Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. இவ்ளோ நீளமான பெயரா?…. மன்னர் சார்லஸின் முழுப்பெயர் என்ன தெரியுமா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸின் முழு பெயர் பட்டங்களுடன் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தினரின் பட்டங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் சில பேருக்கு அதிகபட்டங்கள் இருக்கும். அந்த வகையில் மன்னர் சார்லஸின் பட்டங்களுடன் சேர்த்து அவரின் முழு பெயர் மிகவும் நீளமானது. அதாவது, அவரின் பெயர் Charles III, by the Grace of God, of the United Kingdom of Great Britain and Northern Ireland and of his other realms […]

Categories
உலக செய்திகள்

271 பயணிகளுடன் சென்ற படகில் தீ விபத்து…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

இந்தோனேசிய நாட்டின் பாலி நகருக்கு அருகில் சுமார் 271 நபர்கள் பயணித்த படகு தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீட்டாபாங் நகரத்திற்கு செல்வதற்காக லிம்பர் துறைமுகத்திலிருந்து ஒரு படகு புறப்பட்டு இருக்கிறது. அதில் பயணிகள் 236 பேரும், பணியாளர்கள் 35 பேரும் பயணித்திருக்கிறார்கள். படகு, இந்தோனேசியாவின் பாலி நகரத்திற்கு அருகில் சென்ற போது திடீரென்று படகு தீப்பற்றி  எரிந்தது. எனவே, உடனடியாக பயணிகளை மீட்க 2 கடற்கரை கப்பல்கள் அங்கு விரைந்தது. மீட்பு […]

Categories
உலக செய்திகள்

புகைபிடித்துக்கொண்டே மாரத்தான் ஓட்டம்…. முதியவர் அசத்தல் சாதனை….!!!

சீன நாட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் ஒரு முதியவர் புகைப்பிடித்துக் கொண்டே ஓடி  போட்டியின் தூரத்தை கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். விளையாட்டு வீரர்கள் என்றாலே எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்  என்பது பொதுவாக கூறப்படும் கருத்து. ஆனால், அதனை முற்றிலுமாக மாற்றி சாதித்திருக்கிறார் 50 வயதுடைய ஒரு முதியவர். அங்கிள் சென் என்ற அந்த நபர் ஜியாண்ட் பகுதியில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். அதில் சுமார் 1500 பேர் பங்கேற்று ஓடினர். அதில் இவர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள்…. விதிக்கப்பட்ட நிபந்தனை…!!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர்  விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கச்சிமடத்தின் மீனவர்கள் 15 பேர் இரண்டு விசை படகுகளுடன் கடந்த ஐந்தாம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். எல்லையை தாண்டி சென்றதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை, கடந்த ஏழாம் தேதி அன்று மன்னாரில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி 17ஆம் தேதி வரை அவர்களை சிறையில் வைத்திருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு அவர்களை வவுனியா சிறையில் அடைத்தனர். இன்று […]

Categories
உலக செய்திகள்

எந்த நிறுவனத்திற்கும் CEO-ஆக இருக்க விருப்பமில்லை…. எலான் மஸ்க் ஓபன் டாக்…!!!

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் எந்த நிறுவனத்திலும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பதற்கு எனக்கு விருப்பம் கிடையாது என்று கூறியிருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க், டெஸ்லா என்னும் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.  இந்நிலையில், அந்நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா அவருக்கு  எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடந்த 2018 ஆம் வருடத்தில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த எலான் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. 8658 வருடங்கள் தண்டனையா?…. வசமாக சிக்கிய மதபோதகர்….!!!

துருக்கியில், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மத போதகருக்கு இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றமானது சுமார் 8658 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. துருக்கி நாட்டின் மதபோதகரான 66 வயதுடைய அட்னான் அக்தார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் பிரபலமானார். மேலும், அவர் பழமையான  கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில், கடந்த வருடம் அவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, மோசடி, இராணுவத்தில் உளவு பார்த்தது என்று […]

Categories
உலக செய்திகள்

வாகனம் நிறுத்துவதில் பிரச்சனை…. பிரபல நடிகையின் வாகனத்தின் மீது துப்பாக்கிசூடு…!!!

வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஹாலிவுட் நடிகையின் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டின் பிரபல நடிகையான டெனிஸ் ரிச்சர்ட்ஸ், ஸ்டார்ஷிப் ட்ரூப்பர்ஸ், வைல்ட் திங்க்ஸ் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், அவரும் அவரின் கணவர் ஆரோன் பிலிப்ஸ்-ம் லாஸ் ஏஞ்சல் நகரத்தில் இருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்களின் வாகனத்தை நிறுத்துவதற்காக இடம் தேடியிருக்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த நபர் “வழி […]

Categories
உலக செய்திகள்

ப்ளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்தும் முறை…. 29-ஆம் தேதி முதல் நடைமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

ட்விட்டரில் அதிகாரப்பூர்வமான கணக்கை குறிக்கும் நீல நிற குறியீட்டிற்கு கட்டணம் செலுத்தும் முறையானது வரும் 29ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிவிட்டார். அதனை தொடர்ந்து அதிரடியாக அதில் பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் ஒருவரின் கணக்கு அதிகாரப்பூர்வமானது தான் என்பதை குறிக்கும் நீல நிற குறியீட்டை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் 1600 ரூபாய் வரை செலுத்த […]

Categories
உலக செய்திகள்

2-வது மரண தண்டனை அறிவிப்பு…. ஹிஜாப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையால் பரபரப்பு….!!!!

பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி நேற்று  ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி என்ற பெண்  ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் காவல்துறையினர் அவரை தாக்கியுள்ளனர். இதில்  அந்தப் பெண்  உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும் எரித்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினரக்கும் இடையே  மோதல் ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“ரொம்ப இரைச்சலா இருக்கு”…. அமெரிக்க இராணுவ தளத்திற்கு எதிராக…. 14வது முறையாக தொடரப்பட்டுள்ள வழக்கால் பரபரப்பு….!!!

அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் நடக்கும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் மேற்கு பகுதியிலுள்ள யோகோடாவில் அமெரிக்க ராணுவத்தின் விமானப்படைத் தளம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த விமானப்படைத் தளத்தில் உண்டாகும் இரைச்சல் காரணமாக அப்பகுதி மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ஒலி […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும்….. கொரோனா நோய் தொற்றின் பரவல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா நோய் தொற்று.  சீனா நாட்டில் உகான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் தான் உலகில் முதல் கொரோனா நோய் தொற்று உருவானது. பின்னர் அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா நோய் தொற்று  ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா  நோய்தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனா நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு சல்யூட் அடித்த அமெரிக்க அதிபர்…. ஜி20 மாநாட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம்…. !!!

ஜி-20 மாநாட்டின்  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து சல்யூட் வைத்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைத்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. இந்த உச்சி மாநாடு 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இதேபோன்று, மாநாட்டில் பங்கேற்க […]

Categories
உலக செய்திகள்

ஜி 20 மாநாட்டில்…. பிரபல நாட்டிற்கு கண்டனம்…. உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு….!!!!

ஜி 20 உச்சி மாநாட்டில் “இது போருக்கான காலம் அல்ல” என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் ஜீ 20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. இந்த ஜீ20 உச்சி மாநாடு இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஜீ 20 அமைப்பில் உறுப்பினர்களாகவுள்ள  பல்வேறு நாடுகளை சேர்த்த தலைவர்கள்  பங்கேற்றுள்ளனர். உக்ரைன் போர் […]

Categories
உலக செய்திகள்

3000 இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்க முடிவு… இங்கிலாந்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இங்கிலாந்து அரசு வருடந்தோறும் மூன்றாயிரம் இந்திய மக்களுக்கு கிரீன் விசா அளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டில் ஜி-20 உச்சி மாநாடானது நேற்று தொடங்கியிருக்கிறது. இதில் சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட 19 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில், இந்தோனேசிய பிரதமரின்  அழைப்பில் பேரில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார். அங்கு இங்கிலாந்து பிரதமரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும், மோடியும்  பேசியுள்ளனர். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாட்டில் இத்தாலி பிரதமரை சந்தித்த மோடி…. ட்விட்டரில் வெளியிட்ட தகவல்…!!!

நரேந்திர மோடி இத்தாலி நாட்டின் பிரதமரை ஜி 20 மாநாட்டில் சந்தித்து பேசியதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஜி-20 உச்சி மாநாடானது இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் நடக்கிறது. இரு தினங்களாக  நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஜி-20 யில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி நாட்டின் பிரதமரான மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இது பற்றி நரேந்திர மோடி, தன் டுவிட்டர் பக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

சல்யூட் செய்த ஜோ பைடன்…. ஹாய் சொன்ன மோடி… வைரலாகும் புகைப்படம்…!!!

இந்தோனேசிய நாட்டில் நடக்கும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சல்யூட் அடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் ஜி 20 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி உட்பட ஜி 20 அமைப்பை சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வருகை தந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய நாட்டின் ஜனாதிபதி வரவேற்றார். இந்நிலையில், இரண்டாம் […]

Categories
உலக செய்திகள்

984 கோடி ரூபாய் பயணிகளுக்கு கொடுக்க வேண்டும்…. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்கா உத்தரவு…!!!

அமெரிக்க அரசு, ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு பணத்தை திருப்பித்தருவதோடு  அபராதமும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. டாட்டா குழுமத்தால் விலைக்கு வாங்கப்படுவதற்கு முன் பொது துறையாக ஏர் இந்தியா விமான நிறுவனம் செயல்பட்டு வந்தது. கொரோனா பரவிய சமயத்தில் சில விமான போக்குவரத்து அந்நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான சேவை சிலவற்றில் மாற்றமும் செய்யப்பட்டது. ஏர் இந்தியாவின் கொள்கைப்படி, ரத்தான விமானங்களுக்குரிய கட்டணம் கோரிக்கை படி திரும்ப வழங்கப்படும். ஆனால் அதற்கு அதிக தாமதம் […]

Categories
உலக செய்திகள்

போலந்தில் ஏவுகணை மழை…. ரஷ்யாவின் அதிரடியால் இருவர் பலி… அவசர ஆலோசனை…!!!

போலந்து நாட்டை குறிவைத்து ரஷ்யா, ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசி பயங்கர தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு, போலந்தை அதிரச்செய்துள்ளது. அந்நாட்டில், சுமார் 12-க்கும் அதிகமான பெரிய நகர்களில் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில்,  இருவர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, போலந்து ஜனாதிபதியான ஆண்டிரெஜ் துடாவும், அமெரிக்க ஜனாதிபதியும் உடனடியாக பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, போலந்து அதிபரிடம்  பேசினேன். இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு என் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனியர்களை இருளில் மூழ்கடிக்க ரஷ்யா திட்டம்… அதிரடி தாக்குதல்கள்…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!

உக்ரைனியர்கள் குளிர்காலத்தில் இருளில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் இரு தரப்பிலும் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனினும் போர் முடிவடைவதற்கான அறிகுறிகள் இல்லை. இந்நிலையில் ரஷ்ய படையினர் தற்போது உக்ரைன் நாட்டின் மின் சாதனங்களை குறி வைத்து தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்த ஜோ பைடன்….. முக்கிய பேச்சுவார்த்தை…!!!

இந்தோனேசியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். இந்தோனேசியா நாட்டின் பாலி நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அந்நாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்திருக்கிறார். இது பற்றி வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளராக இருக்கும் அரிந்தம் பாக்சி தெரிவித்ததாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி இருவரும் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயிலும்… இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு… வெளியான தகவல்…!!!

அமெரிக்க நாட்டில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை இந்த வருடத்தில் 19% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்கள் உலக நாடுகள் கடும் சிக்கலான நிலையை எதிர்கொண்டன. இந்நிலையில் பிற நாடுகளில் பயின்று வரும் பலர், பாதுகாப்பிற்காக தங்களின் தாய் நாட்டிற்கு திரும்பும் நிலை உண்டானது. அதில் இந்தியாவை சேர்ந்த மாணவர்களும் உண்டு. இது தவிர உக்ரைனில் போர் தொடங்கிய போது, அங்கிருந்த இந்தியா, வங்காளதேசம் போன்ற  நாடுகளை சேர்ந்த மாணவர்களை இந்திய […]

Categories
உலக செய்திகள்

நடப்பு ஆண்டில் 600 துப்பாக்கி சூடு…. அதிர்ச்சி சம்பவங்கள் வெளியீடு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

விர்ஜீனியா பல்கலைக்கழக வளாக துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் என்று நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு  சுற்றுலா சென்று விட்டு மாணவ மாணவிகள் அடங்கிய பேருந்து ஒன்று விர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு திரும்பி கொண்டு இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அன்று இரவு 10.30 மணியளவில் அந்தப் பேருந்தை நோக்கி திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாடு நடைபெறும் ஓட்டலுக்கு…. பிரதமர் மோடி வருகை….. பிரபல நாட்டு அதிபர் வரவேற்பு….!!!!

ஜி-20 மாநாடு நடைபெறும் பாலி நகரிலுள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை இந்தோனேசிய அதிபர்  வரவேற்றார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் […]

Categories
உலக செய்திகள்

உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு…. இந்தியாவின் பங்கு உண்டு…. அதிர வைத்த பிரதமர் மோடியின் பேச்சு….!!!!

கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களிலுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-கனடா நாடுகளுக்கிடையேயான முக்கிய ஒப்பந்தம்…. ஜஸ்டின் ட்ரூட்டோ வெளியிட்ட தகவல்…!!!

கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூட்டோ தங்கள் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே அதிகமான விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார். கொரோனா பரவிய சமயத்தில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அந்த நிலை சரியாகிவிட்டது. இதனிடையே, கனடாவில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த இந்திய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இரண்டு தரப்பு தூதரகங்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தன. இந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளை சேர்ந்த மக்களிடையேயான தொடர்புகளை பலப்படுத்துவது, பரஸ்பர சட்ட உதவிக்கான […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாடு முன்பு போல் இருக்காது… ரஷ்ய அதிபருக்கு எதிராக அழைப்பு விடுக்கப்படும்… -ரிஷி சுனக்….!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கிற்கு எதிராக ஜி 20 மாநாட்டில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான ரிஷி சுனக், டி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிரதமர் மோடியை  சந்தித்து பேச வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு சந்தித்தால் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான பின் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திப்பது இது தான் முதல் தடவையாகும். இதற்கு முன்பு அவர் தெரிவித்திருந்ததாவது, ரஷ்ய அதிபரின் […]

Categories
உலக செய்திகள்

அதற்கு வாய்ப்பே இல்லை…. “ஓய் கிராஸ்ஓவர்” கார்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படுமா?…. எலான் மஸ்க் திட்டவட்டம்….!!!!

டெஸ்லா தொழிற்சாலை தெரிவித்துள்ள தகவலை  எலான் மஸ்க்  மறுத்துள்ளார். சீனாவில் உள்ள ஷாங்காய் பகுதியில் டெஸ்லா தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 1.1 மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது மாடல் 3 செடான்கள்  மற்றும் மாடல் ஓய் கிராஸ் ஓவர்கள் ஆகியவற்றை  உற்பத்தி செய்யும் இந்த தொழிற்சாலை ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாட்டின் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மேலும் டெஸ்லாவின்  மாடல் 3 செடான்கள் மற்றும் மாடல் […]

Categories
உலக செய்திகள்

காதல் திருமணம் செய்த மகள்…. மனைவியுடன் பங்கேற்ற ட்ரம்ப்… வெளியான புகைப்படம்…!!!

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பின் மகளுக்கு நேற்று திருமணம் நடந்திருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் மனைவியான மார்லா மேப்பில்சின் மகள் டிப்பனி டிரம்ப்பிற்கும் அவரின் காதலரான மைக்கேல் பவுஸோவிற்கும்  நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் கடற்கரையில் திருமணம் நடந்திருக்கிறது. மகளின் திருமணத்தில் டிரம்ப் தன் மனைவி மெலானியா டிரம்ப் உடன் பங்கேற்றார். டிப்பனி, லண்டனில் தான் தன் காதலரை முதல் தடவையாக சந்தித்திருக்கிறார். அவரின் காதலரான மைக்கேல் பவுஸோ, […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வோம்… அமெரிக்காவால் தடுக்க இயலாது…. பாகிஸ்தான் நிதி மந்திரி…!!!

பாகிஸ்தான் அரசு, ரஷ்ய நாட்டிலிருந்து நாங்கள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறது. துபாயில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்களிடம் பேசிய பாகிஸ்தான் நிதி, மந்திரி இஷாக் தார் தெரிவித்ததாவது, கடந்த மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ரஷ்ய நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசனை செய்தனர். ரஷ்யா, சர்வதேச சந்தையில் இருக்கும் விலையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்கிறது.  எனவே, இந்தியா குறைந்த […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்…. சிரியா வீரர்கள் இருவர் உயிரிழப்பு….!!!

இஸ்ரேல் வான்வெளி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் சிரியா நாட்டின் ராணுவ வீரர்கள் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போர் மேற்கொண்டு வருகிறார்கள் கடந்த 2011 ஆம் வருடத்தில் இருந்து நடக்கும் இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் போர் மட்டும் முடிவடையவில்லை. இந்நிலையில் சிரியா நாட்டின் ஹோம்ஸ் மாகாணத்தில் அமைந்திருக்கும் ராணுவ விமான தளத்தில் இஸ்ரேல், ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் ஈரான் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் உறைந்த நாட்டு மக்கள்…. வெளியான தகவல்….!!!!!

பிரபல நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பிரபல நாடான ஜப்பான் நாட்டில்  அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் இன்று  மதியம் 1.39 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில்  பதிவாகியுள்ளது. இது மிகவும் ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. டோக்கியோவுக்கு வடக்கே உள்ள இபராக்கி மாகாணங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதிலும் கடுமையான நிலை அதிர்வை உணர்ந்துள்ளது. இதனால்  ஷிங்கன்சென்  புல்லட் ரயில்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் பயங்கரம்…. வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலி…. ஒருவர் கைது….!!!

துருக்கி வெடிகுண்டு தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபர் கைதாகியிருப்பதாக உள்துறை மந்திரி தெரிவித்திருக்கிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் அதிக கடைகள் உள்ள இஸ்திக்லால் பகுதியில் நேற்று மாலை நேரத்தில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆறு பேர் பலியாகினர். 81 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவசர மருத்துவ சேவையும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். அந்த பகுதியை சேர்ந்த மக்களை உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

அன்று வறுமையில் வாடிய இந்தியர்…. இன்று அமெரிக்க விஞ்ஞானியானது எப்படி?….

வறுமையில் வாடிய இந்தியாவை சேர்ந்த நபர் தற்போது அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்து, அசர வைத்திருக்கிறார். மராட்டிய மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் இருக்கும் சிர்சாதி கிராமத்தில் பிறந்த பாஸ்கர் ஹலாமி என்ற 44 வயது நபர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். அவரின் குடும்பமே  வறுமையில் வாடியது. ஆசிரம பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்ற ஹலாமி, அதன் பிறகு உதவித்தொகை மூலம் பத்தாம் வகுப்பு வரை கற்றார். கட்சிரோலியில் இருக்கும் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று, நாக்பூர் அறிவியல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் நடந்த தேர்தல்…. செனட் சபையை கைப்பற்றினார் ஜோ பைடன்….!!!

அமெரிக்க நாட்டில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியானது பாராளுமன்றத்தில் செனட் சபையை கைப்பற்றி விட்டது. அமெரிக்க நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் செனட் சபைகளுக்கு எட்டாம் தேதி அன்று தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமாக பிரதிநிதி சபையில் 435 இடங்கள், செனட் சபையில் நூறு இடங்களில் 35 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான, முடிவுகள் வெளியானது. இதில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் கடுமையான போட்டி இருந்தது. பிரதிநிதிகள் சபையில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசு கட்சியானது சுமார் […]

Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக அனுப்பப்பட்ட சரக்கு விண்கலம்…. சீனா பெருமிதம்…!!!

சீனா தன் சொந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு சரக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி இருக்கிறது. சீனா தங்களுக்கு என்று சொந்தமாக விண்வெளியில் ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆய்வு மையத்திற்கு தேவைப்படும் பொருட்களை முன்பே அனுப்பிவிட்டனர். நேற்று, மேலும் தேவையான  பொருட்களை சரக்கு விண்கலத்தில் அனுப்பியுள்ளனர். அந்த சரக்கு விண்கலமானது லாங் மார்ச்-7 என்ற ராக்கெட் மூலமாக வென்சாங் விண்கல ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா-சீனாவால் உலக பொருளாதாரம் பிளவுப்படக்கூடாது …. ஐ.நா தலைவர் எச்சரிக்கை…!!!

அமெரிக்கா மற்றும் சீன நாடுகளால் உலக பொருளாதார இரண்டாகி விடக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கிறார். கம்போடியாவிலுள்ள நாம்பென் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நேற்று நடைபெற்ற மாநாட்டில் நான் தெரிவித்தது போல எவ்வளவு விலையை கொடுத்தாவது பொருளாதாரத்தை பிரிக்க விடாமல் தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதிக அளவில் பொருளாதாரத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் சீனா, அமெரிக்கா போன்ற […]

Categories
உலக செய்திகள்

பூமியில் இருப்பதை விட அங்கு தான் தங்கம் கொட்டி கிடக்கு?…. ஆய்வு செய்ய பிளான் போடும் நாசா…..!!!!

பூமியில் உள்ளதை விட பன்மடங்கு தங்கம் கொட்டி கிடைக்கக்கூடிய விண்கல்லை ஆய்வு மேற்கொள்ள நாசா முடிவு செய்து இருக்கிறது. அதாவது 16 சைக்கி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் இப்போது வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கு இடையில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. சுமார் 226 கிலோ மீட்டர் அகலம் இருக்கும் இந்த விண்கல்லில் இரும்பு, நிக்கல், தங்கம் ஆகிய உலோகங்கள் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதனுடைய மதிப்பு சுமார் $10,000 குவாடிரில்லியன் டாலர்கள் கொண்டதாக இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

“அவங்க மோசமானவங்க!”… ஜாக்கிரதையா இருங்க…. பிரிட்டன் எம்பிக்கள் குறித்து அதிர்ச்சி தகவல்…!!!

பிரிட்டனில் நாடாளுமன்ற பெண் எம்.பி ஒருவர், சில ஆண் எம்.பிக்கள் பற்றி அதிர வைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெண் எம்பியான சார்லட் நிக்கோல்ஸ் ஒரு நேர்காணலில் தெரிவித்ததாவது, அப்படிப்பட்ட நபர்களோடு தனியாக இருக்காதீர்கள் என்று என்னை சில எச்சரித்தனர் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் அதிகாரத்தை துஸ்பிரயோகம்  செய்வது அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற தவறான செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்று என்னிடம் கூறினார்கள். அவர்களிடம் தெரியாமல் கூட எதையும் வாங்கி […]

Categories
உலக செய்திகள்

விமானத்தை துளைத்து உட்புகுந்த துப்பாக்கி குண்டு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. நடந்தது என்ன….!!!!

லெபனான் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. ஜோர்டானின்  தலைநகரான  லெபானானிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம் பெய்ரூட் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து கடந்த புதன்கிழமை அன்று நடந்தது. லெபனானிலுள்ள ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!!…. பிரபல நாட்டில் “over ஸ்பீடில் பரவும் வைரஸ்…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

பிரபல நாட்டில் கொரோனா தொற்றில் தாக்கம் அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் உள்ளூர் நகரங்களில் 10 ஆயிரத்து 729 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாத தொற்று உறுதியாகி  இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 மில்லியன் மக்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது. இதனால் குவாங்சோ மற்றும் சோங்கிங் நகரங்களில் ஊரடங்கு காரணமாக 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் […]

Categories
உலக செய்திகள்

மரணத்திற்கு பிறகு மகாராணியாரின் முதல் சிலை…. மன்னர் சார்லஸ் திறந்து வைப்பு…!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தை நினைவு கூறும் விதமாக யோர்க் நகரில் அவரின் சிலையை மன்னர் சார்லஸ் திறந்து வைத்திருக்கிறார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று மரணமடைந்தார். அதற்கு பின் முதல் தடவையாக அவரின் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மகாராணியார் மரணமடைவதற்கு முன் ஆறு அடி ஏழு அங்குலம் உடைய அவரின் சிலை, 70 வருட கால முடியாட்சியை சிறப்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையை மகாராணியாரே தேர்வு […]

Categories
உலக செய்திகள்

கணவர்களை தேடி போர்க்களத்திற்கு செல்ல தயாரான மனைவிகள்…. ரஷ்யாவில் பரபரப்பு…!!!

ரஷ்ய படையினரின் மனைவிகள் தங்கள் கணவர்களை மீட்டு தரவில்லையெனில் உக்ரைனில் புகுந்து விடுவோம் என்று தளபதிகளை மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் தாக்குதலை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முப்பதாயிரத்திற்கும் அதிகமான ரஷ்யாவை சேர்ந்த ஆண்களை களம் இறக்கினார். அதன் அடிப்படையில் உக்ரைன் நாட்டில் போர் மேற்கொள்ள அனுப்பப்பட்ட செல்வாக்கு இல்லாத ரஷ்ய படையினரின் மீது உக்ரைன் படையினர் சரமாரியாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ரஷ்யப் படையின் பெரும்பகுதி அழிந்துவிட்டது […]

Categories
உலக செய்திகள்

அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து…. 11 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

மாலத்தீவு கட்டிடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட  தீ விபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  மாலத்தீவின் தலைநகரான மாலேவில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கிருந்த கட்டிடத்தில் திடீரென தீ  விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தில் கட்டிடம் முழுவதுமே எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் இந்தியர் ஆவார்கள்.  பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீ  விபத்தானது மற்றொரு இடத்திலும் ஏற்பட்டுள்ளது என்பது […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் உடற்பயிற்சிக்கூடங்களுக்கு செல்ல தடை…. தலீபான்கள் அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்து இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் நடுநிலை கல்வியையும் உயர்நிலை கல்வியையும் பயில தடை விதித்துவிட்டார்கள். மேலும் அரசாங்க நிறுவனங்களிலும் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது. பொது வெளிகளில் சென்றால் தலை முதல் கால் வரை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று கடுமையான ஆடை கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினார்கள். இந்நிலையில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டரில் கட்டணத்துடன் நீலநிறக்குறியீடு…. இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது…!!!

ட்விட்டரில் ஒருவரின் கணக்கு உண்மையானது என்பதை குறிக்கும் நீல குறியீடு கட்டணம் செலுத்தும் வசதியுடன் இந்தியாவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மாஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை அறிவித்தார். அதன்படி அந்நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கிவிட்டார். அதனைத்தொடர்ந்து ஒருவரின் கணக்கு உண்மையானது தான் என்பதை குறிக்கக்கூடிய நீலநிற குறியீட்டை பெற வேண்டும் எனில் அதற்கு மாதந்தோறும் 719 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

செலவை குறைக்கணும்… இல்லனா ட்விட்டர் அவ்ளோ தான்…. எச்சரிக்கும் எலான் மஸ்க்…!!!

ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய எலான் மஸ்க் குறைந்த செலவுடன் வருமானத்தை அதிகரிக்கவில்லை எனில் நிறுவனம் திவால் ஆகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். 4400 கோடி டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய இவர், அதில் அதிரடியாக பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல் தடவையாக நிறுவனத்தில் பணி புரியும் பணியாளர்களிடம் பேசியிருக்கிறார். அதன்பிறகு, செலவை குறைப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

“பெல்ஜியத்தில் பயங்கரம்!”…. இரவில் கத்திக்குத்து தாக்குதல்… காவல்துறை அதிகாரி பலி…!!!

பெல்ஜியத்தில் இரவு நேரத்தில் பயங்கரவாதி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசில்சின் ஷர்க்பீக்கில், நேற்று இரவு நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் திடீரென்று கத்தியுடன் வந்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார். இதில் ஒரு காவல்துறை அதிகாரியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். மற்றொரு அதிகாரியையும் அந்த நபர் தாக்கினார். அவர் தன் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் பெண்கள் பூங்காக்களுக்கு செல்லக்கூடாது… தடை விதித்த தலீபான்கள்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிப்பான்கள் கைப்பற்றியவுடன் அங்கு அதிரடியாக பல கட்டுப்பாடுகளை அறிவித்தனர். குறிப்பாக பெண்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆறாம் வகுப்பிற்கு மேல் பெண்கள் கல்வி கற்க முடியாது, விமானங்களில் ஆண்களின் துணை இல்லாமல் பயணிக்க முடியாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் இனிமேல் பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை அறிவித்திருக்கிறார்கள். இதற்கு […]

Categories
உலக செய்திகள்

2024-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்…. ஜோ பைடனின் முடிவு என்ன?…. வெளியான தகவல்…!!!

அமெரிக்காவில் வரும் 2024 ஆம் வருடத்தில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த 2020 ஆம் வருடத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் 46வது அதிபராக ஆட்சியில் அமர்ந்தார். அந்த சமயத்தில் அங்கு கொரோனா தீவிரமாக பரவிக் கொண்டிருந்தது. ஜோ பைடன் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டார். இதற்கிடையில் நாட்டில் அடுத்த […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 உச்சி மாநாட்டில்… சீன அதிபரை சந்திக்கப்போகும் அதிபர் ஜோ பைடன்….!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி 20 மாநாட்டில் சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தோனேசியாவில் வரும் 14ஆம் தேதி அன்று ஜி 20 உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் ஜி 20 அமைப்பில் இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த மாநாட்டின் நடுவே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாக […]

Categories

Tech |