Categories
உலக செய்திகள்

சிறு வயதில் இனவெறியை எதிர்கொண்டேன்…. -இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் காணின வரி தாக்குதலை எதிர்கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி கமிலா தலைமையில் கடந்த வாரத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சிஸ்டா ஸ்பேஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரிடம் மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உதவியாளர் லேடி சூசன் ஹஸ்ஸி இனவெறியை தூண்டும் விதமாக கேள்விகள் எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. This afternoon I met police chiefs to […]

Categories
அரசியல் உலக செய்திகள்

கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது…. அமெரிக்காவின் வழங்கப்பட்டது…!!!

கூகுள் நிறுவனத்தினுடைய CEO சுந்தர் பிச்சைக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்திய நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வருடத்திற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டன. ஆனால், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய நாட்டின் சார்பாக அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதராக இருக்கும் தரன்ஜித் சிங் சந்து சுந்தர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் தூதரகங்களுக்கு வந்த பார்சல்…. உள்ளே இருந்த கண்கள்… அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!!

ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களில் மிருகங்களுடைய கண்கள் வைத்து அனுப்பப்பட்ட பார்சல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது சுமார் 10 மாதங்களாக ரஷ்யா தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்பிலும் அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களுக்கும், அலுவலகங்களுக்கும் மிருகங்களின் கண்கள் வைக்கப்பட்டிருக்கும் பார்சல் வந்திருக்கிறது. அதன்படி மாட்டிரிட்டில் இருக்கும் உக்ரைன் தூதரகத்திற்கு அந்த பார்சல் நேற்று வந்திருக்கிறது. அதன்பிறகு, காவல்துறையினர் அந்த தூதரகத்தை […]

Categories
உலக செய்திகள்

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட விளையாட்டு வீரர்…. 1 லட்சம் அபராதம்…!!!

சீனாவில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான கருத்தை கூறிய விளையாட்டு வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அரசாங்கம் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்நாட்டு மக்கள் ஷாங்காய், பீஜிங் போன்ற நகரங்களில் தெருக்களில் இறங்கி  தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் போராட்டம் நடத்துபவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும் ஏற்படுகிறது. இதனைத்தொடர்ந்து சீன அரசாங்கம் சில கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

நிதி கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை…. சர்வதேச நாணய நிதியத்தின் மீது பாகிஸ்தான் அதிருப்தி…!!!

பாகிஸ்தான் அரசு, கடனுதவி பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மீது அதிர்ப்தியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அங்கு சமீபத்தில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் மேலும் பாதிப்பை சந்தித்தது. எனவே பாகிஸ்தான் நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவி வழங்க முடிவெடுத்தது. ஆனால் அந்நாட்டின் வருவாயிலும் செலவுத் திட்டத்திலும் சர்வதேச நாணய நிதியத்திற்கு திருப்தி ஏற்படவில்லை. பாகிஸ்தானிடம் அதிக தகவல்களை கேட்டிருக்கிறது. பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்…. மசூதிக்குள் புகுந்து…. முன்னாள் பிரதமரை கொலை செய்ய முயற்சி…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரை மசூதிக்குள் நுழைந்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி என்ற கட்சியினுடைய தலைவராக இருக்கும் ஹெக்மத்யார் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆவார். இவர் நேற்று தன் ஆதரவாளர்களுடன்  மசூதியில் இருந்த போது, அங்கு பர்தா அணிந்த சிலர் நுழைந்திருக்கிறார்கள். அதன் பிறகு, அந்த கும்பல் திடீரென்று மசூதியில் இருந்தவர்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்ள தொடங்கியதில் ஒரு நபர் பலியானார். இருவருக்கு காயம் […]

Categories
உலக செய்திகள்

OMG: ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக செய்த ரஷியா…. வெளியான தகவல்…..!!!!

ரஷியா புதிய ராக்கெட் ஒன்றே தயாரித்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து  வெளியேறி பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில் உக்ரைனுக்கு  ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானிற்கு கச்சா எண்ணெய் கிடையாது…. மறுப்பு தெரிவித்த ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, பாகிஸ்தான் நாட்டிற்கு கச்சா எண்ணையை குறைவான விலையில் கொடுக்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா பல மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகள், எண்ணெய் போன்ற எரிபொருட்களை ரஷ்ய நாட்டிடமிருந்து வாங்குவதை தவிர்க்குமாறு கோரிக்கை வைத்தன. எனவே ரஷ்ய நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சில நாடுகள் நிறுத்திவிட்டது. இதனால், நஷ்டமடைந்த ரஷ்ய அரசு குறைவான விலையில் கச்சா எண்ணையை வழங்க தீர்மானித்தது. அதன் பிறகு, இந்தியா […]

Categories
உலக செய்திகள்

பிரபல பாடகரின் ட்விட்டர் கணக்கை முடக்கிய மஸ்க்…. என்ன காரணம்?….

அமெரிக்க நாட்டின் பிரபல ராப் இசை பாடகரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் பிரபலமான ராப் இசை பாடகரான கன்யே வெஸ்ட் தன் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதனால் அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக எலான் மாஸ்க் தகவல் வெளியிட்டுள்ளார். கன்யே வெஸ்ட் பல தடவை கிராமிய விருதுகளை பெற்றிருக்கிறார். ELON FIX KANYE PLEASE — Alex 🃏🏝 (@TheeAleexJ) December 2, 2022 இவருக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்தியா தலைமை பொறுப்பை ஏற்பது வரலாற்று சிறப்புமிக்கது…. ஐ.நாவின் இந்திய தூதர்…!!!

இந்திய நாட்டிற்கு ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பு கிடைத்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது என ஐக்கிய நாடுகளின் இந்தியாவிற்கான தூதர் கூறியிருக்கிறார். இந்தியா ஜி-20 நாடுகளின் தலைவராக சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது மாதந்தோறும் ஒரு நாடு ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பில் அமரும். அதன்படி இம்மாதம் இந்தியாவிற்கு தலைமை பொறுப்பு கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து ஜி 20 மாநாடுகளின் அனைத்து நிகழ்வுகளும் இந்தியா முழுக்க இருக்கும் மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா நகரில் […]

Categories
உலக செய்திகள்

மனிதர்களின் மூளைக்குள் சிப் பொருத்தும் சோதனை…. எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி…!!!

மனித மூளையினுள் சிப்பை பொருத்தி கணினியுடன் உரையாட செய்வது தொடர்பான பரிசோதனை விரைவாக மேற்கொள்ளப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார். மனிதர்களின் மூளையினுள் ஒரு சிப்பை பொருத்தி, கணினியோடு சேர்ந்து நேரடியாக  உரையாடும் பரிசோதனையை விரைவாக நடத்த உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார். தற்போது குரங்குகளை வைத்து இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்வது விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த பரிசோதனைக்கு தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து, அனுமதி வழங்குமாறு தங்களின் குழு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடம் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான இந்தியா…. வெளியான தகவல்…!!!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாதத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய இரு வருடங்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு நாட்டிற்கு வழங்கப்படும். அந்த வகையில் இந்தியாவிற்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இம்மாதம் மீண்டும் இந்தியாவிற்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்படுகிறதா ட்விட்டர்?…. எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்…!!!

ஆப்பிள் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் நீக்கப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் CEO-வை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை அன்று தங்கள் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்க போகிறோம் என்று தெரிவித்தது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ட்விட்டரை அதன் பயனர்கள் அணுகுவதில் சிக்கல் உண்டாகும். இது பற்றி எலான் மாஸ்க் தெரிவித்ததாவது, ஆப்பிள் அல்லது google என்று எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்கினால் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!… தீவிரம் அடைந்த ஏவுகணை சோதனை…. அமெரிக்கா விதித்த புதிய தடை…. !!!!!

பிரபல நாட்டின் அதிகாரிகள் மீது அமெரிக்கா புதிய தடையை விதித்துள்ளது. பிரபல நாடான வடகொரியா தனது எதிரி நாடுகளை அழிப்பதற்காக தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் அதிபரான கிம் ஜான் அன்  சர்வதிகார ஆட்சி நடத்தி வருகிறார். மேலும் இவர் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறார். இதனால் கொரிய தீபகற்பம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் வெளுத்து வாங்கும் மழை…. சிக்கி தவிக்கும் மக்கள்…. மீட்பு பணி தீவிரம்….!!!!

பிரபல நாட்டில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரேசில் நாட்டில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாண்டா  கேடரினா மாகாணத்தில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 17 நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  வீடுகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தங்களது வீடுகளின்  மாடியில் தஞ்சம் […]

Categories
உலக செய்திகள்

நான் என் அப்பாவை அப்போதுதான் “கடைசியாக பார்த்தேன்”…. பிரபல பயங்கரவாதி பின்லேடன் மகன் உமர் திடீர் பேட்டி….!!!!!

பிரபல நாட்டின் பயங்கரவாதியான பின்லேடன் மகன் உமர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அமெரிக்காவின்   ராணுவ தலைமையகமாக விளங்கும் பென்டகன் மீதும், உலக வர்த்தக மையம் மீதும் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம்  அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். 2021-ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி பின்லேடன் கொல்லப்பட்டார். இவரின்  மகன் உமர் பின்லேடன் ஆவார். தொழிலதிபரான  இவர் தற்போது தனது […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து போட்டியை மிஞ்சிய ஒட்டக அழகு போட்டி…. எங்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!!

பிரபல நாட்டில் ஒட்டகங்களுக்கு அழகு போட்டி நடைபெறுகிறது. கத்தார் நாட்டில் தற்போது உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பார்ப்பதற்காக வளைகுடா நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இந்நிலையில் ஆஷ்-ஷஹானியா பகுதியில் ஜாயென் கிளப் சார்பில் ஒட்டகங்கள் பங்கேற்கக் கூடிய அழகு போட்டி ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து ஜாயென் கிளப் தலைவர் கூறியதாவது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை போல ஒட்டகங்களுக்கான உலகக் கோப்பை போட்டியையும் நாங்கள் நடத்துவோம். இந்த போட்டியில் […]

Categories
உலக செய்திகள்

சீன அரசாங்கத்தை விமர்சித்த ஜாக் மா?…. இப்போ எங்கிருக்கிறார் தெரியுமா?…

அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் சீன அரசாங்கத்தை விமர்சித்து விட்டு ஜப்பான் நாட்டில்  தஞ்சமடைந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் இயங்கி வரும் அலிபாபா என்னும் பிரபல வர்த்தக நிறுவனத்தின் மீது அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை அறிவித்தது. இது, அந்நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் மாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாடு ஒன்றில் சீன அரசாங்கத்தை கடுமையாக சாடினார். அதன் பிறகு ஜாக் மாவை காணவில்லை. பொதுவெளியில் […]

Categories
அரசியல் உலக செய்திகள்

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி மரணம்…. அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

சீன நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜியாங் ஜெமின் தன் 96 வயதில் நேற்று மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் கடந்த 1989 ஆம் வருடத்தில் இருந்து 2004 ஆம் வருடம் வரை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராக மற்றும் 1993 ஆம் வருடத்தில் இருந்து 2003 ஆம் வருடம் வரை ஜனாதிபதியாகவும் இருந்தவர் ஜியாங் ஜெமின். ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஷாங்காய் நகரத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். சமீப நாட்களாக உடல் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்… மதரஸாவில் வெடிகுண்டு தாக்குதல்…. 16 மாணவர்கள் உயிரிழப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் மதரசா பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மாணவர்கள் 16 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு வெடிகுண்டு தாக்குதல்களும் வன்முறை சம்பவங்களும், வழக்கமானதாக மாறிவிட்டன. இந்நிலையில், அந்நாட்டில் வடக்கு சமங்கன் மாகாணத்தில் உள்ள அய்பக் நகரில் இருக்கும் மதரசா பள்ளியில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மாணவர்கள் 16 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பினர் எவரும் பொறுப்பேற்கவில்லை. […]

Categories
உலக செய்திகள்

First எங்கள் நாட்டிற்கு வாங்க….. Next அறிவுரை சொல்லுங்க…. எலான் மஸ்கிற்கு கிடைத்த பதிலடி…..!!!!!

எலான் மஸ்கின் கருத்துக்கு பிரபல நாட்டு  அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் ரஷியா உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து  பிரபல தொழிலதிபரான எலான்  மஸ்க்  ரஷியா ஆக்கிரமித்த அனைத்து உக்ரைன் பகுதிகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்த […]

Categories
உலக செய்திகள்

என்னை ஏமாற்றி விட்டார்கள்….. தவறாக விளம்பரம் செய்த பாஸ்தா நிறுவனம்….. கொந்தளித்த பிரபல நாட்டு பெண்…..!!!!!

பிரபல நாட்டில் 3  நிமிடத்தில் பாஸ்தா செய்யலாம் என விளம்பரம் செய்த நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா  பகுதியில் அமண்டா ரமிரெஸ்  என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல உணவு நிறுவனமான கிராப்ட் ஹெய்ன்ஸ் மீது கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் இந்த  நிறுவனம் தனது பாஸ்தா தயாரிப்புகள் வெறும் 3.5 நிமிடத்தில் வெந்து விடும் என  விளம்பரம் செய்தார்கள். அதை வாங்கி நான் பயன்படுத்தும் போது அதிக  நேரமானது. எனவே […]

Categories
உலக செய்திகள்

38 வருடங்கள் கழித்து…. உலகிலேயே மிகப்பெரிய எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு…!!!

அமெரிக்க நாட்டில் அமைந்திருக்கும் உலகிலேயே மிகப்பெரிய எரிமலை 38 வருடங்கள் கழித்து வெடித்ததால் 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேற்கில் பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் இருக்கும் ஹவாய் தீவில் மவுனா லோவா என்னும் எரிமலை அமைந்திருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய எரிமலையான இதில்  சுமார் 38 வருடங்கள் கழித்து வெடிப்பு உண்டானது. அதிகளவில் நெருப்பு குழம்பு உண்டானதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, எரிமலையிலிருந்து நெருப்பு குழம்புகளும் வெளியேறிக் […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு!!…. நாசாவுக்கு போட்டியாக இறங்கிய சீனா…. வெளியான தகவல்.

பிரபல நாடு மனிதனை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க நாட்டை சேர்ந்த நாசா நிறுவனம் விண்வெளி ஆய்வில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதேபோல் வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டுள்ளது. அதற்காக பல ஓரியன் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் வெற்றிகரமாக […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பணிகளை ராஜினாமா செய்யும் விமானிகள்…. இலங்கை அரசுக்கு உருவானது புதிய தலைவலி….!!!!!

இலங்கையில் விமானிகள் தங்களது பணியை ராஜினாமா செய்து வருவது அரசுக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது. இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் வேலையை  இழந்துள்ளனர். மேலும் வேலையில் இருப்பவர்களுக்கும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் பணியாற்றி வரும்  விமானிகளுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் குறைந்த ஊதியம், வருமான வரி உயர்வு ,டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பிரச்சனைகளால் விமானிகள் […]

Categories
உலக செய்திகள்

“இவ்ளோ நேரமாவா டிவி பாத்துட்டு இருந்த?..” சிறுவனுக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை…. விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!!

சீன நாட்டில் அதிக நேரமாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவனுக்கு தண்டனையாக இரவு முழுக்க அவரின் பெற்றோர் தொலைக்காட்சி பார்க்க வைத்தது கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் வசிக்கும் ஒரு தம்பதி தங்களின் 8 வயது மகனிடம்  “நாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நேரமாகும். எனவே, வீட்டு பாடங்களை முடித்துவிட்டு 8:30 மணிக்கு தூங்கு” என்று கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள். மீண்டும் வீடு திரும்பிய பெற்றோர்  அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் வீட்டு […]

Categories
உலக செய்திகள்

கைக்குழந்தையாக காணாமல் போனவர்… 51 வருடங்கள் கழித்து மீட்பு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டில் 21 மாத குழந்தையாக கடத்தப்பட்டவர் சுமார் 51 வருடங்கள் கழித்து குடும்பத்தினருடன் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 1971 ஆம் வருடத்தில் மெலிசா ஹைஸ்மித் என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தங்களின் 21 மாத குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு பராமரிப்பாளரை நியமித்திருக்கிறார்கள். ஒரு நாள் பராமரிப்பாளரிடம் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு கூறிய அவரின் தாய் வெளியில் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்து பார்த்த […]

Categories
உலக செய்திகள்

குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு…. எந்த நாட்டில்?… வெளியான தகவல்…!!!

ஜப்பானில் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 5,99,636 குழந்தைகள் பிறந்திருக்கிறது. இது கடந்த வருடத்தை விட 4.9% குறைவு என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன. ஜப்பான் அரசு, குழந்தை பிறப்புகளை ஊக்குவிப்பதற்காக பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பிற்கு மானியங்களை அதிகப்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. எனினும் பிறப்பு […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்!!…. 84 வயதில் exam எழுதும் முதியவர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

முதியவர் ஒருவர்  தான் பள்ளி படிக்கும்போது தோல்வியடைந்த பாடத்  தேர்வை எழுதுகிறார். இங்கிலாந்து நாட்டில் உள்ள சிசெஸ்டர்  நகரில் அமைந்துள்ள ஒரு முதியோர் இல்லத்தில் எர்னி பஃபெட்   என்ற 84 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் தான் பள்ளி படிக்கும் போது இயற்பியல் பாடத்தில் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 3 முறை தேர்வு எழுதிய அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால் அவர் அந்த முயற்சியை கைவிட்டு விட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு தான் தோல்வியடைந்த […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கடும் ஊரடங்கு…. அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்…!!!

சீன நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே பல மாகாணங்களில் கடும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, அந்நாட்டின் ஜிங்ஜங்க் மாகாணத்தில் நூறு தினங்களுக்கும் மேலாக கடும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இதற்கிடையில் மாகாணத்தில் இருக்கும் உரும்யூ நகரத்தில் கடந்த 24 ஆம் தேதி அன்று பயங்கர தீ விபத்து உண்டானது. ஊரடங்கால் அடுக்குமாடி குடியிருப்பில் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் படித்த இந்திய மாணவர்… சாலை விபத்தில் உயிரிழந்த பரிதாபம்….!!!

கனடா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற 20 வயது மாணவர் பயின்று வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் மிதிவண்டியில் சென்ற அவர் சாலையை கடந்திருக்கிறார். அப்போது, அதிவேகத்தில் வந்த ஒரு லாரி பயங்கரமாக அவர் மீது மோதியது. இதில், கார்த்திக் சில தூரங்கள் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த […]

Categories
உலக செய்திகள்

ஐ.நாவிற்கு காந்தி சிலையை பரிசளித்த இந்தியா…. அடுத்த மாதத்தில் திறப்பு விழா…!!!

ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை டிசம்பர் மாதம் திறந்து வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை டிசம்பர் மாதத்தில் இந்தியா ஏற்க உள்ளது. இதனை முன்னிட்டு காந்தியடிகளின் சிலையை இந்தியா, ஐ.நா.விற்கு பரிசாக வழங்கியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் வடபகுதியில் இருக்கும் புல்வெளியில் இந்த சிலை நிறுவப்படவுள்ளது. டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு மத்திய வெளியுறவு மந்திரி செல்லும்போது அந்த சிலை திறக்கப்பட […]

Categories
உலக செய்திகள்

பெரிய மார்பகங்களால் இவ்வளவு பிரச்சினைகளா…. கை கொடுக்குமா பெண்ணின் முயற்சி…..!!!!

பிரபல நாட்டில் ஒரு பெண் பெரிய மார்பகங்களால் தினமும் பிரச்சினையை சந்தித்து வருகிறார். இங்கிலாந்து நாட்டில் உள்ள தென்மேற்கில்  ஜாஸ்மின் – பால் வில்லியம்ஸ்  என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5  வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் ஜாஸ்மின் சிறுவயதில் இருந்தே  உடல் பருமனுடன் காணப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடல் பருமனை விட அவருக்கு பெரிய மார்பு இருந்துள்ளது. இதனை பார்த்து அவரது நண்பர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். மேலும் அவர் உடை மாற்றும் […]

Categories
உலக செய்திகள்

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை… மருத்துவ உலகில் அதிசய நிகழ்வு…!!!

மெக்சிகோவில் ஒரு குழந்தை இரண்டு அங்குலம் நீள வாலுடன் பிறந்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது. மெக்சிகோவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஒரு கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை செய்து அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையின் பின்புறம் இரண்டு அங்குலம் கொண்ட வால் இருந்திருக்கிறது. Doctors are flabbergasted over the case of a baby girl who was born with an extremely rare 5cm-long “true […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் தான் உலகில் வலிமையான நாடு…. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தகவல்….!!!!!

உலகின் வலிமையான அணுசக்தி நாடாக வட கொரியா இருக்கும் என  தலைவர் கிம் ஜாங் உன்  கூறியுள்ளார். வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏவுகணை சோதனையில்  ஈடுபட்ட அனைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதுகுறித்து  வடகொரிய தலைவர்  செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை மிகவும்  வலுவான மூலோபாய ஆயுதம் ஆகும். […]

Categories
உலக செய்திகள்

இணையதள காதலனை சந்திக்க 5000 கிமீ பயணம்…. மின்வலையில் சிக்கிய உடல்… என்ன நடந்தது?…

மெக்சிகோவில் ஒரு பெண் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து தன் இணையதள காதலனை சந்திக்க சென்று பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் 51 வயதுடைய பிளாங்கா ஒலிவியா ஆரில்லேனோ கட்டிரெஸ்  என்ற பெண் இணையதளத்தில் ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்ற நபருடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலிக்க தொடங்கிய பிறகு நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். எனவே அந்த பெண் காதலரை சந்திப்பதற்காக உற்சாகத்துடன் 5000 கிலோமீட்டர் பயணித்து சென்றிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

ஆரம்பமானது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்….. வண்ணமயமாக மிளிரும் கிறிஸ்துமஸ் ரயில்…. மக்கள் உற்சாகம்…!!!

இங்கிலாந்து நாட்டில் வண்ணமயமான விளக்குகளோடு மிளிரும் கிறிஸ்துமஸ் ரயில் தன் சேவையை தொடங்கியுள்ளது. உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். இதில், பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் தற்போதே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தொடங்கி விட்டனர். வீடுகளில் வண்ணமயமான ஒளிரும் விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள் போன்றவை வீதிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பாக கிறிஸ்துமஸ் ரயில் கோலாகலமாக, […]

Categories
உலக செய்திகள்

சந்தேகத்தால் நடந்த விபரீதம்…. கொடூர கொலை…. 46 பேருக்கு மரண தண்டனை…!!!

அல்ஜீரியா நாட்டில் காட்டுத்தீயை உண்டாக்கியதாக ஒரு நபரை மக்கள் அடித்து கொன்றதால் 49 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அல்ஜீரியா நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து தீவிரமாக பரவியது. இதில் 90 நபர்கள் உயிரிழந்தனர். அப்போது, 38 வயதுடைய ஜமீல் பின் இஸ்மாயில் என்ற இளைஞர் தான் காட்டுத்தீயை ஏற்படுத்தியிருக்கிறார் என்று கிராம மக்களுக்கு சந்தேகம் உண்டானது. இதனால் இஸ்மாயில் காவல்துறையினரிடம் உதவி கேட்டிருக்கிறார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

திருடனை மடக்கி பிடித்த இந்தியர்…. பாராட்டு சான்றிதழ் வழங்கிய துபாய் காவல்துறை…!!!

துபாயில் திருடனை பிடித்துக்கொடுத்த இந்தியாவை சேர்ந்த இளைஞருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. துபாயின் தெஹ்ரா மாவட்டத்தில் 42, 50,000 திர்ஹாம் பணத்துடன் இருவர் சென்றிருக்கிறார்கள். அவர்களின் பின்னால் சென்ற ஒரு நபர் திடீரென்று அந்த பையை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டார். உடனே இருவரும் சத்தம் போட்டிருக்கிறார்கள். அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த கேஷுர் காரா சவாடா காருகேலா என்ற 32 வயது இளைஞர் அந்த திருடனை ஓடிச்சென்று பிடித்து விட்டார். அதன் பிறகு, காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

இந்திய ராணுவ மூத்த தளபதி கூறுவது கனவு…. அவரின் பேச்சு மாயை…. பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கை…!!!

பாகிஸ்தான் அரசு, காஷ்மீரை ஆக்கிரமிக்க தயார் என இந்தியாவின் ராணுவ மூத்த தளபதி தெரிவிப்பது மாயை எனக் கூறியுள்ளது. பாதுகாப்புத்துறை மந்திரியான ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன, இஸ்லாமாபாத் அதற்கான விலையை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இது குறித்து சமீபத்தில் இந்திய ராணுவ வடக்கு பிரிவு தளபதியான உபேந்திர திவேதி தெரிவித்ததாவது, இந்திய அரசின் எந்த உத்தரவையும் செயல்படுத்துவதற்கு இந்திய ராணுவம், தயார் நிலையில் இருக்கிறது. காஷ்மீரின் […]

Categories
உலக செய்திகள்

இருளில் மூழ்கிய உக்ரைன்…. 60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு…. அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அவதிப்படுவதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மின் நிலையங்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. சமீப நாட்களாக ரஷ்ய நாட்டின் ஆளில்லா விமானம், ஏவுகணைகள், உக்ரைன் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை தாக்கி வருகிறது. உக்ரைன்  நாட்டின் மின் நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவால் அழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானின் ஆதரவு வேண்டும்… இலங்கையில் நடக்கும் போராட்டம்…!!!

இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் வெளியில் மும்பை தாக்குதலை குறிப்பிட்டு தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் கடந்த 2008 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதி அன்று தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டனர். அந்த தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்த சிலர் உட்பட 166 பேர் பலியாகினர். தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகள் 9 பேரை பாதுகாப்பு படையினர் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் உச்சத்தை தொட்ட தொற்று….. பல நகரங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால்…. மக்கள் அவதி….!!!

சீன நாட்டில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்திற்குள் சீன நாட்டில் புதியதாக 31,454 பேருக்கு  கொரோனா நோய் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இவர்களில் 27,517 பேருக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த கொரோனா நோய் பாதிப்புகளால், அந்நாட்டில் பெரியளவில் ஊரடங்குகளை விதிக்கவும், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை நடத்தவும், […]

Categories
உலக செய்திகள்

தென்கொரிய நாட்டிற்கு…. கிம் ஜாங் உன்னின் சகோதரி விடுத்த மிரட்டல்…!!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தென் கொரிய நாட்டிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் வருடந்தோறும் கூட்டு போர் பயிற்சியை மேற்கொள்வது வடகொரியாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்து வருகிறது. இந்நிலையில், தென்கொரியா, வட கொரிய நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

பூமியை நெருங்கும் 4 சிறுகோள்கள்….. பாதிப்பை ஏற்படுத்துமா?…. நாசா அலெர்ட்……!!!!!

பூமியை நோக்கி வரக்கூடிய ஆபத்தான 4 சிறுகோள்கள் இன்று தாக்கக்கூடும் என நாசா தெரிவித்து இருக்கிறது. நாசாவின் கூற்று அடிப்படையில், இன்று பூமியின் மேற்பரப்புக்கு மிக அருகே வர இருக்கும் 4 சிறு கோள்களால் உலகில் பல விதமான மாற்றங்கள் ஏற்படலாம். ஏனென்றால் பூமியை நோக்கி அசுர வேகத்தில் வந்துகொண்டிருக்கும் 4 ஆபத்தான சிறு கோள்கள் இவை. அவற்றில் சில ஹைப்பர் சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வேகத்தில் பயணிக்கிறது என்பதும் கவலையளிக்கிறது. எனினும் ஆறுதல் தரும் செய்தியாக, […]

Categories
உலக செய்திகள்

2 நாட்களுக்குப் பிறகு…. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுவன் உயிருடன் மீட்பு….!!!!

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.  இந்தோனேசியா நாட்டில் மேற்கு ஜாவா தீவில்  சியாஞ்சூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6  ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பல கட்டிங்கள் இடிந்து விழுந்தது. இதில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உணவு பொருள்களுடன் இருந்த பார்சல்…. சுற்றி சுற்றி வந்த மோப்ப நாய்கள்…. எதற்காக தெரியுமா….?

ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த கார் ஒன்றில் போதை பொருள் இருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஜெர்மனி நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்குள் கார் ஒன்று நுழைந்தது. அந்த காரை  சுங்க அதிகாரிகளின் மோப்ப நாய் சுற்றி சுற்றி வந்தது. இதனை கண்ட சுங்க அதிகாரிகள் காரில் உள்ள பொருள்களை சோதனை செய்ய ஆரம்பித்தனர். அப்போது காரிலிருந்த ஒரு பையில் ஆரஞ்சு பழங்கள், முட்டைகள் மற்றும் உருளைக்கிழங்குகளோடு  ஒரு பார்சலும் இருந்ததை காவல்துறையினர்  கண்டுள்ளனர். இந்த பார்சலை அவர்கள் சோதனை செய்தபோது […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க்கிற்கு இப்படி ஒரு ரசிகரா?…. செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ஆசை… வைரலாகும் புகைப்படம்…!!!

எலான் மஸ்க்கின் பெயரை நெற்றியில் பச்சை குத்திக்கொண்ட தீவிர ரசிகரின் புகைப்படம்  இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய பிறகு, அந்நிறுவனத்தின் மேல் அதிகாரிகள்  மற்றும் பணியாளர்களை நீக்க அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதனால், அந்த நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் நாம் எப்போது வெளியேறுவோமோ என்ற பயத்துடனே  இருக்கிறார்கள். இந்நிலையில் எலான் மஸ்க் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு ரசிகர் தன் நெற்றியில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எலான் மஸ்க் என்று […]

Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நாடுகளின் அமைதிக்கு சமர்ப்பணம்…. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பிரார்த்தனை….!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய கிழக்கு நாடான கத்தாரில் தற்போது 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பலரும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து  பிரபல  கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்  போப் பிரான்சிஸ்  கூறியதாவது. நடைபெறும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி வீரர்கள், ரசிகர்கள் மற்றும் உலகம் முழுவதும் பார்க்கும் அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த நிகழ்வு ஒரு முக்கியமானது. ஏனென்றால் நாடுகளின் சந்திப்பு […]

Categories
உலக செய்திகள்

OMG: தொழுகை செய்ய வந்த குடும்பம்…. திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு…. தீவிர விசாரணையில் போலீசார்…..!!!!

பிரபல நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான ஆப்கானிஸ்தானின்  தலைநகரில் முஸ்லிம்களின் வழிபாட்டு  தளம்  ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று ஏராளமானோர் தொழுகை செய்வதற்காக வந்திருந்தனர். அப்போது அங்கு திடீரென நுழைந்த சிலர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு  […]

Categories

Tech |