Categories
உலக செய்திகள்

இரவு விடுதியில் திடீர் தீ விபத்து…. 13 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!!!

ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவிற்கு அருகில் கோஸ்ட்ரோமா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் அந்த விடுதியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பரவி விடுதி முழுவதும் புகைமண்டலமானது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் கடும் சிரமப்பட்டனர். இது குறித்து உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் மீட்டுக் குழுவினர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

ஆர்டெமிஸ் ராக்கெட் ஏவும் தேதியை….. மீண்டும் அறிவித்தது நாசா ….!!!

அமெரிக்கா நாட்டில் நாசா விண்வெளி அமைப்பு நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் 1 என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டிலுள்ளது. இந்த ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்களுக்கு தொலைவில் […]

Categories
உலக செய்திகள்

அடடே…. கண் பார்வையில் ஏற்பட்ட பிரச்சினையும்…. நன்மைக்கே என்று கூறும் இளவரசர்…. காரணம் என்ன….!!!!

சிலர் உயரமான இடங்களுக்குச் செல்ல பயப்படுவார்கள், சிலர் இருட்டைப் பார்த்தால் பயப்படுவார்கள், இப்படி ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக பயப்படுவதை ஆங்கிலத்தில் ஃபோபியா (phobia) என்று கூறப்படுகின்றன.  இளவரசர் வில்லியம் மற்றும் ஹரிக்கும் கூட ஒரு விஷயம் பயத்தை ஏற்படுத்துமாம். ஆம், மக்கள் கூட்டத்தின் முன் நின்று பேசுவதற்கு இருவருக்குமே பயமாம். தனது பயத்தை தான் எப்படி சமாளித்தேன் என்பது குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார் இளவரசர் வில்லியம். அதாவது, வயது ஏற ஏற இளவரசர் வில்லியமுக்கு […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரி எழுதிய புத்தகத்தின் பெயர் காரணம் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி தான் எழுதி வெளியிடத் தயாராக இருக்கும் தனது புத்தகத்துக்கு “Spare” என்று பெயர் வைத்திருக்கிறார்.   பிரிட்டன் நாட்டு இளவரசர்  ஹரி  தனது புத்தகத்துக்கு  “Spare” என்று பெயர் வைப்பதற்கான காரணம். அவரது அண்ணனாகிய இளவரசர் வில்லியம் மீதான பொறாமை என்று ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளரான  Andrew Bolt கூறுகிறார். மேலும் இது குறித்து Andrew Bolt விரிவாக கூறியதாவது, “இளவரசன் ஹரி தனது புத்தகத்துக்கு ’Spare’ என பெயர் வைத்துள்ளது ஏன் என்றால், […]

Categories
உலக செய்திகள்

நானும் ராணி தானே?…. திடீரென பலரின் கவனத்தை ஈர்த்த கமிலா …. வெளியான தகவல்….!!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமிலா  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் 2  மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராகவும், அவரது மனைவி கமலா ராணியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் கமிலா ஆடையுடன் இணைந்திருக்கும் விலை உயர்ந்த சிறிய வைர அணிகலனை சமீபத்தில் அணிந்தபடி ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில்   கடந்த 2-ஆம்  தேதி டீம் ஜிபி டோக்கியோ […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் பாதி பணியாளர்கள் நீக்கம்…. ட்விட்டர் நிறுவனம் அதிரடி…!!!

ட்விட்டர் நிறுவனம் நேற்று மட்டும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கும் அதிகமான பணியாளர்களை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ட்விட்டர் நிறுவனமானது, உலகில் அதிக பிரபலமான இணையதளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உலகம் முழுக்க பணி புரியும் ட்விட்டர் நிறுவன பணியாளர்கள் அதிகம் பேரை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். அதாவது, ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 7500 பேரில் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. மனம் திறந்து பேசிய பிரபல நாட்டு பிரதமர்….!!!!

லிஸ் ட்ரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை ரிஷி கூறியுள்ளார். பிரித்தானியாவில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே வந்தது. இதனையடுத்து அவர் தனது பதவியை  சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவருக்கு பதில் ஒருவரை  கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான போட்டி துவங்கியது. இந்த போட்டியில் முன்னேறி சென்றார் ரிஷி. ஆனால்   கடைசி நேரத்தில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ்  கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், […]

Categories
உலக செய்திகள்

சாமர்த்தியமா வந்து இயர்போனை எடுத்து சென்ற கிளி…. நேரலையில் சுவாரஸ்ய சம்பவம்…!!!

சிலி நாட்டில் பத்திரிகையாளர் ஒருவர் நேரலையில் பேசிக்கொண்டிருந்த இயர்போனை ஒரு கிளி எடுத்துச் சென்ற வேடிக்கையான சம்பவம் நடந்திருக்கிறது. சிலி நாட்டில் பத்திரிக்கையாளரான நிகோலஸ் கிரம் ஒரு சம்பவம் குறித்து சாலை ஓரத்தில் நின்று கொண்டு நேரலையில் தெரிவித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரின் அருகில் பறந்து வந்த ஒரு கிளி தோளில் அமர்ந்து கொண்டது. அதன் பிறகு, அவர் காதில் மாட்டி இருந்த இயர்போனை எடுத்துவிட்டு பறந்தது. எனவே, அந்த பத்திரிக்கையாளர் கிளியை தேடிக் கொண்டே […]

Categories
உலக செய்திகள்

“இப்படி ஒரு பதிலை எதிர்பாக்கலையே!”…. எலான் மஸ்க் கூறியது என்ன தெரியுமா?…

ட்விட்டரில் எழுத்தாளர் கேட்ட ஒரு கேள்விக்கு எலான் மாஸ்க் கொடுத்த பதில் அதிகம் பேரை ஈர்த்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் எழுத்தாளரின் கேள்விக்கு அளித்த பதில் தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எழுத்தாளரான டிம் அர்மன், “உங்களுக்கு தெரிந்த கேளிக்கையான சதிக் கோட்பாடுகளில் உண்மையாக இருக்கும் என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்” என்று கேட்டிருந்தார். இதற்கு பல பேர் பதில் கூறினார்கள். இந்த கேள்விக்கு எலான் மஸ்க் கூறியதாவது, “நான் வேற்று கிரகவாசி, […]

Categories
உலக செய்திகள்

இம்ரான்கான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்…. என்ன காரணம்?…. வெளியான தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டின் மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறாக குற்றம் சாட்டிய காரணத்தால் இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராணுவம் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அரசாங்கத்தை எதிர்த்து குற்றம் சாட்டி வருகிறார். அதனோடு தொடர்ந்து மிகப்பெரிய பேரணிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். அதன்படி வாஜிராபாத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று அரசாங்கத்திற்கு எதிராக பேரணி நடத்தப்பட்ட போது மர்ம நபர் ஒருவர் அவரை சுட்டார். இதில், காலில் அவருக்கு குண்டு பாய்ந்தது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை உடனே கை விடுங்கள்…. எச்சரிக்கை விடுத்த சீன ஜனாதிபதி….!!!

உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை ரஷ்யா மொத்தமாக கைவிட வேண்டும் என நேரடி எச்சரிக்கை விடுத்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz-ஐ கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி திரும்ப பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நிலைமைகளை சர்வதேச சமூகம் உருவாக்க வேண்டும். இதனை அடுத்து அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தலை எதிர்க்க வேண்டும் என […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டின் மீது எந்த ஒரு அணு ஆயுத தாக்குதல் நடந்தாலோ…. அதோடு கிம் ஜாங் உன் ஆட்சி முடிவுக்கு வரும்…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!!!

வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் கிம் ஜாங் உன்னின் இறுதியாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியை கண்டிக்கும் வகையில், வட கொரியா இந்த வாரம் ஜப்பான் மற்றும் தென் கொரிய கடல் பகுதியில் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் ஜப்பான் கடல் பகுதியில் ஏவப்பட்டுள்ள ஏவுகணைக்கு  பயந்து, ஒரு கட்டத்தில் அந்நாட்டு மக்கள் தங்கள் வீடு மற்றும் மற்றும் நிலத்தடி பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு …. அச்சத்தில் அரபு நாடுகள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் மீண்டும் பிரதமராக  பெஞ்சமின் தேர்வாகியுள்ளார். பிரபல நாடான இஸ்ரேலில்   கடந்த சில நாட்களுக்கு முன்பு  தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராகிறார். இவருக்கு காபந்து அரசின் பிரதமராக இருந்த யாயிர்  லாபிட்  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது  பாலஸ்தீனியர்கள் மற்றும் அருகில் உள்ள அரபு நாடுகள் இடையே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1948-ஆம் ஆண்டு தான் இஸ்ரேல் அங்கீகரிக்கப்பட்ட நாடாக அறிவிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் அதிகரிக்கும் குரங்கம்மை பரவல்…. 1444 நபர்கள் பாதிப்பு…!!!

கனடா நாட்டில் மொத்தமாக சுமார் 1444 நபர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் தற்போது குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒன்பது நபர்கள் மட்டுமே கடந்த வாரத்தில் பாதிப்படைந்திருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மொத்தமாக 1444 நபர்கள் குரங்கு அம்மையார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 42 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கனடா நாட்டின் நோய் எதிர்ப்பிற்கான தேசிய அறிவுறுத்தல் குழு, குரங்கம்மை தடுப்பூசியை அளிக்குமாறு பரிந்துரைத்திருக்கிறது. அந்த வகையில் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

ராஜகுடும்பத்தின் எழுதப்படாத விதியை மீறிய…. வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்…. நடந்தது என்ன….?

பிரிட்டனில் ராஜகுடும்பத்தில் எழுதப்படாத விதிமுறையை அனைத்து உறுப்பினர்களும் கடைபிடிக்கும் போது  கேட் மிடில்டன் மீறியுள்ளார். பிரிட்டன் நாட்டில் ஸ்கார்பரோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலேயே  தொடர்புடைய இந்த சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்துள்ளது. அத்துடன் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுடன் ஒரு நபர் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் மேலும் ஒரு எழுதப்படாத விதியை மீறியுள்ளார். அதாவது, குறித்த நபர் தடையைத் தாண்டி வேல்ஸ் இளவரசியை நெருங்கியதுடன் புகைப்படத்தின் போது கேட் மிடில்டனின் தோள் மீது […]

Categories
உலக செய்திகள்

ஜேர்மன் சேன்சலர்…. பிரபல நாட்டு ஜனாதிபதியை சந்தித்த…. காரணம் என்ன….?

சீனாவுக்குச் சென்றுள்ள ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸ், சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கை சந்தித்துள்ளார். சீனாவின் சர்வாதிகாரப் போக்கு கடும் கண்டனங்களை எதிர் கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜேர்மன் சேன்சலர் சீனா நாட்டிற்கு சென்றுள்ள விடயம் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. மேலும் தொழில்துறையினருடன் ஷோல்ஸ் சீனா நாட்டிற்கு சென்றுள்ளதன் நோக்கமானது அந்நாட்டுடன் வர்த்தக உறவுகளை அதிகரிப்பதாகும். அதன் ஆற்றலுக்காக ஜேர்மனி பெருமளவில் ரஷ்யாவை சார்ந்துள்ளது. அந்நாடு சந்தித்த பிரச்சினைகளையும், அதாவது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் நாட்டு பிரதமர் ஃபிட்டாக இருக்க…. இதுதான் காரணமா….? டயடின் ரகசியம் இதோ….!!!!

பிரிட்டன் நாட்டு பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்று தனது பணிகளை செய்து வருகின்றார் ரிஷி சுனக். பிரிட்டன் நாட்டு பிரதமரான ரிஷி சுனக் தினமும் காலையில் எத்தனை மணிக்கு எழுவார், அவர் காலை உணவாக என்ன சாப்பிடுவார் மற்றும் அவர் டயட் ரகசியங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியன. இது குறித்து அவர் கடந்தாண்டு podcast நிகழ்ச்சியில் கூறியதாவது. “நான் காலை 6-7 மணிக்குள் எழுந்திருக்கிறேன் என்றார். பின்னர் தனது வொர்க்அவுட் முறையையும் தனது உடல் வடிவத்தை எவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட “ஸ்டீல் சுரங்கப்பாதை தகர்ப்பு”…. வெளியான தகவல்….!!!!

எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை அகற்றப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸ் தலைமையகத்துக்கு அருகில் உள்ள ஜாக்  நார்த்ரோப் அவென்யூவில்  ஒரு மைல் நீளமும், 12 அடி அகலமும் கொண்ட ஸ்டீல் சுரங்கப்பாதை எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், மாசு, செலவு போன்ற காரணங்களால் போக்குவரத்து என்பது எரிச்சலூட்டுவதாகவும், நேரத்தை கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில் பேருந்துகள், கார்கள், ரயில், விமானம் போன்றவற்றைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் உந்துவிசையை அடிப்படையாகக் கொண்ட அடுத்த […]

Categories
உலக செய்திகள்

இலவச உணவை நாடும் கனேடியர்…. உதவும் கரங்களுக்கு சில தகவல்கள் இதோ….!!!!

கனடாவில் இலவச உணவை நாடுவோரின் எண்ணிக்கையானது  அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில், உணவு வங்கிகளை அணுகுவது எப்படி மற்றும் உணவு வங்கிகளுக்கு நன்கொடை செலுத்துவது எப்படி என்பது போன்ற கேள்விகளும் பலரிடம் எழுகின்றது. உங்களுக்கு அருகிலுள்ள உணவு வங்கியை நாட விரும்புபவராக நீங்கள் இருந்தால் கீழ்க்கண்ட இணைப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். https://foodbankscanada.ca/find-a-food-bank. இதனை அடுத்து தேவையிலிருப்போருக்கு உதவுவதற்காகவே வடிவமைக்கப்பட்டவைதான் உணவு வங்கிகள். எனவே இலவச உணவுப் பொருட்களை வழங்குகின்றன. ஆனாலும், யார் இந்த உணவு வங்கிகளிலிருந்து உதவி […]

Categories
உலக செய்திகள்

சீனாவால் அனுப்பப்பட்ட ராக்கெட்…. பசிபிக் பெருங்கடலில் விழுந்த பாகங்கள்…!!!

சீனாவால் விண்ணில் செலுத்தப்பட்ட 23 ஆயிரம் கிலோ எடை உடைய ராக்கெட்டினுடைய பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் கட்டுமான பணியில் இருக்கும் டியான்காங் விண்வெளி நிலையத்திற்குரிய என்னும் உபகரணங்களின் தொகுதியை எடுத்துச் செல்ல சுமார் 178 அடிகள் நீளம் மற்றும் 23 ஆயிரம் கிலோ எடையில் ராக்கெட் ஒன்று கடந்த மாதம் 31ம் தேதி அன்று விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அது புவியின் வட்ட பாதையில் புகுந்து உபகரணங்களை அனுப்பியது. அதனைத்தொடர்ந்து ராக்கெட்டின் மீதம் […]

Categories
உலக செய்திகள்

இந்திய மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள்…. புகழ்ந்து தள்ளிய புடின்…!!!

ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டின் ஒற்றுமை நாளில் இந்தியாவை புகழ்ந்திருக்கிறார். ரஷ்யா, சுமார் 8 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வருடந்தோறும் நவம்பர் மாதம் நான்காம் தேதி அன்று ரஷ்ய நாட்டின் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படும். அதன்படி நேற்று ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்ததாவது, “இந்திய நாட்டை பாருங்கள், அங்கு உள்நாட்டு வளர்ச்சிக்குரிய […]

Categories
உலக செய்திகள்

விலங்குகளை கொன்று தின்ற ரஷ்யப்படையினர்…. காலியான பூங்கா… எங்கு தெரியுமா?…

உக்ரைன் நாட்டில் இருக்கும் விலங்குகள் பூங்காவில், ஒட்டகம், கங்காரு போன்ற விலங்குகளை கொன்று அவற்றை உண்டு ரஷ்ய வீரர்கள் உயிர் வாழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யா கைப்பற்றிய தங்களின் பகுதிகளை உக்ரைன் படையினர் மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் வெடித்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய நாட்டின் ஆக்கிரமிப்பில் இருக்கும் டோனட்ஸ் நகரத்தை மீட்பதற்காக உக்ரைன் படை போராடி […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டிற்கு 43 ஆண்டுக்கு முன்பே விடுதலை கிடைத்துவிட்டது…. ஜோ பைடனின் பேச்சுக்கு…. பதிலடி கொடுத்த பிரபல நாட்டு அதிபர்….!!!!

ஈரான் நாட்டை நாம் நிச்சயம் விடுவிப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் பேசியிருந்தார். ஈரான் நாட்டில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது. அதே சமயம் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் ஜனநாயகக் கட்சி தொடர்பான போராட்டம் ஒன்றில் பங்கேற்று கூறியதாவது “நாம் ஈரானை நிச்சயம் விடுவிப்போம். தற்போது ஈரான் அரசுக்கு […]

Categories
உலக செய்திகள்

கழிப்பறை இருக்கையை விட….. மொபைல் போன்களில் அதிக பாக்டீரியாக்கள் உள்ளதா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கழிவறை இருக்கைகளை விட மொபைல்களில் 10 % அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கழிவறை இருக்கைகளை விட  மொபைல் போன்களில் 10 % அதிக அளவில் பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்  வெளியாகியுள்ளன. சமையலறை, கழிவறை மற்றும் அலுவலகம் என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் மொபைல் போனை எடுத்துச் செல்கின்றோம். மொபைல் போனில் வைரஸ் தானே ஏறும்.. பாக்டீரியா எப்படி என்று கேள்வி கேட்க வேண்டாம். கொஞ்ச நஞ்சமல்ல.. இதனை தொடர்ந்து கழிவறை இருக்கையை விட […]

Categories
உலக செய்திகள்

வீடு புகுந்த மர்ம நபர்கள்…. சுத்தியலால் தாக்கப்பட்ட சபாநாயகரின் கணவர்…. தற்போதைய நிலை என்ன….?

பால் பெலோசி, மருத்துவமனையில் இருந்து அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு, தைவானுக்கு பயணம் செய்து, சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானவர். நான்சி பெலோசியின் வீடு, சான் பிரான்சிஸ்கோவிலுள்ளது. கடந்த மாதம் 28-ஆம் தேதி அன்று காலையில், அந்த வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் கை, கால்கள், தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் […]

Categories
உலக செய்திகள்

180 போர் விமானங்களை அனுப்பிய வடகொரியா…. சுற்றிவளைத்த பிரபல நாடு பதற்றம் அதிகரிப்பு….!!!!

வட கொரியா 180 போர் விமானங்களை எல்லைக்கு அருகில் அனுப்பியதால் தென் கொரியா போர் விமானங்களை சுற்றி வளைத்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே தீராப்பகை நிலவி வருகின்றது. வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்று ஓங்கிக்குரல் கொடுக்கிற அமெரிக்காவுக்கு உற்ற தோழனாக தென்கொரியாவுள்ளது. அமெரிக்கா நாடும், தென்கொரியா நாடும் இணைந்து வருடம் தோறும்  நடத்தி வரும் கூட்டுப் போர்ப்பயிற்சி, வடகொரியாவுக்கு ஆத்திரத்தை உண்டாக்குகின்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரே நாளில் அந்நாடு […]

Categories
உலக செய்திகள்

“ஆப்பிரிக்காவுக்கு திருப்பிச் செல்லுங்கள்”…. பிரபல நாட்டு நாடாளுமன்றத்தில்…. கறுப்பின எம்.பிக்கு எதிராக இனவெறி பேச்சு….!!!!

வலதுசாரியை சேர்ந்த எம்.பி. கிரிகோயர் “நீங்கள் ஆப்பிரிக்காவுக்கு திருப்பிச் செல்லுங்கள்” என்று கத்தினார்.  புலம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான கறுப்பின மக்களை ஏற்றிச்சென்ற ஒரு கப்பல், பிரான்ஸ் அருகே மத்தியதரைக் கடலிலுள்ளது. புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தி வந்துள்ளன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரான்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் புலம்பெயர்ந்தோர் விவகாரம் பற்றி இடதுசாரியை சேர்ந்த கறுப்பின எம்.பி கார்லோஸ் மார்டென்ஸ் பிலோங்கோ பேசினார். […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் குணமடைந்து விட்டீர்கள்…. வீடு திரும்பிய பிரபல நாட்டு சபாநாயகரின் கணவர்…. வெளியான தகவல்….!!!!!

பிரபல நாட்டில்  சபாநாயகரின் கணவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் சபாநாயகரான  நான்சி பெலோசி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைவானுக்கு பயணம் செய்தார். இதனால் அவர் சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானார். இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி நான்சி பெலோசியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரது கணவர் பால் பெலோசியை சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை […]

Categories
உலக செய்திகள்

அவர் சொல்வது பெரிய பொய்…. நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல்…. மக்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை….!!!!

அமெரிக்காவில் வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்காவில் வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட்  சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த தேர்தல் வருகின்ற 2024-ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதாவது. நடைபெறும் தேர்தலின் முடிவுகளை எந்த வேட்பாளராவது ஏற்க மறுத்தால் அது […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்!!…. இவ்வளவு சன்மானமா?…. இதை நீங்கள் கண்டிப்பாக பண்ணனும்…. அசத்தும் பிரபல நாட்டு போலீசார்….!!!!

குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு பரிசளிக்கப்படும் என பிரபல நாட்டு போலீசார் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில்  உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாங்கட்டி   என்ற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் கடந்த 2018 -ஆம் ஆண்டு தனது நாயுடன் நடை பயிற்சி சென்ற டோயா  கார்டிங்லி  என்ற 24 வயதுடைய பெண் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொலையை  இன்னிஸ்பெயில் என்ற  இடத்தில் ஆண் நர்சாக வேலை செய்யும் ராஜ்விந்தர் சிங் என்பவர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் கொலை நடந்த […]

Categories
உலக செய்திகள்

புவியின் வெப்பநிலை அதிகரிப்பு…. பனிப்பாறைகள் முற்றிலுமாக உருகும்…. எச்சரிக்கை விடுத்த யுனேஸ்கோ அமைப்பு….!!!!

பூமியில் வெப்பநிலை அதிகரிப்பதினால் உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகள் உருகிவிடும் என்று யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.  பூமியின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் அடுத்த 28 வருடங்களில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகள் முற்றிலுமாக உருகிவிடும்  என்று யுனேஸ்கோ அமைப்பு எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனேஸ்கோ, உலகம் முழுவதும் உள்ள 18 ஆயிரத்து 600 பனிப்பாறைகளை ஆய்வு செய்தது. இதில் யுனேஸ்கோ அமைப்பால் பாரம்பரிய பிரதான சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 50 […]

Categories
உலக செய்திகள்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு…. பிரபல நாட்டு தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் கடிதம்….!!!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இலங்கை காங்கிரஸ் கட்சியின் தலைவரான செந்தில் தொண்டமான் கடிதம் எழுதினார். தமிழ்நாட்டு முதலமைச்சரான மு. க. ஸ்டாலினுக்கு இலங்கை நாட்டை சேர்ந்த தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான செந்தில் தொண்டைமான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அந்தக் கடிதத்தில் அவர் கூறியதாவது, “தமிழக தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் இலங்கையிலிருந்து வந்த மலையக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னால் பிரதமர் மீது துப்பாக்கி சூடு…. கண்டனம் தெரிவித்த கிரிக்கெட் வீரர் பாபர் ஆசம்….!!!

தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது என வாசிம் அக்ரமும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின்  முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்துள்ளார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் நேற்று பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற்று வந்துள்ளது. இந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு…. போராட்டத்தில் நடந்தது என்ன….?

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் நேற்று பிரமாண்டமான பேரணி நடைபெற்றுள்ளது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பிரபல நாடு முதலிடம்…. வெளியான தகவல்….!!!!

கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பிரபல நாடு முதலிடம் பிடித்துள்ளது. நமது இந்திய நாட்டிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷியாவில் இருந்து 2.4 சதவீதம் கச்சா எண்ணெயை  கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 8 லட்சத்து 52 ஆயிரத்து 950 பேரல்களாக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்ததில் ஈராக் முதலிடத்தையும், சவுதி அரேபியா இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இந்த நிலையில் அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு […]

Categories
உலக செய்திகள்

வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட்…. வீடியோ காலில் 32 பேர் பேசலாமா…. மெட்டா அதிரடி அறிவிப்பு….!!!!

வாட்ஸ்அப்-பில் புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனம் இன்று  வெளியிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் முக்கிய செயலியான வாட்ஸ் அப், உலகெங்கும் பல பயனர்கள் உபயோகப்படுத்தும் ஒரு செயலியாக இருக்கின்றது. இது தொடக்கத்தில் சாதாரணமாக குறுஞ்செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதே சமயத்தில் மெட்டா நிறுவனம் அவ்வப்போது பல அப்டேட்களை வெளியிட்டு பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ்அப்-பில்  புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

49 யூரோ பயணச்சீட்டு திட்டம்…. பிரபல நாட்டின் ஒப்புதல்…. அறிமுகம் எப்போது….?

ஜேர்மனி 49 யூரோ பயணச்சீட்டு திட்டம் கூடிய சீக்கிரம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனியின் கூட்டாட்சி அரசாங்கம் மற்றும் 16 மாநிலங்களின் தலைவர்கள் புதன்கிழமை அன்று நுகர்வோர் மீதான நிதி அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பல முக்கிய நடவடிக்கைகளுக்கு உடன்பட்டு ஒப்புதல் அளித்துள்ளது.இதனை அடுத்து, கார்பன் உமிழ்வைக் குறைத்து மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க வேண்டும். அத்துடன் குடிமக்களுக்கு உதவும் எண்ணத்தில், ஜேர்மனியில் ஒரு மாதத்திற்கு 49 யூரோக்கள் ($48) நாடு தழுவிய போக்குவரத்து […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அதிகரிக்கும் பணவீக்கம்…. கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!!

பிரபல நாட்டில்  தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் நோக்கம் அதிகபட்ச வேலை வாய்ப்பு மற்றும் பண வீக்கத்தை நீண்ட காலத்திற்கு 2  சதவீதத்தில் அடைவதாகும். இந்நிலையில் நுகர்வோர் பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதம் 8.2 சதவீதமாக குறைந்தது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் 8.3 சதவீதமாக இருந்தது. இதனால் தற்போது பணவீக்கம் 2  சதவீதத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை விட அதிகமாக உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ரிஷி சுனக்கின் முடிவு மாறியது…. ட்விட்டரில் வெளியான மறு அறிவிப்பு…!!!

பிரிட்டனின் புதிய பிரதமர் சர்வதேச பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்ற தீர்மானத்தை மாற்றி கலந்து கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் தற்போதைய பிரதமரான ரிஷி சுனக் தன் ட்விட்டர் பக்கத்தில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் திட்டங்களை செய்யாமல் இருந்தால் அதிக காலத்திற்கு பொருளாதார வளர்ச்சி இருக்காது. புதுப்பிக்கக்கூடிய எரிபொருள்களில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் எரிசக்தி தன்னிறைவை அடையாது. There is no long-term prosperity without action on climate change. There […]

Categories
உலக செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு…. வடகொரியாவால் பதற்றம்….!!!!

வடகொரியா நாட்டில் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வருவதால் ஜப்பான் நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசியதாக ஜப்பான் அச்சம் தெரிவித்து வருகின்றது. வடகொரியாவின் ஒரு ஏவுகணையானது 460 மைல்கள் தொலைவுக்கு பயணித்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி, அண்டை நாடுகள் மீது பயணிப்பதை தவிர்க்க, அந்நாடு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொடர்பில் கண்காணிக்க […]

Categories
உலக செய்திகள்

என்னது…. லண்டன் மருத்துவரை தீவிரமாக காதலித்த இளவரசி…. அவரை திருமணம் செய்யாமல் போனதற்கான காரணம் இதோ….!!!!

பிரிட்டன் நாட்டு இளவரசி டயானாவும் – பாகிஸ்தான் மருத்துவர் ஹஸ்னட் கானும் இரண்டாடுகள் காதலித்த நிலையில் ஏன் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. டயானாவுக்கும், சார்லஸுக்கும் கடந்த 1996-ல் விவாகரத்து நடந்தது. இந்நிலையில் 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கார் விபத்தில் டயானா உயிரிழந்துள்ளார். டயானா விவாகரத்துக்கு  முந்தைய ஆண்டான 1995-ல் லண்டன் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவரான ஹஸ்னட் கானை டயானா சந்தித்துள்ளார். ஏனெனில் சார்லஸின் […]

Categories
உலக செய்திகள்

வாகனத்தின் உச்சியில் நின்ற இம்ரான் கான்… துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்… பரபரப்பு வீடியோ…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செபாஸ் செரிப்பின் தலைமையில் அரசாங்கத்தை எதிர்த்து பேரணி நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று அவருடன் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்தனர். Footage from the container when Imran Khan shot on his leg. pic.twitter.com/rE3CyMoTdP — Ihtisham Ul Haq (@iihtishamm) November […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள்…. முதல் இடத்தை பிடித்த ரஷ்யா…!!!

இந்தியாவிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா முதல் இடத்தை பிடித்துள்ளது. ரஷ்ய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணையின் அளவானது 2.4% குறைந்திருந்தது. அதே சமயத்தில் இந்திய நாட்டிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் விநியோகிப்பதில் முதல் இடத்தில் ஈராக்கும் இரண்டாம் இடத்தில் சவுதி அரேபியாவும் இருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ரஷ்யாவின், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பங்கானது, 22% உயர்ந்தது. அந்த வகையில் ரஷ்யா, ஈராக் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் அதிர்ச்சி…. பேரணியில் துப்பாக்கிசூடு…. காயமடைந்த இம்ரான் கான்….!!!

பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பேரணி நடத்திய போது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி வரிசாபாத் நகரத்தில் தன் தலைமையில் பேரணி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில், இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்து விட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து பி.டி.ஐ […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 87 திருமணங்களா?…. பிளேபாய் கிங்கின் 88-ஆவது கல்யாணம்…!!!

இந்தோனேசியா நாட்டில் 61 வயதான முதியவர் 88-ஆம் முறையாக திருமணம் செய்யவுள்ளார். இந்தோனேசிய நாட்டின் ஜாவாவில் இருக்கும் மஜலெங்கா பகுதியில் வசிக்கும் கான் என்ற நபர் “பிளேபாய் கிங்” என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு தான் 88-ஆம் தடவையாக திருமணம் நடக்கவுள்ளது. தன் 14 வயதில் அவர் முதல் திருமணத்தை செய்திருக்கிறார். அந்த பெண்ணிற்கு  இவரை விட இரண்டு வயது அதிகம். இரண்டே ஆண்டுகளில் இவர்கள் விவாகரத்து செய்து விட்டனர். அங்கிருந்து ஆரம்பமானது தான் கல்யாணம் மன்னனின் திருமண […]

Categories
உலக செய்திகள்

என்ன….? தற்கொலைக்கு தூண்டும் ஆபத்தான செடியா….? வீட்டில் வளர்க்கும் பிரித்தானியர்….!!!!

பிரிட்டன் நாட்டில்  ஒருவர் தனது வீட்டில் உலகின் மிகவும் ஆபத்தான செடியை ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றார். பிரிட்டன் நாட்டில் Daniel Emlyn-Jones என்பவர்  தோட்டக்கலை ஆர்வலர் தனது வீட்டில் கூண்டுகளுக்குள் அடைத்து வளர்த்து வருகின்றார். Gympie-Gympie அல்லது ஆஸ்திரேலியாவில் கொட்டும் மரம் அல்லது தற்கொலை செடி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த செடி ஆஸ்திரேலியா மற்றும் மலேசிய மழைக்காடுகளில் காணக்கூடிய தாவரமாகும். அதன் ஆபத்தை உணர்ந்தும் ஒரு பொழுதுபோக்கிற்காக அதனை வளர்த்து வருகின்றார். அந்த கூண்டுகளில் அவர் எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

என்ன….? மன்னர் சார்லஸ் இவை இல்லாமல் எங்கும் பயணிக்கமாட்டாரா…. பலர் அறிந்திராத சுவாரசிய தகவல் இதோ….!!!

பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸின் பயணப் பழக்கத்தை சமீபத்தில் எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் வெளிப்படுத்தியுள்ளார். பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸ் இதுவரை கிரேட் பிரிட்டன் கண்டிராத விசித்திரமான மன்னர்களில் ஒருவராவார். இது குறித்து எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் கூறியதாவது, மன்னர் மூன்றாம் சார்லஸ் இன்னும் தனது குழந்தை பருவத்தில் இருக்கும் போது பயன்படுத்திய டெடி பியர் பொம்மையுடன் பயணம் செய்வதாக கூறியுள்ளார். அவர் மிக சிறிய குழந்தையாக இருந்த போது அந்த கரடி பொம்மையுடன் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… இத்தனை கோடியா?… எலான் மஸ்க் வாங்கப்போகும் நவீன சொகுசு விமானம்…!!!

உலகின் முதல் பணக்காரராக திகழும் எலான் மாஸ்க் அதி நவீன சொகுசு விமானத்தை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரரான எலான் மஸ்க், சுமார் 646 கோடி ரூபாய் மதிப்பில் ஜி 700 என்னும் ஜெட்  விமானத்தை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார். கல்ப்ஸ்ட்ரிம் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் என்ற அமெரிக்காவின் விமான உற்பத்தியாளர், இந்த விமானத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இந்த விமானம் நவீன முறையில் பல்வேறு வசதிகளுடன் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் சுமார் 57 அடி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… இடம்பெயர்ந்த 1.40 கோடி மக்கள்… அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐ.நா…!!!

உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்தமாக சுமார் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக உள்ளார்கள் என்று கூறிய ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையராக இருக்கும் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐ.நா கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைனில் போர் தொடங்கியது. அப்போதிலிருந்து தற்போது வரை சுமார், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 14 மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்…. இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பம்…. மறைந்த ராணி எலிசபெத்திற்கும் தெரியுமா….?

பிரிட்டன் நாட்டில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது நான்காம் குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டில் கேட் மிடில்டன் தனது நான்காவது குழந்தையை எதிர்பார்க்கின்றார். அவரும் இளவரசர் வில்லியமும் செப்டம்பர் 8-ஆம் தேதி இறப்பதற்கு முன்பு எலிசபெத் மகாராணியிடம் கர்ப்பம் பற்றிய செய்தியை கூறியதாக அரச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ்-ல் வெளியானது. இந்த தகவல்களின்படி, ராணி இறப்பதற்கு சற்று முன்பு வில்லியம் அவரிடம் கூறியதாக […]

Categories

Tech |