Categories
உலக செய்திகள்

இன்று நடைபெற்ற ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு…. கலந்து கொண்ட இந்திய ஜனாதிபதி….!!!

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் நமது நாட்டின்  ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத் உடல்நிலை குறைவு காரணமாக தனது 96-வது வயதில் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் உடல் விமான மூலம் கடந்த 13-ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. அங்கு ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில்  ராணியின் உடலை கார் மூலம் பங்கிங்ஹாம்   அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணி எலிசபெத்தின் […]

Categories
உலக செய்திகள்

ஓ இவர்தான் எல்லாத்துக்கும் காரணமா?…. முன்னாள் அதிபர் டிரம்பின் மீது குவிந்து வரும் குற்றச்சாட்டுகள்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

அமெரிக்க முன்னாள் அதிபர்  டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் உள்ளிட்ட 5  அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக பதிவானது. இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் என கூறி  அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏனென்றால் அவர் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியாரின் இறுதி அஞ்சலி… 30 நிமிடங்களுக்கு விமானங்கள் ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

பிரிட்டன் மகாராணியரின் இறுதிச்சடங்கில், இரைச்சல் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மகாராணியார், இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, அவரின் உடல் லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் அரச மரியாததை மற்றும் கிரீடத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. நாளை அதிகாலை வரை, அங்கு வைக்கப்பட்டிருக்கும். மகாராணியின் இறுதிச் சடங்கு நடக்கும் போது, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் செல்லக்கூடிய மற்றும் அங்கிருந்து புறப்படக்கூடிய மொத்த விமானங்களும் ரத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராணிக்கு மரியாதை செலுத்த விமானங்கள் ரத்தாகியிருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பேருந்து… சீனாவில் பயங்கர விபத்து…. 27 பேர் உயிரிழப்பு…!!!

சீன நாட்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 27 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் கியூஸோ மாகாணத்தில் 47 பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென்று ஒரு பள்ளத்திற்கு கவிழ்ந்தது. இந்த கொடூர விபத்தில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது, விபத்து நடந்த பகுதியில் மீட்பு குழுவினர், மீட்பு பணிகளை மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். கியூஸோ மாகாணத்தில் இருக்கும் ஒரு மலைப்பகுதியில் இந்த விபத்து […]

Categories
உலக செய்திகள்

தைவான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்…. 7.2-ஆக ரிக்டரில் பதிவு…!!!

தைவான் நாட்டில் இன்று பிற்பகல் நேரத்தில் திடீரென்று பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. தைவானில், யுஜிங் பகுதியின் கிழக்கிலிருந்து சுமார் 85 கி.மீ தூரத்தில் இன்று பிற்பகல் நேரத்தில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. ரிக்டரில் 7.2 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக  தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் வேறு பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகள்…. புதைகுழிகளில் 440 சடலங்கள் கண்டெடுப்பு…!!!

உக்ரைன் படையினர், ரஷ்ய நாட்டிலிருந்து தாங்கள் மீட்ட பகுதிகளில் புதைகுழிகளை தோண்டி 440 சடலங்களை கண்டெடுத்துள்ளனர். உக்ரைன் படையினர் தங்கள் நாட்டின் கிழக்கு பகுதியில், வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யப்படையினர் எல்லையை விட்டு வெளியேறி பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆக்கிரமித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்ய தாக்குதல்களை முறியடித்து, உக்ரைன் படையினர் தங்கள் பகுதிகளை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு போரில் பலியான ராணுவத்தினர் மற்றும் மக்களின் சடலங்களை வயல்வெளிகளிலும் எரிந்து போன ராணுவ டேங்கர்களுக்கு உள்ளேயும் […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதன் முறையாக…. பறக்கும் பைக் அறிமுகம்…. எத்தனை கோடி தெரியுமா?…

ஜப்பான் நாட்டில் ஏர்வின்ஸ் நிறுவனமானது முதல் முறையாக பறக்கும் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வாகனம் சார்ந்த தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, தற்போது உலகிலேயே முதல் தடவையாக பறக்கும் இருசக்கர வாகனத்தை தயாரித்து எர்வின்ஸ் நிறுவனம் அசத்தியிருக்கிறது. டெட்ராய்டு என்ற இடத்தில் வாகன கண்காட்சி நடந்தது. அதில் பறக்கும் பைக்கை முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளனர். எர்வின்ஸ் நிறுவனம், இந்த பைக்கை தயாரித்திருக்கிறது. அந்த பைக்கானது, தொடர்ச்சியாக சுமார் 40 நிமிடங்கள் வரை பறக்கக்கூடிய […]

Categories
உலக செய்திகள்

மகாராணியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பேரப்பிள்ளைகள்…. வெளியான வீடியோ…!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை சுற்றி நின்று அவரின் பேரப்பிள்ளைகள் எட்டு பேரும் இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி அன்று தன் 96 வயதில் மரணமடைந்தார். அவரின் உடல் லண்டனில் இருக்கும் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் அரச மரியாதை மற்றும் கிரீடத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. மகாராணியரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பிரிட்டனுக்கு சென்றிருக்கிறார்கள். The Queen’s grandchildren hold a […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அதிகரித்த கொரோனா… ஒரே நாளில் 718 பேர் பாதிப்பு…!!!

சீன நாட்டில் ஒரே நாளில் சுமார் 718 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளை சமீப வருடங்களாக கொரோனா புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும், முதன் முதலில் சீன நாட்டின் வூஹான் நகரில் தான் கொரோனா தொற்று பரவ தொடங்கியது.  இந்நிலையில் அந்நாட்டில் சமீப மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. எனவே, அங்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் 986 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, நேற்று ஒரே […]

Categories
உலக செய்திகள்

ஜோர்டனில் அதிசய நிகழ்வு… இடிந்து விழுந்த கட்டிடம்…. சிறிய காயமும் இன்றி தப்பிய குழந்தை…!!!

ஜோர்டன் நாட்டில் கட்டிட இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்ட பத்து மாத குழந்தை எந்த காயங்களும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜோர்டனில் அம்மான் நகரில் அமைந்துள்ள ஒரு நான்கு மாடி குடியிருப்பு திடீரென்று இடிந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 10 நபர்கள் பலியாகினர். மேலும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனையடுத்து மீட்புக் குழுவினர் இடிந்து விழுந்த சுவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர். அப்போது, பத்து மாத குழந்தை ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது. சுமார் 24 […]

Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்… பள்ளி வேன் மீது மோதிய சரக்கு லாரி… 19 குழந்தைகள் பலி…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் தொடக்க பள்ளியை சேர்ந்த குழந்தைகள் சென்ற மினி வேன் மீது சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாஸ்லு-நடால் என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் மாலையில் வீடு திரும்ப மினி வேனில் ஏறியிருக்கிறார்கள். அந்த வேனில், குழந்தைகள் 19 பேர், வேன் ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் என்று 21 பேர் பயணித்திருக்கிறார்கள். நெடுஞ்சாலையில், பயணித்த வேன் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம்…. 35 பணியிடங்களுக்கு குவிந்த இளைஞர்கள்…!!!

இலங்கையின் விமான நிறுவனத்தில் இருக்கும் காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வில் கலந்து கொள்ள இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் ஒரே சமயத்தில் திரண்டு வந்திருக்கிறார்கள். கொழும்பு நகரில் இருக்கும் கத்தார் ஏர்வேஸ் விமான நிலைய கிளை அலுவலகத்தில் பணியிடங்கள் காலியாக இருந்தது. எனவே, அந்நிறுவனம் இணையதளம் மற்றும் நாளிதழ்களில் காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. நாட்டில் நிதி நெருக்கடி காரணமாக பணியின்மை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வேலைக்காக விளம்பரம் வெளியிட்டவுடன், இளைஞர்கள் கொழும்புவில் இருக்கும் கத்தார் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு திரண்டனர். சுமார் இரு […]

Categories
உலக செய்திகள்

வின்ட்சர் கோட்டையில் தொடங்கிய…. மகாராணியின் இறுதிச் சடங்கிற்கான…. அணிவகுப்பு பயிற்சி…. வெளியான புகைப்படம்….!!

திங்கள்கிழமை நடைபெற இருக்கும் மகாராணியின் அரசு இறுதிச் சடங்கிற்கான ஒத்திகைகள் வின்ட்சர் கோட்டையின் மைதானத்தில் தொடங்கியது. பிரித்தானியாவை 70 ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தனது 96-வது வயதில் உயிரிழந்துள்ளார். மகாராணியின் இறப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும்  துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் 19ஆம் தேதி திங்கள்கிழமை மகாராணியின் இறுதிச் சடங்கு லண்டனிலுள்ள வெஸ்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராணியாரின் பூத உடல் இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

மகாராணியின் இறுதிகாலம் வரை நிழல் போல…. கூடவே வலம் வந்த நபர்…. யார் அவர்….? வெளியான சுவாரசிய தகவல்கள்….!!

மறைந்த பிரித்தானிய மகாராணி மற்றும் தற்போதைய மன்னர் சார்லஸ் உடனே எப்போதும் உடனிருந்து கவனம் ஈர்க்கும் மெய்க்காப்பாளர் ஒருவர் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மேஜர் ஜானி என்கிற ஜோனதன் தாம்சன் தான் ராஜ குடும்பத்தை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் ஈடுபட்டு வருகின்றார். 2-ம் எலிசபெத் ராணி கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளின் போது ஜானி அவருக்கு எப்போதும் பக்கபலமாக இருந்தார், இப்போது அவர் சார்லஸுடன் அதே பணியை செய்கின்றார். காண்போரின் கண்களை முதலில் ஈர்ப்பது […]

Categories
உலக செய்திகள்

2-ம் எலிசபெத் மகாராணியாரின்…. உடல் இத்தனை நாள்…. கெடாமல் பேணப்படுவது எப்படி….? வெளியான ரகசியம்….!!

பிரித்தானிய ராணியார் இறந்து 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது உடல் கெடாது பேணப்படுவதன் ரகசியம் தற்போது கசிந்துள்ளது. பிரித்தானிய ராணியார் 2-ம் எலிசபெத்தின் உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ச்டர் ஹாலில் வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் மரியாதை செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.  எதிர்வரும் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணி வரையில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இதனை அடுத்து வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படும். இந்நிலையில், மகாராணியார் உடல் […]

Categories
உலக செய்திகள்

“ஹிஜாப் சரியாக அணியவில்லை”…. காவல்துறையினர் தாக்கியதில்…. 22 வயது இளம்பெண் பலி….!!

ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று 22 வயதான இளம்பெண்ணை காவல்துறையினர்  கடுமையாக தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான உடையான ஹிஜாப் அணிவது ஈரான் நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகின்றது. இதற்கிடையில் அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி தனது […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு அட்வான்ஸ்…. பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மறுத்த பிரபல நாட்டு அதிபர்…. என்ன காரணம் தெரியுமா….?

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். உஸ்பெஸ்கிதானில் நடைபெற்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே, மாநாட்டில் கலந்து கொண்டுள்ள உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி வருகின்றார். அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது  பிரதமர் மோடி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷியா போர் விரைவில் முடியுமா?…. புதினை சந்தித்து பேசிய பிரதமர்…. வெளியான தகவல்கள்….!!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசியுள்ளார். உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதனையடுத்த பிரதமர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இன்றைய காலமானது போர் நடத்துவதற்கான காலம் இல்லை. இது குறித்து நான் உங்களிடம் தொலைபேசியின் மூலம் பலமுறை பேசியுள்ளேன் என கூறியுள்ளார். இதற்கு ரஷிய அதிபர் புதின் உங்கள் கவலைகள் பற்றி எனக்கு […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா கூட்டத்தில் காணொளி மூலம் உரையாற்றும் உக்ரைன் அதிபர்…. ஆதரவு தெரிவித்த 101 நாடுகள்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!!

கூட்டத்தில் உக்ரைன்  அதிபர் காணொளி மூலம் பேசுவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா. பொது சபையில் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டம் செப்டம்பர் மாதம் 21- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் தற்போது உக்ரைன்  நாட்டில் போர் பதற்றம் நிலவுவதால் அதிபர் இந்த கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாது. உலகத் தலைவர்களிடம் உக்ரைன்  அதிபர்  காணொளி மூலம் உரையாற்ற அனுமதிக்குமாறு ஐ.நா. […]

Categories
உலக செய்திகள்

OMG: சீனாவில் அடி எடுத்து வைக்கும் குரங்கு அம்மை நோய்…. வெளியான தகவல்கள்….!!!!

பிரபல நாட்டில்  முதல் முறையாக குரங்கு அம்மை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த  வைரஸ் நோயை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் நேற்று சீனாவிற்கு ஏராளமான பயணிகள் விமானம் மூலம் வந்துள்ளனர். இப்போது அவர்களை கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.  அதில் ஒருவருக்கு தோல் அரிப்பு போன்ற பாதிப்பு இருந்துள்ளது. இதனையடுத்து  அந்த நபரை […]

Categories
உலக செய்திகள்

சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்…. 5 ராணுவ வீரர்கள் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

நடைபெற்ற விண்வெளி தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியா நாட்டின் மீது கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இந்த போரானது  பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த நாட்டில் வசித்து வரும் பெண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இது குறித்து சிரியாவின் சனா என்ற செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்   இஸ்ரேல் சிரியா நாட்டிலுள்ள பல பகுதிகளை இலக்காகக் கொண்டு வான்வழி  தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் குறித்து… ரஷ்ய அதிபரிடம் மோடி கூறிய வார்த்தைகள்… அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு…!!!

உக்ரைன் நாட்டின் மீதான போரை நிறுத்துமாறு, அந்நாட்டு அதிபரை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கண்டித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினுடைய இரண்டு நாட்கள் உச்சி மாநாடானது உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்றது. அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கிறார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபரிடம் தெரிவித்ததாவது, இது போருக்கான நேரம் […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 13 நபர்கள் உயிரிழப்பு….. மாயமானவர்களை மீட்கும் பணி தீவிரம்…!!!

நேபாளத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 13 நபர்கள் பலியானதாகவும் 10 நபர்கள் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் அச்சாம் என்னும் மாவட்டத்தில் 13 நபர்கள் பலியாகினர். மேலும் 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. 7 நபர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். எனவே, அவர்களை மீட்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. தற்போது, மாயமானவர்களில் 10 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 10 பேரை கண்டுபிடிக்க மீட்பு படையினர், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

மகாராணியாரின் உடலுக்கு மக்கள் அஞ்சலி… கூட்டத்திற்குள் அமைதியாக நின்ற பிரபலம்…!!!

பிரிட்டன் மகாராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டேவிட் பெக்கம் வந்த நிலையில், அவருடன் மக்கள் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் மகாராணியார் மறைவை தொடர்ந்து அவரின் உடலுக்கு மக்கள் நீளமான வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் பெக்காம், மக்களுடன் அமைதியாக பங்கேற்றார். அவரை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர். மேலும், சுமார் 12 மணிநேரங்களாக நின்ற மக்கள், டேவிட் பெக்காம் கூட்டத்திற்குள் எப்படி வந்தார்? என்று ஆச்சரியமடைந்தனர். அதன்பிறகு, […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல்…. சந்தேக நபராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அதிபர்…!!!

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் முன்னாள் அதிபரான  சிறிசேனாவை, சந்தேகத்திற்குரிய நபராக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இலங்கையில் கடந்த 2019 ஆம் வருடத்தில் ஈஸ்டர் பண்டிகையின் போது தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 11 நபர்கள் உட்பட 270 நபர்கள் உயிரிழந்தனர். ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த […]

Categories
உலக செய்திகள்

ஒரு தொலைபேசி அழைப்பில் மயான அமைதி…. மகாராணியாரின் இறுதி நிமிடங்கள்…. கொஞ்ச நேரம் ஸ்தம்பித்த மன்னர் சார்லஸ்….!!

ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையிலிருந்து மகாராணியாரின் உடல் நிலை தொடர்பில் வந்த தொலைபேசி அழைப்பு மன்னர் சார்லஸை சில நிமிடங்கள் ஸ்தம்பிக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷின் மகள் முன்னெடுக்கும் நேர்காணலில் கமிலா பார்க்கர் கலந்து கொள்ளும் நிலையில் இருந்துள்ளார். அப்போது ஊழியர் ஒருவர் அவசர அவசரமாக வெளியேறுவதை கமிலா கவனித்துள்ளார். இதனை தொடர்ந்து அறைக்கு திரும்பிய கமிலா, கணவர் சார்லசுடன் தொலைபேசி தகவலை தெரிந்துகொள்ள, உடனடியாக இருவரும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பக்கத்து வீட்டைக் குறித்து…. புகாரளித்தால் பரிசு…. பரபரப்பை ஏற்படுத்திய விளம்பரம்….!!

சுவிட்சர்லாந்தில், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் வீட்டை வெப்பப்படுத்துவதற்கு அதிக வெப்பத்தை பயன்படுத்துகிறார்களா?உடனே தகவல் கொடுங்கள், உங்களுக்கு 200 சுவிஸ் ஃப்ராங்குகள் பரிசாக வழங்கப்படும் என்று கூறும் விளம்பரங்கள் சில, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக ரஷ்யாவால் இயக்கப்படும் டெலிகிராம் சேனல்கள் மற்றும் பெலாரஸ் தொலைக்காட்சி செய்திகளில் இப்படிப்பட்ட விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இது உண்மையில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். அத்துடன், இந்த போலிச் செய்தியின் பின்னணியில் ரஷ்யா உள்ளதா என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

எப்படி இருக்கும் இந்த தருணம் …. ரஷிய அதிபர் புதினை நேரில் சந்திக்கும் பிரதமர் மோடி…. எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நாட்டு மக்கள்….!!!!

நடைபெறும் மாநாட்டிற்கு பிரதமர்  சென்றுள்ளார். உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள  சமர்கண்ட நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைதி மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று பிரதமர் மோடி தனி விமானத்தின் மூலம் உஸ்பெஸ்கிஸ்தான் சென்றடைந்தார். இந்நிலைகள் மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷிய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பானது உக்ரைன்  மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கை தொடங்கிய பிறகு முதல்முறையாக நேருக்கு நேரான […]

Categories
உலக செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் ஆப்கானில் இருக்கிறார்… -பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி..!!!

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருக்கும் பிலாவல் பூட்டோ, ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்க தலைவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருப்பதாக கூறியிருக்கிறார். பாகிஸ்தான் அரசு, ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்க தலைவரான மசூத் அசாரை கைது செய்யக்கோரி ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு கடிதம் அனுப்பியது. பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், ஆப்கானிஸ்தான் நாட்டின் கன்ஹார், நங்கர்ஹர் ஆகிய பகுதிகளில் அசார் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தார். அதன்பிறகு, தலீபான்களின் செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜபியுல்லா முஜாஹித், […]

Categories
உலக செய்திகள்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்…. அதிபர் பதவியை கைப்பற்றிய உல்ப் கிறிஸ்டெர்சன்…. வெளியான தகவல்கள்….!!!!

நடைபெற்ற நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டில்  நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சியும், சுவீடன்  ஜனநாயக கட்சியும் போட்டியிட்டது. இதனால் அங்கு கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் பிரதமர் மதனலேகா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சியை விட சுவீடன் ஜனநாயக கட்சி 3  இடங்களை கூடுதலாக பெற்று வெற்றி […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மேகன் பிரிட்டனுக்கு திரும்பலாம்… அரச குடும்பத்தின் நிபுணர் வெளியிட்ட வெளியிட்ட தகவல்…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவியான மேகன், மீண்டும் நாடு திரும்ப தயாராகலாம் என்று அரச குடும்பத்தின் ஒரு நிபுணர் கூறியிருக்கிறார். அரச குடும்பத்தின் நிபுணரான நீல் சீன், மக்களின் அதிக அன்பால் மேகன் மீண்டும் பிரிட்டன் நாட்டிற்கு வரலாம் என்று கூறியிருக்கிறார். நாட்டின் இளவரசரான ஹாரி அமெரிக்க நாட்டை சேர்ந்த மேகன் மெர்க்கலை திருமணம் செய்து கொண்டு சில நாட்களில் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடி பெயர்ந்து விட்டார். இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி உச்சகட்டத்தில் இருக்கும் இலங்கை…. கடன் வழங்கியதில் இந்தியா முதலிடம்…. வெளியான ஆய்வு அறிக்கை….!!!!

இலங்கைக்கு பல்வேறு நாடுகள் கடன்  வழங்கி வருகிறது. தற்போது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு இந்தியா, சீனா, ஜப்பான் என பல்வேறு நாடுகள் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நிதியகம் உள்ளிட்ட அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றது. இது குறித்து வெரிட் ரிசர்ச் என்ற ஆய்வு அமைப்பு ஆய்வு ஒன்று செய்துள்ளது. அதில் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் இலங்கைக்கு வழங்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் 3 எண்ணெய் நிறுவனங்கள்… ஜெர்மன் கட்டுப்பாட்டிற்கு சென்றது…!!!

ஜெர்மன் அரசு, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. ரஷ்ய நாட்டின் Rosneft  என்ற பிரம்மாண்ட எண்ணெய் நிறுவனத்தினுடைய மூன்று துணை நிறுவனங்கள் தற்போது ஜெர்மன் நாட்டின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மற்றும் ரஷ்ய நாடுகளின் உறவு நன்றாக இருந்த சமயத்தில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அதிகமான கச்சா எண்ணெய் ரஷ்யாவிலிருந்து சென்று கொண்டிருந்திருக்கிறது. எனினும், தற்போது ரஷ்ய நாட்டிலிருந்து வரும் எண்ணைய்யை ஜெர்மன் புறக்கணிக்க தீர்மானித்ததால் […]

Categories
உலக செய்திகள்

மகாராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில்…. பங்கேற்க வெள்ளமென திரண்டு வரும் மக்கள்….!!

இங்கிலாந்து மகாராணிக்கு மக்கள் வெள்ளமென திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி வந்த ராணி எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த 8-ஆம் தேதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மரணமடைந்தார். அவரது மறைவு, இங்கிலாந்து மக்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராணியின் உடல், அங்கிருந்து வான் வழியாகவும், சாலை வழியாகவும் லண்டனுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனையில் அதிகாரிகள், பணியாளர்கள் இறுதி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய படைகளிடமிருந்து மீட்கப்பட்ட…. இசியம் நகரில் தோண்ட தோண்ட கிடைத்த…. 400-க்கும் அதிகமான உடல்கள்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!

ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரஷ்ய இராணுவ படைகள் ஆக்கிரமித்திருந்த கிழக்கு உக்ரைனின் நகரமான இசியம் இப்போது உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய இராணுவ படைகளிடமிருந்து மீட்கப்பட்ட இசியம் நகரின் அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் 440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிழக்கு உக்ரைனின் இசியம் நகரிலிருந்து ரஷ்ய இராணுவ படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு […]

Categories
உலக செய்திகள்

வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில்…. இந்தியாவும் ஒன்று…. பெரும் மகிழ்ச்சியில் மோடி….!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் பங்கேற்ற 2 நாள் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது, “கொரோனா தொற்று நோய் காலத்திற்குப் பிறகு, உலகம் பொருளாதார மீட்சிக்கான சவாலை எதிர்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா காலம் மற்றும் உக்ரைன் போர், உலகளாவிய விநியோக சங்கிலியில் தடைகளை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் நெருக்கடி […]

Categories
உலக செய்திகள்

மன்னர் கையில் வைத்திருக்கும் பெட்டியின் ரகசியம் என்ன?… வெளியான தகவல்…!!!

பிரிட்டனில் அரசர் சார்லஸ் எப்போதும் தன் கையில் வைத்திருக்கும் ஒரு பெட்டிக்கான  ரகசியத்தை அரச குடும்பத்தின் ஒரு ஊழியர் வெளிப்படுத்தியிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் மன்னராக பதவியேற்றிருக்கும் சார்லஸ் தன் வாழ்க்கை முறையை சரியாக கடைபிடித்து வாழ்கிறார். எனவே, தான் செய்யும் சில விஷயங்களை அவர் மாற்றாமல் இருக்கிறார். நாட்டில் மகாராணியார் மரணமடைந்ததை தொடர்ந்து, மன்னராக பதவியேற்ற சார்லஸ், தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு பெட்டியை வைத்திருக்கிறார். அது அனைவரிடமும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் அரண்மனையினுடைய முன்னாள் […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் காதலியுடன் எலான் மஸ்க் இருக்கும் போட்டோ…. இவ்வளவு கோடிக்கு ஏலம் போனதா?….!!!!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், அவர் எழுதிய கடிதங்களையும் அவரின் முன்னாள் காதலி ஏலம் விட்டுள்ளார். அவற்றில் முன்னாள் காதலியுடன் எலான் மஸ்க் இருக்கும் புகைப்படங்கள் பெரிய தொகைக்கு ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கிறது. எலான்மஸ்கும் அவரது கல்லூரி கால முன்னாள் காதலியுமான ஜெனிஃபர் க்வென்னும் ஒன்றாக உள்ள புகைப்படங்களை, ஜெனிஃபர் அமெரிக்காவிலுள்ள ஏல மையத்தில் சமீபத்தில் ஏலம்விட்டார். அவற்றில் இருவரும் உள்ள ஒரு புகைப்படம் ரூபாய்.1.3 கோடிக்கு ஏலம் போனதாகத் […]

Categories
உலக செய்திகள்

3-ஆம் தடவையாக… தள்ளிவைக்கப்பட்ட நாசா திட்டம்… வெளியான அறிவிப்பு..!!!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பும் திட்டத்தை மூன்றாம் தடவையாக தள்ளி வைத்திருக்கிறது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. வரும் 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களை அங்கு அனுப்ப ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் தொடங்கப்பட்டது. சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்கள் அருகில் ஓரியன் எனும் விண்கலத்தை பறக்கச் செய்ய நாசா தீர்மானித்தது. அதன்படி கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

விமான கட்டுப்பாட்டு ஊழியர்கள் பணி நிறுத்தம்…. பிரான்ஸ் அரசு அறிவிப்பு…!!!

பிரான்ஸ் நாட்டில் விமான கட்டுப்பாட்டு மைய ஊழியர்கள் பணி நிறுத்தம் செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், அரசு விமான கட்டுப்பாட்டு மையத்தை சேர்ந்த ஊழியர்கள் பணி நிறுத்தம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. எனவே, இந்த வார கடைசியில் நாட்டிலிருந்து செல்லக்கூடிய விமானங்களும், நாட்டிற்கு வரும் விமானங்களும் ரத்தாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே,  விமானத்துறை அதிகாரிகள் மக்கள், தங்கள் பயணங்களை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊழியர்களின் பணி நிறுத்தமானது, இன்று காலை 6:00 மணிக்கு தொடங்கி, நாளை […]

Categories
உலக செய்திகள்

2019ஆம் ஆண்டு தாக்குதலுக்கு பின்…. முதல்முறையாக சீனா அதிபரை…. நேருக்கு நேர் சந்திப்பாரா பிரதமர் மோடி….!!

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டில் 2 நாட்கள் நடைபெறுகின்றது. 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கர மோதல்களுக்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நாளை நேருக்கு நேர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாகயுள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு தேர்தல்….. நூலிழையில் தோல்வியை தழுவியது…. பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனின் ஆளும் கட்சி….!!

ஸ்வீடனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனின்(Magdalena Andersson) மைய-இடது கூட்டணி,  வலதுசாரி கூட்டணியிடம் தோல்வியை தழுவியது. நார்டிக் நாடான ஸ்வீடனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனின் மைய-இடது கூட்டணி 173 இடங்களை மட்டுமே கைப்பற்றி வலதுசாரி கூட்டணியிடம் தோல்வியை தழுவியுள்ளது. 99 % வாக்குகள் எண்ணப்பட்டு இருக்கும் நிலையில் வலதுசாரி கட்சி கூட்டணி மொத்தம் 176 இடங்களை பெற்று பெரும்பான்மையை அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் புதிய அரசாங்கத்தை மிதவாதக் கட்சியின் […]

Categories
உலக செய்திகள்

மகாராணி மரணத்தை தொடர்ந்து…. இளவரசர் வில்லியம்-க்கு அடித்த ஜாக்பாட்….!!

பிரித்தானிய ராணியார் மரணத்தை தொடர்ந்து வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் $1.2 பில்லியன் மதிப்புள்ள பழங்கால எஸ்டேட் சென்றுள்ளது. இதன் மூலம் புதிய சொத்து அவருக்கு வந்துள்ளது. அரச உயில்கள் மற்றும் சொத்துக்கள் ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை என்றாலும், நிதி வல்லுனர்கள் அது தொடர்பான தகவல்களை தொடர்ந்து மதிப்பீடு செய்கின்றனர். அந்த வகையில் ராணியார் மரணத்தை தொடர்ந்து Duke of Cambridge என இதுவரை அறியப்பட்டு வந்த இளவரசர் வில்லியம் இனிமுதல் Duke of Cornwall என அறியப்படுவார். […]

Categories
உலக செய்திகள்

மகாராணியார் அணிந்த கிரீடம்…. ஆண் வாரிசுகள் அணிந்தால்…. உயிருக்கே ஆபத்து…. வெளிவரும் பகீர் தகவல்….!!

பிரித்தானிய அரச குடும்பத்து ஆண்கள் அனைவரும் தவிர்க்க விரும்பும் கிரீடம் ஒன்று இனி மன்னர் சார்லஸுக்கு சொந்தம் என தெரிய வருகின்றது. அரச குடும்பத்து ஆண்களுக்கு துரதிர்ஷ்டத்தைத் தரும் சபிக்கப்பட்ட கிரீடம் என்றே சிலர் அதை குறிப்பிடுகின்றனர். எலிசபெத் ராணியாரிடமிருந்த பல கிரீடங்களில் ஒன்று தான் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம். பாரசீக மொழியில் ஒளியின் மலை என வர்ணிக்கப்படும் கோஹினூர் வைரமானது சபிக்கப்பட்ட ஒன்று எனவும் கூறப்படுகின்றது. இந்து துறவி ஒருவரின் கூற்றுப்படி, “ஆண் […]

Categories
உலக செய்திகள்

“இடி இடித்துக் கொண்டிருந்த நேரத்தில் கேம் விளையாடிய இளைஞர்” திடீரென தாக்கிய மின்னல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள அபிங்டன் பகுதியில் எய்டன் ரோவன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5-ம் தேதி ப்ளே ஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இரவு 10:30 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அவர் உடலில் ஏதோ தாக்கியது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. அதன்பின் வாலிபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவரை மின்னல் தாக்கி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு […]

Categories
உலக செய்திகள்

“7 வருடங்களாக தேடப்பட்ட திருடன்” தானாகவே சென்று சிக்கிய வேடிக்கை…. எப்படி தெரியுமா….?

தென்னாப்பிரிக்காவில் தாமஸ் கோபோ என்ற நபரை டம்பஸ்ட் கிரிமினல் என கடந்த 7 வருடங்களாக காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இவரை 91 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹாட்வேர்டு பொருட்களை திருடிய குற்றத்திற்காக காவல்துறையினர் வலைவீசி தேடி உள்ளனர். இந்நிலையில் 7 வருடமாக காவல்துறையினர் தேடியும் கிடைக்காத தாமஸ் கோபோ தானாகவே சென்று காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். அதாவது தாமஸ் கோபோ தான் விண்ணப்பித்திறந்த போலீஸ் வேலை குறித்து கேட்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.‌ அப்போது தான் அவர் தேடுதல் […]

Categories
உலக செய்திகள்

தேர்தல் வரும் நிலையில்…. திடீரென அதிகரித்த…. அமெரிக்க அதிபரின் செல்வாக்கு….!!

கடந்த ஜூலை மாதம் அவரது செல்வாக்கு 36 % இருந்த நிலையில் தற்போது 45 % அதிகரித்துள்ளது. அமெரிக்க நாட்டில் வரும் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும், 36 கவர்னர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தருணத்தில் “தி அசோசியேட்டட் பிரஸ்” செய்தி நிறுவனமும், பொது விவகாரங்கள் ஆராய்ச்சி நார்க் மையமும் இணைந்து அங்கு ஒரு கருத்துக்கணிப்பு […]

Categories
உலக செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்…. பிரபல நாட்டில் இருப்பதாக…. தகவல் வெளியாகின ….!!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தான் நாட்டில் இருப்பதாக ஆப்கான் உள்ளூர் செய்தி நிறுவனமானது தகவல் தெரிவித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்யுமாறு சமீபத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு கடிதம் எழுதியுள்ளது. மசூத் அசார் ஆப்கானிஸ்தான் நாட்டில் நங்கர்ஹர் அல்லது கன்ஹார் இடங்களில் இருக்கலாம் என பாகிஸ்தானிலுள்ள செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானிலிருப்பதாக தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா […]

Categories
உலக செய்திகள்

பங்குகளையும் விற்ற ஜெர்மனி அரசு…. தனியார் கைக்கு சென்ற லூஃப்தான்சா  நிறுவனம்…. வெளியான தகவல்கள்….!!!!

லூஃப்தான்சா  நிறுவனம் மீண்டும் தனியார் கைக்கு சென்றுள்ளது. ஜெர்மனியில் லூஃப்தான்சா என்ற விமான நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தை ஜெர்மனி அரசு கொரோனா தொற்றின்போது திவால் நிலையத்திலிருந்து காப்பாற்றுவதற்காக 9  மில்லியன் யூரோ கொடுத்து 20 சதவீதம் பங்குகளை வாங்கியது. இந்த பங்குகளை தற்போது விற்றுவிட்டது. இதனால்  லூஃப்தான்சா   மீண்டும் தனியார் கைக்கு சென்றது. இந்நிலையில் தேசிய மீட்பு பொதியின் ஒரு பகுதியாக  லூஃப்தான்சா   விமான நிலையத்தில் இருந்து எடுத்த பங்குகளை ஜெர்மனி அரசு இப்போது […]

Categories
உலக செய்திகள்

மீண்டு வரும் உக்ரைன்…. திடீரென அதிபருக்கு நடந்த கார் விபத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அதிபருக்கு விபத்து ஏற்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா கடந்த 6  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் பல்வேறு  பகுதிகளை ரஷியா  கைப்பற்றியுள்ளது. இந்த பகுதிகளை மீட்கும் பணியில் உக்ரைன்  ராணுவப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிபர் நேற்று சென்ற கார் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின்  ஒரு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.  நாட்டின்  அதிபர் சென்ற கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் […]

Categories

Tech |