Categories
உலக செய்திகள்

குப்பை தொட்டியில் தலை…. குடியிருப்பில் உடல் ….. போலீசை அதிர வைத்த சம்பவம் …!!

மனித தலையை வெட்டி குப்பைத் தொட்டியில் வீசி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஸ்பெயினில் உள்ள Huelva நகரில் மனித தலையை வெட்டி குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ள சம்பவத்தை பார்த்த சிலர் அந்த அதிர்ச்சியை பெரிதாக எண்ணவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் சந்தேகத்தின் காரணமாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வெட்டப்பட்ட தலையை கைப்பற்றினர். மேலும் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இக்கொடூர சம்பவம் குறித்து […]

Categories
உலக செய்திகள்

அஞ்சல் பெட்டியில் பன்றி இறைச்சி…. அம்மாவின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை…. புகார் அளித்த மகன்…. வழக்கை ஏற்க மறுத்த அதிகாரிகள்…!!!

மர்மநபர்கள் பன்றி இறைச்சியை இஸ்லாமிய குடியிருப்பின் முன்பு வீசிய சம்பவத்திற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். சுவிட்சர்லாந்த் நாட்டின் சூரிச் மாகாணத்தில் துருக்கிய குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று, அவர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் பெட்டியில் மர்ம நபர்கள் பன்றி இறைச்சியை வைத்து திணித்து விட்டு மாயமாகியுள்ளனர். உடனே இதுகுறித்து 31 வயதுடைய நபர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகாரி ஒருவர் வந்து விசாரணை மேற்கொண்டதில், புகார் அளித்த நபர் குடியிருப்பு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” முன்னேறும் சீனா…. விநியோகம் எப்போது…? வெளியான முக்கிய தகவல்…!!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், தற்போது அவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசி வயதானவர்கள் இடையே வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் ஆக்ஸ்போர்ட் மற்றும் ஜெர்மனியில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் இந்த வருடம் தயாராக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேபோல லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி மனிதர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா வைரஸ்க்கான  நோய் […]

Categories
உலக செய்திகள்

பிரச்சினைகள் வருகிறதா…? கையாளும் வழிமுறைகள்…. வெளியான காணொளி…!!!

மனிதர்கள் அனுபவிக்கும் சூழ்நிலைகளை எவ்வாறாக கையாள வேண்டும் என்று பார்வையாளர்களுக்கு இலங்கை கலைஞர்கள் காணொளியாக விளக்கியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய விஷயங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று இலங்கை கலைஞர்கள் மிகச் சிறப்பாக காணொளியில் விளக்கி வருகின்றனர். தற்போது இலங்கைத் தமிழர் பாஸ்கியின் “பட்டிதொட்டி” என்ற குறும்படத்தின் 24வது பாகத்திற்கு “விளைவு வரும் போது விழிப்புடன் இரு” தலைப்பினை கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். பிரச்சினைகள் வரும் போது […]

Categories
உலக செய்திகள்

அந்த நாடுதான் டார்கெட்…. தாக்குதல் நடத்த தயார்…. 20 வயது வாலிபரின் அதிர்ச்சி வாக்குமூலம் …!!!

தீவிரவாதம் தொடர்பான சந்தேகத்தில் கைது செய்த வாலிபரின் வாக்குமூலம் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெர்மனியில் Badenwurttemberg மாகாணத்தில் காவல்துறையினர் கடந்த 30ம் தேதியன்று குடியிருப்பு பகுதியில் புகுந்து 20 வயது வாலிபரை தீவிரவாத தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்த வேண்டும் மற்றும் அது போன்ற தீவிரவாத தாக்குதலில் நானும் ஈடுபட தயாராக உள்ளேன்” என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவலின் […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபரின் கொடூர செயல்…. “வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” காவல்துறை எச்சரிக்கை…!!!

மர்ம நபர் ஒருவர் கூர்மையான கத்தியால் கண்மூடித்தனமாக பலரை குத்தி கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவில் கியூபெக் நகரில் இருக்கும் ஹில் பகுதியின் Chateau Frontenac அருகில் மர்ம நபர் ஒருவர் கூர்மையான கத்தியால் பலரை குத்தியுள்ள சம்பவம் சனிக்கிழமையன்று நடந்துள்ளது. இச்சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை” கொரோனா இரண்டாவது அலை…. சிக்கும் உலக நாடுகள்…. சீனா தப்பிக்கும்…!!!

மருத்துவ ஆலோசகர் ஒருவர் கொரோனாவின் இரண்டாவது அலை உலக நாடுகளை மொத்தமாக புரட்டி எடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா தொற்று நோயின் முக்கிய மருத்துவ ஆலோசகராக செயல்பட்டு வருபவர் Dr .Zhong Nanshan ஆவார். தற்போது இவர் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உலகில் உள்ள பல நாடுகளை புரட்டி எடுத்து வரும் நிலையில் அதன் தாக்கம் கடுமையான விளைவுகளை […]

Categories
உலக செய்திகள்

வாலிபரின் கவனக்குறைவு…. பறிபோன நண்பணின் உயிர்…. 40,60,424 ரூபாய் வழங்கிய அரசு…!!!

ஓட்டுநர் உரிமம் பெறாத வாலிபருடன் சென்ற நண்பன் விபத்தில் உயிரிழந்த சம்பவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் Groubunden பகுதியில் வசிக்கும் 18 வயது வாலிபர் தனது பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு அவ்வப்போது வெளியே போய் விடுவாராம். இதனையடுத்து சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் அந்த வாலிபர் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காரை வேகமாக ஓட்டி இருக்கிறார். அதே போல் அதற்கு அடுத்த நாள் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டும்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
உலக செய்திகள்

“அதிகாரிகளின் மெத்தனம்” ஊடுருவிய தீவிரவாதி… பழியில் இருந்து தப்பிக்க முயலும் அரசு…!!!

கிறிஸ்தவ ஆலயத்திற்குள் தீவிரவாதி நுழைந்து தாக்குதல் நடத்தியததற்கு அதிகாரிகளின் மெத்தனம் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாட்டைச் சேர்ந்தவர் Brahim Aouissaoui (21). இவர் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இத்தாலிக்கு வந்தபோது அவரை கைது செய்து ஐரோப்பாவிலிருந்து நாடு கடத்தி இருக்கவேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல் அவரை விடுத்துள்ளார்கள். இது அதிகாரிகளின் மிகப்பெரிய தவறாகும். அதோடு அவருக்கு கொரோனாவும் இருந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் பிரான்சில் நுழைய அனுமதிக்கப்பட்டதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

அலாவுதீன் அற்புத விளக்கு…. கேட்டதெல்லாம் கொடுக்கும்…. மருத்துவரின் கோடீஸ்வர ஆசை… பறிபோன 2.62 கோடி…!!!

மருத்துவரிடம் தாங்கள் மந்திரவாதி என்று கூறி விளக்கை விற்று மோசடி செய்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் மருத்துவராக வேலை செய்து வருபவர் லீயாக் கான். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த மண்ணான இந்தியாவிலுள்ள உத்தரப் பிரதேசத்துக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் லீயக்கிடம் இரண்டு நபர்கள் வந்து தாங்கள் பெரிய மந்திரவாதி என்று கூறியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் தாங்கள் அலாவுதீன் அற்புத விளக்கு ஒன்று வைத்திருப்பதாகவும், அது மிகுந்த சக்தி வாய்ந்தது எனவும் இதன் […]

Categories
மாநில செய்திகள்

கல்யாணமாகி 2 மாதம் தான் ஆகுது… அதுக்குள்ள இப்படியா…? காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…!!!

இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த இரண்டே மாதத்தில் காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மத்தியபிரதேச மாநிலத்தில் வசிக்கும் தம்பதிகள் ஹர்ஷ் சர்மா-அனுஷூ(22). இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே புதுமண தம்பதிகள் இருவருக்கும் சில தினங்களாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சண்டை முற்றியதால் கோபம்  அடைந்த ஷர்மா தனது மனைவியின் கழுத்தை இரும்பாலான சங்கிலியை […]

Categories
உலக செய்திகள்

“திருமண விழா” பரவிய கொரோனா…. புலம்பும் விருந்தினர்கள்…!!!

திருமண நிகழ்ச்சியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டதால் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ஒன்றாரியோவில் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்று இரண்டு நாட்களாக தொடர்ந்து நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அத்திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 46 நபர்களுக்கு வியாழக்கிழமையன்று கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் 33 நபர்கள் பீல் பகுதியைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் யார்க்  மற்றும் வாட்டலு உள்ளடக்கிய பல பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். […]

Categories
உலக செய்திகள்

“சிறுவனின் கொடூர செயல்” எச்சரிக்கை விடுத்த அதிகாரி…. அடங்க மறுப்பு…. சுட்டு தள்ளிய போலீஸ்…!!!

அதிகாரியை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள kukumsky நகரிலுள்ள உள்துறை அமைச்சகத்தின் வளாகத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் பெட்ரோல் குண்டு வீசி உள்ளான். இதனால் வளாகத்தின் கண்ணாடி துண்டுகள் சிதறி அங்கு தீப்பற்றி எரிவதை காவல்துறை அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார். அதன் பிறகு மீண்டும் வெளியில் இருந்து மர்ம நபர் ஒருவர் வளாகத்திற்குள்ளே பெட்ரோல் குண்டு வீசுவதை பார்த்த அதிகாரி அவரை விரட்டி […]

Categories
உலக செய்திகள்

நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எதிரி…. பல தாக்குதல்கள் நடக்கும்…. அமைச்சரின் கருத்தால் பதட்டம் …!!!

நாட்டில் மேலும் தீவிரவாத தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் நைஸில்லில் உள்ள கிறிஸ்தவ பேராலயத்தில் நுழைந்த நபர் ஒருவர், அங்கு ஒரு பெண்ணின் தலையை வெட்டி துண்டித்து கொன்றுவிட்டு மேலும் இரண்டு பேரையும் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உள்துறை அமைச்சரரான ஜெரால்ட் டர்மனின், “நாம் நாட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே உள்ள எதிரிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உள்ளோம். இதனால் பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

ஓட்டுநர் போல நடித்து… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…. காவல்துறையின் முக்கிய அறிவிப்பு…!!!

ஓட்டுனர் போல நடித்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவில் உள்ள லங்லேவில் வசிப்பவர் ஹிர்டிபால் பாத் (24). இவர் போன மாதம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஒரு பெண்ணிடம் சென்று தான் கார் ஓட்டுனர் என பொய் கூறியுள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து காருக்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்து, […]

Categories
உலக செய்திகள்

“கருணைக்கொலை” ஆதரிக்கும் மக்கள்…. சட்டபூர்வமாக்க அரசு முடிவு…!!!

தீராத நோய்களால் அவதிப்படுபவர்களை கருணைக்கொலை செய்வதை சட்டபூர்வமாக்க மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தில் கருணைக் கொலை செய்திட  நியூசிலாந்தர்கள் எண்ட் ஆஃப் லைஃப் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தீராத நோயினால் அவதிப்படுபவர்களை  கருணைக்கொலை செய்திட இந்த மசோதா வழிவகுக்கிறது. தற்போது இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் கிட்டத்தட்ட அரை மில்லியன் வாக்குகள் எண்ணப்படவில்லை. இந்நிலையில் தற்போது வரை பதிவான வாக்குகளில் 65.2 சதவீதத்திற்கும் மேலான வாக்காளர்கள் இந்த மசோதாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

இல்லற வாழ்க்கை கல்லறையானது… புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் பெற்றோர்…!!!

சாலை விபத்தில் புதுமண தம்பதிகள்  உயிரிழந்த சம்பவம் பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மங்களூரைச் சேர்ந்த புதுத்தம்பதிகளான ரயன்-ப்ரியா இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இவர்கள் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒன்றாக வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். சம்பவத்தன்று ரயன்-ப்ரியா இருவரும் இருசக்கர வாகனத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அச்சமயம் வேகமாக வந்த லாரி பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனதின் மீது […]

Categories
உலக செய்திகள்

“காதல் தகராறு” தலைகீழாக தொங்கிய மகன்… நியாயம் கிடைக்கணும்… கதறி அழுத தாய்…!!!

ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த காதலர்களை கண்டுபிடித்த பெண்ணின் குடும்பத்தினர் காதலனை தலைகீழாக கட்டி தொங்க விட்டதால் தாய் கதறி அழுதுள்ளார். இந்தோனேசியாவில் வசிக்கும் மரியோ நட்ரிடி(23)-டேசியானா(20) இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பின்னர் இவர்கள் இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தென்கரா மாகாணத்தில் கடந்த 20ஆம் தேதியன்று குடிபெயர்ந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்று காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

“விளையாட்டு வினையானது”… 3 வயது சிறுவனின் நெஞ்சில் பாய்ந்த குண்டு… பிறந்தநாள் அதிர்ச்சி…!!!

மூன்று வயது சிறுவன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டது அதிச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் நகரில் வாழும் 3 வயது சிறுவன் போன வாரம் சனிக்கிழமையன்று  தனது குடும்பத்தாரோடு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் கலந்து கொண்ட உறவினர் ஒருவரிடம் இருந்து கைத்துப்பாக்கியை எடுத்து சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அச்சமயம் எதிர்பாராத விதமாக சிறுவனின் கை பட்டு அழுத்தியதில் துப்பாக்கி குண்டானது சிறுவனின் நெஞ்சில் பாய்ந்து உயிரிழந்து விட்டார். ஆண்டுதோறும் இதுமாதிரியான ஏராளமான […]

Categories
உலக செய்திகள்

ரூ-24,121 க்கு ஆண் குழந்தையை விற்று… ஸ்வீட் & ஆடை வாங்கிய தாய்… விசாரணையில் அதிர்ச்சி…!!!

நான்கு குழந்தைகளுக்கு தாயான பெண் அதில் ஒரு குழந்தையை விற்று மற்ற குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளார். ரஷ்யப் பெண் சிசேனாவுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் நான்காவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையை குழந்தை இல்லாத தம்பதியரிடம் விற்று 250 பவுண்டு( பணத்தை வாங்கிக் கொண்டு மற்ற மூன்று குழந்தைகளுக்கு திண்பண்டம் மற்றும் ஆடைகளை வாங்கியுள்ளார். அவருக்கு குழந்தை தற்போது தான் பிறந்தது என்பது குழந்தை நல அலுவலர்களுக்கு தெரியும் என்பதால் […]

Categories
உலக செய்திகள்

40 முறை அனுப்பியாச்சு… இன்னும் சரியாகல…. 2.4 கோடி விலையுள்ள சொகுசு கார் எரிப்பு… வைரலாகும் வீடியோ…!!!=

இளைஞர் ஒருவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை கொளுத்திய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யூடியூபில் பிரபலமான ரஷ்ய இளைஞர் மிகைல் லட்வின் தனது  விலை உயர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் காரை வயலின் நடுவில் வைத்து தீயிட்டு எரித்துள்ளார். 2.4 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மெர்சிடஸ் காரில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததாக புகார் தெரிவித்துள்ள அவர் காரை எரித்த வீடியோவை யூடியூப்பில் பதிவிட்டுள்ளார். தனது காரை மெர்சிடஸ் டீலருக்கு 5 […]

Categories
உலக செய்திகள்

கரையில் ஒதுங்கிய மீன்கள்…துடிதுடித்து சாவு…காரணம் என்ன…? மீனவர்கள் அதிர்ச்சி…!!!

கடல் பகுதியில் ஒரே நேரத்தில் பல லட்சம் மீன்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பெனார் கடல் பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரை ஒதுங்கிய சில மணி நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இதற்குக் காரணம் சீல் மற்றும் டால்பின்கள் போன்ற பெரிய கடல் வாழ் உயிரினங்களுக்கு பயந்து அவற்றிடமிருந்து தப்பிக்க  இந்த மீன்கள் கரை ஒதுங்கி இருக்கலாம். மீண்டும் அவற்றால் கடலுக்குள் திரும்ப முடியாமல் துடிதுடித்து […]

Categories
உலக செய்திகள்

இனி நோபல் பரிசு பெற்றால்…. குவிய போகும் அதிஷ்டம்… வெளியான அறிவிப்பு ….!!

நோபல் பரிசு பெறுபவர்களுக்கு கொடுக்கும் தொகை உயர்த்தப் பட்டிருப்பதாக பவுண்டேஷன் தலைவர் தெரிவித்துள்ளார் பொருளாதாரம், அறிவியல், அமைதி போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருடந்தோறும் நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. அதோடு அவர்களுக்கு தொகை ஒன்றும் கையில் வழங்கப்படும். இந்த தொகையின் அளவு வெவ்வேறு காலகட்டங்களில் மாற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடம் முதல் நோபல் பரிசு வாங்குபவர்களுக்கு அதிகமாக 1 மில்லியன் கிரவுன் கொடுக்கப்படும் என நோபல் பவுண்டேஷனின் தலைவர் கூறியுள்ளார். முன்பு இருந்ததைவிட மூலதனமும் செலவும் நிலையாக இருப்பதனால் […]

Categories
உலக செய்திகள்

கணவனை கவ்விப்பிடித்த 9 அடி நீள சுறா… துணிந்து கடலில் குதித்த கர்ப்பிணி மனைவி… பின் நடந்தது இதுதான்..!!

கர்ப்பிணி மனைவி சுறாவிடம் இருந்து தனது கணவனை பத்திரமாக மீட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் அட்லாண்டாவில் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் குடும்பத்தினருடன் படகு ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடலில் நீந்த முடிவு செய்து ஆண்ட்ரூவும் உறவினர்கள் சிலரும் நீச்சல் உபகரணங்களுடன் கடலில் குதித்துள்ளனர். அச்சமயம் ஆண்ட்ரூ நீச்சல் அடித்துக் கொண்டிருந்த இடத்தில் ரத்த நிறத்தில் தண்ணீர் மாறியுள்ளது. அதோடு அங்கு சுறா மீனின் துடுப்பு போன்று தெரிவதையும் […]

Categories
உலக செய்திகள்

சிறுவனை சாக்குப்பையில் கட்டி… :அறைக்குள் அடைத்து கொன்ற பயங்கரம்”… துணை போன பெற்றோர்… பல ஆண்டுகளுக்கு பின் பெண்ணுக்கு கிடைத்த தண்டனை..!!

4 வயது சிறுவனை சாக்கு மூட்டைக்குள் அடைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜெர்மனியில் 1988ம் வருடம் பெண் ஒருவர் தன்னை அமைப்பு ஒன்றின் தலைவியாக நிலைநிறுத்த சிறுவன் ஒருவனுக்கு பேய் பிடித்து விட்டதாகவும், ஹிட்லரின் மறுபிறப்பு தான் அச்சிறுவன் என்றும் கூறி சிறுவனின் பெற்றோர் உட்பட தனது அமைப்பில் இருந்த அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அச்சிறுவனை சாக்கு மூட்டை ஒன்றில் கட்டி அதிக அளவில் வெயில் இருக்கும் நாளில் சிறிதும் காற்று வசதி […]

Categories
உலக செய்திகள்

“செல்லமாக வளர்த்து சிங்கங்கள்” நடைப்பயிற்சியில் முடிந்த வாழ்க்கை பயணம்….!

செல்லமாக வளர்த்த இரண்டு சிங்கங்களையும் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தாக்கியதில் மேத்யூசன் உயிரிழந்தார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேஸ்ட் மேத்யூசன் என்பவர் இரண்டு வெள்ளை சிங்கங்களை குட்டிலிருந்து வளர்த்து வந்துள்ளார். 2 சிங்கங்களையும் புதன்கிழமையன்று சஃபாரி லாட்ஜில் நடை பயிற்சிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது திடீரென இரண்டு சிங்கங்களும் அவரை தாக்கியது. இதை பார்த்த அவரது மனைவி ஓடி சென்று அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அவரின் முயற்சிகள் வீணானது. இரண்டு சிங்கங்களையும் மேத்யூசன் வேட்டையாடுவதற்கு பதிவு […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

சிக்ஸர் அடித்து தன் கார் கண்ணாடியை நொறுக்கி… மகிழ்ச்சியில் திளைத்த வீரர்…!!

கிரிக்கெட் வீரர் ஒருவர் சிக்ஸர் அடித்து தன்னுடைய கார் கண்ணாடியை நொறுக்கிய சம்பவம் அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அயர்லாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் கெவின் ஓ பிரையன் என்ற லின்ஸ்டர் அணியின் வீரர் 37 பந்துகளில் 8 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 82 ரன்களை குவித்தார். அவர் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்திற்கு வெளியே பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த அவரது டொயாட்டோ காரின் மீதே விழுந்தது. இதனால் காரின் பின் பகுதியின் கண்ணாடி சுக்கு நூறாய் உடைந்து […]

Categories
உலக செய்திகள்

“கடும் துர்நாற்றம்” சோதனை செய்த காவல்துறையினர்…. காத்திருந்த அதிர்ச்சி…!!

துர்நாற்றம் வீசிய வீட்டிற்கு சோதனை செய்ய சென்ற காவலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்பெயினில் அனா என்ற பெண்ணும் அவரது மகளான தெறியும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் இந்த வீட்டிலிருந்து சமீபகாலமாக தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால் அருகில் வசித்து வந்த நபர்கள் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அனா சடலமாக அழுகிய நிலையில் குளியல் தொட்டியில் கிடந்ததை […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

ரஷ்யாவின் “கொரோனா தடுப்பு மருந்து”…. மறுஆய்வு செய்யவேண்டும் – உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை மறுஆய்வு செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளது.   2000 பேருக்கு புதன்கிழமையன்று இறுதிக்கட்ட பரிசோதனை தொடங்கவிருந்த நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தடுப்பூசிக்கு ஒப்புதல் கொடுத்த முதல் நாடாக ரஷ்யாவை செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தார். உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் 150க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளின் தற்போது 28 தடுப்பூசிகள் மட்டுமே மனிதர்கள் மீது தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளது. இவற்றில் 3வது மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஆன்லைன் வகுப்பில் இருந்த 10 வயது மகள்…. திடீரென கேட்ட துப்பாக்கிச்சூடு சத்தம்… அதிர்ந்துபோன ஆசிரியர்….!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெற்ற பிள்ளையின் முன் அவரது தாயார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமையன்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தின் போது 10 வயது மகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளார். அப்போது சிறுமியின் ஆசிரியருக்கு ஒரு ஆணும் பெண்ணும் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபடுவது கேட்டது. இதைத்தொடர்ந்து தன் மாணவர்கள் அந்த பேச்சை கேட்க வேண்டாம் என அவர் சத்தத்தை மட்டும் துண்டித்துள்ளார். அடுத்த […]

Categories
உலக செய்திகள்

மனித தவறுகளால் நிகழ்த்தப்பட்ட பெரும் வெடி விபத்துகள்!

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் 100 பேர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சூழலில் உலகில் நிகழ்ந்த அணுவல்லா பெரும் வெடிவிபத்துகள் குறித்து அறிந்துகொள்வோம். லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் இதுவரை கண்டிராத வகையில் நேற்று (ஆகஸ்ட் 4) மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் 100 பேர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசி வெற்றி…. அக்டோபர் மாதம் தடுப்பூசி முகாம்…. ரஷ்யா அறிவிப்பு …!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து தயார் என்றும் அதற்கான முகாம் அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது உலக நாடுகளிடையே அதிவேகமாக பரவி ஏராளமான உயிர் வெளியே எடுத்து வரும் கொரோனா தொற்றை தடுக்கும் மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் பல ஈடுபட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனையில் இருக்கின்றன. இதனிடையே கொரோனா தொற்றுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து முடித்துவிட்டதாகவும், பரிசோதனையில் […]

Categories
உலக செய்திகள்

சீன நிறுவனங்கள் மீது தடை…. பதிலடி கொடுத்த அமெரிக்கா…!!

சீனாவின் நடவடிக்கைகளைக் கண்டித்து அந்நாட்டின் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஹாங்காங்கில் இருக்கும் தன்னாட்சியை பறிப்பதற்கான செயல் என பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் பல சீனாவை கண்டித்து வரும் நிலையில் அதன் நடவடிக்கைகளை கண்டித்து சீனா மீது தடைகளை விதிக்க அமெரிக்க பிரதிநிதிகள் […]

Categories
உலக செய்திகள்

“3,218 கிலோமீட்டர், 7 வாரம் ” குடும்பத்துடன் சேர மாணவனின் செயல்…!!

குடும்பத்தினருடன் சேர கல்லூரி மாணவன் 3218 கிலோமீட்டர் தூரம் 7 வாரங்கள் பயணம் செய்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று பரவலை தடுக்க பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வெளிநாடுகளுக்கு படிப்பதற்காகவும் பணிநிமித்தமாகவும் சென்றவர்கள் தங்கள் குடும்பத்துடன் சேர முடியாத சூழல் உருவானது. இந்நிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த க்லியான் என்ற மாணவன் 3218 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரீஸில் உள்ள தனது குடும்பத்தினருடன் சேர்வதற்கு முடிவு செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

மகளுக்காக கருவை சுமந்த தாய்! நெகிழ்ச்சி சம்பவம்

பிரிட்டனில் தன்னுடைய சொந்த மகளின் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்ற தாயாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் வேல்ஸை சேர்ந்தவர் ரீஸ் ஜென்கின்ஸ் மற்றும் ஜெசிகா தம்பதியினர்.. ஜெசிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என டாக்டர்கள்  கூறிவிட்டனர். இதனையடுத்து ஜெசிகாவுக்கு radiotherapy சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னர் அவரின் கருமுட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஜென்கின்ஸ் உயிரணுக்களுடன் சேர்க்கப்பட்டது. அதன்பின் இந்த கருவை ஜெசிகாவின் தயார் ஜூலி சுமப்பதாக முடிவெடுத்தார். டாக்டர்களின் ஆலோசனையின் […]

Categories
உலக செய்திகள்

மொத்த பாதிப்பு 81,12,611 ஆக உயர்வு…. பழைய நிலை எப்போது திரும்பும்…. எதிர்பார்ப்பில் மக்கள்…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 81,12,611 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ். இன்று உலகளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளையும் பாதிப்பில் ஆட்டங்காணச் செய்தது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரமும் சரிய, வெளிநாடுகளில் வேலை பார்த்து வருபவர் களின் நிலை கவலைக்கிடம் ஆகிவிட்டது. கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து உலகத்தின் ஒரு மூலையில் கூட பாதிப்பு இல்லை […]

Categories
உலக செய்திகள்

பொய் சொல்லிக்கொண்டு திரியும் சீனா….. காண்டான ஐரோப்பிய ஆணையம் …!!

கொரோனா  குறித்து சீனா பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது சீனா கொரோனா தொற்று குறித்து பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஆணைய துணை தலைவர் வீரா கூறுகையில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளிலும் உலக அளவிலும் கொரோனா குறித்து பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றது. உதாரணமாக சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த அமெரிக்கா உயிரியல் ஆய்வுகளை நடத்தி வருவதாக […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா மோசமான கனவு” தடுப்பூசியின் பக்கத்தில் தான் இருக்கிறோம்…. விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்…!!

தடுப்பூசியை கண்டுபிடிப்போம் என்றும் அதன் அருகில் தான் இருக்கிறோம் என்றும் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் பாசி தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் பயோடெக்னாலஜி கண்டுபிடிப்பு அமைப்பு மேற்கொண்ட கூட்டத்தில் பேசிய தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்தின் இயக்குனரான பாசி கூறியதாவது, “கொரோனா தொற்று எனக்கு மிகவும் மோசமான கனவாக தோன்றுகிறது. நான்கு மாதத்திற்குள் உலகம் முழுவதையும் பெரும் அழிவிற்கு தள்ளியுள்ளது. இன்னும் கொடிய கொரோனா தொற்று முடியவில்லை. உலக அளவில் மில்லியன் கணக்கில் தொற்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி ரொம்ப முக்கியம்…. அதுவரைக்கும் யாரும் வராதீங்க…. அதிரடி காட்டும் பிலிப்பைன்ஸ்…!!

கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் நாட்டு கல்வித்துறை தெரிவித்துள்ளது உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி 22,477 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,011 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் புதிதாக 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தை இழந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பிலிப்பைன்ஸ் அரசு ஜூன் 1ஆம் தேதி முதல் சில தளர்வுகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் பள்ளிகள் […]

Categories
உலக செய்திகள்

சூரிய ஒளி கொரோனாவை அழிக்கும்… ஆனால் அப்படி நினைக்காதீங்க… அமெரிக்கா தகவல்!

சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகிய மூன்றும் கொரோனா வைரஸை கொல்லும் வல்லமை கொண்டது என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் செயலாளர் வில்லியம் பிரையன் இந்த ஆய்வு குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். உமிழ் நீர் திவலைகளில் உள்ள கொரோனா வைரஸ் சூரிய ஒளி படாத உலர்வான இடங்களில் அதிகபட்சமாக 18 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். மாறாக நேரடி சூரிய ஒளியும், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் -பட்டினியின் பிடிக்குள் 26 கோடியே 50 லட்சம் பேர்…ஐ.நா.எச்சரிக்கை..!!

கொரோனா பரவல் காரணமாக பட்டினியின் பிடிக்குள் உலகம் முழுவது 26கோடியே 50 லட்சம் பேர் பெரிதும் பாதிப்படைவார்கள் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவை  தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், உலகம் முழுவதும் 26 கோடியே 50 லட்சம் பேர் பட்டினியின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என ஐநா மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், உணவு பிரச்சனை ஆகியவை குறித்து ஐநா உலக உணவு திட்டம் நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலிடம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் எளிதில் அழிக்க முடியாது – உலக சுகாதார நிறுவனம்..!!

கொரோனா வைரஸ் தொற்றை எளிதில் அழிக்க முடியாது என்று நீண்ட நாட்கள் இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரப்பி வருகிறது. பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோயை கையாளுவதற்கான ஆரம்ப கட்டத்திலேயே உள்ளனர். இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர்  கொரோனா வைரஸ் பரவாது என நினைத்த நாடுகளிலும் கொரோனா தொற்று பரவி வருவதாக கூறினார். ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும்  கொரோனா வைரஸ் தொற்றால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா – கொத்து கொத்தாக மடியும் மக்கள்….திணறும் அமெரிக்கா..!!

இரண்டு நாட்களில் 5 ஆயிரம் உயிர்களை கொரோனா வைரஸ் பறித்து சென்றிருப்பது அமெரிக்காவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டிலுள்ள 50 மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 30000 பேர் கோவிட்-19 வைரஸிற்கு இலக்காகி இருக்கின்றனர். பாதிப்பும், பலியும், நியூயார்க் நகரில் கட்டுக்கடங்காமல் உள்ளது. அங்கு ஒரே இரவில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சற்றும் பலன் தராத நிலையில் மாநில ஆளுநர்களிடம் அதிபர் டொனால்டு ட்ரம்ப், துணை அதிபர் […]

Categories
உலக செய்திகள்

சீனா ஆய்வு கூடம்… லீக்கான கொரோனா… அதிர்ச்சி தரும் தகவல்..!!

சீனா ஆய்வு கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என உலக நாடுகள் சந்தேகின்றனர். சீன விஞ்ஞானிகள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வின் போது தவறுதலாக கொரோனா வைரஸை உருவாக்கியிருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எய்ட்ஸ் நோயை கண்டுபிடித்ததற்கு நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் நாட்டு அறிஞர் லூக்மோன் தஃதெத் இத்தகவலை கூறியிருக்கிறார். வூஹானில் உள்ள தேசிய பயோ சேப்டி ஆய்வுக் கூடத்தில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் போது […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவுக்கு மற்றோரு மருந்து… நம்பிக்கை கொடுக்கும் ரெம்டெசிவிர்…!!

கொரோனோவுக்கு மற்றோரு மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிக் குளோரோக்குவின் போலவே ரெம்டெசிவிர் மருந்தும் நல்ல பலனைத் தருவதாக உலக சுகாதார நிறுவனமும், பல்வேறு நாடுகளும் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியாவிற்கு கொடுக்கும் ஹைட்ராக்ஸிக் குளோரோக்குவின் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. கடுமையான காய்ச்சல், சுவாசக்கோளாறுகள் பாதிக்கப்படுபவர்களுக்கு இது நல்ல பலனை கொடுத்தாலும் பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் இதனை கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

ஆஹா…!! ”இது தெரியாம போச்சே”… பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு நோயா.?

பிறந்தநாள் கொண்டாட்டம் எங்கிருந்து உருவாகி இன்று நாம் கொண்டாடுகிறோம் என்று பார்ப்போம். பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு நோய் என்று சொல்கிறார்கள். ஆமாம் ஒரு நோயில் இருந்து பிறந்ததுதான் பிறந்தநாள் கொண்டாட்டம். பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழ் பண்பாடு இல்லை, இது ஒரு ஐரோப்பிய பண்பாடு ஆகும். கிபி 1347ம் ஆண்டு ஒரு மர்ம நோய் ஐரோப்பிய  மக்களை பயங்கரமாக தாக்கியது. எப்படி கொரோனா நம்மை பாடாய் படுத்துகிறது, அதே மாதிரி ஒரு மர்ம நோய் அப்போவே ஐரோப்பிய மக்களை […]

Categories
உலக செய்திகள்

காதலர்கள் மூலம் பரவிய கொரோனா… ட்ரம்ப் தடாலடி குற்றசாட்டு..!!

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து எப்படி பரவியது என்பது குறித்து திடுக்கிடும் தகவல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். சீனாவின் வுஹான் நச்சு உயிரியல் ஆய்வு மையத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் அங்கு பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஒருவருக்கு முதன்முதலாக பரவியதாக கூறியுள்ளார். அங்கிருந்து வெளியே வந்த அவர் காய்கறி சந்தையில் அவரது காதலனை சந்தித்தார் எனவும் அவர் மூலமே மக்களுக்கு பரவியதாகவும் அதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் பிறப்பிடம் குறித்து பல்வேறு குழப்பங்கள் […]

Categories
உலக செய்திகள்

விடாது…! மீண்டும் தாக்கும் கொரோனா…. விஞ்ஞானிகள் பகீர் தகவல் …!!

கொரோனா குறித்து வெளியான தகவலால்  விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தென்கொரியாவில் 7829 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இதில் 163 பேரை மீண்டும் கொரோனா தாக்கியுள்ளது. இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதாவது குணமடைந்த 100 பேரில் மீண்டும்  2%  தாக்கியுள்ளது. மீண்டும் கொரோனா தாக்கியுள்ள 100 பேரில் 44 பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டிருக்கிறது. மறுபடியும் கொரோனா வந்துவிட்டது என்று சந்தேகமா இருக்கிறது, ஆனால் சோதித்து பார்த்த பொழுது, தெரிந்த தகவல் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் உயிரி ஆயுதமா.? சீனாவின் திட்டம் என பிரிட்டன் சந்தேகம்..!!

கொரோனாவை ஆயுதமாக பயன்படுத்தி மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை சிதைக்க  சீனா திட்டமிட்டு இருக்கிறது என்று பிரிட்டன் கேள்வி எழுப்பியுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தோன்றிய கடந்த டிசம்பர் மாதம் காலகட்டத்தில் சீனாவின்  யூகான் நகரத்தில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று பிரிட்டன் கூறியுள்ளது. இது தொடர்பான பல கடினமான கேள்விகளுக்கு சீனா பதிலளிக்க வேண்டியுள்ளது என்பது பிரிட்டனின் நிலைப்பாடாகும். […]

Categories
உலக செய்திகள்

அச்சமின்றி தெளிவாக கொரோனோவை எதிர்கொள்ளும் உலக பெண் தலைவர்கள்…!!

கொரோனா வைரஸிற்கு வல்லரசு நாடுகளே  மிரண்டு போய் இருக்கும் நிலையில்  அதிரடி நடவடிக்கைகளை பெண் தலைவர்கள் எடுத்துள்ளனர். ஆனால் பெண்களை பிரதமராக கொண்ட நாடுகள் துணிச்சலான முடிவுகளால் கட்டுக்குள் வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரசை ஆரம்பத்தில் புரளி என்றார். ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கைகளையும் அலட்சியப் படுத்தினார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனோவை அலட்சியமாகவே கருதினார். அவர் கொரோனோவால் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை நோயாளிகளுக்கு கை கொடுப்பதை நிறுத்த முடியாது என்று கூறினார். இப்படி அறிவியலை அலட்சியப்படுத்திய […]

Categories

Tech |