Categories
உலக செய்திகள்

உலகிலே முதன்முறையாக…. இந்த நாட்டில்…. “புத்தாண்டு” பிறந்து விட்டது…!!

உலகிலேயே முதன்முறையாக நியூசிலாந்து நாட்டில் புதிய வருடம் பிறந்துள்ளது. உலகம் முழுவதும் புதுவருடப் பிறப்பை வரவேற்க மக்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் தற்போது 2021 புத்தாண்டு பிறந்துள்ளது. இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் கூடியிருந்து முழக்கங்களை எழுப்பி 2021 ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். மேலும் புத்தாண்டை அந்நாட்டு மக்கள் கலர்கலராக வானவெடி வெடித்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி புத்தாண்டை சிறப்பாக வரவேற்றுள்ளனர். 2020ஆண்டு முடியும் தருவாயில் உள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு…. எதிராக அதிரடியான அறிவிப்பை… வெளியிட்ட நாடு…!!

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு எதிராக அதிரடியான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.  அமெரிக்கா தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதியாகும் விமானத்திற்குரிய பாகங்கள் மற்றும் ஒயின்கள் போன்ற சில ஐரோப்பிய ஒன்றியங்களின் தயாரிப்புகளுக்கு கட்டணங்களை அதிகரிப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விமான உற்பத்திக்கு தேவையான பாகங்கள் மற்றும் ஒயின்கள் மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த காக்னாக்ஸ் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் இந்த வகை உணவுகள் கிடைக்காது…. அதிரடி அறிவிப்பால்…. மக்கள் வேதனை…!!

பிரெக்ஸிட் காரணமாக சில உணவு பொருட்கள் கிடைக்காது என்ற அறிவிப்பால் மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.  பிரிட்டன் முழுவதும் பிரக்சிட் காரணமாக சில வகையான உணவு பொருட்கள் இனிமேல் கிடைக்காது என மெக்டொனால்ட்ஸ் உணவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் பிரிட்டன் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் பிரிட்டனில் பல இடங்களில் இருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள் மக்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் பிரக்சிட் காரணமாக சில உணவுப் பொருட்களை பெறுவதில் பிரச்சினை உள்ளதால் அந்த வகை உணவுப் பொருட்களில் கிடைக்காது […]

Categories
உலக செய்திகள்

பெண்களின் புகைப்படங்களை…. மார்பிங் செய்து…. மர்ம நபர் செய்த காரியம் …!!

மர்ம நபர் ஒருவர் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்து வந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவில் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கி பின் அதனை மார்பிங் செய்து 100-க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து பிளாக் மெயில் செய்து பணம் பறித்து வந்துள்ள மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர் பல பெண்களிடம் அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக கூறி மிரட்டி […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! “உடல் அழுகவில்லை” 50,000 ஆண்டுகளுக்கு முன்பு…. வாழ்ந்த மிருகம் கண்டெடுப்பு…!!

50, 000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிருகம் ஒன்றின் உடல் அழுகாமல் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சைபீரியா நாட்டில் பனியுகத்தில் உறைந்து பூமிக்கு அடியில் இருந்த காண்டாமிருகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் உறைந்த நிலையில் இருந்ததால் அந்த மிருகத்தின் உடல் அழுகாமல் இருந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மிருகம் கடைசியாக உண்ட உணவு ஜீரணமாகாமல் வயிற்றில் அப்படியே இருந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மிருகம் 2 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

லாக்கடவுனை வரமாக…. அனுபவித்த உயிர்கள்…!!

கொரோனா ஊரடங்கு காலம் ஐந்து அறிவுள்ள ஜீவன்களுக்கு உகந்ததாக அமைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். இந்த காலகட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் சாலைகள் மற்றும் தெருக்களில் மக்களின் நடமாட்டம் கணிசமாக குறைந்தது.மேலும் சாலைகளும் வாகனங்களின் இரைச்சலின்றி வெறிசோடி காணப்பட்டது. இதையடுத்து பறவைகள் விலங்குகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்புக்கு அனுமதி… அதிரடியாக அறிவித்த நாடு…. உற்சாகத்தில் பெண்கள்…!!

அர்ஜென்டினா கருக்கலைப்பிற்கு அனுமதியளித்து புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.  லத்தீன் அமெரிக்காவில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடு அர்ஜென்டினா. இந்நிலையில் தற்போது அர்ஜென்டினா ஒரு புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.  அதாவது பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் 14-வது வாரம் வரை கருவை கலைக்கலாம் என்பதாகும். மேலும் லத்தீன் அமெரிக்காவிலேயே கருக்கலைப்பிற்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடு அர்ஜென்டினா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் The chember of deputies, கருக்கலைப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

77 வருடங்கள் பழமை வாய்ந்த…. தேவாலய மணி…. பல வருட போராட்டத்திற்கு பிறகு மீட்க்கப்பட்ட சம்பவம்…!!

சுமார் 77 வருடங்களுக்கும் மேலான பழமையான தேவாலய மணி ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.  தெற்கு போலந்தில் உள்ள Slawicice என்ற இடத்தில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்தவர்கள் 1555 ஆம் வருடத்துடன் தொடர்புடைய பழமை வாய்ந்த தேவாலய மணி ஒன்று தங்களுக்கு சொந்தமானது என்று கடந்த இரண்டு வருடங்களாக தேடி வந்துள்ளார்கள். அப்போது ஜெர்மனியில் உள்ள மான்ஸ்டர் என்ற இடத்தில் இருக்கும் ஒரு ஆலயத்தில் 400 கிலோ கிராம் எடையுள்ள அந்த மணி வைக்கப்பட்டுள்ளது […]

Categories
உலக செய்திகள்

சுரங்க பாதை அமைத்து…. காதலில் ஈடுபட்டு வந்த மனைவி… கணவர் செய்த செயல்…!!

நபர் ஒருவர் வீட்டிற்கு திருப்பிய போது தன் மனைவியுடன் வேறொரு நபர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  மெக்சிகோவை சேர்ந்த ஜார்ஜ் என்ற நபர் மனைவியிடம் திரும்பி வருவதாகக் கூறிய நாளிலிருந்து ஒரு நாளுக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த ஜார்ஜ் தன் வீட்டில் வேறொரு நபர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து சோபா செட்டுக்கு  பின்னாலிருந்த அந்த நபரை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் இருந்த இடத்திலிருந்தே மாயமாகியுள்ளார். குழப்பமடைந்த […]

Categories
உலக செய்திகள்

16 வயதில் இளைஞர் செய்த கொடூரத்திற்காக…. 115 ஆண்டுகள் சிறை தண்டனை…. அதிர்ச்சி பின்னணி …!!

இளைஞர் ஒருவர் 16 வயதில் செய்த கொடூர செயலுக்காக ஒன்பது வருடங்கள் கழித்து 115 ஆண்டுகள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் உள்ள இந்தியானா என்ற மாகாணத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் வின்ஸ்டன் ஏர்ல் கார்பெட். கடந்த 2011 ஆம் வருடத்தில் கார்பெட் கல்லூரி பேராசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், மேலும் அவரது மனைவியை கத்தியால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு 115 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் […]

Categories
உலக செய்திகள்

பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட…. ஒருவாரத்தில்…. செவிலியருக்கு கொரோனா…. அதிர்ச்சி…!!

தடுப்பூசி போட்டுக்கொண்ட செவிலியர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவில் இருந்தே உலகம் என்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் கடந்த 14ம் தேதி அன்று பைசர் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படத்தை வெளியிட்ட அவர் தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்த பெண்…. கடும் விமர்சனங்களால்… எடுத்துள்ள முடிவு…!!

பெண் ஒருவர் ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்ததை தொடர்ந்து அதனுடனான தன் உறவை முறித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.  உலகில் பல வித்தியாசமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல திருமணங்கள் செய்பவர்கள், தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள். மேலும் தற்போது உயிரற்ற பொருட்களையும் சிலர் திருமணம் செய்து வருகின்றனர். இவ்வாறு உயிரற்ற பொருட்களால் கவரப்படுவது objectum sexuality என்று கூறப்படுகிறது. இந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த Erika labrie என்ற பெண் பிரான்ஸின் தலைநகர் பாரீஸில் இருக்கும் ஈபிள் கோபுரத்தால் கவரப்பட்டுளார். […]

Categories
உலக செய்திகள்

என்னடா இது…. நாய்க்குட்டி பன்றிக்குட்டியா மாறிட்டு…. காரணம் இது தான்…!!

நாய் குட்டி ஒன்று முழு வான்கோழியையும் சாப்பிட்டு நகர முடியாமல் உள்ளது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் வசித்து வருபவர் டேவிட் பாராட். இவர் தன்னுடைய வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இரவு சாப்பாட்டுக்கு வான்கோழியை சமைத்து வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டியான பப்பா சமையலறைக்குள் நுழைந்து முழு வான்கோழியையும் சாப்பிட்டுள்ளது. இதையடுத்து வயிறு முழுவதுமாக நிரம்பியதால் அப்படியே தரையில் படுத்துக் கிடந்துள்ளது. இதை பார்த்த பாராட் இந்த காட்சியை படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்ட பின்…. செவிலியருக்கு ஏற்பட்ட கொரோனா…. மருத்துவர்கள் எச்சரிக்கை…!!

செவிலியர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு கொரோனா ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவை சேர்ந்த செவிலியர் Mathew W.  இவர் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கொரோனோவிற்கு எதிரான தடுப்பு ஊசி போட்டுள்ளார். இவர் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின் வழக்கமாக அனைவரும் செய்வது போல சமூக வலைதளத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.  இதனை தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி அன்று மாலை Mathewக்கு குளிர் காய்ச்சல் […]

Categories
உலக செய்திகள்

வீடியோ: பாம்பு மசாஜ் பண்ணுங்க…. “உடம்பு வலி பறந்துரும்” விலை ரொம்ப கம்மி தான்…!!

உலகில் பல மசாஜ்கள் இருந்தாலும் பாம்பு மசாஜ் செய்வதற்கு பலரும் ஆர்வம் கட்டி வருகின்றனர். உலகின் பல இடங்களிலும் மசாஜ் செய்யும் முறைகள் விதவிதமாக செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு உடல் மசாஜ்களுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கிறது.  பெரும்பாலானோர் மசாஜ் செய்து கொள்வதற்காகவே தாய்லாந்து பறந்து செல்வதும் உண்டு. மசாஜ் வகையில் ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ், தாய் மசாஜ் என்று பல்வேறு வகையான மசாஜ்கள் செய்யப்படுகிறது. இத்தனை மசாஜ்கள் புழக்கத்தில் இருக்கும் நிலையிலும், பாம்புகளைக் கொண்டு திகிலூட்டும் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்பின் தோல்வியை…. முன்கூட்டியே கணித்த…. ஜோதிடர் கூறிய ஆச்சர்ய தகவல்….!!

லண்டன் ஜோதிட வல்லுநர் ஒருவர் 2020 ல் நடந்த நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து கூறியிருக்கிறார்.  லண்டனைச் சேர்ந்த ஜோதிட வல்லுநர் நிக்கோலஸ் (65). இவர் கொரோனா வைரஸ் ஏற்படபோவதை முன்கூட்டியே கணித்துள்ளார். மேலும் டிரம்புக்கு தேர்தலில் ஏற்படப்போகும் தோல்வியையும் கணித்துள்ளார். இதுகுறித்து நிக்கோலஸ் கூறுகையில், தங்களின் ஆறாம் அறிவை முறையாக பயன்படுத்தும் மனிதர்கள் வருங்காலத்தை கணிக்கலாம் என்று கூறியுள்ளார். அதாவது தங்களின் ஆறாவது அறிவை முறையாக பழக்கப்படுத்துதல், தியானம் செய்வது, அடுத்து நடக்க இருக்கும் செயல்களை கணிக்க […]

Categories
உலக செய்திகள்

பூங்காவிற்கு சென்ற சிறுவன்…. காப்பாற்ற போராடிய தாய்…. பின் நேர்ந்த துயரம்…!!

சிறுவன் ஒருவன் ஒவ்வாமையினால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்டனில் வசிக்கும் 12 வயதான சிறுவன் Cason Hollwood. இச்சிறுவன் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டுள்ளார். தன் தாய் மற்றும் சகோதரர்கள் மூவருடன் வசித்து வந்துள்ள இச்சிறுவன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்காக ஆர்வமாக இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து Cason Hollwood கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தன் தாத்தா மற்றும் பாட்டியுடன் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டுள்ளார். அதன்பின் சில மணி நேரங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

துண்டிக்கப்பட்ட தலையுடன்…. விமான நிலையத்தில்…. பிடிபட்ட இளைஞரின் பின்னணி…!!

இளைஞர் ஒருவர் தன் பாட்டியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த வழக்கிற்கு மேல்முறையீடு செய்துள்ளார்.  சுவிற்சர்லாந்தில் உள்ள துர்காவ் என்ற மண்டலத்தில் fraunfeld என்ற நகரில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் தன் பாட்டியை கழுத்தை நெறித்து கத்தியால் குத்திக் கொலை செய்த்துள்ளார். மேலும் துண்டிக்கப்பட்ட தலையை சூரிச் விமான நிலையத்தில் வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். சூரிச் விமான நிலையம் மூலமாக ஸ்பெயின் நாட்டிற்கு தப்பித்து செல்வதற்காக நின்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் […]

Categories
உலக செய்திகள்

“தக தக தங்க ஹோட்டல்” பாத்ரூமில் கூட தங்கம்…. ஒரு இரவுக்கு எவ்வளவு தெரியுமா…??

உலகிலேயே முதன்முறையாக ஹோட்டல் முழுவதும் தங்க மூலாம் பூசப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமின் ஹனோய் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரிக்கரையில் பக்கத்தில் டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் என்ற பெயரில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் தான் உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்க முலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. இங்கு குளியலறை முதல் படுக்கையறை வரை அனைத்துமே 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது காண்போரை வியக்க வைக்கிறது. கோல்டன் ஹோட்டல் […]

Categories
உலக செய்திகள்

இறந்து போன மகனின் இதயத்துடிப்பை…. டெடிபியரில் கேட்ட அப்பா…. கண்ணீர் வரவழைக்கும் வீடியோ…!!

இறந்த மகனின் இதயத்துடிப்பை டெடிபியரில் கேட்ட தந்தை கண்ணீர் விட்டு அழும்  வீடியோ இணையத்தில் வைரலாகிறது. பெற்றோர்களாகிய நாம் எப்பொழுதுமே தங்களது குழந்தையின் மேல் அளவுக்கதிகமான பாசத்தை வைத்திருப்போம். அவர்களை பிரிந்து நம்மால் அவ்வளவு எளிதில் இருந்து விட முடியாது. மேலும் அவர்களின் மரணத்தை விரும்ப மாட்டோம். அப்படி அச்சம்பவம் நிகழ்ந்தால் அது நம் குடும்பத்தையே அளிக்கக்கூடிய ஒரு சோக நிகழ்வாக அமையும். இருப்பினும் தங்கள் துக்கத்தை மறந்து அவர்கள் எடுக்கும் முடிவுகளில், பிறரது வாழ்க்கை மாற்ற […]

Categories
உலக செய்திகள்

உயிரிழந்த நோயாளியின் உடலில்…. புதிய கொரோனா வைரஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இறந்த நோயாளி ஒருவரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் இருந்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பிரிட்டனை ஆட்டிப் படைத்து வரும் புதிய கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் மாதம் முதலே  ஜெர்மனியிலும் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த நோயாளி ஒருவரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்புதிய கொரனோ வைரஸ் குறித்து மாநில சுகாதார அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த […]

Categories
உலக செய்திகள்

குடியிருப்பில் மீட்கப்பட்ட…. சிறுவனின் சடலம்…. காவல்துறையினரிடம் சிக்கிய பெண் ….!!

குடியிருப்பு ஒன்றில் சிறுவனின் உடலை காவல்துறையினர் கைப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இதனை தொடந்து தற்போது லண்டனை சேர்ந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் படி, Plumstead என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவல்துறையினர் 4 வயதான சிறுவனின் உடலை கைப்பற்றியுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஒரு […]

Categories
உலக செய்திகள்

அதிகமான பனிப்பொழிவால்…. போக்குவரத்து பாதிப்பு…. பிரிட்டன் மக்கள் அவதி….!!

பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுபொருட்கள் ரத்தாகியுள்ளது.  பிரிட்டனில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை டெலிவரி செய்வதை பல்பொருள் அங்காடிகள் ரத்து செய்துள்ளன. பனி பொழிவு அதிகமாக பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக பல்பொருள் அங்காடிகள் தெரிவித்துள்ளன. மேலும் பாதுகாப்புக்காக ஓட்டுனர்களும் சாலை பகுதிகளில் நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் புதுவருட தினத்திற்கு முன்பு பனிப்பொழிவு 6 இன்ச் […]

Categories
உலக செய்திகள்

இறந்த அன்னப்பறவைக்காக…. காத்திருந்த ஜோடிப்பறவை….. பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து…!!

அன்னப்பறவை ஒன்று தன் ஜோடிக்காக ரயில் பாதையில் காத்திருந்தால் ரயில்கள் செல்ல தாமதம் ஏற்பட்டுள்ளது.  ஜெர்மனியில் உள்ள Fuldatal என்ற பகுதியின் ரயில் பாதையில் உள்ள மின் கம்பியின் உயர் அழுத்தத்தால் அன்னப்பறவை ஒன்று அதில் சிக்கி உயிரிழந்துள்ளது. இதனைக்கண்ட அன்னப்பறவையின் ஜோடியான மற்றொரு அன்னப்பறவை உயிரிழந்த தன் ஜோடிக்கு துக்கம் அனுசரிப்பது போன்று ரயில் பாதையில் அமர்ந்திருந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அதனால் சுமார் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

மனித உடல் பாகங்கள்…. இரண்டு இடங்களில் கிடந்த…. அதிர்ச்சி சம்பவம்…!!

மனித உடலின் பாகங்கள் இரண்டு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் மனித உடலின் பாகங்கள் சிதறிக்கிடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்று ஓரிடத்தில் உடல் பாகங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தடவியல் நிபுணர்கள் ஆராய்ந்து அவை மனித உடலின் பாகங்கள் தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக அந்த பகுதியை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றும் […]

Categories
உலக செய்திகள்

மயானத்தில் ஏற்பட்ட மர்மம்…. கல்லறைகள் சேதம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

மயானம் ஒன்றில் உள்ள கல்லறைகளில் மர்மமான முறையில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்சில் உள்ள Fontainebleau என்ற நகரில் உள்ள மயானம் ஒன்றில் இருக்கும் கல்லறைகளின் மீது சுவஸ்திக் சின்னம் மர்மமான முறையில் வரையப்பட்டுள்ளது. மேலும் அங்கிருக்கும் யூத கல்லறைகள் மீது சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நகரின் மேயரான Frederic valletoux கூறியுள்ளதாவது 67 கல்லறைகளின் மீது வெள்ளை, பின்ங் மற்றும் சில்வர் போன்ற நிறங்களை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் காலை இழந்த இளைஞர்…. பாதுகாப்பாக வைத்திருந்த…. ஆச்சர்ய சம்பவம்…!!

இளைஞர் ஒருவர் விபத்தில் இழந்த தன் காலை பத்திரமாக வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   கனடாவிலுள்ள Mississauga என்ற இடத்தில் Justin fernandes என்ற இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கார் ஒன்று Justin மீது மோதியுள்ளது. இதனால் இரத்த வெள்ளத்தில் கிடந்த Justin ஐ கார் ஓட்டுநர் திரும்பி கூட பார்க்காமல் சென்றுள்ளார். இந்த விபத்தில் Justin தன் காலை இழந்துள்ளார். இந்த எதிர்பாராத விபத்தால் ஏற்பட்ட இழப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டபோது…. கவனக்குறைவால்…. 4 பேருக்கு நேர்ந்த நிலை….!!

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.  ஜெர்மனியில் கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு ஜெர்மனியின் கடற்கரை பகுதி Stralsund என்ற நகரில் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் கொரோனா தடுப்பூசி அளவுக்கு மீறி அளிக்கப்பட்டுள்ளதால் இப்பிரச்சனை உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் Stralsund பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு […]

Categories
உலக செய்திகள்

போலீஸ் துரத்தியதால்…. 31 மைல் ஓடிய கைதி…. பின் நடந்தது…!!

சிறை கைதி ஒருவர் சுரங்க ரயில் பாதை வழியாக தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனிலுள்ள kent ல் இருக்கும் folkstone என்ற பகுதியில் சுரங்க ரயில் பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கப் பாதையில் அதிவேகமாக ரயில்கள் செல்வது வழக்கம். மேலும் இந்த ரயில் பாதையில் இறங்கினால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் ரயில் போக்குவரத்தும் வெகுவாக பாதிப்படையும். இதில் சிறிய அளவில் விபத்து ஏற்பட்டாலும் ரயிலில் இருக்கும் பயணிகளுக்கும் ஆபத்தை […]

Categories
உலக செய்திகள்

முக நூலில் புகைப்படத்தை வெளியிட்ட…. இளம்பெண் மாயம்…. காரணம் என்ன…??

பெண் ஒருவர் முகநூலில் ஆண் நண்பருடன் இருக்கும் புகை படத்தை பகிர்ந்துவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த 19 வயதான பெண் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 25 அன்று யார்க்ஷையர் நகரில் கடைசியாக  காணப்பட்டுள்ளார். அதன்பின்பு அவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் காணாமல் போன அன்று ஆண் நண்பர் ஒருவருடன் உள்ள புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டுள்ளார். அதன் பின்பே அவர் […]

Categories
உலக செய்திகள்

ஜாக்கிரதை! தனியாக சென்ற இளம்பெண்….. குதறிய 10 நாய்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த போது நாய்களால் கடித்து குதறப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் டயானா என்ற பெண் ஒருவர் தனியாக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பத்துக்கும் மேற்பட்ட தெருநாய் கூட்டம் இருந்துள்ளது . அப்போது திடீரென்று நடந்து சென்று கொண்டிருக்கையில், 10 நாய்களும் சேர்ந்து டயானாவை சுற்றிவளைத்து கடித்துள்ளது. இதனால் நாய்களிடமிருந்து தப்பிக்க முடியாத அவர் வலியால் அலறி துடித்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து டயானாவை காப்பாற்றி […]

Categories
உலக செய்திகள்

தனியாக சென்ற இளம்பெண்ணுக்கு…. நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

இளம்பெண் ஒருவர் வெறிநாய்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவில் உள்ள ulan-udae என்ற நகரில் Tatyaana என்ற 20 வயதான இளம்பெண் தனியாக நடந்து  சென்றுள்ளார். அப்போது அவரை நாய்களின் கூட்டம் சேர்ந்து கொடூரமாக கடித்து குதறியுள்ளது. இதனைதொடர்ந்து அவரின் அலறல் கேட்டு அங்கிருந்த மக்கள் ஓடி வந்து நாய்களை துரத்திவிட்டு  உடனடியாக அவரை மீட்டு குடியிருப்பில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். பின்னர்  அவசர உதவியை அழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் Tatyaana முகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

காதலன் கொடுத்த பரிசால்…. இரண்டான காதலியின் குடும்பம்…. என்ன பரிசாக இருக்கும்…??

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு காதலன் கொடுத்த பரிசால் காதலியின் குடும்பமே சிதறிப்போயுள்ளது.  அமெரிக்காவை சேர்ந்த காதலன் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தன் காதலிக்கு டிஎன்ஏ கிட்டை பரிசாக அளித்துள்ளார். அந்தப் பெண்ணும் டிஎன்ஏ கிட்டை வைத்து அவரின் உறவுகளை தேடி பார்த்துள்ளார். அப்போது அப்பெண்ணுக்கு ஒன்று விட்ட தங்கை ஒருவர் உள்ளதாக அந்த கிட் மூலம் தெரியவந்துள்ளது.  இதனை தொடர்ந்து காதலுடன் போனில் பேசி கொண்டிருக்கும்போதே போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு “அம்மா எனக்கு ஒன்றுவிட்ட தங்கை யாரும் […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடும் உறவினர்… பார்க்க சென்ற நபர்… பின்னர் ஏற்பட்ட சிக்கல்….!!

உறவினரை காண சென்ற நபருக்கு விமான சேவை தடையால் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   கனடாவிலுள்ள ஒன்றாரியோவில் உள்ள ooakville என்ற நகரைச் சேர்ந்த jim (66). இவரது உறவினர் ஒருவர் மரணப்படுக்கையில் இருப்பதால் அவரைக் காண பிரிட்டனுக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் கனடா திரும்புவதற்காக விமான நிலையம் வந்துள்ளார். அப்போதுதான் பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரசால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் jim ன் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி…. விழிப்புணர்வை ஏற்படுத்த…. வானில் விமானி செய்த செயல்….!!

விமானி ஒருவர் கொரோனா தடுப்பூசிகான விழிப்புணர்வை ஏற்படுத்த சிரன்ச் வடிவில் வானில் பறந்துள்ளார்.   ஜெர்மனியைச் சேர்ந்த 20 வயதான விமானி சாமி கிராமர். இவர் ஐரோப்பாவில் கொரோனா தடுப்பூசிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று வானத்தில் சுமார் 200 கிலோமீட்டரில் பெரிய சிரிஞ்ச் வடிவில் பறந்துள்ளார். இவர் தெற்கு ஜெர்மனியின் கான்ஸ்டன்ஸி ஏரிக்கு அருகில் இருக்கும் வானத்திற்கு செல்வதற்கான ஜிபிஎஸ் சாதனத்தில் செல்ல வேண்டிய பாதையை வரைபடமாக்கியுள்ளார். பின்பு சிரிஞ்ச் வடிவில் பறந்துள்ளார். இந்த சிரிஞ்ச் […]

Categories
உலக செய்திகள்

சாலையை கடந்த பெண்ணுக்கு…. நேர்ந்த துயரம்…. காவல்துறையினர் விசாரணை….!!

சாலையை கடந்த பெண் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா ரிச்மண்ட் என்ற இடத்தில் உள்ள சாலையை பெண் ஒருவர் கடந்து சென்றுள்ளார். அப்போது அந்த சாலையின் குறுக்கு சந்திப்பில் வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக அப்பெண் மீது மோதியுள்ளது. இதனால் கீழே விழுந்த அந்த பெண் வலியால் துடித்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.  இந்நிலையில் அவர் […]

Categories
உலக செய்திகள்

புதிய வைரஸ் எதிரொலி…. மேலும் அதிகரிக்கும் அபாயம்…. அதிர்ச்சியில் மருத்துவமனைகள்…!!

புதிய கொரோனோவால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று சில மருத்துவமனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.   பிரிட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 30,501 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டனில் உள்ள சில மருத்துவமனைகள் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடந்த 28 நாட்களில் 316 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இறந்துள்ளனர். இதனால் பலியானோர் மொத்தமாக  70 ,752 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இங்கிலாந்தில் […]

Categories
உலக செய்திகள்

விடுமுறையை கொண்டாட வந்தது தப்பா…? பிரிட்டன் மக்களுக்கு…. நேர்ந்த நிலை….!!

சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்தியதால் இரவில் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளனர். ஆனால் சுற்றுலா சென்ற இடத்தில் ஸ்விஸ் பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றிற்கு சென்ற 420 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் சுமார் 200 பேர் நள்ளிரவில் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனை Sonntagg zeintog என்ற உள்ளூர் பத்திரிகை தெரியப்படுத்தியுள்ளது. மேலும் சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் பிரிட்டன் சுற்றுலா பயணிகளால் […]

Categories
உலக செய்திகள்

“உலகின் கடைசி பெருந்தொற்று” கொரோனா கிடையாது…. இன்னும் இருக்கு – WHO எச்சரிக்கை…!!

கொரோனா வைரஸ் தான் உலகின் கடைசி பெருத்தொற்று கிடையாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸிலிருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது பிரிட்டனில் புதிதாக ஒரு வைரஸ் பரவி வருகிறது. மேலும் அந்த வைரஸ் முந்தைய வைரசை விட வேகமாக பரவுவதால், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்த வைரஸ் கேரளாவில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கையெழுத்திட தாமதம்…. 14 மில்லியன் மக்களின் அவதி…. இறுதியாக டிரம்ப் எடுத்த முடிவு…!!

டொனால்ட் ட்ரம்ப் நிவாரண மசோதாவில் பல மாதங்களுக்கு பிறகு கையெழுத்திட்டுள்ளார்.  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது நிவாரணத்திற்கான செலவு தொகுப்பு மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்ப் முதலில் இந்த மசோதாவில் கையெழுத்திட மறுத்து வந்தார். ஏனெனில் மக்களுக்கு பெரிய தொகையை அளிக்க விரும்புவதாக கூறியிருந்தார். இவர் தாமதித்து வந்ததால் அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தற்காலிக வேலையின்மைக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை இழந்துள்ளனர். இந்த நிவாரணமானது 900 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது. மேலும் பல மாதமாக பேச்சுவார்த்தை […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணின்…. ஸ்கேன் பரிசோதனையில் தோன்றிய…. ஆச்சர்யமான காட்சி….!!

கர்ப்பிணி பெண் ஒருவரின் கர்ப்ப பரிசோதனையில் குழந்தை கட்டை விரலை தூக்கி காட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் ஹாலி கில்ஸ் (33) கர்ப்பிணி பெண்ணான இவர் lincolnshire ல் இருக்கும் horn castle என்ற மருத்துவமனைக்கு கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஸ்கேனில் அவருக்கு குழந்தையின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சிறிதும் எதிர்பாராத வகையில் குழந்தை தன் கட்டை விரலை உயர்த்திக்காட்டியுள்ளது. இது நம்ப முடியாத வகையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் இதுபற்றி […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா….? லண்டனிலிருந்து திரும்பியவர்…. உறுதியான தொற்று…!!

லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய என்ஜினீயருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  பிரிட்டனின் தலைநகர் லண்டனில் புதிய வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பும் மக்களை அந்தந்த நாட்டு அரசு பரிசோதனை செய்து தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளை செய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தேனி மாவட்டத்தில் இருந்து வந்த […]

Categories
Uncategorized உலக செய்திகள்

7 வருடங்களாக டிமிக்கி கொடுத்த கொலையாளி…. காவல்துறையின் அதிரடி…. பின் நடந்த சம்பவம்…!!

தப்பியோடிய கொலையாளியை 7 வருடங்களுக்கு பின் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.  பங்களாதேஷைச் சேர்ந்த மௌஸம் அலி என்கிற சர்பார் (40). இந்த நபர் அவரது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து ஜாஹிதுல் இஸ்லாம் என்ற நபரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இதனால் டெல்லி காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதற்கான வழக்கு நடந்து கொண்டிருக்கையில் கடந்த 2010ஆம் வருடம் ஜாமீனில் வெளியே வந்த அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் பங்களாதேஷ் […]

Categories
உலக செய்திகள்

புதிய வைரஸால் இறப்புகள் அதிகரிக்கும்…. 350 விஞ்ஞானிகள் வெளியிட்ட…. அதிர்ச்சிகரமான ஆய்வுகள்…!!

புதிய கொரோனோ வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சிகரமான ஆய்வை வெளியிட்டுள்ளனர்.  சுவிற்சர்லாந்தில் வெளியான அறிக்கையில், சீனாவில் இருந்து உருவானதாக கூறப்பட்டு வரும் கொரோனா விட மிகவும் ஆபத்தானது பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெனிவா வைராலஜிஸ்ட் இசபெல்லா எக்கர்லே உட்பட 350 விஞ்ஞானிகள் இணைந்து தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது உருமாறிய புதிய கொரோனா வைரஸ் எவ்வளவு […]

Categories
உலக செய்திகள்

குப்பை கிடங்கில் கிடந்த பூனை…. காப்பாற்றப்பட்டு அரசாங்க பதவி…. அமைச்சரின் உருக்கமான வேண்டுகோள்…!!

குப்பை கிடங்கில் கிடந்த பூனை காப்பாற்றப்பட்டு சுகாதாரத்துறையில் பதவி வழங்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள ஒரு நகரில் குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு பூனை ஒன்று சாக்கு பையில் கட்டப்பட்டு குப்பைகளை பிரிக்கும் இயந்திரத்திற்குள் போகத் தயார் நிலையில் இருந்துள்ளது. அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் பூனையை காப்பாற்றியுள்ளார். பூனையைக் காப்பாற்றிய மிக்கேல் டுகாஸ் இதுகுறித்து கூறுகையில், “சாக்கு பையில் மெல்லியதாக ஏதோ ஒரு உயிர் இருப்பதை கண்டேன். பின்னர் அதை திறந்து பார்த்தபோது […]

Categories
உலக செய்திகள்

குப்பைத்தொட்டியில் கிடந்த…. குழந்தையின் சடலம்…. காரணம் என்ன…??

குழந்தை ஒன்று குப்பைத்தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனியில் உள்ள ரெகன்ஸ்பர்க் என்ற நகரில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பச்சிளம் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இது குறித்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது குழந்தையின் தாயை கைது செய்துள்ளதாகவும் அவரை தற்போது காவலில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் இதனை கொலைக்கான வழக்காக பதிவு செய்து அப்பெண்ணிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன இளம்பெண்…. கண்டுபிடித்த போலீசார்…. வெளியான புகைப்படம்….!!

காணாமல் போன இளம்பெண் காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.  கனடாவைச் சேர்ந்த மாடலின் புர்க்ஸ் (24) என்ற இளம் பெண் கடந்த 25ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் woodbine Av+ Gerraard St E என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டுளார் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு அவர் காணாமல் போயுள்ளார். மேலும் மாடலின் 5 அடி 10 அங்குலம் உயரம் உள்ளவர். மேலும் காணாமல் போன அன்று என்ன ஆடை அணிந்திருந்தார் என்று தெரியவில்லை […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! கருவில் இருக்கும் குழந்தை…. நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக்…. கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்…!!

கருவில் உள்ள குழந்தையின் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றன. இந்த பிளாஸ்டிக் பொருட்களால் விலங்குகள், மண் வளங்கள் மற்றும் தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் கடல் வாழ் உயிரினங்களும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கி உயிர் இழந்து விடுகின்றன. இதேபோல வனவிலங்குகளும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்து தப்பவில்லை. இந்நிலையில் பிறக்காத […]

Categories
உலக செய்திகள்

14 ஆண் பிள்ளைகளுக்கு பிறகு…. 27 வருடமாக போராடிய தம்பதிகளுக்கு…. காத்திருந்த இன்ப அதிர்ச்சி ….!!

தம்பதிகள் இருவருக்கு 27 வருடங்கள் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள மிக்ஸிகனைச் சேர்ந்த தம்பதி கட்டேரி மற்றும் ஜேஸ்க்வான்ட்.  இத்தம்பதியினருக்கு பெண் குழந்தைகளை மிகவும் பிடிக்குமாம். ஆனால் இவர்களுக்கு  தொடர்ந்து ஆண் குழந்தைகள் தான் பிறந்து வந்துள்ளது. எனினும் பெண் குழந்தையை பெற்றெடுப்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 27 வருடங்களுக்கு பிறகு அவர்களின் ஆசை நிறைவேறியுள்ளது. அதாவது 14 ஆண் பிள்ளைகளுக்கு பிறகு  தற்போது இவர்களுக்கு அழகான பெண் குழந்தை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நோயாளிகள் இருந்த…. மருத்துவமனையில் தீ விபத்து…. 7 பேர்க்கு நேர்ந்த துயரம்….!!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் தீடிரென தீ பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அஸ்ர் அல் அமர் என்ற மருத்துவமனை உள்ளது. இது மத்திய கெய்ரோவின் வடகிழக்கில் 19 மைல் தொலைவிலிருக்கும் எல் ஒபூரில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் […]

Categories

Tech |