இரண்டு முறை பேருந்தில் மாஸ்க் அணியாமல் சென்ற பயணிக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள கிழக்கு லண்டனில் பேருந்தில் பயணித்த 49 வயது பயணி ஒருவர் மாஸ்க் அணியாமல் பயணித்ததற்காக, அபராதமாக 1,710 பவுண்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாஸ் அணியாமல் வந்ததற்கான தகுந்த காரணங்களை அவர் இதுவரை தெரிவிக்கவில்லை. மேலும் இந்த பயணி இரண்டு முறை மாஸ்க் அணியாமல் அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார். இதையடுத்து இவருடன் சேர்ந்த பல பயணிகள் […]
