Categories
உலக செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான்…. 530 குழந்தைகள் உட்பட…. 1500 க்கும் மேற்பட்டோர் பலி….!!!!

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், 30 ஆண்டு சராசரி மழை அளவை விட 190 சதவீதம் அதிகமாக பெய்தது. பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம், தெற்காசிய தேசத்தின் பெரும் பகுதிகளை மூழ்கடித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் அந்நாட்டின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பல குடும்பத்தினர் கனமழை மற்றும் வெள்ளத்தில் வீடுகளை இழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 391 […]

Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீசிய…. பிரபல நாட்டு நடிகைக்கு…. கடும் கண்டனம் தெரிவித்த பார்வையாளர்கள்….!!

பாகிஸ்தான் திரைப்பட நட்சத்திரம் ரேஷம் என்பவர் பிளாஸ்டிக் பொதியை ஆற்றில் வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள திரைப்பட நடிகை ஒருவர் பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீசுவதைக் காட்டும் வீடியோ, இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை கோபமடைய செய்துள்ளது. பாகிஸ்தான் திரைப்பட நட்சத்திரம் ரேஷம் என்பவர் பிளாஸ்டிக் பொதியை ஆற்றில் வீசியுள்ளார். இதனால் சமூக ஊடகப் பயனர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரேஷம் தனது காரிலிருந்து இறங்குவதையும், இறைச்சிப் பொட்டலத்தை கிழித்து அதன் […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. ரஷிய அதிபரை படுகொலை செய்வதற்காக நடைபெற்ற முயற்சி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

ரஷ்ய அதிபரின் காரை மதித்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால்  மேற்கிந்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷியா  பொருளாதாரம் சேதம் அடைந்துள்ளது . இதனை சுட்டிக்காட்டி புதின் உடனடியாக பதவியிரக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை  வலுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் சொகுசு காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டு […]

Categories
உலக செய்திகள்

பயனாளர்களின் தரவுகளை “அனுமதியின்றி பயன்படுத்தும் பிரபல நிறுவனங்கள்” …. 572 கோடி ரூபாய் அபராதம்….!!!!

கூகுள் உள்ளிட்ட 2  நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களாக கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்கள் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் தென்கொரியா செல்போன் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் இந்த நிறுவனங்கள் விளம்பர நோக்கங்களுக்காக தங்களது பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த தென் கொரிய அரசின் தனிநபர் தகவல் மற்றும் பாதுகாப்பு ஆணையம் கூகுளுக்கு 398 கோடியும், மெட்டாவுக்கு   175 கோடி ரூபாய்  […]

Categories
உலக செய்திகள்

தன் பணத்தை தானே திருடிய பெண்…. லெபனான் நாட்டில் வினோத சம்பவம்…!!!

லெபனான் நாட்டில் ஒரு பெண் தன் சகோதரியின் புற்றுநோய்க்கு சிகிச்சை செய்ய தன் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தானே திருடியிருக்கிறார். லெபனான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கு வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டில் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கே பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. எனவே, அவசரத்திற்கு மக்களால் தங்கள் பணத்தை எடுக்க முடியவில்லை. #Liban 🇱🇧- Une déposante a investit la branche […]

Categories
உலக செய்திகள்

மகாராணியின் உடலுக்கு 24 மணிநேர பாதுகாப்பு… பணியின் போது மயங்கி விழுந்த காவலர்…!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடலை 24 மணி நேரங்களும் மெய்காப்பாளர்கள் பாதுகாத்து வரும் நிலையில், ஒரு காவலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணியார், கடந்த 8-ஆம் எட்டாம் தேதி அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு பால்மோரல் கோட்டையில் மரணமடைந்தார். அவரின் உடலை அரண்மனையிலிருந்து நேற்று லண்டனில் இருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் என்ற அரண்மனைக்கு கொண்டு சென்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது. அதுவரை, அந்த அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கிறது. 24 மணி நேரங்களும் […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா?…. இரவு 11.45 மணிக்கு ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்படும்…. வெளியான தகவல்….!!!!

பாரீசில் இரவு முன்கூட்டியே மின்விளக்குகள் அணைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் உலகப்புகழ் பெற்ற ஈபிள்  கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒளிரும் மின்விளக்குகள் உள்ளது. மேலும் தினந்தோறும்  உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு இந்த மின் விளக்குகள் ஒளிரும். அதன்பின்னர் மின்விளக்குகள் அணைக்கப்படும். ஆனால் தற்போது உக்ரைன் போர் காரணமாக ரஷியா ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இதனால்  பிரான்ஸ் உள்ளிட்ட  பல்வேறு ஐரோப்பிய […]

Categories
உலக செய்திகள்

மோடி நிர்வாகத்தில் இந்திய ஜனநாயகம் நன்றாக இருக்கிறது…. சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் கருத்து…!!!

சிட்னி பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர், மோடி நிர்வாகத்தின் படி இந்திய ஜனநாயகம் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். சிட்னி பல்கலைக்கழக துணை பேராசிரியராக இருக்கும் சால்வடோர் பாபோன்ஸ், சமூக விஞ்ஞானியாகவும் இருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, இந்திய அரசாங்கம் குறித்து மிகவும் மோசமாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அவை நிஜத்தில் பாஜக மீதான விமர்சனங்கள் தான். பா.ஜ.கவின் உள்நாட்டு அரசியல் எதிரிகள் இவ்வாறு விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். சமூகங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் அதனை விரிவுபடுத்தி ஒளிபரப்புகிறார்கள். தனிப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

மகாராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குக்காக வந்துள்ள…. மேகன் உடையில் மறைத்து வைத்துள்ள…. பொருளால் திடீர் பரபரப்பு….!!

மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக வந்துள்ள மேகன் தனது உடையில் மறைத்து வைத்துள்ள பொருளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் திருமணத்தைத் தொடர்ந்து ராஜகுடும்பத்தில் உருவான சர்ச்சைகள் பெரிதாகிக்கொண்டே செல்ல, ஒரு கட்டத்தில் மனைவியுடன் நாட்டை விட்டே வெளியேறியுள்ளார் ஹரி. அதன் பின் நடந்த ஒவ்வொரு விடயமும் ஹரிக்கும் ராஜகுடும்பத்தினருக்கும் இடையிலான பிலவை பெரிதாக்கிக் கொண்டே சென்றன. இந்நிலையில், பிரித்தானிய மகாராணியார் திடீரென உயிரிழக்க, இளவரசர் வில்லியம் தன் தம்பிக்கு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து ஹரியும் […]

Categories
உலக செய்திகள்

அரண்மணைக்கு முத்து நகைகளை…. அணிந்து வந்த இளவரசி கேட்…. ராயல் குடும்பங்கள் பின்பற்றும் பாரம்பரியம்….!!

பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து பிரித்தானிய மகாராணியின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியை பெறச் சென்ற போது வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் முத்து நகைகளை அணிந்து வந்துள்ளார். பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது பூத உடல் செவ்வாய்க்கிழமை                  எடின்பர்க்-கிலிருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய மகாராணியின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியை பெற பக்கிங்ஹாம் அரண்மனைக்கு […]

Categories
உலக செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர்…. எங்கள் நாட்டில் இல்லை…. பிரபல நாட்டிற்கு பதிலளித்த தலிபான்கள்….!!

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்யுமாறு ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.  ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்யுமாறு ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இல்லை. பாகிஸ்தான் நாட்டில் தான் இருக்கின்றார் என்று தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். ஆனால் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் கன்ஹார் இடங்களில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார் இருக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நோய் தொற்றின்…. ஆபத்து குறைந்து வருவதாக…. தகவல் வெளியிட்ட WHO….!!

உலகளவில் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனா  நாட்டில் வுகான் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில்  2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோய் தொற்று 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், உலகளவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது குறைந்து வருவதாக உலக […]

Categories
உலக செய்திகள்

“காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த ஜோடி” துப்புரவு தொழிலாளியை மணந்த பெண் மருத்துவர்…..!!!

பாகிஸ்தான் நாட்டில் கிஷ்வர் சாகிபா என்ற பெண்மணி வசித்து வருகிறாள். இவர் திபால்பூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் ஷசாத் என்பவர் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மீது கிஷ்வர் சாகிபாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. எனவே கிஷ்வர் தன்னுடைய காதலை ஷசாத்திடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷசாத் சில காலம் மருத்துவ மனைக்கு செல்லாமல் இருந்துள்ளார். ஏனெனில் கிஷ்வர் தன்னுடைய காதலை ஷசாத்திடம் கூறியவுடன் அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

அர்மீனியா-அஜர்பைஜான் நாடுகளிடையே மோதல்…. ராணுவ வீரர்கள் 49 பேர் பலி…!!!

அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே மோதல் ஏற்பட்டு சுமார் 49 ராணுவ வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே கடந்த 2020 ஆம் வருடத்தில் செப்டம்பர் மாதத்தில் போர் நடந்தது. ஆறு வாரங்களாக தொடர்ந்த அந்த போரில் அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் மாகாணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் போரில் ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். ரஷ்ய அரசு அந்த இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வந்தது. போர் நிறைவடைந்தாலும் இரு நாடுகளுக்குமிடையே மோதல் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் தொடர்ந்து 2 இடங்களில் துப்பாக்கிசூடு…. காவல்துறை அதிகாரி உட்பட இருவர் உயிரிழப்பு…!!!

கனடாவில் தொடர்ந்து இரு இடங்களில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டு கொன்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இருக்கும் மிசிசாகா நகரத்தின் ஹோட்டல் ஒன்றில் ஒரு காவல்துறை அதிகாரி சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றிருக்கிறார். அப்போது, வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகு அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதற்கு முன்பாக அவர் தப்பிவிட்டார். இது […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. ராணுவ காவலில் இருந்த அரசியல் தொண்டர்கள் கொடூர கொலை…!!!

பாகிஸ்தான் நாட்டில் ராணுவ காவலில் வைக்கப்பட்டிருந்த முத்தாகிட குவாமி அரசியல் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மூவர் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. முத்தாகிட குவாமி இயக்கம் என்னும் அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மூவரை ராணுவத்தினர் கைது செய்தனர். அதன்பின், அவர்கள் ஏழு வருடங்களாக எங்கே இருக்கிறார்கள்? என்ற தகவல் தெரியாமல் இருந்தது. அவர்களை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்து அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர். இந்நிலையில், அவர்கள் மூவரும் வெவ்வேறு […]

Categories
உலக செய்திகள்

குடியரசு நாடாக மாறும் திட்டமில்லை…. பிரபல நாட்டு பிரதமர் அறிவிப்பு….!!

பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து தங்களது நாட்டை குடியரசு நாடாக உடனடியாக மாற்றும் திட்டமில்லை என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து தங்களது நாட்டை குடியரசு நாடாக உடனடியாக மாற்றும் திட்டமில்லை என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “பிரிட்டன் இரண்டாம் மகாராணி எலிசபெத்தின் மறைவிற்கு நியூசிலாந்தை குடியரசு நாடாக அறிவிப்பதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் நாட்டை குடியரசு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் புதிய ஹிந்து கோயில்…. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்….!!

துபாயின் திறக்கப்பட்டிருக்கும் ஹிந்து கோயிலை பார்க்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துபாயில் ஜெபெல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குருநானக் தர்பார் என்ற சீக்கிய கோயிலுக்கு அருகே இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பான்மையான சிலைகள் கோயிலில் பிராதன கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளது. கருவறையில் மேற்பகுதிகள் மாடம் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமாண வடிவிலான தாமரைப்பூ வரையப்பட்டுள்ளது. இந்த கோவில் அதிகாரப்பூர்வமாக தசரா தினமாக அக்டோபர் 5ஆம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்க…. ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்….!!

கடந்த சில நாட்களாக உக்ரைன் ராணுவ படைகள்  அதிநவீன மேற்கத்திய ராக்கெட்கள் மற்றும் பீரங்கிகளுடன் ரஷ்ய ராணுவ படைகளை பின்வாங்க செய்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்ய தொடங்கிய போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏற்கனவே அனுப்பப்பட்ட பில்லியன் கணக்கான யூரோக்களை சேர்த்து, ராணுவ செலவினங்களுக்காக கூடுதலாக பணம் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக முகாமின் ராஜதந்திர […]

Categories
உலக செய்திகள்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்…. திடீரென தீப்பிடித்து விபத்து…. பயணிகளின் நிலைமை என்ன….?

மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. ஓமன் – மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த நிலையில் என்ஜின் பழுது காரணமாக திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் விசாரணை நடத்தி வருவதாக […]

Categories
உலக செய்திகள்

காதலுக்கு கண் இல்லை என்பது இதுதானா….? துப்புரவு தொழிலாளியை…. திருமணம் செய்த பெண் டாக்டர்….!!

பெண் டாக்டர் ஒருவர் துப்புரவு பணியாளரை மணந்த  சம்பவம் இணையத்தில் வைரலாகி  வருகின்றது. பாகிஸ்தான்  நாட்டில் ஆஸ்பத்திரி ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக பணிபுரிந்த ஒருவரை அதே ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரியும் ஒரு பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த ஜோடி தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகின்றது. பாகிஸ்தானில் கிஷ்வர் சாஹீபா என்ற பெண் டாக்டர் தெஹ்சில் ஒகாரா மாநிலத்திலுள்ள திபால்பூரில் வசித்து வருகின்றார் அவர் அங்கேயே ஆஸ்பத்திரி ஒன்றில் டாக்டராக பணியாற்றி […]

Categories
உலக செய்திகள்

ராணி 2-ம் எலிசபெத்திற்கு உரிய மரியாதை…. இறுதிச் சடங்கில் பங்கேற்கும்…. இந்திய குடியரசு தலைவர்….!!

பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடங்கு விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளார். பிரித்தானியா நாட்டில் மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் தனது  96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் வடக்கு அயர்லாந்தின் செயின்ட் கில்ஸ் கதீட்ரலிலிருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் […]

Categories
உலக செய்திகள்

என்ன அதிசயம்…. மகாராணியாரின் சவப்பெட்டியின் மீது வானிலிருந்து விழுந்த ஒளிக்கதிர்….. மக்களை நெகிழ வைத்த சம்பவம்….!!

பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழ வைத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் இயற்கை அதிசயம் ஒன்று நடைபெற்றுள்ளது. மகாராணியாரின் சவப்பெட்டி நன்றியறிதல் ஆராதனை ஒன்றிற்காக ஸ்காட்லாந்திலுள்ள St Giles’ தேவாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது தற்போதைய  மன்னரான சார்லஸ் அந்த பெட்டியின் பின்னால் நடந்து வருவோரை முன் நடத்திச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென வானிலிருந்து ஒரு ஒளிக்கற்றை சரியாக மகாராணியாரின் […]

Categories
உலக செய்திகள்

உயிரிழந்த ராணி எலிசபெத்…. அமோகமாக நடைபெறும் பூக்கள் விற்பனை…. வெளியான தகவல்கள்….!!!!

ராணி இறந்ததால் பூ வியாபாரம் அமோகமாக நடப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். பிரித்தானியாவின்  மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த வியாழக்கிழமை உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆயிரக்கணக்கான மக்கள்   பக்கிங்ஹாம்  அரண்மனை முன்பு அட்டைகள், பூக்கள் மற்றும் பொம்மைகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ராணி இறந்ததால் மலர் விற்பனை பரபரப்பாக நடக்கிறது. மேலும் இது குறித்து பிரிட்டிஷ் பூக்கடை சங்கம் கூறியதாவது. ராணியின் விருப்பமான மலரான வெள்ளை அல்லிக்களின் தேவை  அதிக அளவில் […]

Categories
உலக செய்திகள்

புதிய மன்னராக முடிசூடும் சார்லஸ்…. நம்பிக்கையோடு காத்திருக்கும் பணியாளர்கள்…. வெளியான தகவல்….!!!!

புதிய மன்னராக சார்லஸ் முடி சூடுவதால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. பிரித்தானியாவின் மகாராணியான  இரண்டாம் எலிசபெத்  கடந்த வியாழக்கிழமை அன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அடுத்த மன்னராக அவரது மகன் சார்லஸ் முடிசூட இருக்கிறார். இந்நிலையில் கிளாரன்ஸ் ஹவுஸ்  மாளிகையில் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா தங்கி இருந்தனர். தற்போது சார்லஸ் மன்னராக முடிசூடி பக்கிங்ஹாம் அரண்மனைக்கு குடிபெயர இருப்பதால் கிளாரன்ஸ் ஹவுஸ்   மாளிகையில் பணிபுரிந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் […]

Categories
உலக செய்திகள்

அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்….. ராணியாரின் இறுதிச் சடங்கில்”பங்கேற்க 500 நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு…. வெளியான தகவல்கள்….!!!!

 மாகாரணியின் இறுதிச்சடங்கில் 500-க்கும் மேற்பட்ட நாட்டின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தாணியாவின் மகாராணியான எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால்  பல ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இதில்  அமெரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, நியூசிலாந்து, இந்தியா, பிரேசில் என  500-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியானது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை  பக்கிங்ஹாம்    அரண்மனையில் மன்னர் சார்லஸ் […]

Categories
உலக செய்திகள்

டுவிட்டர் நிறுவனத்தை…. எலான் மஸ்க்கிற்கு விற்க…. பங்குதாரர்கள் ஒப்புதல்…!!

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிற்கு ரூ.3.50 லட்சம் கோடிக்கு விற்க பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து, 44 பில்லியன் டாலர்க்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க அந்நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் நிலை இதுதானா?…. 6 மாதத்தில் “2,200 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல  நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்  பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டிற்கான வருடாந்திர உலக அறிக்கையில் சர்வதேச மகளிர், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தரவரிசையில் பாகிஸ்தான் 170 நாடுகளில் 167 -வது இடத்தில் இருப்பதாக மனித உரிமைக்கான கண்காணிப்பகம் தெரிவித்தது. இந்த நிலையில் அரசு சாரா அமைப்பு ஒன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 6  மாதங்களில் பாகிஸ்தானில் மட்டும் 2 ஆயிரத்தி 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு!!…. சூப்பர் மார்க்கெட்டில் “கைவரிசையை காட்டிய இந்திய வம்சாவழி முதியவர்”…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

குளிர்பான பாட்டில் திருடிய முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிங்கப்பூரில் உள்ள புக்கிட் மேரா நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெஸ்விந்தர் சிங் என்ற  முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 27- ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெஸ்விந்தர் சிங் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே இருந்த குளிர்பான பெட்டியின் கதவை உடைத்து அதிலிருந்து சுமார் 170 ரூபாய் மதிப்புள்ள 3  […]

Categories
உலக செய்திகள்

நடைபெற்ற அதிபர் தேர்தல்…. பதவியை கைப்பற்றிய வில்லியம் ரூட்டோ…. !!!!

கொன்யாவில்  அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இதில் ரெய்லா ஒடிங்கா , வில்லியம் ரூட்டோ ஆகிய இரண்டு பேரும் போட்டியிட்டனர். ஆனால் ரெய்லா  ஒடிங்காவை விட வில்லியம் ரூட்டோ சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. மன்னர் சார்லஸ் காரை”நிறுத்தி புகைப்படம் எடுத்த நபர்” …. வெளியான வீடியோ காட்சி….!!!!

மன்னரின் காரை வழிமறித்து ஒரு நபர் புகைப்படம் எடுத்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா நாட்டின் மகாராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் அங்கு அவரது மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் மன்னர் சார்லஸ் மகாராணியாரின் இறுதி சடங்கு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக லண்டனில் இருந்து ஸ்காட்லாந்துக்கு தனது பாதுகாவலர்கள் க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே வந்த ஒரு நபர் மன்னரின் […]

Categories
உலக செய்திகள்

பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கற்கள்…. பூமிக்கு பாதிப்பு ஏற்படுமா….?

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பூமியை நோக்கி விண்கல் ஒன்று வேகமாக நகர்ந்து வருவதை கண்டறிந்துள்ளது. பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்கின்றது. இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியை கடந்து செல்வதுடன், சில நேரங்களில் மோதுகின்றன, ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது, இருப்பினும் அடுத்த 100 ஆண்டுகளில் விண்கல் மோதும் அச்சுறுத்தல் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2022 ஆர்.கியூ. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. வளத்தவரை அடித்து கொன்ற கங்காரு…. அதிர்ச்சி சம்பவம்….!!

86 ஆண்டுகளில் முதல்முறை காங்காரு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் தெற்கு பெர்த் நகரின் ரெட்மவுண்ட் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பீட்டர் எடஸ் ஆவார். இவருடைய வயது 77 ஆகும். இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், பீட்டரை அவர் வளர்த்து வந்த கங்காரு நேற்று கடுமையாக தாக்கியுள்ளது. கால்களால் அவரை கடுமையாக அடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த பீட்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]

Categories
உலக செய்திகள்

வறுமையில் வாடி வரும் உக்ரைன்…. உதவிக்கரம் நீட்டிய இந்திய தூதர் ஹர்ஷ் குமார் ஜெயின் …. வெளியான தகவல்….!!!!

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு  இந்திய தூதர் உதவி பொருட்களை வழங்கியுள்ளார். உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா  கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து 6 மாதமாக ராணுவ  தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அந்த நாட்டு மக்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் உக்ரைனில்  புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய தூதர் ஹர்ஷ் குமார் ஜெயின் நாட்டு மக்களின் தேவைக்காக 7 ஆயிரத்து 725 கிலோ மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை […]

Categories
உலக செய்திகள்

புதுப்பொலிவு பெற்ற சுவிஸ் நகர்…. 20 வருடங்கள் கழித்து சீரமைப்பு…!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் Basel நகரின் அடையாளமாக விளங்கும் ஜேக்கப் பார்க் கால்பந்து மைதானம், 20 வருடங்களுக்கு பின் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்தின் நாட்டின் பேசல் நகரத்தின் கடந்த 2001-ஆம் வருடத்தில், அமைக்கப்பட்ட ஜேக்கப் பார்க் கால்பந்து மைதானம், சுமார் 20 வருடங்கள் கழித்து,சீரமைக்கப்படுகிறது. பேசல், நகர்ப்புறத்தின் அடையாளமாக விளங்கும் இந்த மைதானத்தில் சுமார் 35,600 இருக்கைகள் இருக்கிறது . இவ்வாறு புதிப்பிப்பதன் மூலம், போட்டி நடைபெறாத சமயங்களிலும், அரங்கத்தை திறந்து வைக்கலாம் எனவும், மக்கள் அணுகவும் முடியும் […]

Categories
உலக செய்திகள்

“கட்டாயமாக ரஷியாவிற்கு பதிலடி கொடுப்போம்”…. போரில் முன்னேறி வரும் உக்ரைன்…. அதிபர் தகவல்….!!!

ரஷியா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன்  மீட்டு வருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன்  நாட்டின் தலைநகரான கீவை கைப்பற்றும்  நோக்கில் ரஷியா கடந்த 6  மாதங்களாக தாக்குதல் நடத்தி வந்தது.  ஆனால் ரஷிய படைகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியது. இதனால்  சில இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நகரங்கள் இருளில் மூழ்கும் சூழல் ஏற்பட்டது.  அவை  மீண்டும் சரி செய்யப்பட்டது. இதுகுறித்து உக்ரைன் அதிபர்  […]

Categories
உலக செய்திகள்

சிட்னியில் 3 நாட்களாக தண்ணீர் இல்லை… தவிக்கும் ஆஸ்திரேலிய நகர மக்கள்….!!!

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் உள்ள சில பகுதியை சேர்ந்த மக்கள் மூன்று நாட்களாக தண்ணீரில்லாமல் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் உள்ள சில பகுதிகளை சேர்ந்த மக்கள், மூன்று தினங்களாக நீரில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை, சாலைகளிலும், பொது போக்குவரத்தில் பிரச்சனையை உண்டாக்கியுள்ளது. அதாவது, அங்கிருந்த குடிநீர் குழாயில் உடைந்திருப்பதால் தான் இந்த நிலை என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால், கழிவறையை சுத்தப்படுத்த முடியாத நிலை இருக்கிறது என்றும் மக்கள் வேதனை […]

Categories
உலக செய்திகள்

அனல் மின் நிலையம் மீது தாக்குதல்…. இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்…. ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி….!!

உக்ரைன் நாட்டில் அனல் மின் நிலையங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவ படைகள்  தாக்குதல் நடத்தியதால் கிழக்கு உக்ரைன் இருளில் மூழ்கியது.  உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்கிற பெயரில் ரஷ்யா தொடங்கிய இந்த போர் 6 மாதங்களை கடந்து நீண்டு கொண்டிருக்கின்றது. போரில் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்ய படைகளின் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, ரஷ்ய ராணுவ படைகள் கிழக்கு உக்ரைன் மீது […]

Categories
உலக செய்திகள்

மகாராணி 2-ம் எலிசபெத்தின் செல்ல நாய்களை….. பராமரிக்கும் இளவரசர் ஆண்ட்ரூ….!!

இங்கிலாந்து நாட்டில் மறைந்த ராணி 2-ம் எலிசபெத் மிகப்பெரிய நாய் பிரியர் ஆவார். தனது வாழ்நாளில் 30-க்கும் மேற்பட்ட கோர்கிஸ் ரக நாய்களை வளர்த்துள்ளார். கடைசியாக அவரிடம் மிக் மற்றும் சாண்டி என்ற 2 இளம் நாய்கள் இருந்தன. அத்துடன் கேண்டி என்ற டோர்கி ரக நாய் ஒன்றும் இருந்தது. தற்போது ராணி மறைந்ததை தொடர்ந்து இந்த நாய்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், இந்த நாய்களை இளவரசர் ஆண்ட்ரூ […]

Categories
உலக செய்திகள்

மறைந்த மகாராணி எலிசபெத்…. வழிகாட்டி கருவியாக இருந்தார்…. புகழாரம் சூட்டிய இளவரசர் ஹாரி…..!!

மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) தனக்கு ஒரு வழிகாட்டி கருவி போல இருந்ததாக இளவரசர் ஹாரி (Prince Harry) புகழாரம் சூட்டியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஹாரி தனது அரச குடும்பத்திலிருந்து வெளியேறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா நாட்டில் குடிபெயர்ந்துள்ளார். தற்போது ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகின்றார். இளவரசர் வில்லியம்-கேதரின் தம்பதி, இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியர் ஒன்றாக […]

Categories
உலக செய்திகள்

கோட்டபாயவை நேரில் சந்தித்த ரணில் விக்ரமசிங்கே…. மக்கள் ஆதங்கம்…. எழுந்துள்ள சர்ச்சை…!!!

இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய, நாடு திரும்பிய நிலையில் தற்போதைய  அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அவரை சந்தித்தது சர்ச்சையாகி இருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி கடுமையாக அதிகரித்ததால், நாட்டு மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராடினர். போராட்டம் தீவிரமடைந்ததால், அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டிலிருந்து தப்பினார். இந்நிலையில், சமீபத்தில் நாடு திரும்பிய அவருக்கு அரசாங்கம்,  பெரிய பங்களா ஒன்றை கொடுத்தது. அவருக்கு, ராணுவ பாதுகாப்பும் வழங்கினர். அதிபர் ரணில் விக்ரமசிங்கே இவற்றை நேரடியாக மேற்பார்வையிட்டார். எனவே, மக்களுக்கு அவர் […]

Categories
உலக செய்திகள்

இரண்டாம் எலிசபெத் ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள்….!!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி ஞாயிற்றுக்கிழமை பால்மோரலி இருந்து 280 கிலோமீட்டர் பயணத்தை கடந்து எடின்பர்க் கொண்டுவரப்பட்டதை அடுத்து, விடைபெறும் ராணிக்கு இறுதி மரியாதை செலித்தும் வரிசையில் நிற்கும் நபர்களுக்கான வழிகாட்டுதல்களை பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ராணியின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் புதன்கிழமை (செப்டம்பர் மாதம் 14) முதல் திங்கள்கிழமை (செப்டம்பர் மாதம் 19) வரை catafalque எனப்படும் உயர்த்தப்பட்ட மேடையில் வைக்கப்படும் என்று கூறப்படுகின்றது. அந்த மேடையில் ஏகாதிபத்திய அரசின் கிரீடம், உருண்டை மற்றும் செங்கோல் […]

Categories
உலக செய்திகள்

பாரம்பரிய மரபுகளை மீறிவிடாதே…. மனைவிக்கு இரகசிய சிக்னல் கொடுத்த இளவரசர்….!!

பிரித்தானிய மகாராணியாரின் மரணம் இளவரசர்கள் வில்லியம் ஹரி குடும்பங்களுக்குள் சற்றே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்போல் மரபை மீறிவிடாதே என தன் மனைவியை இளவரசர் ஹரி இரகசியமாக தடுக்கும் காட்சியைக் காண ராஜகுடும்ப ரசிகர்கள் தவறவில்லை. இளவரசர் ஹரி மரபுகளை மீறி விவாகரத்தான ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்த விடயத்தால் ராஜகுடும்பத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கடைசியில் ஹரியும் அவரது மனைவியும் ராஜகுடும்பத்தைவிட்டு மட்டுமல்ல, பிரித்தானியாவைவிட்டே வெளியேறும் ஒரு நிலை உருவானது. இந்நிலையில் மகாராணியாரின் இறுதிச்சடங்கு […]

Categories
உலக செய்திகள்

டயானாவுக்கு இழைத்த துரோகம்…. மன்னர் மூன்றாம் சார்லஸ்…. எதிர்கொண்டுள்ள முக்கிய சர்ச்சைகள்….!!

செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில் இறந்த பிறகு, அவரது மூத்த மகன் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக முடிசூட்டப்பட்டார். 73 வயதில் இங்கிலாந்தின் புதிய மன்னராகப் பதவியேற்ற மன்னர் சார்லஸ், கடந்த காலங்களில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். மன்னர் மூன்றாம் சார்லஸ் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக இருந்தாலும், அவர் அரச குடும்பத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்துள்ளார். பல ஆண்டுகளாக மன்னர் […]

Categories
உலக செய்திகள்

இளவரசி மேகன் பணியாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வார்…. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ….!!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு வந்துள்ள மேகன் மார்க்கல் ஆச்சரியமளிக்கும் விதமாக, இளவரசர் ஹரி , இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோருடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை வின்ட்சர் கோட்டைக்கு வெளியே ராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க வந்த பொதுமக்களை நடந்து சென்று சந்தித்துள்ளார். அப்பொழுது தான் அடையாளம் தெரியாத ஆண் உதவியாளருடன் மேகன் மார்க்கலின் உரையாடலைக் காட்டும் ஒரு வீடியோ, ட்விட்டரில் மில்லியன் கணக்கான பார்வைகளை ஈர்த்து வருகின்றது. இந்த வீடியோ மோகனின் […]

Categories
உலக செய்திகள்

பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்…. பிரபல நாட்டு ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த புதின்….!!

உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும் என புதின் மேக்ரானை எச்சரித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய ரஷ்ய ஜனாதிபதியாகிய புதின், உக்ரைன் இராணுவ படைகள் தொடர்ச்சியாக Zaporizhzhia அணுமின் நிலையம் மற்றும் அணுக்கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்த போவதாக தெரிவித்துள்ளார். இதனால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும் என்று கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யப் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பொருளாதார நெருக்கடி எதிரொலி…. ஆன்லைன் வர்த்தக சேவைகள் நிறுத்தம்….!!

ஆப்கானிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து ஆன்லைன் வர்த்தக சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணத்தினால் பெரும்பாலும் அனைத்து ஆன்லைன் விற்பனை சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அண்மையில் உள்ள மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை சேவை நிறுவனங்கள் இரண்டு உள்ளது. தங்களது பணிகளை ஆப்கானிஸ்தானில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து இந்த நிலை உருவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தனிப்பான்கள் கைப்பற்றிய நிலையிலிருந்து அந்நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

எதிர்தாக்குதலை துல்லியமாக நடத்திய உக்ரைன்…. கோட்டை விட்ட ரஷ்ய ராணுவ படை….!!

நேட்டோ அமைப்பில் சேர்ந்து உக்ரைன் பாதுகாப்பு தேட முயன்றது. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை தன்னில் சேர்த்துக் கொண்டுள்ள ரஷ்யாவுக்கு, உக்ரைனின் இந்த நடவடிக்கை ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி போர் தொடுத்தது. முதலில் உக்ரைன்  நாட்டில் ராணுவ கட்டமைப்புகளை தாக்குவதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு தாக்குதல் தொடுப்பதாகக் கூறிய ரஷ்யா பின்னர் ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள் என தனது தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு தினம்”…. விண்வெளியிலிருந்து எடுத்த…. புகைப்படத்தை வெளியிட்ட நாசா….!!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிராங்க் கல்பர்ட்சன் என்பவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். அமெரிக்கா நாட்டின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை கொண்டு மோதி தகர்த்தனர். அத்துடன், ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் பென்சிலிவேனியாவிலும் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கோர சம்பவத்தின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 9/11 பயங்கரவாத தாக்குதல்களின் நினைவாக […]

Categories
உலக செய்திகள்

அர்ஜெண்டினாவில் உற்சாகமாக தொடங்கியது… உலகக்கோப்பை டாங்கோ நடனப்போட்டி….!!!

அர்ஜென்டினா நாட்டில் உலகக் கோப்பைக்கான டாங்கோ நடனப்போட்டியானது, உற்சாகமாக தொடங்கப்பட்டிருக்கிறது. அர்ஜெண்டினா நாட்டில் டாங்கோ நடன போட்டியானது, பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தகுதி சுற்றுகள் தலைநகரில் உற்சாகமாக தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இணையதளத்தில் இந்த போட்டியை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வருடம் பார்வையாளர்கள் மத்தியில் நேரடியாக நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள உலக நாடுகளிலிருந்து சுமார் 500க்கும் அதிகமான போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள். எனவே, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக […]

Categories

Tech |