்கு பரிசு தொகை கிடைத்துள்ளது. இதனால் லீ  மகிழ்ச்சியில் உறைந்து போய்யுள்ளார். கடந்த 22-ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் பங்கை உறுதிப்படுத்த…. அமெரிக்கா துணை நிற்கும்.. தகவல் தெரிவித்த பென்டகன்….!!!!

இந்தோ பசிபிக் பகுதியில் இந்தியாவின் பங்கை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளுடன் அமெரிக்கா தனது ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்தோ பசிபிக் பகுதியில் இந்தியா தனது பரந்த பங்கை உறுதிப்படுத்தி அமெரிக்கா துணை நிற்கும் என அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறியதாவது “இந்தியா தனது சொந்த […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் பயங்கரம்…. காவலில் வைத்து உயிரிழந்த பிரபலம்… வெடிக்கும் ஆர்ப்பாட்டங்கள்…!!!

ஈரான் நாட்டில் ஒரு இளம் பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பிரபலம் போலீஸ் காவலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் தெஹ்ரான் நகரத்தில் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டதில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் பலியானார். இதனை எதிர்க்கும் வகையில் நாடு முழுக்க பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

என்ன….? உக்ரைனின் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை…. பிரபல நாடு நிறுத்தியது….!!!!

உக்ரைன் நாடு உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் அந்நாட்டின் மீதான ரஷ்ய படையெடுப்பால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐ.நா. மற்றும் துருக்கியின் ஏற்பாட்டில் உக்ரைன்-ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த ஜூலை மாதம் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் தானிய போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் சரக்குக் கப்பல்கள் மீது துறைமுகத்திலோ, கடல்வழியிலோ தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஷ்யாவும், உக்ரைனும் […]

Categories
உலக செய்திகள்

எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது…. உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முன்னாள் பிரதமர்….!!!!

பிரபல நாட்டில் உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு முன்னாள் பிரதமர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடங்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில்  ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளதை  ஏற்க மறுத்து வரும் இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு […]

Categories
உலக செய்திகள்

“விரைவில் இவர்கள் இணைக்கப்படுவார்கள்”…. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு மருந்து அனுப்பிய அரசு…. வெளியான தகவல்….!!!!

இலங்கையில் வாழும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான  தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  அரசு  சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மருந்து பொருட்கள் நேற்று கொழும்பு போய்ச்  சேர்ந்தது. அவற்றை அதிபர் ரணில் விக்ரமசிங் பெற்றுக் கொண்டார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை இலங்கை சமூகத்துடன் மேலும் சிறப்பாக இணைப்பது குறித்து ஆராய ஒரு […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “முன்னாள் பிரதமர் வாகனத்தில் சிக்கி பெண் பலி”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் முன்னாள் பிரதமரின் வாகனத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் ஐ.ஏ.எஸ் உளவு பிரிவு அமைப்பின் இயக்குனர் ஜெனரலை விமர்சித்து வருகிறார். மேலும் அவரது நியமனம் பற்றி பிரதமருடன் காரசார அறிக்கை மோதல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று 3-வது நாளாக ஹகீக்கி ஆசாதி என்ற பெயரிலான நீண்ட […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க்கிடம் சென்ற ட்விட்டர்…. ட்ரம்ப் மீதுள்ள தடைகளை நீக்கப்போகிறாரா?..

ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திக் கொண்ட எலான் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் கணக்குகள் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குவது பற்றி சூசகமான முறையில் கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆறாம் தேதி அன்று அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிக்கும் விழா நாடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் இறங்கினர். அதன் பிறகு, காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!!…. 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள்…. பிரபல நாட்டு “பெண்ணின் அடங்காத ஆசை”…. குவிந்து வரும் விமர்சனங்கள்….!!!!

ஒரு பெண் 11 குழந்தைகளை பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க நாட்டில் உள்ள டென்னசி பகுதியில் பிஹாய்   என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு மொத்தம் 8 தந்தைகள் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதனை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு  பிஹாய்  பதிலடி  கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது. 8 ஆண்கள் மூலம் எனக்கு 11 குழந்தைகள் பிறந்துள்ளது. இதற்கு நான் வெட்கப்படவில்லை. நான் […]

Categories
உலக செய்திகள்

இவர் உங்களுக்கு உதவுவார்…. எகிப்து செல்லும் அதிபர் ஜோ பைடன்…. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை….!!!!

வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. எகிப்து நாட்டில் அடுத்த மாதம் COP27 என்னும் அனைத்து உலக பருவநிலை மாற்ற  மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். இதுகுறித்து வெள்ளை மாளிகைஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த மாதம் அதிபர் ஜோ பைடன் எகிப்து  செல்ல இருக்கிறார். மேலும் இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர் காம்போடியா, இந்தோனேசியா நாடுகளுக்கு செல்வார். இந்நிலையில் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை மேம்படுத்துவதோடு எளிதில் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பிரபல நாட்டில் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்கிய போலந்து…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் போலந்து ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ  நாடுகள் தங்களது பாதுகாப்பு தளவாடங்களை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் துருக்கியில் இருந்து பைரக்டார்  டி.பி.2எனப்படும் ஆளில்லா விமானங்களை வாங்க கடந்த மே மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் மொத்தம் 24 ஆளில்லா விமானங்களையும், அவற்றுக்கான தரைகட்டுப்பாட்டு யூனிட்டுகளையும் 4  தவணைகளில் வாங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா? நிறுத்தப்பட்ட டுவிட்டர் விளம்பரம்…. வெளியான தகவல்….!!!!

டுவிட்டர் நிறுவனம் தனது விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. உலகில் பெரும் பணக்காரராக விளங்குபவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டரை வாங்கியுள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் கட்டண அடிப்படையியான விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டெஸ்லா  நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியதாவது. புதிய உரிமையாளரின் தலைமையின் கீழ் டுவிட்டர் எவ்வாறு  செயல்பட இருக்கிறது, என்பது குறித்து அந்நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். பின்னர் சமூக வலைதளங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் வணிகத்தின் இயல்பான போக்கை […]

Categories
உலக செய்திகள்

வழிபாட்டுத்தலத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…. காவல்துறை வெளியிட்ட தகவல்….!!!!

வழிபாட்டுத்தலத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டில் ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளது. இந்த வழிபாட்டுத்தலத்தில் கடந்த 26ம் தேதி அன்று பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று பயங்கரவாதிகளில் […]

Categories
உலக செய்திகள்

இறுதிச் சடங்கில் நடந்த துப்பாக்கிச் சூடு….. ஆறு பேர் படுகாயம்…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!!!

இறுதிச் சடங்கின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாகாணத்தில் கடந்த 15ஆம் தேதி திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த ஜான் ஜேம்ஸ் என்பவருடைய இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் பீட்டர் பார்க்ஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு வெளியே நடைபெ ற்றுள்ளது. அங்கு ஜான் ஜெம்ஸின் உறவினர்களும் நண்பர்களும் […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தின் அருகே குண்டுவெடிப்பு…. 10 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் பதற்றம்….!!!!

கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டில் தலைநகரான பாக்தாத் பகுதியில் கால்பந்து மைதானம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கால்பந்து வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மைதானத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத […]

Categories
உலக செய்திகள்

ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள்…. உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரியின் வலியுறுத்தல்….!!!!

ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள் என உக்ரைன் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் ரஷ்யா போரானது தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்த போரில் ரஷ்யா ஈரானிடம் இருந்து வாங்கப்பட்ட வெடிகுண்டு ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது. இதனை மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஹொஷைன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா உடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்த சமயத்தில் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி கூறியதாவது […]

Categories
உலக செய்திகள்

நான் இதற்காகத்தான் டுவிட்டரை வாங்கினேன்…. எலான் மஸ்க் தகவல்….!!!!

எலான் மஸ்க்   டுவிட்டரை வாங்கியுள்ளார். உலகில் பெரும் பணக்காரராக விளங்குபவர் எலான் மஸ்க். இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இவர் டுவிட்டரை  வாங்கப் போவதாக அறிவித்தார். இது தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் 44 மில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்க  ஒப்பந்தம் செய்தார். ஆனால் டுவிட்டரை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் டுவிட்டரில் இருக்கும் போலி கணக்குகள் குறித்த தகவல்களை நிறுவனம் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பாகிஸ்தான்-சீனா இடையே ரயில் இணைப்பு ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடுகளுக்கு  இடையே ரயில் இணைப்பு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டில் ரயில் இணைப்பு உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வர்த்தக முக்கியத்துவம் பெற்ற அரபிக்கடலுடன் நேரடி தொடர்பை கொண்டிருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார சாலை திட்டத்தை 5 லட்சத்து 10 ஆயிரத்து 790 கோடி ரூபாயில் மேற்கொள்கிறது. இந்நிலையில் பிரபல  துறைமுகத்தையும், சீனாவில் அமைந்துள்ள  மேற்கு பகுதியையும் இணைப்பதற்கு  பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக கராச்சி நகரிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

நால்கே புயலால் அரண்டு போன நாடு… கடும் சேதம்… 31 பேர் பலியான பரிதாபம்…!!!

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதிகளை நால்கே என்னும் பயங்கர புயல் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வருடந்தோறும் குறைந்தபட்சம் 20 புயல்கள் மற்றும் சூறாவளிகள் ஏற்பட்டு நாட்டை புரட்டி போடுகின்றன. இதில் பொதுமக்கள், கால்நடைகள் உயிரிழப்பதோடு வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பண்ணைகளும் சேதமடைந்திருக்கின்றன. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பமடைந்து அந்நாட்டை அதிகமான புயல்கள் தாக்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். தெற்கு பகுதியில் இருக்கும் மாகாணங்களில் நால்கே உருவான புயல் பல மாகாணங்களை  […]

Categories
உலக செய்திகள்

சுட்டு வீழ்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன்கள்… உக்ரைன் படையினர் அதிரடி…!!!

ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ட்ரோன்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது சுமார் 8 மாதங்களாக ரஷ்யா போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படையும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார். அவர் ஈரான் தயாரித்த நூற்றுக்கும் அதிகமான ஷாஹெட்-136 காமிகேஸ் என்ற ட்ரோன்கள்  வீழ்த்தப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

“பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி”…. தெரிவித்த பிரபல நாட்டு புதிய பிரதமர்….!!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக். பிரதமர்  பதவியேற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, “இங்கிலாந்து பிரதமர் ரிஷிப் சுனக்குடன் பேசியதில் மகிழ்ச்சியடைந்தேன். மேலும் இரு நாடுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்த ஒன்றாக இணைந்து செயல்படுவோம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே பிரதமர் மோடியின் பதிவுக்கு, இங்கிலாந்து பிரதமர் ரிஷிப் சுனக் பதிலளித்ததாவது, “அவர் […]

Categories
உலக செய்திகள்

“பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லை”…. தகவல் தெரிவித்த டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர்….!!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். உலகின் மிகப்பிரபலமான சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.62 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தியுள்ளார் உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க். இதற்கு முன்னதாக, டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்க முன்வந்தார் உலக  பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

எந்த நாடுகளின் பேச்சையும் கேட்கவில்லை…. மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

வடகொரியா இன்றும் தனது கண்டம்  விட்டு கண்டம் பாயும் பிளாஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த செயல்  பல நாடுகளை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் தங்களது நட்பு நாடான அமெரிக்காவுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியா இன்று கண்டம்விட்டு   கண்டம்  பாயும் பிளாஸ்டிக் ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிகக்குறைந்த பாதுகாப்புள்ள நாடாக…. இந்த நாடு மாறியது…. ஆய்வறிக்கையின் தகவல் இதோ….!!!!

தலிபான்கள் ஆட்சி செய்யும் ப்கானிஸ்தான் உலகின் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் கடைசி இடத்தில் அமைந்துள்ளது.  உலகில் பாதுகாப்பு மிகக்குறைந்த  நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளதாக ஆய்வறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன. அந்நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பின் அடிப்படையில் சுமார் 120 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தலிபான்கள் ஆட்சி செய்து வரும் ஆப்கானிஸ்தான். உலகின் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் கடைசி இடத்தில் உள்ளது. இருப்பினும் 2019-ஆம் ஆண்டில் வெறும் 43 மதிப்பெண்களை பெற்ற நிலையில், 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் 51 […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “உச்சத்தை தொட்ட உணவு பொருட்கள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் உணவு பொருட்களின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. ஜெர்மனி நாட்டில் நுகர்வோர் விலை பற்றி இன்று பெடரல் புள்ளியல் அலுவலகம் அறிக்கையை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் ஜெர்மனியில் செப்டம்பர் மாதத்தில் ஆண்டு பணவிக்கமானது 10 சதவீதமாக இருந்தது. ஆனால் அக்டோபர் மாதத்தில்  நுகர்வோர் விலைகள் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-ல் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை  43 சதவீதம் மற்றும் 20. 3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்து 2021-ஆம் ஆண்டு இதே மாதத்துடன் […]

Categories
உலக செய்திகள்

இறப்புக்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?…. ஆவிகளிடம் நேரடியாக கேட்ட “பிரபல நாட்டு இளம் பெண்”….!!!!

பிரபல நாட்டில் ஒரு பெண் மனிதர்களிடம் பேசுவதைப் போல ஆவிகளிடமும் பேசி வருகிறார். அமெரிக்காவில் உள்ள Wilmington என்னும் இடத்தில் ரெபேக்கா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் Wilmington என்னும் நகரம் தான் நாட்டிலேயே அதிக பேய்கள் நடமாடும் இடமாக கருதுகிறார். அந்த இடத்தில் வாழும் அவர் சற்று வித்தியாசமான அனுபவங்களை சந்தித்து வருகிறார். அதாவது ஆவி நடமாட்டம், பேய், பூதம் என பயப்படாமல் அவற்றுடன் அவர் சாதாரணமாக பேசி வருவதாக தெரிவிக்கிறார். இந்நிலையில் அப்படி […]

Categories
உலக செய்திகள்

இதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா?…. பிரபல நாட்டில் “ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் உயர்த்த முடிவு”….. ஜனாதிபதி தகவல்….!!!!

பிரபல நாட்டில் ஓய்வு பெறும் வயதை மூன்று ஆண்டுகள் உயர்த்த முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 2  தொலைக்காட்சிகளுக்கு பேட்டி  அளித்துள்ளார். அதில் இளைய தலைமுறை என்பதை நீண்ட காலம் வேலை செய்ய ஊக்குவிப்பதற்காக ஓய்வூதிய சீர்திருத்தங்களை தொடர உறுதியளித்தார். இது ஓய்வூதிய வயதை படிப்படியாக 65 -ஆக உயர்த்தும். இருப்பினும் தொழிற்சங்கங்களுடன் ஓய்வு பெறும் வயது குறித்து விவாதிக்கவும், திருத்தமும் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

நம்பிக்கை மிகுந்த வருங்காலத்தை உருவாக்குவேன்… -புதிய பிரதமர் ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராகியிருக்கும் ரிஷி சுனக் நாட்டிற்கு நம்பிக்கை மிகுந்த வருங்காலத்தை உருவாக்குவதற்கு தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதாக கூறியிருக்கிறார். ரிஷி சுனக், இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 200 வருடங்களில் முதல் தடவையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் வயதினர் பிரதமர் ஆகியிருக்கிறார். அதன்படி நாட்டின் மன்னரான சார்லஸ், ரிஷி சுனக்கை நியமனம் செய்த பிறகு அவருக்கு தீபாவளி பலகாரங்கள் கொடுக்கப்பட்டன. Brilliant to drop into tonight’s Diwali reception in […]

Categories

Tech |