Categories
உலக செய்திகள்

முடிவுக்கு வராத உக்ரைன்-ரஷ்யா போர்…. திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாக்கிய ஏவுகணை….. அதிர்ச்சியில் ரஷ்ய அரசு….!!!!

உக்ரைன் நோக்கி ஏவிய ஏவுகணை ரஷ்யாவை தாக்கிய சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ரஷ்ய வீரர்கள் எஸ் -300 என்ற 6  ஏவுகணைகளை உக்கிரைன்  நோக்கி ஏவினர். ஆனால் விண்ணில் ஏவப்பட்ட 6 ஏவுகணைகளில்  ஒரு ஏவுகணை திடீரென கட்டுப்பாட்டை இழந்து திரும்பி ரஷ்யாவில் உள்ள பெல்கோரோட்  பகுதியை  தாக்கியுள்ளது. இந்த பகுதி […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபட்சே வெளிநாடு செல்லலாம்…. அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்….!!!

இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபட்சே  வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம்  அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்சே தான் காரணம் என கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கோத்தபய ராஜபக்சே  நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற அவர் கடந்த ஜூலை 13-ஆம் தேதி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து…. “இதுதான் காரணமாம்”….!!!!!

பிரித்தானியாவில் நிலவும் எரிசக்தி கட்டண உயர்வால் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரும் நகரங்களில்  ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வண்ண வண்ண விளக்குகளால் கலை கட்டும். ஆனால் இந்த வருடம் பிரித்தானியாவில் மின் சக்தி கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் மில்லியன் கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  வணிக நிறுவனங்களும் இந்த முறை வண்ண வண்ண அலங்காரங்கள் செய்யாது என கூறியுள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்யும் செரீனா வில்லியம்ஸ்…. பிரியா விடை அளித்து வரும் ரசிகர்கள்….!!!!

27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்திலிருந்து நிறைவு பெறும் செரீனா வில்லியம்ஸ்க்கு  பலரும் பிரியாவிடை அளித்து வருகின்றனர். அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்துள்ளார். இவர் 23 முறை கிராண்ட்ஸ்லாம்  பட்டங்களை பெற்றுள்ளார். மேலும் இவர் தனது கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா வீராங்கனையான  அஜ்லா  டோமலஜனோவிக் என்பவருடன்  மோதினார். அதில் தோல்வியடைந்த அஜ்லா  டோமலஜனோவிக்  தனக்கு ஆதரவளித்த பெற்றோர் மற்றும் சகோதரிக்கு நன்றி தெரிவித்தார். இதனையடுத்து  தனது பயணத்தை […]

Categories
உலக செய்திகள்

“வெளுத்து வாங்கும் மழை” 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்ற பாகிஸ்தான்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

பாகிஸ்தானில் பருவ மழை பெய்து வருவதால் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்றம் மந்திரி தெரிவித்துள்ளார். மேலும்  இந்த வெள்ளத்தால் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து  6000-க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும், நாடு முழுவதும் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், […]

Categories
உலக செய்திகள்

உயிரை காவு வாங்கிய ஆலங்கட்டி மழை…. பீதியில் இருக்கும் மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!!

ஸ்பெயினின் வட கிழக்கு பகுதியில் கேட்டா லோனியாவில்  ஆலங் கட்டி மழைபெய்ததால் ரோட்டில் நடந்து சென்றவர்கள் பலத்த காயமடைந்தனர். 10 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த மழையால் 50க்கும் அதிகமானோருக்கு எலும்புகள் உடைந்ததாக கூறப்படுகிறது. கற்களைப் போன்று விழுந்த ஆலங்கட்டிகளால் வீடுகளின் மேற்கூரைகள், மின்கேபிள்கள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியது. மேலும் ஆலங் கட்டி விழுந்ததில் ஜிரோனா என்ற 20 மாத குழந்தையின் மண்டை உடைந்தது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சைப் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. […]

Categories
உலகசெய்திகள்

தொற்று அதிகரிக்க இதுவும் காரணம்…. பிரபல நாட்டில் 50,000 பேர் பாதிப்பு…. வெளியான தகவல்…!!

ரஷியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து கொண்டே செல்கிறது. 2-வது நாளாக இன்று 50,000-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், அந்த நாடு முழுவதும் 51,699 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மார்ச் 9-ஆம் தேதிக்கு பிறகு ஒரு நாளில் ஏற்பட்ட அதிக பாதிப்பாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றால் 92 பேர் இறந்துள்ளனர். கொரோனா தொற்றின் புதிய மாறுபாடுகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

உலக வர்த்தக அமைப்பின் 12-வது மாநாடு…. மீன் வளத்தை அதிகப்படுத்த உடன்பாடு…. வெளியான சில தகவல்கள்…!!

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனீவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 12-வது மந்திரிகள்  மாநாட்டில் மீன்வளத்தை அதிகப்படுத்தும் வகையில் மீன்பிடித்தலை கட்டுப்படுத்தி கடல் வளத்தை உறுதி செய்வது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது. இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பின் துணை பொதுச்செயலாளர் ஷியாங்சென் சாங், மீன்பிடித்தல் சலுகை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மீன்பிடித்தல் சலுகைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை உலக வர்த்தக அமைப்பு மேற்கொண்டு வரும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டை ஆட்டிப்படைக்கும்…. குரங்கம்மை நோய் தொற்று…. குழந்தைகள் உட்பட 18,989 பேர் பாதிப்பு….!!

அமெரிக்கா முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து உலக நாடுகளை குரங்கம்மை நோய் அச்சுறுத்தி வருகின்றது. இந்த நோய்த்தொற்றை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் 11 மாகாணங்களைச் சேர்ந்த 31 குழந்தைகள் குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு… 50 லாரிகளில் காய்கறி அனுப்பிய ஈரான், ஆப்கான் நாடுகள்…!!!

பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதால், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து லாரிகளில் காய்கறிகள் அனுப்பப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்நாட்டில், காய்கறிகளின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. எனவே, ஈரான், ஐம்பது லாரிகளில் காய்கறிகளை பாகிஸ்தானிற்கு அனுப்பியிருக்கிறது. அந்த லாரிகள், டஃப்டான் மற்றும் சமன் ஆகிய எல்லைகளின் வழியே வந்தடைந்திருக்கிறது. மேலும் தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளும் மிகப்பெரிய லாரிகளில் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று ஈரான் நாட்டிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கை திரும்பிய கோட்டபாய ராஜபக்சே…. பங்களாவை சுற்றி பலத்த பாதுகாப்பு…!!!

இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே நாடு திரும்பியிருக்கும் நிலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். எனவே, அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். மாலத்தீவிற்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு தாய்லாந்துக்கு சென்று விட்டார். […]

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் £110m வென்ற அதிர்ஷ்டசாலி…. யாரென்று தெரியவில்லை…. வெளியான அறிவிப்பு..!!!

பிரிட்டன் நாட்டில் லாட்டரியில்  £110m யூரோ மில்லியன் தொகையை வென்ற நபர் யார்? என்று தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. பிரிட்டன் நாட்டில் நேற்று 07,12,13,20, 45, 03 மற்றும் 12 என்ற அதிர்ஷ்ட எண்களை உடைய டிக்கெட்டை வைத்திருக்கும் நபர், £110m யூரோ மில்லியன்கள் பரிசு தொகையை வென்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நேஷனல் லாட்டரி கேம்லாட்டினுடைய ஆலோசகராக இருக்கும் ஆண்டி கார்ட்டர் கூறியதாவது, லாட்டரி டிக்கெட் வாங்கிய வீரர்கள் தங்கள் டிக்கெட்டுகளில் இருக்கும் எண்களை சரியாக […]

Categories
உலக செய்திகள்

ஆற்றலை சேமிக்க என்ன செய்ய வேண்டும்?.. சுவிஸ் மக்களுக்கு சில அறிவுரைகள்….!!!

ஸ்விட்சர்லாந்து அரசு ஆற்றலை சேமிக்க தங்கள் மக்களுக்கு சில வழிமுறைகளை கூறியிருக்கிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் இப்போது ஆற்றல் பற்றாக்குறை இல்லை. எனினும் ஆற்றலை அவசியத்திற்காக மட்டும் பயன்படுத்திவிட்டு, சேமிக்க வேண்டும் என்று ஆற்றல் துறை அமைச்சராக இருக்கும் Simonetta Sommaruga கூறியிருக்கிறார். சில நாட்கள் ஆற்றல் பற்றாக்குறை உண்டானாலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு 100 பில்லியன் ஸ்விஸ் பிராங்குகள் இழப்பு உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் ஆற்றலை சேமிக்கும் சில வழிமுறைகளை நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறது. அதன்படி, […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அடைக்கலம் கேட்கும் நித்யானந்தா…. அதிபருக்கு எழுதிய பரபரப்பு கடிதம்…!!!

நித்தியானந்தா இலங்கையில், அடைக்கலம் தருமாறு கோரி அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்தியானந்தா என்ற சாமியார் மீது பல புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், கைலாசா என்று தனக்கென்று தனியாக ஒரு ராஜ்ஜியம் நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் தாருங்கள் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பியிருக்கிறார். இது குறித்து, அவர் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, எனக்கு […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணிகள்…. இந்தியரை கடுமையாக திட்டிய அமெரிக்கர்…!!!

போலந்தில், இந்தியரை ஐரோப்பாவை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணிகள் என்று கூறி அமெரிக்க சுற்றுலா பயணி இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இனரீதியாக தாக்கப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், போலந்து நாட்டிற்குச் சென்ற அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், ஒரு இந்தியரை பார்த்து, வீடியோ எடுத்துக்கொண்டே, எதற்காக போலந்து நாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள்? அமெரிக்க நாட்டிலும் பல பேர் இருக்கிறீர்கள், என்று கேட்டுள்ளார். மேலும், ஒட்டுண்ணி […]

Categories
உலக செய்திகள்

ஆள் யாரும் இல்லாத நடுக்காடு….. விமானத்திலேயே பிரம்மாண்ட வீடு…. காட்டிக்கொடுத்த கூகுள்…. திகைத்து போன பெண்….!!!!!

விமானத்தையே தங்கும் விடுதியாக Airbnb நிறுவனம் மாற்றி இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. எதேச்சையாக இணையத்தில் ஹோட்டல்களை தேடிய ஒரு பெண் இந்த இடத்தை கண்டதும் திகைத்துப் போயிருக்கிறார். இந்நிலையில் இந்த விமான விடுதியில் தங்கியிருக்கும் அப்பெண் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விடுதிகளை வாடகைக்கு அளிக்கும் சேவையை வழங்கி வரும் Airbnb நிறுவனத்தின் வாயிலாக Abbi எனும் பெண் இந்த விமான விடுதியை கண்டுபிடித்திருக்கிறார். மத்திய அமெரிக்காவில் கோஸ்டாரிக்கா […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் முன்னாள் பிரதமர் மனைவிக்கு…. 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. இனி என்ன நடக்கும்…. விரிவான அலசல்….!!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆட்சிக் காலத்தில் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் ஊழல் செய்தது உறுதியான நிலையில், அவருக்கு அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மலேசியாவின் முன்னாள் முதல் பெண்மணி ரோஸ்மா மன்சோர், அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதற்கு லஞ்சம் கேட்டு பெற்றதற்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும், 216 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் […]

Categories
உலக செய்திகள்

நெருங்கும் பிரிட்டன் தேர்தல்…. வெல்லப்போவது யார்?.. பரபரப்பை உண்டாக்கிய ஆய்வுகள்…!!!

பிரிட்டனில் பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய நேரம் நெருங்கி வரும் நிலையில் ஆய்வில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் நாளை மறுநாள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். பல சர்ச்சைகள் ஏற்பட்டதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து, நாட்டு வழக்கத்தின் படி, கன்சர்வேட்டிவ் கட்சி தான் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். இந்த பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் பலரும் களமிறங்கினர். எனினும், அனைத்து நிலைகளையும் கடந்து, ரிஷி சுனக் மற்றும் லிஸ் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மனித உரிமை மீறல் விவகாரம்…. கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை….!!

சீனாவில் மனித உரிமை மீறல் குறித்த விவகாரத்தில் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா  நாட்டில் வடமேற்கில் ஜின்ஜியாங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த மாகாணத்தில் பல லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர் என்று உலகம் முழுவதும் தெரிய வந்துள்ளது. ஆனால் இதனை சீனா  மறுத்து வந்துள்ளது. இதற்கிடையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் அலுவலகம் சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் […]

Categories
உலக செய்திகள்

காங்கோவில் விபத்துக்குள்ளான விமானம்…. காயமடைந்த விமான பணியாளர்கள்….!!!

காங்கோ நாட்டின் ஐ.நா சபையினுடைய ஹெலிகாப்டர் திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் நிர்வகித்து வரும் ஐ.நா சபையினுடைய மனிதாபிமான சேவைகளுக்கான ஹெலிகாப்டர், வடக்கு கிவு மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த போது, கோமா நகரத்திற்கு பக்கத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், அந்த விமானத்தின் ஊழியர்கள் மூவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திடீரென்று இந்த விபத்து ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்று ஐ.நா உலக […]

Categories
உலக செய்திகள்

ஆண்களின் விந்தணுவில் ஆபரணமா….? அசத்திய கனேடிய பெண்…. குவியும் ஆர்டர்கள்….!!!!

ஆண்களுடைய விந்தணுவில் கனடிய பின் ஒருவர் நகை செய்து அசத்தியுள்ளார். உலகத்தில் உள்ள அனைவராலும் பெரிதும் விரும்பி வாங்கப்படுவது ஆபரணங்கள் தான். அதுவும் பெண்களுக்கு ஆபரணத்தின் மேல் உள்ள மோகம் சற்றும் குறையாது. தற்போது பெண்களுக்கு இணையாக ஆண்களும் ஆபரணத்தின் மேல் அதிக நாட்டம் கொள்ள ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக நமது மனதிற்கு நெருக்கமானவர்களால் வாங்கி தரப்படும் நகைகள் அல்லது நமக்கு பிடித்தவர்களை ஞாபகப்படுத்தும் நகைகள் எப்போதுமே நமக்கு சிறப்பானவை தான். அப்படித்தான் கனடாவை சேர்ந்த அமாண்டா […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் கிழக்குப்பகுதிகளை கைப்பற்ற… காலக்கெடுவை நீட்டித்த புடின்… வெளியான அறிவிப்பு..!!!

ரஷ்ய அதிபர், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முக்கியமான நகரங்களை ஆக்கிரமிக்க வைத்திருந்த காலக்கெடுவை அடுத்த மாதம் நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு எதிரான ரஷ்யப்போர் ஏழு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் Donetsk என்னும் முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்ய படையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. ரஷ்ய படையினர் Luhansk பிராந்தியத்தை கைப்பற்றினாலும், டொனெட்ஸ்க் பகுதியை மொத்தமாக கைப்பற்றுவதில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபரின் திட்டத்தின் படி, கிழக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல இந்திய கனேடிய இயக்குனர் கொலை…. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

கனடா நாட்டின் சர்ரேயில் பிரபல இந்திய கனேடிய இயக்குனர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கனேடிய இயக்குனரான மணி அமர் கனடா நாட்டின் சர்ரேயில் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் வசித்த பகுதியில் அருகில் குடியிருப்பவர்களுக்கு இடையே நடந்த மோதலில் இவர் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பில் ஒரு நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமர், திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி, ஆசியாவை சேர்ந்த இளைஞர்கள் தீங்கிழைக்கும் குழுக்களோடு சேர்ந்து […]

Categories
உலக செய்திகள் வானிலை

கொட்டித்தீர்க்கும் கனமழை…. வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பால்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

பாகிஸ்தான் நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடும் வெள்ளம் சூழ்ந்து சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது என தேசிய பேரிடர் வேளாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து  கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஸவாட் பள்ளத்தாக்கின் அருகே உள்ள […]

Categories
உலக செய்திகள்

JUST MISSல எஸ்கேப்….!! நூலிலையில் உயிர் தப்பிய துணை அதிபர்…. பரபரப்பில் பிரபல நாடு….!!!!

கொலை முயற்சியிலிருந்து அர்ஜெண்டினாவின் துணை அதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார். தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றாக விளங்குவது அர்ஜெண்டினா. இதன் துணை ஜனாதிபதியாக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் என்ற பெண் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மறுத்து வருகிறார். குறிப்பாக அடுத்த மாதம் அர்ஜெண்டினாவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது அவர் மீதான […]

Categories
உலக செய்திகள்

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை…. பச்சிளம் குழந்தையின் மண்டை உடைந்து பலி…. பீதியில் பொதுமக்கள்….!!!

ஆலங்கட்டி மழையால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள வடகிழக்கு பகுதியில் கேட்டாலோனியா அமைந்துள்ளது. இந்த பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இந்த ஆலங்கட்டிகள் ஒரு டென்னிஸ் பந்து அளவுக்கு இருந்துள்ளது. இந்நிலையில் ஆலங்கட்டி மழை பெய்த போது சாலையில் நடந்து சென்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு வீட்டின் மேற்கூரைகள், ஜன்னல்கள் போன்றவைகளும், சாலையில் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடிகளும்  உடைந்து சுக்கு நூறாகியது. அதன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து சென்ற “லேடி செஷ்மா” கப்பல்…. நடுக்கடலில் ஏற்பட்ட விபரீதம்…. ஜலசந்தியில் பரபரப்பு….!!!!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த கப்பல் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளது. உக்ரேனில் உள்ள துறைமுகத்தில் இருந்து  173 மீட்டர் நீளம் கொண்ட “லேடி செஷ்மா” கப்பல் 3 ஆயிரத்து  173  டன் சோளத்தை ஏற்றி  கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென கப்பலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் போஸ்பரஸ் ஜலசந்தியில் கப்பல் கரை ஒதுங்கியது. இதனால் போஸ்பரஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படகுகளை கொண்ட அந்த ராட்சத  கப்பலை நகர்த்தும் பணி […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை….. அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்…. அதிகாரிகள் அளித்த தகவல்….!!!!

விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். லண்டனில் ஹீத்ரோ  விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று விமான நிலையத்தில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் வெடிகுண்டாக இருக்கலாம் என கூறி அச்சம் அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களை விமான நிலையத்திலிருந்து வெளியேற்றினர். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஜெர்மனி விமானிகள்…. ரத்து செய்யப்பட்ட 800 விமானங்கள்…!!!

ஜெர்மன் நாட்டில் விமானிகள் பணி நிறுத்தம் செய்ததால் lufthansa நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜெர்மன் நாட்டின் வெரினிகுங் காக்பிட் என்னும் விமானிகள் சங்கம், இன்று பணி நிறுத்தம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனால் நாட்டின் lufthansa என்னும் விமான  நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்தாகி இருக்கிறது. 5000-த்திற்கும் அதிகமான விமானிகளுக்கு இந்த வருடத்தில் 5.5% சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்காக, இன்று முழுக்க பணி நிறுத்தம் […]

Categories
உலக செய்திகள்

தேர்தலில் முறைக்கேடு…. மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு… 3 வருடங்கள் சிறை தண்டனை…!!!

மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சான் சுகிக்கு தேர்தல் முறை கேடு வழக்கில் மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆம் வருடத்தில் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி வெற்றியடைந்து ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் அந்நாட்டின் ராணுவம் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி, ஆட்சியை கைப்பற்றி விட்டது. மேலும் நாட்டின் தலைவரான ஆங் சான் சுகியை வீட்டு சிறையில் அடைத்தது. இது […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. 200 அடிக்கு சாலையை மூடிய தக்காளிகள்…. பிரபல நாட்டில் பரிதாபம்….!!

கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுமார் 1,50,000-க்கும் அதிகமான தக்காளிகள் சாலையில் கொட்டி போக்குவரத்தில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில்  ஏற்பட்ட சாலை விபத்தில் சுமார் 1,50,000-க்கும் அதிகமான தக்காளிகள் சாலையில் கொட்டி போக்குவரத்தில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் கலிபோர்னியா நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் மீது தக்காளியை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மோதியது. பிறகு அங்குள்ள செண்டர் மீடியனில் லாரி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் அதிரடி நடவடிக்கை…. 400 சீனூக் ஹெலிகாப்டர்கள் பறக்க தடை….!!

அமெரிக்க ராணுவம் சுமார் 400 சினூக் ஹெலிகாப்டர்களின் செயலாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  போயிங் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சினூக் ஹெலிகாப்டர் அமெரிக்க ராணுவ வீரர்களை  அழைத்துச் செல்லவும், சரக்குகளை ஏற்றிச் செல்லவும் 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அடிக்கடி எஞ்சின் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவதை தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்புப் படையில் பயன்பாட்டிலுள்ள 400 சினூக் ஹெலிகாப்டர்களையும் பயன்பாட்டிலிருந்து நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய விமானப் படையில் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்பாட்டில் […]

Categories
உலக செய்திகள்

திருமண விழாவில் அதிர்ச்சி சம்பவம்…. வாயில் நுரை தள்ளிய மணமக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நைஜீரியாவில் மணமகன் உட்பட 6 பேர் வாயில் நுரை தள்ளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் ஒபின்னா மற்றும் அவரது மனைவி நெபெச்சி ஆகியோரின் திருமண விழாவின் போது அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மணமக்கள் மற்றும் 14 விருந்தினர்கள் வாயில் நுரை தள்ளி சுருண்டு விழுந்துள்ளனர். ஆனால் சம்பவயிடத்திலேயே 33 வயதான மணமகனும் மேலும் ஐவரும்  உயரிழந்துள்ளனர். மணமகள் நெபெச்சி மற்றும் 7 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாடு முற்றிலுமாக உடைந்து விடவில்லை…. தகவல் வெளியிட்டுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன்….!!

பிரித்தானியா முற்றிலும் உடைக்கப்படவில்லை என்று அந்நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறும் போரிஸ் ஜான்சன்  தெரிவித்துள்ளார். பிரித்தானியா நாட்டில் எரிசக்தியின் விலைகள் அதிகரித்து வருவதற்கு மத்தியில், அந்நாட்டின் வருடாந்திர பணவீக்கம் 20% -க்கும் மேல் போகலாம் என்று கோல்டன் சாக்ஸ் மதிப்பிட்டு இருந்தது. மேலும் இதற்கு முன்னதாக, எரிவாயு மற்றும் மின்சார சந்தைகளின் அலுவலகம் (Ofgem) பிரித்தானியாவில் எரிசக்திக்கான விலை வரம்பு அக்டோபர் 1 முதல் ஆண்டுக்கு £3,549 ஆக உயரும் என்று அறிவித்துள்ளது. இதனால் பிரித்தானியாவின் எதிர்கால […]

Categories
உலக செய்திகள்

பேய்கள் உள்ளதா….? சிங்கப்பூரை உலுக்கிய சம்பவம்…. இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்….!!

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இளம் பெண் நீதிமன்றத்தில் தனது வேதனையான அனுபவத்தை சாட்சியமளித்துள்ளார். சிங்கப்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் சிங்கப்பூர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் வீடுகளில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். அந்த வீட்டின் 38 வயதான உரிமையாளர் காதல் ஜோடியிடம் இந்த வீடுகள் உள்ள பகுதியில் பேய்கள் நடமாடுவதாகவும் தாங்கள் அடிக்கடி தாய்லாந்து சென்று அதற்கு மாந்திரீக பரிகாரம் செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அந்த காதல் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு வெள்ளத்தில்…. சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு…. இரங்கல் தெரிவித்த வெள்ளை மாளிகை….!!

பாகிஸ்தான் நாட்டில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு மந்திரி தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான் நாட்டில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த மழைப்பொழிவினால் நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளத்தினால் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் கொட்டி தீர்த்த கனமழை , வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்  என தேசிய […]

Categories
உலக செய்திகள்

சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கு…. பிரபல நாட்டை சேர்ந்தவரின்…. தமிழக சொத்துகள் முடக்கம்….!!

சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில், இலங்கையை சேர்ந்தவர் தமிழ்நாட்டில் வாங்கிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இலங்கை நாட்டை சேர்ந்தவர் குணசேகரன் என்ற பெரமா குமார். இவர் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனி கோர்ட்டு, குணசேகரனுக்கும், வேறு சிலருக்கும் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனை காலம் முடிந்தவுடன், அவர்கள் தங்களது அடையாளத்தை மாற்றிக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். குணசேகரனும், அவருடைய மகன் திலீப்பும் போலி அடையாள அட்டைகளை […]

Categories
உலக செய்திகள்

பரபரப்புடன் நடந்து முடிந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல்…. 50 ஆண்டுகளுக்கு பின் பதவியை கைப்பற்றிய ஆளும் கட்சி…. கொண்டாட்டத்தில் பிரபல நாடு….!!

அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மேரி பெல்டோலா வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் எம். பி.யாக அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்த டான் யெங் இருந்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அங்கு கடந்த 16-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் மேரி பெல்டோலாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சாரா பாலினும்  போட்டியிட்டனர். இதில் சாரா […]

Categories
உலக செய்திகள்

SHOCKING: பெற்ற பிள்ளைகளை கொன்று…. படுக்கையறையில் பாதுகாத்த கொடூர தாய்…. சோகம் நிறைந்த பின்னணி….!!!!

தன் 2 குழந்தைகளை கொலைசெய்து அழுகிய உடல்களை 15 தினங்களாக படுக்கையில் வைத்திருந்ததாக சந்தேகத்தின்படி தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேஸ் நாட்டில் குராபுவா என்ற பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தம் பிள்ளைகள் இருவரையும் கொலைசெய்த 31 வயதான Eliara Paz Nardes, தினமும் வேலைக்கும் சென்றுள்ளார். மேலும் குடியிருப்பை தூய்மை செய்வதிலும் தவறியதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தன் வழக்கறிஞர் நண்பர் ஒருவரிடம் Eliara Paz Nardes உண்மையை ஒப்புக்கொண்டு உதவி […]

Categories
உலக செய்திகள்

நான் இப்படித்தான்…. 50 வயதிலும் 5 வயது போல…. கார்ட்டூன் டிரஸ் போடும் விசித்திர பெண்…. காரணம் என்ன….????

எவ்வளவுதான் பெரியர்வர்களாக இருந்தாலும், குழந்தைதனமான செய்கைகள் ஒவ்வொருவரிடமும் இருக்கும். அந்த செய்கைகள் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என தெரியாது. அந்த அடிப்படையில் 50 வயது பெண் ஒருவர் தான் இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளார். அதாவது அந்த பெண் தன் வாழ்வை கேர் ஃப்ரீ ஆக வாழ்ந்து வருகிறார். சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த 50 வயதுடைய அந்த பெண் நாம் சிறு வயதில் பார்த்த டிஸ்னி கார்ட்டூன்களில் வரும் கதாபாத்திரங்களை போல தான் […]

Categories
உலக செய்திகள்

தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான விமானம்… காயங்களுடன் தப்பிய விமானி…!!!

அபுதாபிக்கு சென்ற சிறிய வகை க்ளைடர் விமானம் தரையிறங்கும் போது என்ஜின் பழுதாகி  விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஒரு என்ஜின் உடைய சிறிய வகை க்ளைடர் விமானம், அபுதாபிக்கு புறப்பட்டிருக்கிறது. அந்த விமானம் தரையிறங்க போகும் சமயத்தில், திடீரென்று என்ஜினில் பழுது உண்டானது. எனவே, தலைநகரில் இருக்கும் தனியார் விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு பதிலாக, விமானி அவசரமாக அபுதாவில் இருக்கும் ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரையிறக்கினார். அப்போது வாகனம் இறங்கும் இடத்தில் விபத்து ஏற்பட்டது. அதன் இறக்கை […]

Categories
உலக செய்திகள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் விண்வெளி புகைப்படங்கள்…. நாசா வெளியிட்ட ‌இசை வீடியோ….. இணையத்தில் வைரல்….!!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பி இருக்கிறது. இந்த தொலைநோக்கி விண்வெளியை துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. இந்த தொலைநோக்கி வெளியிடும் புகைப்படங்களால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில் பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பில் இருந்து பிரபஞ்சம் உருவானதாக விஞ்ஞானிகள் நம்பினாலும், பல்வேறு கேள்விகளுக்கு  விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி விலகாத மர்மங்களை கண்டுபிடிப்பதற்காகதான் நாசா நிறுவனம் சுமார் 80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஜேம்ஸ் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை…. இந்திய கர்ப்பிணி பெண் பலி…. பதவி விலகிய சுகாதாரத்துறை மந்திரி…!!!

போர்ச்சுக்கலில், இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், சுகாதாரத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.   இந்தியாவை சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் போர்ச்சுக்கலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்தது. எனினும், குறை மாதத்தில் பிறந்திருக்கிறது. அந்த மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதிப்பதற்கான பிரிவில், இடம் இல்லை. எனவே, வேறு மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

சீன கடலோர வான் பகுதியில் நுழைந்த ஆளில்லா விமானம்…. தைவான் படை சுட்டு வீழ்த்தியது…!!!

தைவான் ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சீன நாட்டின் தீவினுடைய வான் பகுதிக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக்கொண்டிருக்கிறது. எனவே, தைவான் நாட்டிற்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் சென்று வந்ததை கடுமையாக எதிர்த்தது. அதற்காக தைவான் எல்லை பகுதியில் போர் பயிற்சியும் மேற்கொண்டது. இந்நிலையில், சீன நாட்டின் கடலோரத்தில் இருக்கும் ஷியு தீவினுடைய வான் பகுதியில் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. 20 ஆயிரம் முறை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞன்….!!!!!

அமெரிக்க நாட்டின் ஓஹியோ மாகாணத்தில் 20 வயது இளைஞர் மீது ஆயிரக்கணக்கான தேனீக்கள் கொட்டப்பட்ட பின், அவர் தற்போது வென்டிலேட்டரில் உயிர் ஆதரவில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கிறது. ஆஸ்டின் பெல்லாமி (Austin Bellamy) என்ற அந்த இளைஞன் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை தன் நண்பருக்காக எலுமிச்சை மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக தேனீக் கூட்டில் வெட்டப்பட்டதால் ஆயிரக்கணக்கான தேனீக்கள் அவரது முகம், கழுத்து என தலையை மொத்தமாக சூழ்ந்து கொட்டியுள்ளது. அவரது […]

Categories
உலக செய்திகள்

சந்திரனுக்கு ஆய்வுக்கலன் அனுப்பும் நாசா… எப்போது?… வெளியான தகவல்…!!!

நாசா விண்வெளி ஆய்வு மையம் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் சோதனை முயற்சிக்கான  ஆய்வுக்கலனை நாளை மறுநாள் அனுப்பவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதற்கான சோதனை முயற்சியாக அந்த துணைக்கோளுக்கு ராக்கெட் மூலமாக ஆய்வுக் கலன் நாளை மறுநாள் அனுப்பப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பு, கடந்த திங்கட்கிழமை அன்று நாசா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் சோதனை முயற்சியை மேற்கொண்டது. அப்போது திடீரென்று இயந்திரத்தல் […]

Categories
உலக செய்திகள்

“வரலாறு காணாத மழை” வெள்ளத்தில் மூழ்கிய பாகிஸ்தான்…. அமெரிக்காவின் மனிதாபிமான உதவி…!!!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமெரிக்கா உதவி செய்வதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் முதல் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதோடு விலை நிலங்களும் சேதமானதால் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்த மழை வெள்ளத்தில் சிக்கி 1100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மழையால் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்கா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் மனித உரிமை மீறல்….. பட்டியலிட்டு காட்டிய ஐநா…. பகீர் பின்னணி இதோ….!!!!

சீனா மனித உரிமை மீறல்களை செய்துள்ளதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது. ஐநா மனித உரிமைகள் ஆணையம் சீனா மனித உரிமைகளுக்கு எதிராக செய்துள்ள குற்றங்கள் தொடர்பான பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் சீன நாட்டில் உள்ள ஜின்ஜியாங் பகுதியில் உய்குர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சிறுபான்மை மக்கள் மீது சீனா கடுமையான மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் கடந்த 2017-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து ஐநா சபையின் கவனத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

தண்ணீரில் தத்தளித்த தாய்…. 10 வயது சிறுவனின் துரித செயல்…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

அமெரிக்க நாட்டின் ஓக்லஹோமாவிலுள்ள ஒரு வீட்டில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், நீரில் தத்தளித்துக் கொண்டுள்ளார். தாய் குளித்து கொண்டிருந்த நிலையில் நீரை வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டதால் உடனே கீழே நின்ற 10 வயது மகன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் மறுகணமே படியேறி தாயை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்பின் உடனே நீரில் குதித்த சிறுவன் தன் தாயாரை பிடித்தபடி படிக்கட்டு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்… பாதிக்கப்பட்ட 30 லட்சம் குழந்தைகள்…. யுனிசெப் அறிக்கை…!!!

பாகிஸ்தான் நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் உண்டான கடும் வெள்ளத்தில் 30 லட்சம் குழந்தைகள் பாதிப்படைந்திருப்பதாக யுனிசெப் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, கடும் வெள்ளத்தில் சிக்கி 350 குழந்தைகள் உட்பட 1100 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரில் பரவும் நோய்களாலும், தகுந்த உணவு இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டும் குழந்தைகள் பாதிப்படைவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜூலை மாதத்தில் ஆரம்பித்த பருவ மழை […]

Categories

Tech |