Categories
உலக செய்திகள்

“முதல்ல மாஸ்க் போடுங்க” பெண்ணின் கீழ்த்தரமான செயலால்…. அதிர்ச்சியான வாடிக்கையாளர்கள் …. வைரல் வீடியோ…!!

இளம்பெண் ஒருவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எச்சிலை துப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் முகக் கவசம் அணிதல் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். முக கவசம் அணிவதன் மூலம் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் கூட முக கவசம் அணியுமாறு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் சூப்பர் […]

Categories
உலக செய்திகள்

“லேப்டாப் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை” கவனமாக கையாளுங்கள்…. ஏன் தெரியுமா…?

படுக்கையறையில் லேப்டாப் வெடித்ததால் வீடே எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் லிவர்பூலில் வசிப்பவர் joenna bresnakan(43). சம்பவத்தன்று இவருடைய மகள் rebeecaவின் படுக்கைஅறையில் இருந்து ஏதோ பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதை கவனித்த joenna  வீட்டிற்கு விரைந்து சென்று உள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது படுக்கை அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாளிகளில் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஊற்றி அணைக்க முயன்றபோதும் முடியவில்லை. இதையடுத்து தீயானது வீடு முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

“கரண்ட் & செல்போன் பிடிக்காது” 31 கிலோ எடையுள்ள அதிசய மனிதர்…. வியக்க வைக்கும் சம்பவம்…!!

31 கிலோ எடையுடைய நபர் ஒருவர் செல்போன் மற்றும் கரண்ட் இல்லாமல் வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசித்து வருபவர் புருனோ பாரிக்(48). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கு மின்சாரம் மற்றும் செல்போன் என்றால் பிடிக்காது. இவருக்கு செல்போனில் இருந்து வெளியேறும் ஒரு சில கதிர்வீச்சுகளால் அவரது உடலில் ஒருவிதமான அலர்ஜி ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவத்துறையில் இந்த நோய்க்கு எலக்ட்ரோ மேக்னடிக் ஹைப்பர்சென்சிட்டிவ் என்று பெயர். 31 கிலோ எடையுடைய […]

Categories
உலக செய்திகள்

முட்டையை பிரிட்ஜ்ல் வைத்தால்…. என்ன நடக்கும்…? நிபுணர்கள் தகவல்…!!

குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிட ஆரோக்கியமற்றது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முட்டையில் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. நாம் இந்த முட்டைகளை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து சேமித்து பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் தற்போதைய ஒரு புதிய ஆய்வின்படி முட்டைகளை குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைப்பதால் அவை ஆரோக்கியம் இல்லாததாக மாறிவிடுகிறது. குளிர்ந்த வெப்பநிலையில் முட்டைகளை சேமித்து வைப்பதும், பின்னர் அவற்றை வெப்ப நிலையைவிடுவதும் ஒடுக்கத்தை ஏற்படுத்தும், முட்டை ஓடுகளில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

“நவம்பர் 29” பூமியை நோக்கி வரும் ஆபத்து….? நாசா தகவல்…!!

பூமியின் வளிமண்டலத்தை சிறுகோள் ஒன்று நவம்பர் 29 அன்று தாக்க உள்ளதாக எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது பூமியை கடந்து செல்லும் சிறு கோள்களின் தாக்குதலையும் நாம் சந்திக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது 0.51 கி.மீ விட்டம் மற்றும் துபாயின் புர்ஜ் கலிபா அளவு உயரமான சிறுகோள் ஒன்று பூமியின் 4,302,775 கி.மீ தூரத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுகோளுக்கு […]

Categories
உலக செய்திகள்

கண்பார்வையற்றவர்களுக்காக…. புதிய சாதனத்தை…. அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனம்…!!

கண்பார்வை இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை புதிதாக அறிமுகம் செய்வதில் கூகுள் நிறுவனம் முன்னிலையில் இருக்கின்றது. இந்த வரிசையில் தற்போது கண்பார்வை இல்லாதவர்களுக்காக  புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்ய இருக்கின்றது. பொதுவாக கண்பார்வை இல்லாதவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் சுயமாகவே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓடி […]

Categories
உலக செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா…. 70% குறைவு…. வெளியான தகவல்…!!

கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற மாணவர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ள பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களில் 60-70% பேருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவான நிலையில் உள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு தொற்றுதலுக்கு ஆளாக கூடிய நிலை குறைவாக உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார அமைச்சகத்துடன் தொடர்புடைய முதன்மை பராமரிப்பு சேவைகள் இயக்குனர் பிரியந்த  அத்தபத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “மாணவர்கள் நோய் […]

Categories
உலக செய்திகள்

“அம்மாவிடமிருந்து பரவிய வியாதி” சிறுவனின் உயிருக்கு 3 வருடம் கெடு…. பெற்றோரின் பாசப் போராட்டம்…!!

பெற்றோர் ஒருவர் பராபரை வியாதி பாதித்த தங்கள் மகனை காப்பாற்ற போராடும் செயல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் லூசர்ன் மண்டலத்தில் வசிப்பவர்கள் Zrary குடும்பம். இவர்களுடைய மகன்  Danyar(5) என்பவர் பரம்பரை வியாதியுடன் உயிருக்கு போராடி வருபவர். வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே இனி danyarஆல் உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் பெற்றோரிடம் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து சிறுவனின் உடல் நிலையில் இந்த திடீர் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

“52 நாட்கள் சுரங்க அறையில்” 7 வயது சிறுவனை சீரழித்த 26 வயது வாலிபர்…. திகில் நிறைந்த சம்பவம்…!!

சிறுவனை கடத்தி சுரங்க அறையில் வைத்து சீரழித்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் 7 வயது சிறுவன் ஒருவர் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பிய போது இளைஞர் ஒருவரால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரகசிய அறையில் அவல நிலையிலிருந்து சிறுவனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் dimithri kopilov(26) என்பவரை கைது செய்துள்ளனர். இவர் தமது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்க அறையில் […]

Categories
உலக செய்திகள்

பெண் காவலருடன் தவறான செயலுக்கு திட்டம்…. கேமராவில் மாட்டிய கான்ஸ்டபிள்…. பின்னர் நடந்தது என்ன…??

பெண் காவலரான தன் மனைவியுடன் கான்ஸ்டபிள் ஒருவர் ரூம் போட திட்டமிட்டதை அறிந்த கணவர் ஆத்திரமடைந்துள்ளார். பிரிட்டனில் சர்ரே காவல் நிலையம் ஒன்றில் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருபவர் Nev Kemp(48). இவர் தன்னுடன் பணியாற்றும் ரேச்சல் ஜான்சன்(38) என்ற பெண் காவலருடன் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட திட்டமிட்டுள்ளார். இதையடுத்து kemp திட்டமிட்டுள்ள அந்த செய்தியை ரேச்சலிடம் தொலைபேசியில் தெரிவித்த போது எதிர்பாராத விதமாக அந்த அழைப்பு ரேச்சல் வீட்டு வாசலில் இருந்த கேமராவின் […]

Categories
உலக செய்திகள்

9 ராணுவ வீரர்கள் தொடர்ந்து தற்கொலை…. முதன்மை காரணம் என்ன…? பகீர் தகவல்…!!

ஆஸ்திரேலியா ராணுவம் போர்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான அறிக்கைக்கு பின்னர் ராணுவ வீரர்கள் வரிசையாக தற்கொலை செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் கொன்றதாக ரகசிய ஆவணங்கள் அம்பலமாகியுள்ளன. இந்த விவகாத்தை தற்போது ஆஸ்திரேலிய அரசாங்கம் விசாரணையை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த மூன்று வார இடைவெளியில் 9 ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் வரிசையாக தற்கொலை செய்து கொண்டுள்ள தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் நிராயுதபாணியான ஆண்களையும் பெண்களின் கொல்லும்ம் காட்சிகள் அடங்கிய ஆவணங்கள் […]

Categories
உலக செய்திகள்

காரின் பின்னால் ஒளிந்திருந்த நபர்…. நீட்டிய பயண அனுமதி பத்திரம்…. இதுவா காரணம்..? அதிர்ந்த போலீசார்…!!

நபர் ஒருவர் தனது பயணத்திற்கான அனுமதி பத்திரத்தில் எழுதியிருந்த காரணத்தை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரான்சில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவை மற்றும்  வேலை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும். ஆனால்  அதற்கு உரிய சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டும் தான் வெளியே வரவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று Lanion நகரில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கார் ஒன்றின் […]

Categories
உலக செய்திகள்

“மக்களே உஷார்” படுக்கையறையில் லேப்டாப் வைத்ததால்…. தெருவில் நின்ற குடும்பம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

படுக்கையறையில் லேப்டாப் வெடித்ததால் வீடே எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் லிவர்பூலில் வசிப்பவர் joenna bresnakan(43). சம்பவத்தன்று இவருடைய மகள் rebeecaவின் படுக்கைஅறையில் இருந்து ஏதோ பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதை கவனித்த joenna  வீட்டிற்கு விரைந்து சென்று உள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது படுக்கை அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாளிகளில் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஊற்றி அணைக்க முயன்றபோதும் முடியவில்லை. இதையடுத்து தீயானது வீடு முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

“புதுசா உருவாக்கிய கிராமம்” இந்தியாவை சீனா அச்சுறுத்துகிறது…. நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்து…!!!

மறைமுகமாக சீனா அமைத்துள்ள கிராமத்தின் புகைப்படங்கள் தொடர்பாக நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். சீனா தனது அண்டை நாடுகளுடன் சண்டையிட்டு எல்லைகளை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் கடந்த சில தினங்களில் இந்தியாவுடன் சீனா மோதியதால்  தற்போது எல்லை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவின் அடுத்த அண்டை நாடான பூடானின் டோக்லாம் என்ற பகுதியில் சீனா புதிய கிராமம் ஒன்றை உருவாக்கி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கிராமத்தின் புகைப்படங்கள் தற்போது […]

Categories
உலக செய்திகள்

விமான நிலைய ஊழியருக்கு கொரோனா…. கூச்சலிட்ட பயணிகள்…. வெளியான வீடியோ…!!!

விமான நிலைய ஊழியருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் ஓட்டுமொத்த பயணிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு விமானநிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பயணிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு உடை அணிந்த ஊழியர்கள் உடனடியாக பணியமர்த்தப்பட்டு பயணிகள் அனைவரையும் தரை தளத்திற்கு அழைத்துச் சென்ற காட்சிகள் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு […]

Categories
உலக செய்திகள்

“2 முறை கேன்சர் பாதிப்பு ” தொண்டு நிறுவனத்திற்காக…. 7 வயது சிறுவன் எடுத்த முடிவு…!!

சிறுவன் ஒருவர் தனக்கு ஆபத்து காலத்தில் உதவிய தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் சம்பவம் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் டெவுன் பகுதியை சேர்ந்த சிறுவன் Zack Hine(7). இவர் அரியவகை கேன்சரால்  இரண்டு முறை பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2012ஆம் வருடம் முதன் முதலில் கேன்சரால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் தொடர் சிகிச்சையின் மூலம் புற்றுநோயிலிருந்து குணமாகியுள்ளார்.  இதைத்தொடர்ந்து சாதாரண நிலைக்கு திரும்பிய சிறுவன் அடுத்த நான்கு வருடங்களில் உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் பாதித்த…. கொரோனா வைரஸின் மொத்த எடை…. எவ்வளவு தெரியுமா…?

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் அளவு வெறும் ஒரு தேக்கரண்டி என்று நிபுணர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்று நோயால் உலகம் முழுவதும் 54 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 1,324,689 மக்கள் இறந்துள்ளனர். இந்நிலையில் உலகமெங்கும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸின் எண்ணிக்கையை ஒரு தேக்கரண்டியில் அள்ளி விடலாம் என்று கணித மேதையான matt parker தெரிவித்துள்ளார். ஒரு தேக்கரண்டியில் […]

Categories
உலக செய்திகள்

பின்லாந்தில் பலத்த காற்றால்…. தரை தட்டிய கப்பல்…. பயணிகள் அதிர்ச்சி…!!

400க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற கப்பல் தரை தட்டி நின்றதால் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டில் இருந்து ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை நோக்கி வைகிங் கிரேஸ் என்ற பயணிகள் கப்பல் 331 பயணிகள் மற்றும் 98 சிப்பந்திகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது. இதையடுத்து கப்பல் பின்லாந்து நாட்டுக்கு உட்பட்ட ஆலண்ட் தீவு பகுதியில் உள்ள பால்டிக் கடல் வழியே சென்றபோது பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் மேரிஹேம் துறைமுகம் அருகே கப்பல் தரை தட்டி […]

Categories
உலக செய்திகள்

பைடன் வெற்றி செல்லாது… நீதிமன்றத்தை நம்பிய ட்ரம்ப்… ஆனால் கிடைத்ததோ பலத்த அடி… நொந்து போன டிரம்ப் தரப்பு …!!

தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி அதிபர் ட்ரம்ப் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் பென்சில்வேனியாவில் மின்னஞ்சல் மூலம் செலுத்தப்பட்ட வாக்குகள் செல்லாது என்று ட்ரம்ப் கொடுத்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Mttthew Brann இந்த வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறி […]

Categories
உலக செய்திகள்

22 சிறுமிகளை சீரழித்த கொடூரன்…. தண்டனை கேட்டு கெஞ்சல்…. அம்பலமான பிரிட்டன் சம்பவம் ….!!

22 சிறுமிகளை சீரழித்த வாலிபர் தற்போது தனக்கு ஆண்மையை நீக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த நர்சரி ஊழியரான ஆரோன் கோலிஸ்( 34) என்பவர் சிறுமிகளை சீரழித்த வழக்கில் கடந்த 2009 ஆம் வருடத்திலிருந்து சிறையில் உள்ளார். குழந்தை ஒன்றுக்கு இனிப்பு கொடுத்து சீரழித்ததுடன், அதை விடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் சிக்கிய அவர், மொத்தம் 22 சிறுமிகளை சீரழித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உளவியல் தொடர்பான சிகிச்சைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

மலேரியா & கொரோனாவில் தப்பியவர்….. அடுத்து நடந்த அதிர்ச்சி…. இறுதியில் ஆச்சரியம்…!!

கொரோனா உள்ளிட்ட பல நோய்களிலிருந்து மீண்டு வந்த நபர் விஷ பாம்பு கடியிலிருந்தும் மீண்டு வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனைச் சேர்ந்த இயன் ஜோன்ஸ் என்ற நபர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தங்கியிருந்துள்ளார். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த அவர் நலமாக இருந்துள்ளார்.  இவருக்கு இதற்கு முன்னதாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அனைத்து நோய்களிலும் மன உறுதியுடன் எதிர்கொண்டு மீண்டு வந்த அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் சொல்ல மறுக்குறாரு…. உயிர்ப்பலி 4 லட்சம் தாண்டிரும் … பைடன் சொன்ன ஷாக்கிங் நியூஸ் …!!

கொரோனா பரவல் குறித்த முக்கிய தகவல்களை டிராம் நிர்வாகம் அளிக்க மறுப்பதாக பைடன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் பதவி ஏற்பதற்குள் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டிவிடும் என்று பைடன் கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவல் குறித்த முக்கியமான தகவல்களையும், புதிய தடுப்பூசி எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை பகிர்ந்து கொள்ள ட்ரம்ப் நிர்வாகம் மறுத்து […]

Categories
உலக செய்திகள்

இதான் கொரோனா தடுப்பூசி விலை… எவ்வளவு தெரியுமா ? வெளியாகிய தகவல் ….!!

கொரோனா தடுப்பூசிக்கான விலையை மாடர்னா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலக மக்கள் எல்லோரும் கொரோனா வைரஸுக்கு தீர்வாக தடுப்பூசி ஒன்றை எண்ணி காத்துக்கொண்டுள்ளனர். பல்வேறு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட பரிசோதனையில் தான் இருந்து வருகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பால் தற்போது வரை எந்த தடுப்பு மருந்துக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா தயாரிக்கும் தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே கூடிய சீக்கிரம் இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஜெட் வேகத்தில் பரவுகிறது…. பலி எண்ணிக்கை 12 மில்லியன்…. வெளியே வரவேண்டாம்…. அறிவுறுத்திய அதிகாரிகள் …!!

கொரோனா தொற்றானது அமெரிக்காவில் ஜெட் வேகத்தில் பரவுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் கதி கலங்கி போயுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில்  அமெரிக்காதான் முதலில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக வீசி வருகிறது. அங்கு கடந்த சில தினங்களாக காட்டுத்தீயாக  கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மீனவர்களை பாதிக்கும் புதிய நோய்…. வேகமாக பரவுவதால்…. ஆப்ரிக்க மக்கள் அச்சம்…!1

கொரோனாவை அடுத்து தற்போது கடல் நோய் ஒன்று பரவி வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பேரழிவை ஏற்படுத்தி,பொதுமக்களை பயமுறுத்தி வரும் நிலையில், இப்போது புதிய நோய்கள் பரவி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பொலிவியாவில் ஏற்பட்ட மர்ம காய்ச்சலை தொடர்ந்து இப்பொழுது ஆப்பிரிக்க நாடான செனகலின் தலைநகரான டைகரில் மர்மமான கடல் நோய் ஒன்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலில் மீன்களை பிடிக்க போகும் மீனவர்களுக்கு தொடர்ந்து நோய் பரவி வரும் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“பறவை காய்ச்சல் எதிரொலி” இந்த 4 நாட்ல இருந்து பொருட்கள் வேண்டாம்… தடை விதித்த அமீரகம்…!!

சில நாடுகளில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் பறவை தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்ய அமீரகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சலின் எதிரொலியாக அமீரகத்துக்கு, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து போன்ற  நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமீரக பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, “அமீரகத்தில் உள்ள பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்தியா, ஓமன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகளும், பலவிதமான பொருட்களும் […]

Categories
உலக செய்திகள்

வேட்டையாடப்படும் இறால் மீன்…. இதுல இவ்ளோ சத்து இருக்கா…? பேக்கிங்க் செய்யும் காட்சி…!!

கடல் உணவான இறால் மீன் எப்படி வேட்டையாடப்படுகிறது என்று காணொளி காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. நாம் சிக்கன் மற்றும் மட்டன் போன்ற கறிகளை உண்ணுவது போல கடல் உணவுகளையும் விரும்பி உண்பவர்கள் பலர் இருக்கின்றனர். பொதுவாக மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில் தான் பல ஆரோக்யங்கள் அடங்கியுள்ளது. முக்கியமாக அவை இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. மீனோடு மட்டும் நின்று விடவில்லை, மீனை போல் இன்னும் பல கடல் உணவுகளினால் […]

Categories
உலக செய்திகள்

குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள்…. போதைக்காக கிருமிநாசினி…. ரஷியாவில் 7 பேர் பலி….

போதைக்கு அடிமையான சிலர் போதைக்காக கிருமிநாசினியை குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிராந்தியமான சகாவில் உள்ள டாட்ன்ஸ்கி மாவட்டத்தைச் சேர்ந்த போதைக்கு அடிமையான சிலர், மதுவுக்கு பதில் கிருமிநாசினியை  குடித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கிருமிநாசினி குடித்த, அடுத்த சில மணி நேரத்தில் வாந்தி , மயக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ஏழு பேரும் பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

200 வருடங்களுக்கு முன் எரிமலை வெடிப்பு…. மனித எலும்பு எச்சங்கள்…. கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்…!!

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் எரிமலை சீற்றத்தில் இருந்து இரண்டு மனித எலும்பு எச்சங்களை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பீன் நகரத்தை அழித்த எரிமலை சீற்றத்தில் தற்போது இரண்டு மனிதர்களின் உடல்கள் இத்தாலியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் எரிமலை வெடித்து சிதறியபோது தஞ்சமடைய இடம் தேடிய போது எரிமலை குழம்பால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் இயக்குனர் மாசிமோ ஓசன்னா கூறுகிறார். கி.பி79 ல் விசுவியஸ் என்ற எரிமலை சீற்றத்தால் […]

Categories
உலக செய்திகள்

பீட்சா விற்பவரின் பொய்யால்…. நாடே முடங்கி போனது…. கோபத்தில் மக்கள்…!!

பீட்சா கடையில் வேலைபார்த்த நபர் கூறிய பொய்யால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. இதுவரை 900 பேர் இறந்துள்ளனர். மேலும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரிய அளவில் பரவி விடக்கூடாது என்பதற்காக அந்நாடு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பீட்சா கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அப்போது அவரிடம் நடத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

“திடீரென்று கோடீஸ்வரியான பெண்” பணம் எங்கிருந்து வந்தது…? வெளியான உண்மை…!!

பெண் ஒருவர் தான் வேலை செய்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் verwood பகுதியை சேர்ந்தவர் Emma Rhodes(37). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வருவாய் தணிக்கையாளராக வேலை செய்து வந்துள்ளார். இதனால் நிதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் இவர் தான் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சாதாரண வாழ்கை வாழ்ந்து வந்த Emma திடீரென்று கார்,பங்களா என பெரிய கோடீஸ்வரியாக வாழ்ந்து வந்துள்ளார். மேலும் சில இடங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்கியதோடு, […]

Categories
உலக செய்திகள்

ரோட்டில் நடந்து சென்ற 15 வயது மாணவி…. வழிமறித்த 3 வாலிபர்கள்…. பின்னர் என்ன நடந்தது தெரியுமா…??

மாணவி ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது வழிமறித்து தவறாக நடக்க சென்ற நபர்களிடமிருந்து நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். லண்டனைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியில், சாலையோரத்தில் 3 வாலிபர்கள் புகை பிடித்து கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் மூவரும் மாணவி அருகில் வந்து அவரை பிடித்து இழுத்து உடையை கழட்ட முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத வகையில் அங்கிருந்து ஒரு நபர் வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் அந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்தின்…. விலை இது தான்…. மாடர்னா நிறுவனம் அறிவிப்பு…!!

கொரோனா தடுப்பூசிக்கான விலையை மாடர்னா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலக மக்கள் எல்லோரும் கொரோனா வைரஸுக்கு தீர்வாக தடுப்பூசி ஒன்றை எண்ணி காத்துக்கொண்டுள்ளனர். பல்வேறு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட பரிசோதனையில் தான் இருந்து வருகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பால் தற்போது வரை எந்த தடுப்பு மருந்துக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா தயாரிக்கும் தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே கூடிய சீக்கிரம் இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு […]

Categories
உலக செய்திகள்

நல்லா தூங்குங்க… அப்புறம் எப்படி இருக்குன்னு சொன்னா…. 1.4 லட்சம் சம்பளம்…!!

பிரபல படுக்கை மற்றும் தலையணை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தூங்கும் வேலைக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள Delay Love Luxury என்னும் நிறுவனம் ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு தேவையான படுக்கை மற்றும் தலையணைகளை தயாரித்து கொடுத்து வருகிறது. இந்த ஐந்து நட்சத்திர விடுதிகளில் படுக்கை மற்றும் தலையணை வசதி எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே தூங்கும் வேலைக்காக மட்டும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதற்கு சம்பளம் ரூபாய் 1.4 லட்சம் […]

Categories
உலக செய்திகள்

நாட்டை உலுக்கிய கொடூர சம்பவம்…. நான் தான் எல்லாம் செய்தேன்…. ஒப்புக்கொண்ட கணவன்…!!

மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள கிரே பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முதற்கட்ட விசாரணையில் கணவர் ஒருவர் அளிக்கப்பட்டிருந்த புகாரில் Jonathan Daval(29) என்பவரின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கணவர் Alexia ஜாகிங் சென்ற தன் மனைவி வீடு திரும்பவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு […]

Categories
உலக செய்திகள்

தொடரும் அவல நிலை… கருப்பினத்தவர் கொலை…. பூகம்பமாய் வெடித்த கலவரம்….!!

கறுப்பினத்த நபர் ஒருவர் பாதுகாவலர்களால் அடித்து கொல்லப்பட்டதையடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள போர்டோ அலெகிரே நகரத்திலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(40) என்பவர் பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பல்பொருள் அங்காடி முழுவதும் போராட்டக்காரர்கள் சூறையாடப்பட்டுள்ளது. பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பிரேசிலில் ஏற்கனவே கறுப்பின மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் […]

Categories
உலக செய்திகள்

தேவையில்லாமல் 260 அறுவை சிகிச்சை…. இந்திய அமெரிக்க மருத்துவர் மீது வழக்கு…. 490 கோடி இழப்பீடு விதித்த நீதிமன்றம்….!!

மருத்துவர் ஒருவர் தேவையில்லாமல் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவருக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள இண்டியானா மாகாணத்தில் பணியாற்றி வரும் பிரபல இந்திய அமெரிக்க மருத்துவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் 66 மில்லியன் டாலரை அவர் இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது. இவர் 260 நோயாளிகளுக்கு தேவை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதால் இதயவியல் நிபுணரான மருத்துவர் அரவிந்த் காந்தி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுமார் 490 கோடி ரூபாயை […]

Categories
உலக செய்திகள்

50 வயது மகன்… கோடாரியால் வெட்டிக் கொலை…. கொடூரத்தை ஒப்புக்கொண்ட 81 வயது தாய்….!!

தாய் தன் மகனை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள மெல்போர்னியா பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து  அந்த கொலை சம்பவத்தை செய்தது அவருடைய 81 வயதான தாய் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், இறந்த நபரின் 81 வயது தாயும் வீட்டினுள் […]

Categories
உலக செய்திகள்

பிரபல பேபி பவுடரால் குழந்தைகளுக்கு ஆபத்து – பரபரப்பு செய்தி…!!

பிரபல நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பு நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நாம் நம் குழந்தைகளுக்கு பெரும்பாலும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் பேபி பவுடரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த பேபி பவுடரில் ஆபத்துக்கள் இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. மேலும் சில பெண்களும் இந்த பேபி பவுடரை உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் பிரபல ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 890 கோடி அபராதமாக மன்ஹாட்டன் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் […]

Categories
உலக செய்திகள்

அட்டை பெட்டியை தட்டிய குழந்தை…. காத்திருந்த இன்ப அதிர்ச்சி… தந்தையின் சர்பிரைஸ்…!!

குழந்தைக்கு பரிசு பொருளாக தோன்றிய தந்தை குழந்தையை தூக்கி கொஞ்சும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள் மேல் பெற்றோர்களுக்கு கொள்ளை பிரியம் எப்போதுமே இருக்கும். பொதுவாக தந்தைக்கு ஆண் குழந்தையை விட பெண் குழந்தைதான் மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான். இந்நிலையில் சமீப காலமாக குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வெளிநாடுகளில் இருக்கும் தந்தைகள் திடீரென பரிசுப் பொருளாக குழந்தைகள் முன்பு வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அவ்வாறு இங்கு குழந்தை ஒன்று தனக்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

“பிச்சை எடுத்த அழகிய வாலிபர்” வேஷம் கலைந்ததும்… காத்திருந்த அதிர்ச்சி…!!

வாலிபர் ஒருவர் பிச்சைக்காரன் போல வேடம் அணிந்து ஏமாற்றியதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் உள்ள சியால்கோட் பகுதியில் வாலிபர் ஒருவர் அழுக்கான முகத்துடன் கிழிந்த உடையுடன் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த காவல்துறையினருக்கு அந்த நபரின் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து அவரிடம் அமெரிக்க டாலர்கள், பிரிட்டன் பவுண்டுகள் மற்றும் சவுதி ரியால்கள் இருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அந்த நபரின் முகத்தை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட…. ட்ரம்பின் மூத்த மகன்… வெளியான தகவல்…!!

ட்ரம்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  உலகமெங்கும் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அமெரிக்காவில் கொரோனா காட்டுத்தீயாய் பரவி மனித உயிர்களை பலி வாங்கி கொண்டு இருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அதிக எண்ணிக்கையில் அமெரிக்கா தான் இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்க்கு முன்னதாக கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின்னர் தற்போது குணமாகி உள்ளார். இந்நிலையில் அவருடைய […]

Categories
உலக செய்திகள்

கோரத்தாண்டவமாடும் கொரோனா…. அமெரிக்காவில் நேற்று மட்டும் இவ்வளவா…??

அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5.78 கோடி ஆகும். அமெரிக்காவில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலினால் நேற்றைய தினம் மட்டும் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,376,763 ஆகும். மேலும் அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நான்கு கோடியாகும். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“அன்று குப்பைதொட்டி உணவை சாப்பிட்டேன்” அந்த ஒரு நிமிடத்தால்…. இன்று கனடாவில் கோடீஸ்வரன்…. தமிழ்நாட்டு நபரின் நினைவுகள்…!!

சிறுவயதில் சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்ட நபர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் உள்ள டொரண்டோவில் வசித்து வருபவர் ஷாஸ் சாம்சன்(50). சிறந்த சமையல் கலை நிபுணரான இவர் கடந்த வருடம் ஒரு பெரிய ஹோட்டலை துவக்கியுள்ளார். கோடீஸ்வரரான இவர் கொரோனா காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தனது சிறுவயதில் கஷ்ட பட்டதால் இதுபோன்ற பாதிப்புகளை கடந்து செல்ல சுலபமாக இருந்துள்ளது. இதுகுறித்து ஷாஸ் கூறுகையில், “கோவையில் ரயில் தண்டவாளம் பக்கத்தில் குடிசையில் […]

Categories
உலக செய்திகள்

வாட்ஸ் அப்பில் மெசேஜ் நிரம்பி வழிகிறதா..? அப்ப இந்த ஆப்ஷனை செட் பண்ணுங்க…!!

வாட்ஸ் அப்பில் தானாக மறைந்து போகும் செய்திகள் வசதியை பேஸ் புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. தனது பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங் மற்றும் மணி டிரான்ஸ்பர் என பல்வேறு அம்சங்களை சமீபத்தில் வாட்ஸ் அப் வழங்கியுள்ளது. இதையடுத்து தற்போது அனைத்து தரப்பு செய்திகளும் தானாகவே மறைந்து போகும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் ஏராளமான  குரூப்பில் நாம் இருக்கும்போது அவற்றில் வரும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் விஷ்ணு கோவில்…. எத்தனை வருடம் பழமையானது தெரியுமா….? அசர வைக்கும் உண்மை….!!

300 வருட பழமையான விஷ்ணு கோவில் ஒன்று பாகிஸ்தானில் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்லியல் ஆய்வாளர்கள் சேர்ந்து பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா மாகாணம், ஸ்வாத் மாவட்டத்திலுள்ள பாரிகோட் குண்டாய் மலைப்பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஷ்ணு கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளரான பசல் காலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த விஷ்ணு கோவிலானது சாஹி அரச வம்ச காலத்தில் அதாவது சுமார் 300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஸ்வாத்  […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுடன் வாறீங்க…. 2 வாரம் இந்தப் பக்கம் வராதீங்க…. ஏர் இந்தியாக்கு தடை போட்ட நாடு….!!

கொரோனா பரவல் காரணமாக ஹாங்காங்க் அரசு ஏர் இந்திய விமான சேவைக்கு 2 வாரம் தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து மே மாதம் முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் “ஏர் பப்புள்” முறையில் வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாங்காங்க் […]

Categories
உலக செய்திகள்

லடாக்கை சீனாவுக்கு கொடுத்த ட்விட்டர்…. பொங்கி எழுந்த நாடாளுமன்றம்…. மன்னிப்பு கேட்ட நிறுவனம்…!!

லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாக அறிவித்த பிரபல நிறுவனம் இந்திய நாடாளுமன்ற குழுவிற்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ள போர் நினைவிடத்தில் இருந்து நேரலையில் டுவிட்டரில் கடந்த மாதம் ஒருவர் பேசுகையில், சீனாவின் ஒரு பகுதியாக லடாக்கை தவறுதலாக தெரிவித்துள்ளார். இதையடுத்து லடாக்கை கைப்பற்றும் நோக்கில் சீனா அடிக்கடி அந்த பகுதியில் அடிக்கடி போரில் ஈடுபட்டு வரும் நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் இந்த பதிவு இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே இந்த தகவல் […]

Categories
உலக செய்திகள்

“நான்தான் ஜெயிப்பேன்” ட்ரம்பின் நம்பிக்கை…. கைவிட்ட ஜார்ஜியா…. வெளியான முக்கிய தகவல்….!!

ஜார்ஜியாவில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் தற்போது மறு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை மகாணத்தில் செயலாளர் Brad Raffensparger அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குடியரசு கட்சி ஆதரவாளர்களை போன்றே தாமும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறும் இவர் இந்த மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் தனக்கு […]

Categories
உலக செய்திகள்

ஆன்லைனில் கிடைத்த நண்பர்… கொன்று உணவாக மாற்றிய ஆசிரியர்…. அதிர வைத்த சம்பவம்…!!

ஆசிரியர் ஒருவர் ஆன்லைனில் நண்பராக பழகிய நபரை கொன்று உணவாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இதில் பாடசாலை ஆசிரியரான ஸ்டீபன் என்பவரை காவல்துறையினர் இந்த கொலை தொடர்பாக கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், “ஆசிரியரான ஸ்டீபன் மற்றும் உணவாக சமைக்கப்பட்ட நபர் இருவரும் […]

Categories

Tech |