உக்ரைன் நோக்கி ஏவிய ஏவுகணை ரஷ்யாவை தாக்கிய சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ரஷ்ய வீரர்கள் எஸ் -300 என்ற 6 ஏவுகணைகளை உக்கிரைன் நோக்கி ஏவினர். ஆனால் விண்ணில் ஏவப்பட்ட 6 ஏவுகணைகளில் ஒரு ஏவுகணை திடீரென கட்டுப்பாட்டை இழந்து திரும்பி ரஷ்யாவில் உள்ள பெல்கோரோட் பகுதியை தாக்கியுள்ளது. இந்த பகுதி […]