Categories
உலக செய்திகள்

“2 முறை மாஸ்க் அணியவில்லை” ரூ.1,67,945 அபராதம்…. செலுத்திய பயணி…!!

இரண்டு முறை பேருந்தில் மாஸ்க் அணியாமல் சென்ற பயணிக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள கிழக்கு லண்டனில்  பேருந்தில் பயணித்த 49 வயது பயணி ஒருவர் மாஸ்க் அணியாமல்  பயணித்ததற்காக, அபராதமாக 1,710 பவுண்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாஸ் அணியாமல் வந்ததற்கான தகுந்த காரணங்களை அவர் இதுவரை தெரிவிக்கவில்லை. மேலும் இந்த பயணி இரண்டு முறை மாஸ்க் அணியாமல் அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார். இதையடுத்து இவருடன் சேர்ந்த பல பயணிகள் […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுக்க பாதித்த கொரோனாவின்…. அளவு ஒரு தேக்கரண்டி தான்… வெளியான பகீர் தகவல்…!!

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் அளவு வெறும் ஒரு தேக்கரண்டி என்று நிபுணர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்று நோயால் உலகம் முழுவதும் 54 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 1,324,689 மக்கள் இறந்துள்ளனர். இந்நிலையில் உலகமெங்கும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸின் எண்ணிக்கையை ஒரு தேக்கரண்டியில் அள்ளி விடலாம் என்று கணித மேதையான matt parker தெரிவித்துள்ளார். ஒரு தேக்கரண்டியில் […]

Categories
உலக செய்திகள்

“பெற்றோர்களே உஷார்” தொண்டையில் 2 & வயிற்றில் 25…. மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

சிறுவனின் வயிற்று பகுதியில் இருந்த 25 காந்தத் துண்டுகளை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியானா நாட்டில் வசிக்கும் 4 வயது சிறுவன் ஒருவனுக்கு திடீரென தொண்டையில் வலியுடன் மூச்சு திணறலும் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின்  பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில்  அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் எதையாவது விழுங்கி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் சிறுவனுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவனுடைய தொண்டை […]

Categories
உலக செய்திகள்

இன்னொரு ஊரடங்கு சட்டம்…. வெளியான பெரும் அதிர்ச்சி செய்தி…!!

வருகிற ஆண்டு இந்த ஆண்டை விட மோசமான நிலையை சந்திக்கும் என உலக உணவு கழக தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், அதை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு சட்டத்தினால் உலக நாடுகள் பொருளாதாரத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையே இன்னும் மாறாத நிலையில், அடுத்த ஆண்டு இந்த ஆண்டை விட மோசமானதாக இருக்கும் என உலக […]

Categories
உலக செய்திகள்

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை….. மாரடைப்பால் உயிரிழப்பு…. உருக்கமான வீடியோ…!!

பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி கேட்ட லாஸ்லியாவின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் லாஸ்லியா தன்னுடைய தந்தை தனக்கு எவ்வளவு பிடிக்கும்? அவர் தன்னை எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டார்? என்பதை உருக்கமாக பேசிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது . அதில் லாஸ்லியா கூறுகையில், “நான் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி தயார் தான்…. இந்த பக்க விளைவு மட்டும் இருக்கும்…. வெளியான தகவல்…!!

கொரோனா தடுப்பூசியில் கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்று அந்நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் Pfizer மற்றும் BioNtech நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி இந்த வாரம் குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த மருத்துவ பரிசோதனையில் நல்ல முடிவுகள் வந்துள்ள நிலையில் இந்த தடுப்பூசியில் எந்தவித கடுமையான பக்க விளைவுகளும் கிடையாது என்று BioNtech  நிறுவனத்தின் நிறுவனரும், நோயெதிர்ப்பு நிபுணரின் பேராசிரியருமான ugar Sahin தெரிவித்துள்ளார். இதில் சில லேசான […]

Categories
உலக செய்திகள்

மாயமான விமான படை வீரர்…. தாய்க்கு வந்த தொலைபேசி அழைப்பு…. பின் தெரிந்த கொடூர உண்மை….!!

மாயமான விமானப்படை வீரரின் சடலம் குப்பை தொட்டியில் தள்ளப்பட்டதாக அவரின் தாய்க்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் விமானப் படை வீரரான Corrie Mckeague(23) கடந்த 2014ஆம் வருடம் நம்பர் 24 ஆம் தேதி அன்று தனது நண்பர்களுடன் மது அருந்த சென்றபோது காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து அவரை எங்கு தேடியும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மாயமான அந்த வாலிபரின் தயார் தனக்கு சில நபர்களிடம் இருந்து இந்த விவகாரம் தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

பஸ்ஸை மறித்து துப்பாக்கி சூடு…. ஒருவரின் கொடூர எண்ணம்…. பறிபோன 34 உயிர்…!!

மர்ம நபர் ஒருவர் பேருந்தில் பயணித்த பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியா நாட்டில் உள்ள டைக்ரே மாகாணத்தில் கிளர்ச்சி படையினருக்கும், அரசுப் படையினருக்கும் இடையே தற்போது உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிளர்ச்சிப் படையினரை சார்ந்த பலர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் எத்தியோப்பிய அரசு படையினரும் பலர் பலியாகி வருகின்றனர். இதையடுத்து இந்த உள்நாட்டுப் போரின் தீவிரம் தற்போது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று பனிஷங்குள் […]

Categories
உலக செய்திகள்

மாட்டு இறைச்சியில் பரவும் கொரோனா…. கண்டுபிடித்த சீனா…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!

மாட்டு இறைச்சியில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் எல்லா பகுதிகளிலும் பரவியுள்ளது. இதனை அழிக்க படாதபாடு படவேண்டியிருக்கிறது. இதனால் சீனா மீது பல உலக நாடுகளுக்கு மிகுந்த ஆத்திரம் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரேசில், நியூஸிலாந்து மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளிலிருந்து சீனாவிற்கு மாட்டு இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த பதப்படுத்தப்பட்ட மாட்டின்  இறைச்சியில் கொரோனா வைரஸ் இருப்பதாக சீனா ஒரு […]

Categories
உலக செய்திகள்

தெருவில் பயங்கர முதலைகள்…. வெளியே வராத மக்கள்…. வெளியான திகில் நிறைந்த வீடியோ…!!

மழை வெள்ளத்தில் முதலைகள் சுற்றி திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு மெக்சிகோ நாட்டிலுள்ள தபாஸ்கோ மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அங்குள்ள ஆறுகள் நிரம்பி வழிந்து வருகின்றன. இந்த வெள்ளத்தால் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 175 ஆயிரம் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தெருக்களில் நுழைந்த வெள்ளத்தில் சுற்றி திரிந்த முதலைகளால் மக்கள் பயத்தில் உள்ளனர். தெருக்களில் உள்ள இந்த முதலைகள் […]

Categories
உலக செய்திகள்

14கும் ஆண் பிள்ளைகள்…. பெண் குழந்தைக்காக காத்திருந்து…. 15 வதாக மகளை பெற்ற தம்பதியினர்…!!

பெண் குழந்தை வேண்டும் என்று காத்திருந்து 15 குழந்தைகள் பெற்ற தம்பதியினரின் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க நாட்டில் மிக்சிகன் மாகாணத்தில் வசிக்கும் தம்பதிகள் கத்தேரி – ஜே ஸ்ச்வான்ட். இவர்கள் கடந்த 28 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் அதற்கடுத்து பிறந்த குழந்தைகள் எல்லாமே ஆண் குழந்தைகளாகவே பிறந்துள்ளன. ஆனால் இவர்களுக்கு பெண் குழந்தை மேல் […]

Categories
உலக செய்திகள்

60 வருடங்களுக்கு முன்பு…. கொரோனா வைரஸின் தோற்றம்…. வெளியான முக்கிய தகவல்…!!

60 வருடங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் வேறு வடிவத்தில் அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 1960ம் வருடம் வேறு ஒரு வடிவத்தில் அடையாளம் காணப்பட்டதாக கொழும்பு மருத்துவமனை மருத்துவர் ஜானகி சேனாநாயக் தெரிவித்துள்ளார். இவர் சமூக ஊடக கலந்துரையாடலில் பேசும்போதே இது குறித்து கூறியுள்ளார். முதன்முதலில் 1960ம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் பல்வேறு முறையில் வளர்ந்து தற்போது பெரும் தொற்று நோயாக வளர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

“பாத்ரூமில் டேட்டிங்” இருவருக்கும் 24 வயது வித்தியாசம்…. ட்ரம்ப் மெலனியாவை காதலித்தது எப்படி …??

ட்ரம்பின் மனைவி அவரை விவாகரத்து செய்ய போகும் நிலையில் சுவாரஷ்யமான அவருடைய காதல் கதையின் ஒரு பகுதி. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்றுப் போனதையடுத்து அவரைப்பற்றி பிரபலமாக பேசப்படும் ஒரு விஷயம் திருமண வாழ்க்கையில் விவாகரத்து நடக்கப்போகிறது என்பது தான். ட்ரம்பின் மனைவி மெலனியா, தனது கணவரான ட்ரம்பை விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும், அவருடனான தொடர்புகளை துண்டித்து விட்டதாகவும் தொடர்ந்து தகவல்களை கூறி வருகின்றார். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த செய்திகளும் இதுவரை வெளியாகவில்லை. […]

Categories
உலக செய்திகள்

“நாட்டில் என்ன நடக்கிறது” நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்…. கொரோனா நோயாளிகளின் அவல நிலை…. வெளியான வீடியோ…!!

  இத்தாலி நாட்டில் உள்ள Naples நகரில் Cardarelli எனும் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளியான Rosario Lamonica என்பவர் மருத்துவமனையில் நோயாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை வீடியோவாக காண்பித்துள்ளார். அந்த வீடியோவில், “இது Cardarelli மருத்துவமனை. இங்கு இந்த மனிதன் இறந்து கிடக்கிறார். மேலும் இங்கே ஒரு பெண் மலம் மற்றும் சிறுநீரகம் வெளியேறிய நிலையில் இறந்து கிடக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா? இறந்து விட்டாரா? என்பதை கூட யாரும் பார்க்கவில்லை. […]

Categories
உலக செய்திகள்

டிவிக்கு நேரலை அளித்த நிருபர்…. மயிரிழையில் உயிர் தப்பினார்…. வெளியிட்டுள்ள நடுங்க வைக்கும் வீடியோ…!!

வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்த போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த நிருபர் மயிரிழையில் தப்பித்த விடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தென்கிழக்கு அமெரிக்காவின் வட கரோலினாவில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளத்தால் சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் இந்த பயங்கர மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் பலர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் வட கரோலினாவில் உள்ள அலெக்சாண்டர் கவுண்டியில் பாலம் ஒன்று வெள்ளத்தில் சிக்கி […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பலியானவர்களின் சடலத்தில்…. வைரஸ் 22 நாட்கள் இருக்கும்…. ஆய்வு குழு அறிவிப்பு…!!

கொரோனாவால் பலியானவர்களின் சடலத்தில் வைரஸ் 22 நாட்கள் தங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வு குழு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனவினால் இறந்தவர்களின் உடலில் 27 நாட்களுக்குப் பின்னரும் அந்த வைரஸ் உயிரோடு இருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தியை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேந்திக்கா வித்தானகே தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியில் கொரோனவினால் இறந்தவரின் சடலத்தில் அல்லது அதற்கு வெளியே வெகு நாட்கள் கொரோனா வைரஸ் தங்கியிருக்க கூடும் […]

Categories
உலக செய்திகள்

சிகிச்சைக்காக 1 வருடமாக…. காத்திருக்கும் நோயாளிகள்….. பிரிட்டனில் அதிகரிக்கும் எண்ணிக்கை…!!

சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையானது ஒரு ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிக்காத மற்ற நோயாளிகள் தங்களுடைய வழக்கமான சிகிச்சைக்காக 1 ஆண்டிற்கு மேலாக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் 2008 க்கு பிறகு எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு சிகிச்சைக்காக காத்திருப்போரின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கடந்த வருடம் செப்டம்பரில் காத்திருப்போரின் எண்ணிக்கை 1305 இருந்த நிலையில் தற்போது அது மாறி 13,9,545 எண்ணிக்கையாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பிரிட்டனின் […]

Categories
உலக செய்திகள்

சென்றது வழக்கமான பரிசோதனைக்காக…. காத்திருந்தது பெரிய அதிர்ச்சி…. நோயாளிக்கு நடந்தது என்ன…??

நோயாளி ஒருவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றபோது சிறுநீரகத்தில் கட்டி இருப்பது தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயை சேர்ந்தவர் மனோஜ். இவர் தன்னுடைய நீரிழிவு நோய்க்கான சோதனைக்கு வழக்கமாக செல்வதைப் போன்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்ததில் அவருக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. மருத்துவர்கள் அவருடைய சிறுநீரகத்தில் ஒரு பெரிய கட்டி ஒன்று இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த கட்டி கேன்சர் கட்டியா? அல்லது சாதாரண கட்டியா? என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

கவனமா இருங்க…. செல்போனில் மூழ்கிய மாணவன்…. பறிபோன உயிர்….!!

செல்போன் பேசிக்கொண்டே மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த மாணவர் அகில். இவர் கனடாவிலுள்ள ரொறொன்ரோ பகுதியில் தங்கி இருந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். கடந்த எட்டாம் தேதி வீட்டின் பால்கனியில் நடந்து கொண்டிருந்த அகில் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

வாழைப்பழ கடைக்குள் சென்ற…. மர்ம நபர்கள் வெளியில் வந்த போது…. போலீசார் பொறி வைத்து பிடித்தும் பயனில்லை…!!

போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் அதை எடுக்க வந்த நபர்களையும் கைது செய்துள்ளனர். ஜெர்மனி நாட்டில் பவேரியா மாநிலத்தில் உள்ள வாழைப்பழ கடை ஒன்றிற்குள் மர்ம நபர்கள் 7 பேர் நுழை  ந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த குறிப்பிட்ட வாழைப்பழ பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியேறிய போது அவர்களுக்குத் தெரியாமல் கண்காணித்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முன்னால் நடந்தது என்னவென்றால், போதைப் பொருள் கடத்தும் கும்பல் ஒன்று போதைப்பொருட்களை பெட்டியில் வைத்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இருந்தாலும் பரவால்ல…. செவிலியர்கள் பணிக்கு வரணும்…. சுவிஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

கொரோனா பாதித்த செவிலியர்களை பணிக்கு வர அனுமதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின், ஜெனிவா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் மருத்துவமனையில் பணி செய்ய அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. பொதுவாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தான் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் பணியிலிருக்கும் செவிலியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அறிகுறி தெரிந்த முதல் நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் பணிக்கு திரும்ப முடியாது. ஆனால் தற்போது கொரோனா பாதித்த செவிலியர்களிடமிருந்து மற்ற நபர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

தந்தைக்கு இறுதி சடங்கு ரெடியானது…. அப்பா சாப்பிட்டு கொண்டிருக்கிறார்…. சொன்ன அதிர்ச்சியான தகவல்…!!

நபர் ஒருவர் இறந்து விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் அவரது குடும்பத்திற்கு தவறான தகவல் தெரிவித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு திடீரென்று அந்த நபரின் குடும்பத்தாருக்கு மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் மருத்துவமனை ஊழியர்கள் உங்கள் தந்தை இறந்துவிட்டார். அவரை எவ்வளவோ போராடியும் காப்பாற்ற முடியவில்லை என்ற அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளனர். இதனால் […]

Categories
உலக செய்திகள்

48 வருடங்கள் கழித்து அமெரிக்க ஜனாதிபதி…. 30 வயதில் தற்கொலை எண்ணம்…. பிடனின் கடந்தகால கசப்பான அனுபவங்கள்…!!

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பிடனின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் தற்போது வெளியாகியுள்ளன.  அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது ஜனாதிபதியாக ஜோ பிடன் தெர்வு செய்யப்பட்டுள்ளார். 1972ம் வருடம் இளம் செனட் உறுப்பினராக ஆரம்பித்த அவரின் அரசியல் வாழ்க்கை பயணம் 48 வருடங்கள் கழித்து அமெரிக்காவின் அதிபர் என்கின்ற நிலையை அடைந்துள்ளது. இவரின் இந்த 48 வருட கால அரசியல் வாழ்க்கையில் பல இழப்புகள், பிரச்சினைகள், வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்தித்து வந்துள்ளார். இந்த ஜனாதிபதி […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே கிறிஸ்துமஸ் பரிசு…! ”பிரிட்டன் மகிழ்ச்சியான அறிவிப்பு”… கொண்டாட போகும் உலக மக்கள் …!!

கொரோனா தடுப்பூசியை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்க போவதாக அதன் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டுவரும் என்று நம்பக்கூடிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இன்னும் மூன்று வாரங்களில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடு தன்னுடைய உறுப்பு நாடுகளுக்காக 300 மில்லியன் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து பிரிட்டனின் சுகாதார அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் ட்ரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று குறிப்பிட்டுள்ள வார்த்தை மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் ஜனாதிபதியாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடனின் வெற்றியை ஏற்று கொள்ளாமல் “இந்த அதிபர் தேர்தல் இன்னும் முடியவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளதால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம்” என்று ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் அமைத்த சிறப்புக் குழு…. இடம்பிடித்து கலக்கிய தமிழ்நாட்டுப் பெண் …!!

அமெரிக்கா ஜனாதிபதி நியமித்துள்ள கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் தற்போது நடந்த அதிபர் தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன், அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைத்துள்ளார். இதில் 3 பேர் தலைமை பொறுப்பில் உள்ள இதில்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம் பெற்றுள்ளார். இவரையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செலின் ராஜ் கவுண்டர்(35) […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபருக்கான அதிகாரம் இது தான்…. இந்த உத்தரவையெல்லாம் அவரால் போட முடியாது…!!

அமெரிக்கா ஜனாதிபதிக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது, அவரால் எந்தெந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நவீனமயமான இந்த ஜனநாயகத்தில் பலம் வாய்ந்த பல நாடுகளில் உள்ள தலைவர்களை விட அமெரிக்க அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது. அமெரிக்காவின் ஜனாதிபதி என்பவர் பிரான்ஸ் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு சமமான சக்தி வாய்ந்தவர் ஆவார். ஆனாலும் அமெரிக்க ஜனாதிபதிக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவரால் எல்லா உத்தரவுகளையுமே சுயமாக பிறப்பிக்க முடியாது. குறிப்பிட்ட சில […]

Categories
உலக செய்திகள்

கண்டெடுக்கப்பட்ட 2 பெண் சடலங்கள்… கல்லூரிக்கு சென்ற போது துயரம்… போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி …!!

கல்லூரிக்கு சென்ற சில மணி நேரங்களில் இரு மாணவிகள் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 18 வயதான ஜெனி மற்றும் Stephenie ஆகியோர் பல்கலைக்கழத்திற்கு சென்ற சில மணி நேரங்களில் மரணமடைந்துள்ளனர். இவர்களின் மரணங்கள் போதைப்பொருள் தொடர்பாக இருக்கலாம் என்று காவல்துறையினர்  எச்சரித்துள்ளனர். இதையடுத்து மாணவர் நதானியேல்(21) என்பவர் Northumbria பல்கலைகழகத்தில் அதே வார இறுதியில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், ஜெனி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

1இல்ல, 2இல்ல, ”8 குழந்தைகள் கொலை” கொடூர செவிலியர் கைது… பதற வைத்த பிரிட்டன் சம்பவம் …!!

செவிலியர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள 8 குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தவர் Lucy Letby என்ற இளம்பெண். இவர் 2018 மற்றும் 2019ம் வருடங்களில் ஏற்கனவே குழந்தைகளை கொன்றதற்காக கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “செவிலியர் ஒருவர் கடந்த 2018ம் வருடம் 8 பிஞ்சுக் குழந்தைகளை கொலை செய்துள்ளார். மேலும் 6 குழந்தைகளை கொலை செய்ய முயன்றுள்ளார். எனவே சந்தேகத்தின் […]

Categories
உலக செய்திகள்

பாத்ரூம் பயன்படுத்தும் பெண்கள்… பார்வையிடும் அதிகாரிகள்… பெண்களுக்கான வினோத தண்டனை …!!

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் பயங்கர தண்டனையை பெண்களின் சிறையில் நீக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளுக்கு பயங்கர தண்டனை ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. இது “dry cell” எனப்படும் ஒரு அறையில் குற்றவாளிகளை 24 மணி நேரமும் அடைத்து கண்காணிக்கப்படும் ஒரு பயங்கரமான தண்டனையாகும். அந்த குற்றவாளி ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ யாராக இருந்தாலும் சரி அவர்களை அதிகாரிகள் அந்த அறையில் உள்ள கண்ணாடி ஜன்னல் வழியாக எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே நம்பிக்கை கொடுத்த கொரோனா தடுப்பூசி… கண்டுபிடித்த ஆச்சரிய தம்பதிகள்… இதான் அவர்களின் பின்னணியாம் ….!!

Pfizer கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கு பின்னணியில் இரண்டு மருத்துவ தம்பதிகளின் பங்களிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நிறுவனமான Pfizer கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது 90% செயல்திறன் உடையது எனவும் அறிவித்துள்ளது. எனவே இந்த செய்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனம் மட்டும் கண்டுபிடித்ததல்ல. இதனுடன் BioNTech என்கிற ஜெர்மனி நிறுவனமும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளது. இந்த ஜெர்மனி நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பின் பின்னனணியில் இருக்கும் தம்பதிகள் Ugur Shahin(55) […]

Categories
உலக செய்திகள்

50க்கும் அதிகமான பொதுமக்கள் தலை துண்டிப்பு…. பயங்கரவாதிகளின் கோரச்செயல் …!!

பயங்கரவாத அமைப்பு ஒன்று கிராமக்களின் தலையை வெட்டி கொன்றுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு மொசாம்பிக்கில் பயங்கரவாத குழு ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகள் கபோ டெல்கடோ என்ற மாகாணத்தின் நஞ்சபா கிராமத்தில் உள்ள ஒரு கால்பந்து விளையாட்டு மைதானத்தை தங்களுடைய கொலை செய்யும் களமாக மாற்றி, அதில் நஞ்சபா கிராம மக்களை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தலைகளை வெட்டிக் கொன்றுள்ளனர். மேலும் இந்த அட்டூழிய சம்பவத்தன்று இரவு அக்கிராம மக்களின் வீடுகளையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

தோல்வியால் தூக்கம் வரல… நாட்டை விட்டே போலாமா ? என்ன செய்ய போறார் ட்ரம்ப்… வெளியான புதிய தகவல் ..!!

ஜனாதிபதி தேர்தலில் தன் தோல்வியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப், பதவியை இழந்த நிலையில் என்ன செய்வார் என்ற கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அமெரிக்காவில் தற்போது புதிய ஜனாதிபதியாக ஜோ பிடன் அறிவிக்கப்பட்ட நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்துள்ளார். அதிபர் டிரம்ப்க்கு நெருக்கமான நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயத்தில், ஒருவேளை இந்த தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு ட்ரம்ப் மூன்று […]

Categories
உலக செய்திகள்

இப்படியும் ஒரு தண்டனையா…? பெண்கள் கழிப்பறையை கண்காணித்த அதிகாரிகள் …. கனடாவில் பயங்கரம்…!!

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் பயங்கர தண்டனையை பெண்களின் சிறையில் நீக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளுக்கு பயங்கர தண்டனை ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. இது “dry cell” எனப்படும் ஒரு அறையில் குற்றவாளிகளை 24 மணி நேரமும் அடைத்து கண்காணிக்கப்படும் ஒரு பயங்கரமான தண்டனையாகும். அந்த குற்றவாளி ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ யாராக இருந்தாலும் சரி அவர்களை அதிகாரிகள் அந்த அறையில் உள்ள கண்ணாடி ஜன்னல் வழியாக எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா இவ்வளவா…? கரை ஒதுங்கிய மீன் குஞ்சுகள்…. வலை வீசி பிடித்த மக்கள்…. காரணம் என்ன….??

வாய்க்கால் பகுதியில் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா, முல்லைத்தீவில் உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் இன்று திடீரென பல லட்சம் மீன் குஞ்சுகள் கரை ஒதுங்கி இருக்கின்றன. நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த மீன்குஞ்சுகள் உயிருடன் வாய்க்காலில் வந்து கரை ஒதுங்கியுள்ளன. உயிருடன் கரை ஒதுங்கிய இந்த மீன் குஞ்சுகள் கெழுத்தி இன மீன் வகையைச் சார்ந்த குஞ்சுகள் ஆகும். […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் உயிரிழந்த தமிழ் மாணவி…. இவ்வளவு திறமை கொண்டவரா….? மெய்மறக்க வைக்கும் வீடியோக்கள்…!!

லண்டனில் படித்து வந்த பிரபல செய்தி சேனல் நிர்வாகியின் மகளின் மரணத்திற்கு முந்தைய வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. லண்டனில் Queen’s Marys பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவியான சிறிஸ்கந்தராஜா மதுஜா(19). இவர் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவின் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று இறந்துள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோக்கள் தற்போது வைரலாகி வருவது தமிழ் மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல துறைகளிலும் […]

Categories
உலக செய்திகள்

சர்ச்சைக்குரிய கன்னித்தன்மை சான்றிதழ்… தடை விதிக்க பிரான்ஸ் முடிவு…. உருவாகும் எதிர்ப்பு…!!

திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மை சான்றிதழ் பெரும் நடைமுறைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி தடை விதித்துள்ளார். பிரான்சில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் ஒன்றில் பேசிய மேக்ரான், ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மை சான்றிதழ் பெற அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார். பல நாடுகளில் இந்த கன்னித்தன்மை சோதனையை நடைமுறைக்கு கொண்டு வந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு இது தனிமனித மீறல் என்றும் இவ்வாறு சோதனை செய்வதால் அப்பெண்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த Pfizer நிறுவனம்…. தயாரிப்பின் பின்னணியில்…. இருக்கும் ஆச்சர்ய தம்பதிகள்…!!

Pfizer கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கு பின்னணியில் இரண்டு மருத்துவ தம்பதிகளின் பங்களிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நிறுவனமான Pfizer கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது 90% செயல்திறன் உடையது எனவும் அறிவித்துள்ளது. எனவே இந்த செய்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனம் மட்டும் கண்டுபிடித்ததல்ல. இதனுடன் BioNTech என்கிற ஜெர்மனி நிறுவனமும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளது. இந்த ஜெர்மனி நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பின் பின்னனணியில் இருக்கும் தம்பதிகள் Ugur Shahin(55) […]

Categories
உலக செய்திகள்

பிரபல பத்திரிக்கையில்…. ட்ரம்பின் கேலிச்சித்திரம் இடம்பெற்றதாக…. கூறி வைரலாக புகைப்படம்…!!

ட்ரம்பின் கேலி சித்திரத்தை டைம் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளதாக கூறி அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் பரபர வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், டிரம்ப் கேலி சித்திரமானது டைம் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த கேலி சித்திரத்தில் இருள் நிறைந்த அறையில் இருந்து டிரம்ப் வெளியேறுவது போன்ற படத்தில் நேரம் வந்து விட்டதை குறிக்கும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. வைரலாக இந்த புகைப்படத்தை […]

Categories
உலக செய்திகள்

“Junior Masterchef Australia 2020” போட்டியில்…. ரூ.13,50,662(இந்திய மதிப்பில்) பரிசு வென்ற 11 வயது சிறுமி…!!

சிறுமி ஒருவர் ஜூனியர் மாஸ்டர்செஃப் போட்டியில் கலந்து கொண்டு இலங்கை உணவுகளை சமைத்து பட்டத்தை வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஜோர்ஜியா(11). இவர் “Junior Masterchef Australia 2020” என்ற போட்டியில் கலந்து கொண்டு சிறந்த சமையல் வல்லுநருக்கான கோப்பையை பெற்றுள்ளார். இந்த போட்டியின் இறுதி சுற்று ஆஸ்திரேலிய தொலைக்காட்சியான நெட்வொர்க் 10-ல் ஒளிபரப்பப்பட உள்ளது. மற்ற போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளிய இந்த இலங்கை சிறுமி 25,000ஆஸ்திரேலிய டாலர் பணத்தை பரிசாக வென்றுள்ளார். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

தொழிற்சாலை ஊழியரின்…. பால் தொட்டியில் குளு குளு குளியல்…. வெளியான சர்ச்சை வீடியோ…!!

ஊழியர் ஒருவர் தொழிற்சாலையில் உள்ள பால் தொட்டியில் குளித்த வீடியோ வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. துருக்கி நாட்டிலுள்ள கென்யா என்ற நகரில் பால் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இதில் வேலை பார்த்து வரும் ஊழியரான எம்ரி சாயர் என்பவர் தொழிற்சாலையிலுள்ள தொட்டி முழுவதும்  பால் போன்ற ஒன்றை நிரப்பி அதில் மூழ்கி ஆனந்தமாக குளித்துள்ளார். இதை இன்னொரு ஊழியர் தனது செல்போனில் விடியோவாக பதிவு செய்து அதை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அந்த விடியோவை பார்த்த […]

Categories
உலக செய்திகள்

அதிரடியில் இறங்கிய ட்ரம்ப்…. பாதுகாப்புத் துறை மந்திரி…. திடீர் பதவி நீக்கம்…!!

பாதுகாப்புத் துறை மந்திரி மார்க் எஸ்பரை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக பதவி நீக்கம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை மந்திரியாக மார்க் எஸ்பர் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது அவரை அந்த பதவியில் இருந்து ட்ரம்ப் அதிரடியாக விலக்கியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் என்பவரை அப்பதவியின் பொறுப்பு அமைச்சராக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார். இது குறித்து அதிபர் டொனால்ட் […]

Categories
உலக செய்திகள்

“Chicken ஆல்” 62 நாட்கள் கோமாவில் இருந்த….. வாலிபருக்கு மீண்டும் சுயநினைவு…. அதிர்ச்சி நிகழ்வு…!!

கோமாவில் இருந்த வாலிபர் ஒருவர் சிக்கன் என்ற வார்த்தையை கேட்டதும் சுயநினைவுக்கு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டில் 18 வயது வாலிபர் ஒருவர் மோசமான விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்ததால் சுயநினைவிழந்து கோமாவுக்கு சென்றுள்ளார். மேலும் அந்த வாலிபரின் கல்லிரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவர் சுயநினைவுக்கு திரும்பவில்லை. இந்நிலையில் வாலிபரின் சகோதரர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அவர் விளையாட்டாக கோமாவில் […]

Categories
உலக செய்திகள்

அபூர்வ இரட்டை பிறவி யானைக்குட்டிகள்…. ஒன்றாகவே இறந்ததால்…. வனக்காவலர்கள் சோகம்…!!

இரட்டை யானைக்குட்டிகள் இரண்டும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் மின்னேரியா தேசிய பூங்கா ஒன்றில் யானை ஒன்று அரியவகை இரட்டை யானைக்குட்டிகளை ஈனியுள்ளது. இந்த ஆண் மற்றும் பெண் இரட்டைக்குட்டிகள் சந்தோசமாக பூங்காவில் உலா வந்துள்ளன. இந்த அபூர்வ நிகழ்வையடுத்து, இதுபோன்று இனியும் இரட்டைக்குட்டிகள் பிறக்கலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அந்த இரண்டு யானைக்குட்டிகளும் மஹாசேனபுரா என்ற இடத்தில இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து யானைகளின் இறப்பு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் கல்விக்கூடம் செல்ல…. மறுக்கும் சுவிஸ் மாணவர்கள்…. கட்டாயப்படுத்தும் நிர்வாகம்…!!

மாணவர்கள் கொரோனா பயத்தினால் கல்விக்கூடங்கள் செல்ல மறுக்கும் நிலையில் நிர்வாகங்கள் கல்விக்கூட வர கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் மாணவர்கள் கண்டிப்பாக கல்விக் கூடங்களுக்கு செல்ல வேண்டும் என்று பெடரால் கவுன்சில் முடிவு எடுத்துள்ளதையடுத்து, இந்த முடிவுக்கு தற்போது மாணவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி முறையை வழங்க அனுமதிக்க வேண்டுமென்று 30,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில் கல்விக்கூட நிர்வாகம் சார்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

சாலையில் சென்ற இளம்பெண்… காரில் ஏற்றிய 30வயது இளைஞர்… பதற வைத்த கனடா சம்பவம் …!!

மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து காருக்குள் ஏற்ற முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவிலுள்ள Halifox ல், சம்பவத்தன்று சாலையில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காரில் வந்து இறங்கி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். பின்னர் அவரை பிடித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றுள்ளார். இந்நிலையில் அந்த நபரிடம் இருந்து தப்பிய இளம்பெண், தனக்கு தெரிந்த நபரிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

மயங்கி விழுந்த தமிழ் மாணவி…. திடீரென உயிரிழந்த சோகம் …. அதிர்ந்து போன குடும்பத்தார் …!!

பிரபல செய்தி சேனல் நிர்வாகியின் மகளின் இறப்பு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் Queen marys பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் படித்த மாணவி மதுஜா(19). இவர் திடீரென ஏற்பட்ட தலைவலியின் காரணமாக மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுஜா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மூலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவின் காரணமாவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி அங்குள்ள தமிழ் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் பிரபல செய்தி சேனல் நிர்வாகியின் […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் அதிபருக்கு வந்த சோதனை… டிரம்புக்கு நடுவிரல் காட்டிய பொதுமக்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!

வெள்ளை மாளிகைக்கு சென்ற ட்ரம்பை மக்கள் நடுவிரலை உயர்த்தி காட்டி கேலி செய்து அசிங்கப்படுத்தியாதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ட்ரம்ப் இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்துள்ளார். இந்த தோல்வியை அடுத்து ட்ரம்ப், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வந்த போது அங்கு அவருக்கு மோசமான அனுபவம் ஒன்று அமைந்துள்ளது. கார் வர்ஜீனியாவிலுள்ள கோல்ப் மைதானத்திலிருந்து கிளம்பி வெள்ளை மாளிகைக்கு வரும் வழியில் டிரம்ப் காரை நெருங்கிய மற்ற கார்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கீரிகளிடமிருந்து கொரோனா பரவியதால்…. 1,70,000,00 உயிர்களை கொல்ல…. டென்மார்க் அரசு முடிவு…!!

மிங்க் வகை கீரிகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுவதால் அவற்றை கொல்ல  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்று வவ்லால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளியானது. தற்போது, இந்த கொரோனா தொற்று உலக நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்  மனிதர்களை போலவே ஏற்கனவே விலங்குகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டென்மார்க் நாட்டில் பண்ணைகளில் உணவுக்காக மிங்க் வகை கீரி பிள்ளைகள் […]

Categories
அரசியல் உலக செய்திகள்

“பயங்கர கலவரம்” பீதியில் அமெரிக்கா…. தோற்றாலும் கெத்து காட்டும் ட்ரம்ப்…!!.

ஜோ பைடன் ஜனாயதிபதியாக பொறுப்பேற்பதை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற ஜனவரி 20ஆம் தேதி 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் குடியரசு கட்சி ஆதரவாளர்களுக்கும், ஜனநாயகக்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டொனால்ட் […]

Categories

Tech |