Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து உடனடியாக பணம் அனுப்பலாம்…. விரைவில் தொடங்கவுள்ள டிஜிட்டல் பணப்பரிமாற்றம்…!!!

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கு இடையே பண பரிமாற்றம் செய்ய மேற்கொண்ட தொழில் நுட்ப பணிகள் முடிவடைந்ததாகவும் விரைவில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் ரிசர்வ் வங்கியும் சிங்கப்பூரின் மத்திய வங்கியும் சேர்ந்து இரண்டு நாடுகளின் UPI மற்றும் pay now போன்ற பண பரிமாற்ற அமைப்புகளை சேர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்கின. தற்போது அந்த திட்டமானது விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்ய அந்நாடுகளின் UPI மற்றும் pay now ஆகிய […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்…. மேரிலாந்தில் கால் பதித்த முதல் இந்திய பெண் கவர்னர்….. தேர்தலில் கலக்கிய அருணம் மில்லர்….!!!!

மேரிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி துணை கவர்னர் என்ற பெருமையை அருணா மில்லர் பெற்றுள்ளார். அமெரிக்க நாட்டில் மேரிலாந்து என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாண துணை கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 6 நவம்பர் 1964 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார். அவர் தனது ஏழு வயதில் தனது பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகின்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார மந்த நிலை…. 2024 வரை நீடிக்கும்…. மத்திய வங்கி கணிப்பு….!!!!

வருகிற 2024-ஆம் ஆண்டின் பாதி வரை இங்கிலாந்து நாட்டில் பொருளாதார மந்த நிலை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகளை அந்நாட்டின் மத்திய வங்கியான “பேங்க் ஆஃப் இங்கிலாந்து” உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து வட்டி விகிதம் 3% உயர்ந்தது. பின்பு கடந்த 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. மேலும் “பேங்க் ஆஃப் இங்கிலாந்து” நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்துவது […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “நடைபெற்ற ஆசிய சிந்தனை மன்ற கூட்டம்…. கலந்துகொண்டு நிபுணர்கள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் இன்று ஆசிய சிந்தனை மன்ற கூட்டம் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் இன்று ஆசிய சிந்தனை மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய வளர்ச்சி நிறுவனம், சிங்குவா பல்கலைக்கழகத்தின் தற்கால சீன மற்றும் உலக ஆய்வு கழகம் ஆகியவை இணைந்து நடத்தியது. இதில் சீனா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளின் சிந்தனைக்குழு நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்  கூட்டத்தில் ஆசிய நவீனமயமாக்குதலில் உள்ள சவால்கள், உலகளாவில் பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

இனி தான் டுவிட்டரில் வேடிக்கைகள் ஆரம்பம்…. மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த எலான் மஸ்க்.

டுவிட்டரில் நிறைய வேடிக்கையான விஷயங்கள் தொடர்ந்து நடைபெறும் என எலான் மஸ்க்  கூறியுள்ளார். பிரபல சமுக ஊடகமான டுவிட்டரை கடந்த சில நாட்களுக்கு முன்பு எலான்  மஸ்க் வாங்கினார். இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் பல அமைச்சர்களின் டுவிட்டர்  பக்கங்களில் அதிகாரப்பூர்வ முத்திரை ஒன்று புதிதாக தோன்றியுள்ளது. இதனை பார்க்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது பல இந்திய அரசாங்க அமைப்புகளின் டுவிட்டர்  பக்கங்களில் அதிகாரப்பூர் முத்திரை ஒன்று காணப்பட்டது. குறிப்பாக பிரதமர் அலுவலகம், பிரதமர் நரேந்திர […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… இத்தனை வருடம் சிறைத்தண்டனையா….? வியப்பில் மக்கள்…!!!!!

பிரபல நாட்டில் குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை  விதித்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் டிராவீஸ் எட்வர்ட் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரை ஆரஞ்சு கவுண்டிங்  பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் ஆபாச படங்கள் தயாரிக்க அந்த குழந்தையை பயன்படுத்தியுள்ளார். இதனை கேட்டு  அதிர்ச்சி அடைந்த குழந்தையின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. மொத்தமாக 2 லட்சம் வீரர்கள் உயிரிழப்பு… வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட போரில் தற்போது வரை இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் 2 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க தகவல் வெளியிட்டுள்ளது. உக்கரை நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போரை தொடங்கிய ரஷ்யா தற்போது வரை தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் இரண்டு நாடுகளிலும் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் மூத்த ராணுவ அதிகாரியாக இருக்கும் ஜென் மார்க், […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க விமான நிலையத்தில் பரபரப்பு…. கோழி இறைச்சிக்குள் என்ன இருந்தது தெரியுமா?….

அமெரிக்க நாட்டில் விமான நிலையத்தில் துப்பாக்கியை ஒரு நபர் கோழி இறைச்சிக்குள் மறைத்து கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா மாகாணத்தில் விமான நிலையத்திற்குள் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் விமான நிலையத்திலிருந்து ஒரு நபர் விமானத்திற்குள் நுழைந்தார். அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கோழி இறைச்சி இருந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதனுள் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எனினும், […]

Categories
Uncategorized உலக செய்திகள்

திடீரென காலில் விழுந்த ரிஷி சூனக்கின் மாமியார்…. எதற்கு தெரியுமா?…. வைரலாக பரவும் வீடியோ….!!!!!

ரிஷி சூனக்கின் மாமியார் ஒருவரின் பாதத்தை தொட்டு வணங்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவின் பிரதமரான ரிஷி சுனக்  இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளை தான் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ரிஷி சூனக்கின் மாமியாரான சுதா மூர்த்தி கடந்த திங்கட்கிழமை மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது வாசகர்களை சந்தித்து பேசினார். அப்போது திடீரென  அங்கு வலதுசாரி அமைப்பான சிவபிரதிஷ்தான் தலைவர் சம்பாஜி பிடே  வந்தார். இந்நிலையில்  சுதா மூர்த்தி அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் […]

Categories
உலக செய்திகள்

மாலத்தீவின் தலைநகரில் பயங்கர தீ விபத்து…. மளமளவென எரிந்த தீ…. 10 பேர் பரிதாப பலி…!!!

மாலத்தீவின் தலைநகரில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மோடி கட்டிடத்தில் தீ பற்றி எரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 10 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் தலைநகரான மாலேவில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு நேரத்தில் வாகனங்களை நிறுத்தக்கக்கூடிய இடத்தில் தீ பற்றி எரிந்து, குடியிருப்புகளுக்கும் வேகமாக பரவியது. இதில் இந்தியாவை சேர்ந்த 9 நபர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அருகில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்போரால் 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் அழிப்பு…. உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் தங்கள் நாட்டில் சுமார் 50 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட காட்டுப்பகுதியில் அழிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் இரண்டு தரப்பை சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், உக்ரைன் நாட்டின் பல நகர்களை ரஷ்ய படையினர் கைப்பற்றி விட்டனர். இந்நிலையில், எகிப்தில் நடக்கும் காலநிலை மாற்றம் குறித்த […]

Categories
உலக செய்திகள்

பதவி விலகிய இங்கிலாந்து மந்திரி…. பின்னடைவை சந்திக்கும் ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்தில் மந்திரி ஒருவர் பதவி விலகியதால் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்  தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே இணை மந்திரியாக இருந்த காவின் வில்லியம்சன், ஒரு எம்.பிக்கு துன்புறுத்தத்தக்க விதத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பினார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இவர், இதற்கு முன்பே இரண்டு தடவை சில பிரச்சினைகள் […]

Categories
உலக செய்திகள்

வங்கி கணக்குகளில் 32,000 ரூபாய்…. மக்களின் நெருக்கடியை சமாளிக்க… பிரிட்டன் அரசு மேற்கொண்ட திட்டம்…!!!

பிரிட்டன் அரசு தங்கள் நாட்டு மக்களை நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீட்க 32,000 ரூபாய்  உதவித்தொகையை அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் வசிக்கும் மக்கள் லட்சக்கணக்கானோர் குறைவான வருவாய் பெற்று, தங்கள்  வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்படுகிறார்கள். எனவே, அவர்களின் நெருக்கடியை தீர்க்கும் வகையில் அரசாங்கம் 32,000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளது. மொத்த உதவித்தொகை 65,000. இதில் முதல் தவணையானது, முன்பே மக்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டது. இந்த உதவி தொகையானது, வேலைகள் மற்றும் ஓய்வூதியத்துறை மூலம் வழங்கப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

11,000 பணியாளர்களை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்…. வெளியான அதிரடி முடிவு….!!!

முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்த 11,000-த்திற்கும் அதிகமான பணியாளர்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து முகநூல் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டாவும் பணியாளர்களை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்த 11 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து முகநூல் நிறுவனத்தின் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் தெரிவித்ததாவது, மெட்டா நிறுவனத்தின் வரலாற்றிலேயே நாங்கள் மேற்கொண்ட மிக கடினமான மாற்றங்கள் குறித்த தகவலை தெரியப்படுத்துகிறேன். எங்கள் நிறுவனத்தின் பலத்தை 13% […]

Categories
உலக செய்திகள்

“ஆயுதங்களை நாங்கள் வழங்கவில்லை”…. குற்றம் சாட்டிய அமெரிக்காவுக்கு…. பதிலடி கொடுத்த வடகொரியா….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போரால் இருதரப்பிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு பீரங்கி குண்டுகளை வடகொரியா வழங்கியுள்ளது எனவும் இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன எனவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம் கூறியதாவது “ரஷ்யாவுக்கு நாங்கள் ஆயுதங்களை வழங்கவில்லை. அதற்கான திட்டமும் எங்களிடம் இல்லை” என்று கூறியுள்ளது.

Categories
உலக செய்திகள்

என்ன காரணம்….? அரசர் சார்லஸ் மீது முட்டை வீச முயன்ற கல்லூரி மாணவன்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீச முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இங்கிலாந்து நாட்டில் வடக்கு நகரமான யார்க்கில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோர் மீது முட்டை வீச முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். இங்கு அரசரும் அவரது மனைவியும் மிக்லேகேட் பார் வழியாக யார்க்கிற்குள் நுழைய இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

“உடனடியாக இங்கிருந்து வெளியேறுங்க”…. உக்ரைன் ராணுவத்திற்கு உத்தரவிட்ட ரஷ்யா….!!

கெர்சன் நகரிலிருந்து தங்கள் இராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 9 மாதம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகள் ரஷ்ய இராணுவ படைகள்  வசம் கைப்பற்றியுள்ளன. இந்த சூழ்நிலையில் உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷ்ய ராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்துடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாகவும் அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. அந்த நகரத்தில் […]

Categories
உலக செய்திகள்

என்ன சூறாவளி எச்சரிக்கையா….? மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதா…. நாசாவின் நிலவு ஆய்வு ராக்கெட் பயணம்….!!!

நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் பயணம் சூறாவளி எச்சரிக்கை காரணத்தினால்  மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் நாசா விண்வெளி அமைப்பானது நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டிலுள்ளது. இருப்பினும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கம்…. 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

டோடி மாவட்டத்தில் திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள நாட்டில் மேற்கே டோடி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் செய்தியில் கூறியதாவது, “நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5.7 பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அதே […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது…. திடீரென துப்பாக்கி சூடு…. நீண்ட இழுபறிக்கு பின் வழக்குப்பதிவு….!!!!

நீண்ட இழுபறிக்கு பின்னர் பஞ்சாப் மாகாண காவல்துறையினர் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது நடத்திய துப்பாக்கி சூடு குறித்து விசாரணையை மேற்கொள்ள பஞ்சாப் மாகாண காவல்துறைக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்திரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய பஞ்சாப் மாகாண காவல்துறை மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து இம்ரான்கான் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பிரதமருக்கு வந்த சோதனை?…. திடீரென பதவி விலகிய அமைச்சர்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில்  முக்கிய எம்.பி. தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். கடந்த மாதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் சக ஊழியரான எம்.பி. சர் கவின்  ஒருவருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை நாட்டின் பாதுகாப்பு செயலாளராக மூத்த அரசு ஊழியரை கொடுமைப்படுத்தியதாகவும், எம்.பி. சர் கவின் வில்லியம்சன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் வாழும் வெளிநாட்டினர் பட்டியல்…. முதலிடம் வகிக்கும் இந்திய மக்கள்…!!!

பிரிட்டன் நாட்டில் வசிக்கும் பிற நாட்டை சேர்ந்தவர்களில் இந்திய மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று அந்நாட்டின் தேசியப் புள்ளியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் வேல்ஸில் வாழும் பிற நாட்டை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை பற்றி தேசியப் புள்ளியில் அலுவலகம் தகவல்கள் வெளியிட்டு இருக்கிறது. அந்த பட்டியலில், இந்திய மக்கள் முதலிடத்தில் உள்ளதாகவும், அதற்கு அடுத்த இடங்களில் போலந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் எடுத்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கெத்து காட்டும் இந்தியர்கள்…. இடைத்தேர்தலில் வெற்றிகளை குவித்து அசத்தல்…!!!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அங்கு வாழும் இந்தியர்கள் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவிக்கு வந்து  நான்கு வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரதிநிதி சபை, செனட் சபை என்ற இரு அவைகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆறு வருடங்கள் செனட் உறுப்பினர்களின் பதவிக்காலம், இரண்டு வருடங்கள் பிரதிநிதி சபையின் பதவிக்காலம். இடைத்தேர்தல் இரு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும். இந்நிலையில்  House District 30 என்னும் பிரதிநிதி […]

Categories
உலக செய்திகள்

இந்து பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய கனடா…. புடவையில் வந்த பாதுகாப்பு அமைச்சர்…!!!

கனடா அரசு, இம்மாதத்தை இந்து சமய பாரம்பரிய மாதமாக கொண்டாடும் நிலையில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புடவையில் பங்கேற்று ஜொலித்துள்ளார். கனட அரசு, இம்மாதத்தை இந்து சமயத்தின் பாரம்பரிய மாதமாக கொண்டாட தீர்மானித்திருக்கிறது. கனடா நாட்டில், பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் வாழ்கிறார்கள். எனவே தங்கள் நாட்டின் வளர்ச்சியில் இந்து சமயத்தின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் முதல் தடவையாக இம்மாதத்தை தேசிய இந்து பாரம்பரிய மாதமாக கடைபிடிக்கவிருக்கிறார்கள். Yesterday, I joined the Hindu […]

Categories
உலக செய்திகள்

மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டது குத்தமா?…. பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை….!!!

இங்கிலாந்து நாட்டில் ஒரு பெண் மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ஒரு பெண், மருத்துவமனைக்கு சென்று தன்னால் உணவு பொருட்களை எளிதாக விழுங்க முடிவதில்லை என்று கூறியிருக்கிறார். மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு தொண்டை பகுதியில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை, தொண்டையில் உண்டான சிறிய கீறல் அல்லது குடலில் இருக்கும் பிரச்சனையால் விழுங்க முடியாமல் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். வேறு ஏதேனும் பிரச்சினை […]

Categories
உலக செய்திகள்

“அடச்சீ!”…. இப்படியா செய்வது?… வீட்டு வாசலில் வைக்கப்பட்ட பெட்டி…. உள்ளே இருந்தது என்ன தெரியுமா?….

பிரிட்டன் நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அருவருக்கத்தக்க பொருளால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரிட்டனில் உள்ள Gloucestershire என்ற நகரத்தில் இருக்கும் Stroud என்னும் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Siobhan Baillie, அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் அருவருக்கத்தக்க பிரச்சனைகள், அரசியலில் இருப்பதற்கு பல முறை யோசிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதாவது கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அவரின் வீட்டின் வாசலில் பெட்டி ஒன்று இருந்திருக்கிறது. அதனை திறந்து பார்த்து அவர் […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”… வருடத்திற்கு 90,000 பேர் இறப்பார்களா?…. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்…!!!

ஐரோப்பாவில் 2100 ஆம் வருடத்தில் வெப்ப அலையால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய சுற்றுச்சூழல் கழகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், வெப்பமயமாதலால் மூன்று டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயரும். அப்போது 2100 ஆம் வருடத்தில் கடும் வெப்ப அலை ஐரோப்பாவில் உண்டாகும். இதனால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை […]

Categories
உலக செய்திகள்

32,500 கோடி மதிப்புடைய பங்குகளை விற்ற எலான் மஸ்க்…. எதற்காக தெரியுமா?…

உலக பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் 32,500 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை விற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. உலக பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய சொந்த நிறுவனமான டெஸ்லாவின் 32,500 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை விற்றுவிட்டு அதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்த பணத்தை திரட்டியதாக ஆவணங்கள் தெரிவிக்கிறது. மேலும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அவர், மின்சார வாகன நிறுவனத்தில் ஏறக்குறைய $4 பில்லியன் மதிப்பு கொண்ட பங்குகளை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைக்கிறதா இந்தியா?…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் பிரைஸ் இந்தியா ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைத்துக் கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் மீது போர் மேற்கொண்டு வரும் ரஷ்யா ஆற்றலிலும் பாதுகாப்பு உதவியிலும் நம்பகத்திறன் உள்ள நாடு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் நாட்டின் நலனை இந்தியா கருத்தில் கொண்டிருக்கிறது. எனவே தான் ரஷ்ய நாட்டை அதிக சார்ந்திருப்பதை […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை”…. பிரபல நாட்டு குற்றச்சாட்டுக்கு…. பதிலளித்த வடகொரியா….!!!!

ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளார். உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு பீரங்கி குண்டுகளை வடகொரியா வழங்கியதற்கான ஆதரங்கள் உள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இதனை மறுத்த வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பக்முத் நகரில் தீவிர சண்டை…. பிரபல நாட்டு படைகள் தொடர் தாக்குதல்….!!!!!

பக்முத் நகரில் தீவிரமாக சண்டை நடந்து வருவதாக அந்நகர துணை மேயர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் டொனெட்ஸ்க் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பக்முத் மற்றும் அருகிலுள்ள அவ்திவ்கா நகரங்கள் மீது ரஷ்ய ராணுவ படைகள் தொடர்ந்து சண்டை  நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உக்ரைனிய துருப்புகள் உறுதியாக நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு முன்பு சுமார் 80 ஆயிரம் பேர் இந்நகரில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இந்த படையெடுப்பு தொடங்கியதிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் நாங்கள் வருவோம்…. பிரபல நாட்டில் “தொடங்கும் பேரணி”…. வெளியான தகவல்….!!!!!

இம்ரான் கான் மீண்டும் நாளை முதல் பேரணியை தொடங்குகிறார். பாகிஸ்தானில்  முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவரது ஆட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிழ்க்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்து பேரணி நடத்தி வருகிறார். அதேபோல் கடந்த வியாழக்கிழமை  வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்று இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு  பாய்ந்தது. இதனையடுத்து அவரை […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. உணவுக்கு திண்டாடும் இலங்கை…. ஐ.நா. விடுத்த எச்சரிக்கை….!!!!

ஐ.நா. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 1948-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. அன்று  முதல் தற்போது வரை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், பணவீக்கம், மின் தடைகள் போன்ற  பிரச்சினைகளையும் சமாளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விலையேற்றம், உணவு மற்றும் மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன் விளைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது இலங்கையில் உணவு பற்றாக்குறை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை தாக்குவதற்கே இந்த பயிற்சி…. வடகொரியா அதிரடி…!!!

வடகொரிய அரசு, அமெரிக்க நாட்டை தாக்கும் பயிற்சியாகத் தான் ஏவுகணைகள் பரிசோதனைகள் என்று தெரிவித்துள்ளது.  அமெரிக்காவும் தென்கொரிய படைகளும் சேர்ந்து கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியை மேற்கொள்வதை வடகொரியா தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதற்காக அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை மேற்கொள்கிறது. கடந்த வாரத்தில் கண்டம் தாண்டி  கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை வடகொரியா அனுப்பியது. தென்கொரியாவை நோக்கி நூற்றுக்கும் அதிகமான போர் விமானங்களை செலுத்தியது. எனவே, கொரிய தீபகற்பம் பதற்றமடைந்துள்ளது. இது பற்றி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட நார்வே எண்ணெய் கப்பல்…. 3 இந்திய மாலுமிகள் சிக்கி தவிப்பு….!!!!

கினியாவில் கடற்படை சிறைபிடித்த கேரள மாலுமிகளை மீட்கும் பணிகளில் இந்திய தூதரகத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் கினியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி  கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றுள்ளது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் உள்ளனர். இதனை அடுத்து நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன. அவற்றுடன் இந்திய […]

Categories
உலக செய்திகள்

“இதனால்தான் கடலில் தள்ளி விட்டேன்”…. குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண் அடைந்த…. 81 வயது முதியவர் ஜப்பானில் அதிர்ச்சி….!!!!

ஜப்பான் நாட்டில் ஹிரோஷிப் புஜிவாரா என்ற முதியவருக்கு 81 வயது ஆகின்றது. இவருடைய மனைவி 40 வருடங்களுக்கு முன்பு கால்களை இழந்துள்ளார். அதிலிருந்து ஹிரோஷி தான் அவருடைய மனைவியை கவனித்து வந்துள்ளார். தற்போது இவருக்கும் வயதானதால் மிகவும் சோர்வடைந்துள்ளார். இதனால் அவருடைய மனைவியை கவனிக்க முடியாததால் அவரை வீல் சேருடன் கடலில் தள்ளி விட்டுள்ளார். இதனையடுத்து ஹிரோஷியே தனது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

“இரு நாடுகளும் உடனடியாக இதை பண்ணனும்”…. போர் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சு….!!!!

ரஷ்யா மற்றும் இந்திய நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் மாஸ்கோவில் சந்தித்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா போரானது தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோ சென்றடைந்துள்ளார். அங்கு ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இருநாட்டு வெளியுறவு துறை அமைச்சர்களும் நான்கு முறை சந்தித்து பேசி உள்ளனர். இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து மாஸ்கோவில் இந்திய […]

Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”… ஐரோப்பாவில் பயங்கரம்…. 15,000 பேர் உயிரிழப்பு… கடும் வெயிலால் நேர்ந்த கொடூரம்…!!!

ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடத்தில் கடுமையான கோடை வெப்பத்தில் 15 ஆயிரம் மக்கள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. உலக சுகாதார மையத்தினுடைய மண்டல இயக்குனராக இருக்கும் ஹான்ஸ் ஹென்றி குளூஜ்  வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஐரோப்பாவில் இந்த வருடத்தில் கோடை காலம் கடுமையாக இருந்தது. இந்த மூன்று மாதங்களில் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் 15000 மக்கள் பலியாகி இருக்கிறார்கள். இதில் ஜெர்மனியில் அதிகமாக 4500 நபர்களும் ஸ்பெயினில் 4000 நபர்களும் பலியாகியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

வங்கி கணக்கில் விழுந்த ரூ.10 கோடி…. திடீரென கோடீஸ்வரரான காவல் அதிகாரி…. அதிரடியில் வங்கி ஊழியர்கள்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கராய்ச்சி நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில் விசாரணை அதிகாரியாக ஆமீர் கோபங் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவருடைய வங்கி கணக்கில் சம்பள பணத்துடன் சேர்த்து  ரூபாய் பத்து கோடி விழுந்துள்ளது. ஆனால் இது பற்றிய அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதனை அடுத்து வங்கியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஆமீர் எடுத்து பேசியுள்ளார். அதில் “உங்களுடைய வங்கி கணக்கில் ரூபாய் 10 கோடி விழுந்துள்ளது” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியை அடைந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு எங்களின் ஆதரவு தொடரும்…. உறுதியளித்த நாடுகள்…!!!

ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு வழங்கி வரும் எங்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்கா, ஜெர்மன் நாடுகள் உறுதி கூறியிருக்கின்றன. ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் ஸ்கால்ஸ், சீன நாட்டிற்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது சீன அதிபர் ஜின்பிங் அவரை நேரடியாக பார்த்து பேசியுள்ளார். ரஷ்ய நாட்டின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இரண்டு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் […]

Categories
உலக செய்திகள்

“தவறு செய்துவிட்டோம்”… பணியிலிருந்து நீக்கப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் அழைப்பு…!!!

ட்விட்டர் நிறுவனம் பணியிலிருந்து நீக்கிய பணியாளர்களில் சில பேரை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கின், கைகளுக்கு சென்ற பிறகு அதில் அதிரடியாக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் உலகம் முழுக்க உள்ள 7500 பணியாளர்களில் பாதி பேரை கடந்த நான்காம் தேதி அன்று பணி நீக்கம் செய்து விட்டனர். இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களில் சில பேரை மட்டும் மீண்டும் பணிக்கு […]

Categories
உலக செய்திகள்

போலி ட்விட்டர் கணக்குகளுக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்… அதிரடி அறிவிப்பு…!!!

ட்விட்டரில் போலியான கணக்குகளை எச்சரிக்கை இல்லாமல் நிரந்தரமாக நீக்கிவிடுவோம் என்று எலான் மஸ்க் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராகவும் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைவராகவும் இருக்கும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அதிரடியாக பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். இதற்கிடையில் விளையாட்டு, சினிமா மற்றும் அரசியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் பெயரில் போலியாக சிலர் கணக்குகள் தொடங்குகிறார்கள். இவ்வாறான போலி கணக்குகளால் ட்விட்டர் மீது இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ!!… பிரபல நாட்டில் ” வறட்சியால் உயிரிழக்கும் வனவிலங்குகள்”…. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சியால் வனவிலங்குகள் உயிரிழந்து வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது வறட்சி நிலவி  வருகிறது. இதனால் காடுகளில் வசித்து வரும் வரிக்குதிரை, ஒட்டகசிவிங்கிகள், காட்டெருமைகள் என 14 வகையான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது. இந்த வனவிலங்குகளின் இறப்பு சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் இதனால் அந்நாட்டின் சுற்றுலாத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும் தற்போதைய சூழ்நிலையில் மழைப்பொழிவுக்கான சூழ்நிலையும் […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவி?…. பிரபல நாட்டில் “மனைவி குடும்பத்தை தீர்த்து கட்டிய நபர் தற்கொலை”…. அதிர்ச்சியில் போலீசார்….!!!!

பிரபல நாட்டில் 4 பேரை சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள மேரிலேட் மாகாணத்தில் ஆண்டிரு  சேல்ஸ்-சாரா மென் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கெலின், வெஸ்மி என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆண்டிருவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சாரா தனது தாய் வீட்டில்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சாராவின் வீட்டிற்கு ஆண்டிரு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்….. அச்சத்தில் உறைந்த மக்கள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் இன்று வடக்கு சுலவேசி மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் மத்திய இந்தோனேசியா குலுங்கியது. ஆனால் இந்த நிலநடுக்கத்தின் போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “நாளுக்கு நாள் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு”…. வேதனையில் அதிபர்…. வெளியான தகவல்….!!!!

அதிபர் ஜோ பைடன்  அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள அல்லெக்னி பகுதியில் மதுபான பார்  ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை […]

Categories
உலக செய்திகள்

என்ன….? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர்…. பிரபல நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா….!!!!

அமெரிக்க நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர். அமெரிக்க நாட்டின் வருகிற 8-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அரசியல் தலைவர்கள் 5 பேர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களில் 4 பேர் […]

Categories
உலக செய்திகள்

வறட்சி காரணமாக…. 205 யானைகள் பலி…. கென்யாவில் பரபரப்பு….!!!!

கென்யா நாட்டில் தற்போது கடும் வரட்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக அந்த நாட்டில் உள்ள யானைகள் அடுத்தடுத்து இறந்து வருவதாக WWF என்ற உலக வனவிலங்கு பாதுகாப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி தற்போது கென்யா நாட்டில் நிலவி வருவதால் யானைகளும் அதன் குட்டிகளும் போதுமான நீர் மற்றும் உணவு இல்லாமல் யானைகள் கடும் சிரமப்படும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் கடந்த அரை ஆண்டில் வறட்சியால் […]

Categories
உலக செய்திகள்

சீக்கியர்கள் சென்ற சிறப்பு ரயில்…. தடம் புரண்டு விபத்து…. பஞ்சாப்பில் பரபரப்பு….!!!!

சீக்கியர்களின் மதகுருவான குருநானக் என்பவரின் பிறந்தநாள் வருகின்ற 8 தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்காக பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குருதுவாராவில் சீக்கியர்கள் வழிபாடு செய்ய பாகிஸ்தான் ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று கராய்ச்சியில் இருந்து நங்கனா சாஹிப் நகருக்கு சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்ட சென்றது. இதில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் பயணம் செய்தனர். இந்த ரயில் ஷார் கோட் மற்றும் பீர் மஹால் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று […]

Categories
உலக செய்திகள்

இரு பெரும் மாகாணங்களை தாக்கிய சூறாவளி…. ஒருவர் பலி…. துரித நடவடிக்கையில் மீட்பு பணிகள்….!!!!

இரு பெரும் மாகாணங்களை சூறாவளி தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார். அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா மாகாணங்களை நேற்று முன்தினம் பயங்கரமான சூறாவளி தாக்கியுள்ளது. இந்த சூறாவளியில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த சூறாவளி நூற்றுக்கணக்கான வீடுகளை சூறையாடி உள்ளது. இதனை அடுத்து மீட்பு குழுவினர் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 7000 பேர் வசிக்கும் நகரில் சூறாவளியால் […]

Categories

Tech |