Categories
உலக செய்திகள்

நாங்கள் எப்போதும் ரொம்ப உஷார்…. பிரபல நாட்டில் “சீனா செய்த ரகசிய வேலை”…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!!

பிரபல நாட்டில் சீனா 2  ரகசிய காவல் நிலையங்களை வைத்துள்ளது ஜெர்மனி நாட்டில் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான 2 ரகசிய காவல் நிலையங்களை  அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது, “எங்கள்  நாட்டின் தலைநகரில்  இந்த காவல் நிலையம் அமைந்துள்ளது. சீனா இந்த காவல் நிலையங்களை அங்கீகாரமற்ற முறையில் தகவல்களை சேகரிக்க பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் கேள்விக்குரிய இந்த காவல் நிலையங்கள் சீன புலம்பெயர்ந்த நபர்களால் நடத்தப்படுகிறது. ஆனால் ஜெர்மன் குடிமக்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்கலாம். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பயங்கரம்…. குண்டு வெடிப்பில் தரைமட்டமான கட்டிடம்…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

பிரிட்டன் நாட்டின் குடியிருப்பு கட்டிடத்தில் குண்டு வெடிப்பு நடந்ததில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் ஜெர்சி தீவில் இருக்கும் செயின்ட் ஹீலியர் என்னும் நகரில் மூன்று தளங்கள் உடைய கட்டிட பகுதியில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. குண்டு வெடிப்பு சத்தம் கேட்ட சில நொடிகளில் கட்டிடம் விழுந்து தரைமட்டமானது. அதில் வசித்த மக்கள் இடுப்பாடுகளில் மாட்டிக் கொண்டனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினரும், மீட்பு குழுவினரும் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க வங்கியின் துணை தலைவராக…. இந்திய வம்சாவளி பெண் தேர்வு..!!!

அமெரிக்க நாட்டின் ஒரு வங்கியினுடைய துணைத் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியினரான ஒரு பெண்ணை நியமித்திருக்கிறார்கள். இந்திய வம்சாவளியினரான 54 வயதுடைய சுஷ்மிதா சுக்லா என்ற பெண்ணை அமெரிக்க நாட்டின் நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவராக நியமித்திருக்கிறார்கள். அவர் காப்பீட்டு துறையில் அதிக அனுபவம் கொண்டவராக இருந்திருக்கிறார். எனவே அந்த வங்கியின் ஆளுநர்களின் குழுவானது, அவரை நியமிக்க அங்கீகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அந்த வங்கியினுடைய துணை தலைவராக பொறுப்பேற்பார் […]

Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்… பிரதமருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்…!!!

வங்கதேசத்தின் பிரதமரை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக நாட்டில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முழக்கமிட்டு வருகிறார்கள். அதன்படி கோலாப்பாக் விளையாட்டு மைதானத்தில் மக்கள் ஒன்று திரண்டு ஷேக் ஹசீனா, ஒரு வாக்குத்திருடர் என்று முழக்கமிட்டனர். மேலும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக திகழும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியினுடைய தலைமை அலுவலகத்தை பாதுகாப்பு படை முற்றுகையிட்டிருக்கிறது. இதனால், […]

Categories
உலக செய்திகள்

இவர்தான் மரண வியாபாரியா?…. விக்டர் பவுட்டை விடுதலை செய்த அமெரிக்கா…. எதற்கு தெரியுமா….!!!!!

ரஷியா விடுத்த கோரிக்கையை ஏற்று அமெரிக்கா மரண வியாபாரி விக்டர் பவுட்டை விடுதலை செய்துள்ளது உக்ரைன் மீது ரஷியா 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து  லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அமெரிக்கா ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.இதனால் அமெரிக்கா ரஷ்யா இடையே மோதல் […]

Categories
உலக செய்திகள்

தியாக பூமியின் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள்… உக்ரைனியர்களுக்காக அழுத போப் பிரான்சிஸ்….!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் பற்றி பேசிய போது போப் பிரான்சிஸ் கண் கலங்கி அழுதது, காண்போரை கலங்கச் செய்துள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக சென்றிருக்கிறார். அப்போது உக்ரைன் நாட்டு மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதன்பின், மக்கள் முன்னிலையில் உரை நடத்தியிருக்கிறார்.  அதற்கு பிறகு, உக்ரைனியர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் பற்றி பேசினார். திடீரென்று அமைதியான அவர், கண்ணீர் விட்டு அழுது விட்டார். சிறிது நேரத்தில் மீண்டும் பேச்சை […]

Categories
உலக செய்திகள்

மனிதநேய உதவிக்கான தடைக்கு விலக்கு வழங்க தீர்மானம்…. வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா… என்ன காரணம்?…

ஐக்கிய நாடுகளின் மனிதநேய உதவிகளுக்கு தடை விதிக்க விலக்கு கோரும் தீர்மானத்திற்கு  இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை? என்பதற்கு விளக்கம் தெரிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், அயர்லாந்தும், அமெரிக்காவும் வரைவு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன. அதாவது, மனிதநேயம் தொடர்பான உதவிகளுக்கான முயற்சி தடை செய்யப்படுவதில் விலக்கு அளிக்க இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 14 நாடுகள் வாக்களித்தன. பெரும்பான்மை பெற்றதால் இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்தியா இந்த வாக்களிப்பை நிராகரித்துவிட்டது. […]

Categories
உலக செய்திகள்

உலக கோப்பை போட்டியில் நடந்த துயரம்… புலம்பெயர்ந்த தொழிலாளி பலி…!!!

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வரும் கத்தார் நாட்டில், பிலிப்பைன்ஸின் தொழிலாளி ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வருடத்திற்கான FIFA உலகக்கோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதில், அலெக்ஸ் என்ற நபர் சவுதி அரேபிய தேசிய அணியினுடைய பயிற்சி முகாமான சீலைன் ரிசார்ட்டில் இருக்கும் வாகனம் நிறுத்தும் இடத்தில் விளக்குகளை பொருத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அந்த தொழிலாளி நடந்து சென்ற போது திடீரென்று வளைவிலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார். அவர், தலைகீழாக விழுந்ததில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு தொடர்ந்து பின்னடைவு…. கொத்து கொத்தாக உயிரிழக்கும் ரஷ்யப்படை…. தற்போது வரை 93,000 வீரர்கள் பலி…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய போரில் தற்போது வரை 93,000-த்திற்கும் மேற்பட்ட ரஷ்யப்படையினர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 10 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. போரின் தொடக்கத்தில் ரஷ்யா ஆக்கிரமித்த கெர்சன் உட்பட முக்கியமான பகுதிகளை சமீப நாட்களாக ரஷ்யப்படையினர் இழந்து வருகிறார்கள். இதனால், ரஷ்யா பெரும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. Hot. pic.twitter.com/IW83f7swDp — Defense of Ukraine (@DefenceU) December 8, 2022 எனினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் […]

Categories
உலக செய்திகள்

இளவரசி டயானாவுடன் பேசும் பேரன்…. வெளியான நெகிழ்ச்சி வீடியோ…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகன் ஆர்ச்சி, தன் பாட்டியான மறைந்த இளவரசி டயானாவின்  புகைப்படத்தை பார்த்து பேசும் வீடியோ நெட்பிலிக்ஸ் தொடரில் வெளியாகியிருக்கிறது. நெட்பிலிக்ஸ் இணையதளத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகனின் ஆவண தொடர் வெளிவந்துள்ளது. அதன் முதல் தொடரில் இளவரசர் ஹாரியின் மகனான ஆர்ச்சி தன் பாட்டியான, மறைந்த இளவரசி டயானாவின் புகைப்படத்தை பார்த்து பேசுவது இடம்பெற்றிருக்கிறது. This is the moment when I just lost it and […]

Categories
உலக செய்திகள்

ஆட்சியை கலைக்க முடிவெடுத்த அதிபர் கைது…. பெரு நாட்டில் பரபரப்பு…!!!

பெருநாட்டின் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் ஆட்சி கலைக்கப்பட்டு, புதிய தேர்தலை நடத்த முயற்சித்த சமயத்தில் அதிபர் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், அதிபருக்கு ஆதரவாக 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மாறாக அவரை எதிர்த்து 101 வாக்குகள் கிடைத்திருக்கிறது. இதனால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து விட்டனர். இதனால் துணை அதிபராக இருக்கும் Dina […]

Categories
உலக செய்திகள்

மஸ்க்கின் அடுத்த அதிரடி… ட்விட்டரில் 150 கோடி கணக்குகள் நீக்கப்படும்…. வெளியான அறிவிப்பு…!!!

எலான் மஸ்க் 150 கோடி ட்விட்டர் கணக்குகளை விரைவில் நீக்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகின் இரண்டாம் பணக்காரராக திகழும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக வாங்கிய பின், மேல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது, நிர்வாக குழுவை மொத்தமாக கலைத்தது, அதிகாரப்பூர்வ புளூ டிக் கணக்கிற்கு கட்டணம் அறிவித்தது என்று தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவாக சுமார் 150 கோடி twitter கணக்குகளை நீக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார். அதாவது பல […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு பைத்தியம் இல்லை…. உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல்?….விளக்கம் அளித்த புதின் ….!!!!

ரஷிய அதிபர் புதின் அணு  ஆயுத தாக்குதல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ரஷியா  அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் நேற்று ரஷிய அதிபர் புதின் மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாடல் நடத்திய போது கூறியிருந்ததாவது, “எங்களிடம் பலர் நீங்கள்   அணு ஆயுதங்களை பயன்படுத்துவீர்களா என கேட்கிறார்கள். நாங்கள் பைத்தியம் பிடிக்கவில்லை. இந்நிலையில் அணு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….!! வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லும் புதின்….? என்ன காரணம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

போரில் தோல்வியடைந்த புதின் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன்  மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். மேலும் ரஷியா உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்துக் கொண்டது.  இந்நிலையில் தங்களது பகுதிகளை  உக்ரைன்  மீண்டும் மீட்டது. தற்போது அதிபர் புதின் உக்ரைன் போரில் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓட திட்டம் […]

Categories
உலக செய்திகள்

முகப்பருக்களுக்கு மருந்து எடுத்த கர்ப்பிணி பெண்… பக்க விளைவுகளால் ஏற்பட்ட துயரம்…!!!

ஸ்விட்சர்லாந்து நாட்டில் கர்ப்பமாக இருந்த பெண் முகத்தில் இருந்த பருக்களுக்கு மருந்து எடுத்தது, அவரின் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்குவதற்காக  சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் கர்ப்பம் தரித்திருக்கிறார். அதன்பிறகு, அவருக்கு குழந்தை பிறந்து விட்டது. இந்நிலையில், தன் குழந்தை வாய் பேச முடியாமல் இருப்பதாகவும், கற்பதில்  குறைபாடு இருப்பதாகவும் கூறி, தனக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மீது அந்த பெண் […]

Categories
உலக செய்திகள்

உலகின் சிறந்த பாஸ்ப்போர்ட்கள் கொண்ட நாடுகள்…. வெளியான பட்டியல்… கடைசி இடத்தில் எந்த நாடு தெரியுமா?….

உலகில் எந்த நாடுகளின் பாஸ்போர்ட் வலிமையானது என்பது தொடர்பான இந்த வருடத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியாகியிருக்கிறது. வருடந்தோறும் Henly Passport Index என்ற குடிவரவு ஆலோசனை நிறுவனமானது உலகின் பலம் மற்றும் பலவீனமான கடவுச்சீட்டுகளின் தரவரிசையை வெளியிடும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான கடவு சீட்டு தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ள நாடு ஜப்பான் ஆகும். அந்நாட்டின் பாஸ்போர்ட் உலகிலேயே அதிக வலிமையான பாஸ்போர்ட் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 193 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல […]

Categories
உலக செய்திகள்

திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை…. அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு…!!!

தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை அமெரிக்க நாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் கோயில்களில் வைக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த சிலைகளும் தொன்மையான பொருட்களும் திருடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி அந்த சிலைகளை மீட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது கடந்த 1966 ஆம் வருடத்தில் காணாமல் போன நடனமாடும் கிருஷ்ணரின் சிலை அமெரிக்க நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. தங்கச்சி மடம் ஏகாந்த ராமசாமி கோவிலில் […]

Categories
உலக செய்திகள்

காவல்நிலையத்தில் நேர்ந்த பயங்கரம்…. மூவர் உடல் சிதறி பலியான பரிதாபம்…என்ன நேர்ந்தது?…

இந்தோனேசிய நாட்டில் காவல் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மூவர் உடல் சிதறிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசிய நாட்டின் பாண்டுங் நகரில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் வழக்கம் போல் நேற்று காவல்துறையினர் அணிவகுப்பு பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர், கையில் கத்தியுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்தார். இதனால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சுற்றி வளைத்த போது, திடீரென்று அந்த நபர் தன் உடலில் […]

Categories
உலக செய்திகள்

உலக பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு…. 2-ஆம் இடத்திற்கு சென்ற எலான் மஸ்க்… முதலிடம் யார் தெரியுமா?…

உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த எலான் மஸ்க் இரண்டாம் இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் முதல் இடத்தை பிடித்திருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு சென்றிருக்கிறார். முதலிடத்தில் லூயிஸ் விட்டன்  நிறுவன சிஇஓ பெர்னார்டு அர்னால்டு இடம்பெற்றிருக்கிறார். இவருக்கு 15,30,866 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் சொத்தை விட 3,295 கோடி அதிக சொத்து வைத்திருக்கிறார் பெர்னார்ட். அதாவது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை […]

Categories
உலக செய்திகள்

“துருக்கியில் பயங்கரம்!”… நாடாளுமன்றத்தில் மோதல்…. காயமடைந்த எம்.பி மருத்துவமனையில் அனுமதி…!!!

துருக்கி நாட்டில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்குள் சண்டை ஏற்பட்டதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பட்ஜெட் தொடர்பான ஆலோசனை நடந்திருக்கிறது. அப்போது திடீரென்று ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் இரண்டு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கினர். அப்போது ஆளும் கட்சியின் ஜாபர் இசிக், எதிர்க்கட்சியை சேர்ந்த உசேன் ஓர்சின் என்பவரின் முகத்தில் பலமாக அடித்தார். இதில் அவர் […]

Categories
உலக செய்திகள்

இது வெறும் waste…. சீன தடுப்பூசியை தூக்கி வீசிய “மாடர்னா மற்றும் சைபர் தடுப்பூசி”….. கொந்தளிக்கும் நாட்டு மக்கள்….!!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. சீனாவில்  கடந்த 2019-ஆம் ஆண்டு  உலகில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.  இதனை கட்டுப்படுத்துவதற்காக மாடர்னா, சைபர் என்ற 2 சர்வதேச  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் பல நாடுகள் பயன்படுத்தி கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டது. ஆனால் சீனா இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த மறுத்து […]

Categories
உலக செய்திகள்

இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?…. கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளித்த ஜெர்மனி…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டு அரசு கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் தற்போது அதிக அளவில் கஞ்சா உபயோகத்தில் இருக்கிறது. இதனால்  மக்கள்  மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் கனடா, அமெரிக்கா, உருகுவே, பிரான்ஸ், போர்ச்சுகல்  ஆகிய நாட்டில் புற்றுநோய், வாந்தி, தண்டுவட பாதிப்பு, கால் வலி போன்ற கஞ்சா  நோய்களுக்கு மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஜெர்மனி கஞ்சாவை  பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான சட்டம் வருகின்ற 2024 […]

Categories
அரசியல் உலக செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…. கர்ப்பிணியை கடத்தி கொன்று குழந்தை திருட்டு… தம்பதி கைது…!!!

மெக்சிகோ நாட்டில் கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்று கொலை செய்து அவரின் வயிற்றிலிருந்த குழந்தையை ஒரு தம்பதி திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்சிகோவில் உள்ள வெராகுரூஸ் என்ற நகரத்தில் ஒரு பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 20 வயதுடைய ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் என்ற அந்த கர்ப்பிணி பெண்ணை ஒரு தம்பதியர் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது, ஒரு தம்பதி இணையதளத்தின் வழியே ரோசா […]

Categories
உலக செய்திகள்

இது உண்மைதானா?…. சோதனைக்காக விலங்குகளை கொன்னு குவிக்கும் எலான் மஸ்க் நிறுவனம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

எலான் மிஸ்கின்  நிறுவனம் மீது விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசைகள் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு பொறியாளர்கள் குழுவை சேர்த்து நியூராலிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மனிதனின் மூலையில் பொருத்தும் சிப்களை  தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சிப்களை  பக்கவாதம் வந்தவர்களுக்கு மூளையில் பொருத்துவதன் மூலம் நரம்பியல் பிரச்சனைகளை தீர்க்க உதவுவதோடு, பார்வையற்றவர்களால் பார்க்க முடியும்  என […]

Categories
உலக செய்திகள்

இனி லிவிங் டுகெதரில் வாழ்ந்தால் “இதுதான் தண்டனை”…. பிரபல நாட்டில் இயற்றப்பட்ட புதிய சட்டம்…. போராட்டத்தில் குவிந்த மக்கள்….!!!!!

பிரபல நாட்டில் தவறான முறையில் உடலுறவு வைத்துக் கொள்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் திருமணமானவர்கள் தங்களது உறவினை தாண்டி மற்றொருவருடன் உடலுறவு வைத்து வருகின்றனர். இதற்கு  தனியாக எந்த  சட்டமும் இயற்றப்படவில்லை. இந்நிலையில்  பிரபல நாடான இந்தோனேசிய அரசு  விதிமுறைகளை  அமல்படுத்த  முடிவு செய்துள்ளது. அதில் பெண்ணோ, ஆணோ ஒருவரை  திருமணம் செய்து  தங்களது வாழ்க்கை துணையாக ஏற்ற பிறகு மற்றொருவருடன் உறவு வைத்துக் கொள்வதற்கு தடை விதித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இனி பூமியிலிருந்து விண்வெளி தகவல்களை தெரிந்து கொள்ளலாம்….. பிரம்மாண்டமாக அமைக்கப்படும் தொலைநோக்கி மையம்…. எங்கு தெரியுமா?…!!!!

பிரபல நாட்டில் தொலைநோக்கி  மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் விஞ்ஞானிகள் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். அதேபோல் தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் அமெரிக்க, சீனா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில்   பிரம்மாண்டமான தொலைநோக்கியை  அமைக்க முடிவு செய்தது. இது  ஆஸ்திரேலியாவில் அமைக்கப்படுகிறது. இதற்கு   16 நாடுகள் ஒத்துழைப்பு அளித்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மரம் போன்று  1 லட்சத்து 31 ஆயிரம் ஆண்டனாக்கள்  தொகுப்பாக இணைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் […]

Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”.. பதறி ஓடிய ஊழியர்… இறந்த நபரின் உடலிலிருந்து என்ன வந்தது தெரியுமா?…

அமெரிக்க நாட்டில் உயிரிழந்த ஒரு நபரின் தொடை பகுதியிலிருந்து ஒரு பாம்பு உயிரோடு வெளியில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் பணியாளரான ஜெர்சிகா லோகன் என்ற 31 வயது பெண் 9 வருடங்களாக இந்த பணியில் இருக்கிறார். இவர் தான் சந்தித்த அதிர்ச்சியான அனுபவத்தை கூறியிருக்கிறார். உயிரிழந்த நபர் ஒருவரின் உடலிலிருந்து ஒரு பாம்பு உயிரோடு வெளியில் வந்திருக்கிறது. அந்த நபரின் தொடையிலிருந்து பாம்பு வந்ததை கண்டவுடன் ஜெசிகா பதறிக்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

நாசானா சும்மாவா?…. பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்…. எப்போம் தெரியுமா?…. நாசா தகவல்….!!!!!

நாசா அனுப்பிய ஓரியன் மின்கலம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறது. அமெரிக்க நாட்டின் விண்வெளி நிறுவனமான நாசா பல ராக்கெட்டுகளை தயாரித்து  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் தற்போது மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டம் ஆர்டெமிஸ் 1  என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் கேப் கேனவரல் ஏவுதளத்தில் 3 மனித மாதிரிகளுடன் ஓரியன் விண்கலத்தை சுமந்து கொண்டு எஸ்.எல். எஸ் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. […]

Categories
உலக செய்திகள்

இவர்தான் மத போதகரா?…. பிரபல நாட்டில் “மகள் உள்ளிட்ட 20 பெண்களை திருமணம் செய்த ஆசாமி”….. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் ஒருவர் தனது மகள் உள்ளிட்ட 20 பெண்களை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ நகரில் மத போதகரான  சாமுவேல் ராப்பிலி பேட்மேன்  என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு  ஒரு குழுவின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டு இவர்  தன்னை ஒரு தீர்க்கதரிசி என கூறி வந்துள்ளார். மேலும் இவர்  தனது மகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துள்ளார். அதில் பாதி பேர்  […]

Categories
உலக செய்திகள்

தயவு செய்து இதை திரும்ப கொண்டு வராதீங்க…. பெண்களுக்கு ஆதரவாக திரும்பிய ஈரான் அரசு…. எச்சரிக்கை விடுக்கும் உலக நாடுகள்….!!!!!

ஹிஜாப்  போராட்டத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஆதரவாக பல நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2  மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் மாஷா என்ற இளம் பெண்ணை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. மேலும் ஆயிரக்கணக்கான பெண்கள் ஹிஜாப்பை கழற்றி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் மத சுதந்திரம் எப்படி இருக்கிறது?…. தொடர்ந்து கண்காணிக்கும் அமெரிக்கா…!!!

அமெரிக்கா, இந்திய நாட்டின் மத சுதந்திர நிலையை உன்னிப்பாக கண்காணிப்போம் என கூறி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் சர்வதேச மத சுதந்திர ஆணையமானது, மக்கள் அவரவர் மத நம்பிக்கைகளை கடைபிடிக்க உலக நாடுகள் சுதந்திரம் அளிக்கிறதா? அல்லது மக்களை மதத்திற்காக கொடுமை செய்து தண்டனை, கொலைகள் போன்றவற்றை நடத்துகின்றனவா? என்பதை கணக்கில் வைத்து சில நாடுகளின் பட்டியலை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆணையம் வெளியிடும் அறிக்கையை வைத்து அமெரிக்கா உலக நாடுகளில் மத சுதந்திரத்தின் தரம் குறித்து […]

Categories
உலக செய்திகள்

கடலில் விழுந்த விமானம் …. 2 பெண்கள் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற நகரத்திலுள்ள விமான நிலையத்திலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஆண் விமானி ஒருவரும், பெண் பயணிகள் இருவரும் உள்ளனர். இந்நிலையில் இந்த விமானம் வெனிஸ் நகருக்குள் நுழையும் போது திடீரென மாயமானது. இதனை அடுத்து இந்த விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க்கை இன்ஸ்டாகிராமில் விமர்சித்த…. பிரபல நாட்டு ராப் பாடகர்…. எதற்காக தெரியுமா….?

ராப் பாடகரான கன்யே வெஸ்ட், எலான் மஸ்க்கை உருவக்கேலி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  அமெரிக்க நாட்டின் ராப் பாடகரான கன்யே வெஸ்டின் பலமுறை கிராமிய விருதுகளை வென்றவராவர். இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். கன்யே வெஸ்டினின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. இவரின் சர்ச்சைக்குரிய பதிவையடுத்து டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கன்யே வெஸ்டின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து கன்யே […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் ஆக்கிரமித்த காஷ்மீரை”…. இந்தியாவால் ஒருபோதும் மீட்க முடியாது…. பாக். அதிரடியில் புதிய ராணுவ தளபதி….!!!!

இந்தியா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ளவும், பதில் தாக்குதல் நடத்தவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.  கடந்த மாதம் 24 – ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டிற்கு புதிய ராணுவ தளபதியாக அசின் முனீர் பொறுப்பேற்றார். இவர் அந்நாட்டின் ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற பின் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அசிம் முனீர் கூறியதாவது,  “கில்ஜித் […]

Categories
உலக செய்திகள்

உளவு பார்த்த 4 பேருக்கு…. தூக்கு தண்டனை வழங்கிய ஈரான்…. காரணம் என்ன…. ?

இஸ்ரேல் – ஈரான் இரு நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகவே ஈரான் செயல்பட்டு வருகின்றது. இஸ்ரேல் நாட்டின் மீது சிரியா பகுதியிலிருந்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகிறது. ஈரான் நாட்டின் அணு ஆயுத வல்லமை பெறுவதை விரும்பாத இஸ்ரேல் நாடு அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே […]

Categories
உலக செய்திகள்

நான் நலமாக இருக்கிறேன்…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிபர் புதின்…. வைரலாகும் புகைப்படம்….!!!!!

பிரபல நாட்டு அதிபர் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றி தன்னுடன் நினைத்துக் கொண்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷிய அதிபர் புதின் தனது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார்.இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்கு மனசாட்சி இல்லையா?…. விலங்குகளை “கொன்னு குவிக்கும் எலான் மஸ்கின் நிறுவனம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

எலான் மஸ்கின் பிரபல நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பணக்காரர்களின் வரிசைகள் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க் . இவருக்கு சொந்தமாக  பல நிறுவனங்கள் உள்ளது. அதேபோல் கடந்த மாதம் பிரபல ஊடகமான டுவிட்டரை  வாங்கினார். இந்த நிலையில் இவரின் நியூராலிங்க் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்துவதற்கான பரிசோதனை செய்து வருகிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ!!…. பிரபல நாட்டில் ” ஏற்பட்ட நிலச்சரிவு”…. கொத்து கொத்தாக உயிரிழந்த மக்கள்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில்  27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரக்கா நாடான கொலாம்பியாவில் அமைந்துள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அப்பகுதியில் அமைந்துள்ள நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வாழும் ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று திடீரென அப்பகுதியில்  நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பிரபல நாட்டில் ” பெண்களின் பல ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…. எதற்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!!

பிரபல நாட்டில் பாலியல் பலாத்காரச் சட்டத்தை திருத்தம் செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. உலக பணக்கார நாடுகளில்  ஒன்றாக சுவிட்சர்லாந்   விளங்குகிறது. இந்த நாட்டில்  வாழும் பெண்களை யாரேனும்  கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தாலும், அதற்கு அந்த பெண் புகார் அளித்தால் மட்டுமே அது கற்பழிப்பு குற்றமாக கருதப்படுகிறது. இது அந்த நாட்டின் பாலியல் பலாத்காரச் சட்டத்திலும் இருக்கிறது. இந்த நிலையில்  பாலியல் பலாத்காரச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை. மேலும்  ஒரு பெண் எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் குழந்தைகளுக்கு…. வெடிகுண்டு என்று தான் பெயரிட வேண்டும்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு…!!!

வடகொரிய அரசு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு செயற்கைக்கோள், வெடிகுண்டு என்று பெயர்கள் வைக்குமாறு உத்தரவிட்டதோடு மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது. வடகொரிய அரசு பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு செயற்கைக்கோள், விசுவாசம் வெடிகுண்டு, என்று பெயர்கள் வைக்க வேண்டும் என அறிவித்திருக்கிறது. இவ்வாறு பல பெயர்கள் கூறப்பட்டிருக்கிறது. தேசப்பற்றை மக்களிடம் வளர்க்கும் வகையில், அந்த பெயர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், அன்பானவர், பேரழகு என்று தென் கொரியா பயன்படுத்தியது போல அன்பு தொடர்பான பெயர்களை வடகொரியா […]

Categories
உலக செய்திகள்

உலக கோப்பை கால்பந்து போட்டி…. காலிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி…. கொண்டாடிய அதிபர் மேக்ரோன்…!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் பிரான்ஸ் அணி காலிறுதிக்குள் முன்னேறியதை அந்நாட்டு அதிபர் மேக்ரோன் கொண்டாடியிருக்கிறார். பிரான்ஸ் அணியானது உலககோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. பிரான்ஸ் அணியின் ஒலிவியர் ஜிரூட் 44-ஆம் நிமிடத்தில் கோல் அடித்தார். அவர் கணக்கை தொடங்கிய பிறகு, விறுவிறுப்பாக மைதானத்தில் சுற்றி வந்த எம்பாப்வே 74 மற்றும் 90-ஆம் நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். En quarts ! pic.twitter.com/8GS5TTFrep — Emmanuel Macron (@EmmanuelMacron) […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு…. 2000 மக்கள் வெளியேற்றம்…!!!

இந்தோனேசிய நாட்டில் மிகப்பெரிய எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருக்கும் லுமாஜாங் என்ற நகரில் செம்மேரு  என்ற 12000 அடிகள் உயரமுடைய மிகவும் பெரிதான எரிமலை அமைந்திருக்கிறது. இந்நிலையில் பலத்த மழையால் அந்த எரிமலையின் குவி மாடம் சாய்ந்தது. அதன் பிறகு, அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியேறியது. சுமார் 5 ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் புகைகள் காணப்பட்டது. அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சாம்பல் பரவியதால், […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. வெளிநாட்டு டாலர்களை அள்ளி வரும் இந்தியர்கள்…. உலக வங்கி தகவல்….!!!!

உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது இந்தியாவை சேர்ந்த ஏராளமானோர் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல  நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு மாதம் தோறும் பணம் அனுப்புவது வழக்கம். இதுகுறித்து ஆண்டுதோறும் உலக வங்கி  அறிக்கை வெளியிடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு உலக வங்கி  வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது “வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள்   மூலம் இந்த ஆண்டில் அதிக அளவில்  இந்தியாவிற்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. கடந்த […]

Categories
உலக செய்திகள்

இது தெரியாம போச்சே!!…. பல நாடுகளுக்கு role model இந்தியாவா?…. பிரபல நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தகவல்….!!!!

ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது ஜி 7 நாடுகள் குழுவின் தலைமை பொறுப்பை பிரபல நாடான  ஜெர்மனி ஏற்றுள்ளது. இதனால் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அன்னாலெனா  போர்பாக்  இந்தியாவிற்கு வருவதாக  தகவல்கள் வெளியானது. இது குறித்த அவர் கூறியதாவது “இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும்  உள்ளது. மேலும் பல்வேறு உள் சமூக சவால்கள் இருக்கிறது. ஆனால் இந்தியா பல நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. மேலும் உக்ரைன்   ரஷிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் பாவம் சும்மா விடுமா?…. அதிபர் புதினின் பரிதாப நிலை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து பிரபல ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில்  இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளை நோக்கி அகதிகளாக சென்றனர். இந்த தாக்குதல் தற்போதும் தீவிரமடைந்துள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதிபர் புதின் திடீரென படிக்கட்டில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

மதக் குருக்கள் மீது பொருளாதார தடையா?…. உக்ரைன் அரசின் அதிரடி நடவடிக்கை….!!!!

உக்ரைன் அரசு ரஷ்ய சார்பில் கிறிஸ்தவ மத குருக்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 10 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரினால் இருதரப்பிலும் உயிர் சேதம் அதிகமாகியுள்ளது.  இதனால் உக்ரைனில் உள்ள  லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து உக்ரைன் அரசு ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றது. மேலும் உக்ரைன் நாட்டிற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

மூத்த உறுப்பினர்களே….!! என் கேள்விக்கு பதிலளியுங்கள்…. கடும் கோபத்தில் மன்னர் சார்லஸ்…. நடந்தது என்ன….?

பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி வெளியிடவுள்ள புத்தகத்தில் கமிலா குறித்து தவறான தகவல் குறிப்பிட்டுருந்தால் மன்னர் சார்லஸ் தகுந்த நடவடிக்கை எடுப்பார். பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி தனது 416 பக்க புத்தகத்தை வருகிற 10-ஆம் தேதி வெளியிடவுள்ளார். இந்த புத்தகத்தில் உள்ள கேள்விக்கு ராஜ  குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தங்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று இளவரசர் ஹரி கூறியுள்ளார். மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரி மீதான பாசம் காரணமாக ஒரு அளவிற்கு அனைத்தையும் பொறுத்துக் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் விலை வரம்பை நிர்ணயித்த ஐரோப்பிய ஒன்றியம்… நிராகரித்த ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணையின் விலை வரம்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயம் செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து ஜி7 இல் உறுப்பினர்களாக இருக்கும் பணக்கார நாடுகள் இந்த விலையை நிர்ணயம் செய்திருக்கின்றன. மேலும் ரஷ்ய நாட்டிலிருந்து உலக நாடுகளுக்கு கிடைக்கும் எண்ணெய் தடையில்லாமல் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா…. ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர்…!!!

இந்தியா, ஜி20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்றதற்கு அமெரிக்க அதிபர் ஆதரவு அளித்திருக்கிறார். இந்தோனேசிய நாட்டில் நடந்த ஜி-20 மாநாட்டின் இறுதியில் அந்த அமைப்பின் இந்த வருடத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. அடுத்த வருடத்தில் அதற்கான மாநாடு இந்தியாவால் தலைமை ஏற்று நடத்தப்பட இருக்கிறது. அதற்கான பொறுப்பு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜி20 மாநாடு அடுத்த வருடம் நடைபெற்று முடிவடையும் வரை அதன் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் தான் இருக்கும். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான்… கச்சா எண்ணெய் வழங்கி உதவும் சவுதி அரேபியா…!!!

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு சவுதி அரேபியா நிதியுதவியும், கச்சா எண்ணையும் வழங்கியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மேலும் சமீபத்தில் கொட்டி தீர்த்த பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் கடும் நெருக்கடி நிலையை அந்நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தானிற்கு பல நாடுகள் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தற்போது சவுதி அரேபியா, பாகிஸ்தான் நாட்டிற்கு மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியும், 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]

Categories

Tech |