Categories
உலக செய்திகள்

“அய்யயோ பாத்துட்டானே” பர்ஸை திருடிவிட்டு…. மன்னிப்பு கேட்ட திருடன்…. வெளியான வீடியோ…!!

நபர் ஒருவர் திருட்டு செயலில் ஈடுபட்டு விட்டு பின்னர் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் காண்போரை நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது. நபர் ஒருவர் தனக்கு முன்னால் நிற்பவரிடம் திருட்டு செயலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனக்கு எதிரே ஒருவர் கேமரா எடுப்பதை பார்த்து அவர் செய்த நடவடிக்கை காண்பவர்களை நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 20 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் நபர் ஒருவர் நெரிசலான கடை ஒன்றில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக வரிசை நிற்கும் போது பின்னால் நின்று தனக்கு […]

Categories
உலக செய்திகள்

“தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்” தனது குழந்தையின் நஞ்சுக்கொடியை…. சமைத்து சாப்பிட்ட விசித்திர தாய்…!!

தாய் ஒருவர் தனது குழந்தைகளின் நஞ்சுக்கொடியை வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நஞ்சுக்கொடி என்பது ஒரு தற்காலிக உடல் உறுப்பு தான். இது குழந்தை வயிற்றில் உருவாகும் போது குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்களை கொடுப்பதற்காக இது உருவாகிறது. மேலும் குழந்தையின் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. இந்த உடலுறுப்பை ஒரு தாயார் சமைத்து உண்ண ஆசைப்பட்டுள்ளார். ஆம். கேம்பிரிட்ஜ் நாட்டை சேர்ந்த கெத்ரினா ஹில் என்பவருக்கு  குழந்தை […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! கொரோனாவை விட…. கொடிய உயிர்கொல்லி நோய்…. ஆய்வாளர்கள் எச்சரிக்கை…!!

கொரோனாவை காட்டிலும் கொடிய உயிர்கொல்லி நோய் பரவ வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவி ஒரு வருடம் முடிந்த நிலையில், கொரோனாவை காட்டிலும் கொடூரமான ஒரு கொள்ளை நோய் பரவ வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கேண்டிடா அவுரிஷ் எனப்படும் இந்த கொடிய வைரஸ் கருப்பு பிளேக் நோய் போன்று இருப்பதாகவும், இது கொரோனாவை […]

Categories
உலக செய்திகள்

19வயது மாணவிக்கு பயிற்சி…! இறுதியில் நடந்த அதிர்ச்சி… கம்பி எண்ணும் பயிற்சியாளர்…!!

அமெரிக்காவில் ஓட்டப்பந்தய பயிற்சியாளர் ஒருவர் தன்னிடம் பயிற்சி பெற்ற  19 வயது மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் 4 ஆண்டுகள் கழித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Kemah என்ற பகுதியை சேர்ந்தவர்  Floyd  Thompson Jr. இவர் ஓட்டப்பந்தய பயிற்சியாளராக பணி புரிந்து வருகிறார்.இவரிடம்  19 வயது மாணவி ஒருவர், கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை பயிற்சி பெற்றுள்ளார். அந்த மாணவியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் Floyd  Thompson Jr நெருங்கி பழகியுள்ளார்.  […]

Categories
உலக செய்திகள்

பூங்காவிற்கு தனியாக சென்ற சிறுமிகளை சீரழித்த கொடூரர்கள்… காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை என்னனு தெரியுமா?…

ஆஸ்திரேலியாவில் இரண்டு 15 வயது சிறுமிகளை பத்து பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் 4 பேர் மீது 160 வழக்குகள் பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி, 15 வயது நிரம்பிய இரண்டு சிறுமிகள் Snap Chat-ல் பழக்கமான நண்பரை நேரில் சந்திப்பதற்காக  பிரிஸ்பேன் நகரில் உள்ள Calmvale District பூங்காவிற்கு சென்றுள்ளனர். அங்கு Snap Chat-ல் பழக்கமான நபர் உட்பட பத்து […]

Categories
உலக செய்திகள் வானிலை

உஷாரா இருங்க… ராட்சத பனிப்புயல் உருவாகப்போகுது… எச்சரிக்கை விடுத்த வானிலை ஆராய்ச்சி மையம்…!!

பிரிட்டனில் ராட்சத பனிப்புயல் உருவாகி பெரிய பாதிப்பை ஏற்படுத்தயிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டனில் ராட்சத பனிப்புயல் ஒன்று உருவாகயிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பிரிட்டனில் கடும் மழை மற்றும் பனி உருவாகி பெரிய பாதிப்பு ஏற்பட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், “ஸ்காட்லாந்தில் வெப்பநிலை -15 டிகிரி மற்றும் இங்கிலாந்தில் வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளது. இதனால் பிரிட்டனில் […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் இந்த நிலை தொடர்ந்தால்…. பொருளாதார தடை விதிக்கப்படும்… எச்சரித்த ஜோ பைடன்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மியான்மரில் ராணுவ ஆட்சி ஒரு வருடத்திற்கு தொடர்ந்தால் பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் ஆங் சான் சூகியின் தலைமையிலான ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நோபல் பரிசு பெற்ற மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி  உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த கடுமையான நடவடிக்கைக்கு உலக நாடுகள், சட்டத்தை மதித்து […]

Categories
உலக செய்திகள்

“ஊரடங்கு விதிகளை மீறாதீங்க”… எச்சரித்தும் பயன் இல்லை…! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்…!!

பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பிரிட்டன் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, லண்டன் மற்றும் கிழக்கு இங்கிலாந்து போன்ற இடங்களில்  கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தேவை இன்றி பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று லண்டனிலிருந்து Gloucestershire-ன்  Cotswold மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அத்தியாவசியமற்ற முறையில் […]

Categories
உலக செய்திகள்

ஐந்து அறிவு ஜீவனால் காப்பாற்றப்பட்ட 2 உயிர்கள்… இத்தாலியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

பனிக்குள் புதைந்தவர்களை மீட்க நாய் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் இத்தாலிய எல்லையில்  சிலர் நடந்து சென்று  கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு நாயொன்று தொடர்ந்து குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதனால் அவர்கள் நாய் குறைக்குமிடத்தை நோக்கி சென்றுள்ளனர். அப்போது நாய்க்கு அருகில் இரண்டு கைகள் பனிக்குள் இருந்து வெளியே  நீட்டியிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வேகமாக அந்த இடத்தில் தோண்டிய போது, 2 பேர் அந்த பனிக்குள் புதைந்து இருப்பதை கண்டு […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்துவதில் நாங்கள் பாகுபாடு தான் காட்டுகிறோம்”…! உண்மையை ஒப்புக்கொண்ட நியூயார்க் மேயர்…!!

தடுப்பூசி செலுத்துவதில் பாகுபாடு காட்டுவதை நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ ஒப்புக்கொண்டுள்ளார்.  கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. தற்போது அமெரிக்கா தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள நியூயார்க் நகரில்  தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவது உண்மைதான் என்பதை நியூயார்க் நகர மேயர் ஒப்புக்கொண்டுள்ளார். நியூயார்க்கில் வாழும் கருப்பின, லத்தீன் இன மக்களுக்கு அங்கு வாழும் வெள்ளையின மக்களை விட குறைந்த விகிதத்தில் […]

Categories
உலக செய்திகள்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் … விமான நிலையத்தில் குவியும் மக்கள்…. இது தான் காரணமா…?

சூரிச் விமான நிலையத்தில் தீடிரென நீண்ட வரிசையில் பயணிகள் குவிந்து காணப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  சுவிட்சர்லாந்தில் உருமாறிய கொரனோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிற நாட்டு சுற்றுலா பயணிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான நிலையங்களில் குவிந்து காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் மிக நீளமான வரிசையில் பயணிகள் காத்திருந்துள்ளனர். எனினும் ஒரு சில கவுண்டர்கள் தான் திறக்கப்பட்டிருந்ததாம். மேலும் சனிக்கிழமைகளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டியுள்ளதால் நீளமான வரிசையில் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் பதற்றமான சூழ்நிலை ஏற்படாது… அஸ்ட்ராஜெனேகா – ஐரோப்பா ஒப்பந்தம்… கூடுதல் தடுப்பூசி வழங்க ஒப்புதல்…!!

ஐரோப்பாவிற்கு கூடுதலாக தடுப்பூசியை வழங்க பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய  கொரோனா வைரஸ்க்கு எதிராக அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவிடம்  மார்ச் மாதத்தின் இறுதிக்குள் 80 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டுமென்று ஐரோப்பா ஒப்பந்தம் செய்தது. ஆனால் பிரிட்டனில் உள்நாட்டு தேவை அதிகம் இருப்பதனால் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படும். எனவே 31 மில்லியன் தடுப்பூசிகளை  மட்டுமே அனுப்ப முடியும்  […]

Categories
உலக செய்திகள்

மியான்மர் தேர்தலில் முறைக்கேடு நடந்துட்டு… அதான் ஆட்சியை நாங்க கைப்பற்றினோம்… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ராணுவம்…!!

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக கட்சியின் ஆட்சியை கவிழ்த்து அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக கட்சி பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலை மியான்மர் ராணுவம் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில் மியான்மரை ஆளும் பொறுப்பை ஆங் சான் சூகி-யிடமிருந்து  ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து ராணுவ தரப்பில் கூறப்படுவதாவது, ” தற்போது […]

Categories
உலக செய்திகள்

திருமணத்திற்காக பொருள் வாங்க சென்றபோது… கொரோனாவை வாங்கி வந்த மணப்பெண்… திருமணத்தில் பரபரப்பு…!!

இலங்கையில் மணப்பெண்ணுக்கு கொரோனா ஏற்பட்டதால் திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.  இலங்கையில் இருக்கும் மினுவாங்கொடவின் மாடமுல்லா என்ற பகுதியில் திருமணம் முடிந்த மணப்பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த திருமணத்தில் பங்கேற்ற சுமார் 35 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தபட்டிருப்பதாக சுகாதார அலுவலர் கூறியுள்ளார். அதாவது மணப்பெண் திருமணத்திற்காக அப்பகுதியில் இருக்கும் மளிகை கடை ஒன்றுக்கு பொருள்கள் வாங்க சென்றபோது அவருக்கு கொரோனோ ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர். இந்நிலையில் மணமகனுக்கு […]

Categories
உலக செய்திகள்

முதலில் நாங்க தான் போடுவோம்..! அதுக்கு அப்புறம் தான் உங்களுக்கு தருவோம்..! தடுப்பூசி ஏற்றுமதியில் நிபந்தனை விதித்த பிரிட்டன்…!!

ஐரோப்பிய நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது  குறித்து பிரிட்டன் அதிரடி நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.  உலக நாடுகளை உலுக்கி வந்த கொரானா வைரஸை தடுக்கும் விதமாக அனைத்து நாடுகளும் தற்போது தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் அரசு எங்களுடைய கொரோனோ தடுப்பூசி செலுத்தும்  திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தடுப்பூசியை கொடுக்க முடியும் என்று ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸ் குறித்து எனக்கு முன்பே தெரியும்”… பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டாரா….!!

கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் உலகில் பரவும் என்று தனக்கு முன்னரே தெரியும் என இலங்கை பிரபல ஜோதிடர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் போன்ற கொடிய தொற்று நோய் ஒன்று பரவி உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் என்று தனக்கு முன்னரே தெரியும் என இலங்கையின் பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டாரா  கூறியுள்ளார். இந்த செய்தியை கேட்டால் பொது மக்கள் அச்சம் அடைவார்கள் என்பதாலேயே நான் வெளியே கூறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள […]

Categories
உலக செய்திகள்

சீன ரயில் பெட்டிகள் வேண்டாம்… ஓட்டுநர்கள் எதிர்ப்பு… மக்களுக்கு பாதுகாப்பு இல்லை…!!

சீனா தயாரித்த ரயில் என்ஜின்களை இலங்கையில் இயக்க ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இலங்கை சேவையில் பயன்படுத்தப்படும் ரயில் பெட்டிகள் உள்ள ரயில் இயந்திரங்கள் சில சீனாவால் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்நிலையில் இதனை இலங்கையில் இயக்க ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து லோகோ மோட்டிவ் இயந்திர செயல்பாட்டாளர் சங்கத்தின் செயலாளரான இந்திக தொடங்கொட என்பவர் இந்த எதிர்ப்பு தொடர்பான தீர்வு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ரயில் இயந்திரங்களின் பிரேக்கை  அழுத்துகையில் சீனா தயாரித்த ரயில் பெட்டிகள் சில […]

Categories
உலக செய்திகள்

90 வயது முதியவர் உயிலில்… கிராமத்திற்கு இவ்வளவு நன்கொடையா..? வரலாற்றை நினைவு கூறும் நெகிழ்ச்சி பின்னணி …!!

ஆஸ்திரியாவில் 90 வயது முதியவர் தன் உயிலில் இரண்டாம் உலக போரில் தன்னை காப்பாற்றிய கிராம மக்களுக்கு நன்கொடை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.   ஐரோப்பிய நாடு ஆஸ்திரியாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் தினத்தில்  90 வயதுடைய நபரான எரிக் ஸ்வாம்  உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவரால் எழுதி வைக்கப்பட்டிருந்த உயிலை படிக்கும்போது அதில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜிக்களிடமிருந்து அவரையும் அவரின் குடும்பத்தினரையும் பல வருடங்களாக பாதுகாத்த பிரான்சில் […]

Categories
உலக செய்திகள்

இரவு நேரத்தில் தனியாக சென்ற 13 வயது சிறுவன்… கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்… என்ன காரணம்…?

பிரிட்டனில் 13 வயது சிறுவனை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் பொதுமக்கள் உதவ வேண்டும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். பிரிட்டனில் 13 வயது சிறுவனை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியதால் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு மான்செஸ்டரின் லாங்க்ஸைட் என்ற பகுதியில் அமைந்துள்ள கார் நிறுத்தும் இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தாக்கப்பட்ட 13 வயது  […]

Categories
உலக செய்திகள்

ஒரே வாரத்தில் குறைந்த கொரோனா…. உற்சாகத்தில் பிரிட்டன்… இது தான் காரணமா..??

பிரிட்டனின் தீவிர நடவடிக்கைகளினால் கடந்த வாரத்தை விட தற்போது கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததால் மூன்றாவது ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டுவருவதால் கடந்த 7 நாட்களில் பிரிட்டனில் கொரோனா தொற்று 30.6 சதவீதமாக குறைந்தது என்று புள்ளி விவரங்கள் வெளியானது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சராசரியாக 33,552 […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி போடாதீங்க”…! திடீரென்று கூச்சலிட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்… மூடப்பட்ட தடுப்பூசி மையம்….!!

அமெரிக்காவில்  கொரோனா தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்  திடீரென்று முகக்கவசம் அணியாமல் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் டோட்ஜர் ஸ்டேடிய தடுப்பூசி மையம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்-சில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் முகக்கவசம் அணியாமல்  கொரோனா தடுப்பூசி மையத்தின் நுழைவு வாயிலில்  ஒன்றாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் டோட்ஜேர் ஸ்டேடிய தடுப்பூசி மையம் சனிக்கிழமை பிற்பகலில் இருந்து அடைக்கப்பட்டது. திடீரென்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் வாகன ஓட்டிகள் […]

Categories
உலக செய்திகள்

வீட்டு வாடகைக்கு பயந்து….. 10 ஆண்டுகளாக பிரீஸரில் தாய்…. மகளின் செயலால் அதிர்ந்த போலீசார்…!!

பெண் ஒருவர் வாடகைக்கு பயந்து போய் இறந்த தனது தாயை 10 ஆன்டுகளாக பிரீஸரில் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசித்து வருபவர் யூமி யோஷினோ(40). வடக்கை வீட்டில் தனது தாயுடன் வாழ்ந்து வந்த இவர் வீட்டு வாடகை ஒழுங்காக கட்டி வராததால் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் இருந்த வீட்டை சுத்தம் செய்வதற்காக பணியாளர் ஒருவர் அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டினுள் இருந்து ஃப்ரீஸரில் திறக்கும் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன இளம்பெண்… ஒரு மாதம் கழித்து புகார்..? காவல்துறையினர் கோரிக்கை…!!

கனடாவில் கடந்த வருடம் மாயமான பெண் குறித்து தற்போது வரை தகவல் எதுவும் கிடைக்காததால் காவல்துறையினர் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.  கனடாவிலுள்ள வின்னிபெக் என்ற பகுதியில் வசித்து வந்த 29 வயதுள்ள இளம்பெண் ஜியேன்னி மெக்கன்னி. இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி என்று மாயமானார். ஆனால் இவரின் குடும்பத்தினர் கடந்த மாதம் 26ம் தேதி அன்று தான் காவல்துறையினரிடம் மெக்கன்னி மாயமானதாக புகார் அளித்துள்ளனர். இதனால் மெக்கன்னியின் குடும்பத்தினர் இவ்வளவு நாட்கள் கழித்து […]

Categories
உலக செய்திகள்

நேரலை நிகழ்ச்சியில்…. தாயை தேடி வந்து காலை பிடித்த குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

நேரலையில் செய்தியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த போது தாயை தன குழந்தை தேடி வந்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியின் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் லெஸ்ஸி லோபஸ். இவர் கொரோனா சூழல் காரணமாக வீட்டிலிருந்தே பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தினமும் இரவு நேரத்தில் மாநில வானிலை அறிக்கையை தொகுத்து வழங்குவது இவருடைய வேலையாகும். இந்நிலையில் இரவு நேர ஒளிபரப்பின் போது வானிலை முன்னறிவிப்பை தொகுத்து வழங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது வானிலை அவருடைய […]

Categories
உலக செய்திகள்

தொலைக்காட்சி நேரலையில்…. முகம் சுளிக்க வைத்த பொருள்…. இணையத்தில் வைரலாகும் பெண் விருந்தினர்…!!

தொலைக்காட்சி நேரலையில் போது இருந்த முகம் சுளிக்க வைக்கும் பொருளால் அந்த விருந்தினர் இணையத்தில் வைரலாகி வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இப்போதெல்லாம் விருந்தினர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இன்டர்நெட் மூலமாக பங்கேற்பது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியின் வேலையின்மை குறித்து நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட விருந்தினர் வீடியோ கால் மூலமாக நேரலையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வீடியோவில் குறித்து  எவட் தன்னுடைய அனுபவங்களை கூறிவந்துள்ளார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

ரூ.1 லட்சத்துக்கு பொம்மை வாங்கி…. திருமணம் செய்து கொண்ட இளைஞர்…. ஆச்சர்ய சம்பவம்…!!

நபர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு பொம்மையை வாங்கி திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹாங்ஹாங்க் நகரை சேர்ந்தவர் ஷி டியோரெங். இவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய பெற்றோர் அவருக்கு பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இவர் தனக்கு பெண் பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து தனது பெற்றோர் ஆச்சர்யப்படும் விதமாக மொச்சி என்ற பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த பொம்மைக்கு அவர் பரிசாக விலையுயர்ந்த 10 […]

Categories
உலக செய்திகள்

நிர்வாணமாக சாலையில் ஓடிய இளைஞர்… கூறிய அதிர்ச்சி காரணம்…? இணையதளங்களில் வைரலாகும் வீடியோ…!!

லண்டனில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக ஓடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இங்கிலாந்தில் தற்போது புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி அன்று இளைஞர் ஒருவர் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அருகில் உள்ள நடைபாதையில் நிர்வாணமாக ஓடிச் சென்றுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  இந்நிலையில் லண்டன் நடைபாதையில் ஓடிய அந்த நபரை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்! குழந்தைகளின் பார்வையை பாதிக்கும் சானிடைசர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சானிடைசர்கள் குழந்தைகளின் கண்களை பாதிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரதாண்டவம் ஆடி வருகிறது. எனவே கொரோனா பரவி விடக்கூடாது என்பதற்காக மக்கள் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் தங்களை வாழ்க்கையில் அன்றாட ஒன்றாக இந்த பழக்கங்களை மாற்றி விட்டனர் இந்நிலையில் தன்னுடைய பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டாலும் அதில் நம்முடைய குழந்தையின் ஆரோக்யத்தை […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவிலேயே 4 ஆவதாக… கருணை கொலைக்கு அங்கீகாரம் … அளித்துள்ள நாடு…!!

ஐரோப்பாவில் நான்காம் நாடாக போர்ச்சுக்கல் நாட்டில் கருணை கொலை சட்டமாக்கப்பட்டுள்ளது.  போர்ச்சுக்கல் நாடானது கருணை கொலைகளுக்கு அனுமதி அளித்து அதனை சட்டமாக்கியுள்ளது. இதன்மூலம் ஐரோப்பாவிலேயே கருணைக்கொலையை சட்டமாக்கிய நாடுகளில் நான்காவது நாடு ஆகியுள்ளது. இது குறித்த வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. எனினும் ஜனாதிபதி Marcelo Rebelo Sousaவின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி Marcelo கத்தோலிக்க மதத்தில் தீவிர நம்பிக்கை உடையவர் என்பதால் இந்த சட்டத்தை அனுமதிப்பாரா? […]

Categories
உலக செய்திகள்

குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆயிட்டு… நான் மறுபடியும் வேலைக்கு போறேன் – அறிவித்த போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவி…!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவியான கேரி சைமண்ட்ஸ் குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் வனவிலங்கு தொண்டு நிறுவனத்தில் தகவல் தொடர்பு தலைவர் பணியை தொடரப்போவதாக அறிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிற்கும் அவரது  வருங்கால மனைவி கேரி சைமண்டிற்கும் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆன நிலையில்  கேரி சைமண்ட் பணி புரியும் Aspinall Foundation  என்ற விலங்கு […]

Categories
உலக செய்திகள்

“உலகிற்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து இந்தியாவின் தடுப்பூசி தாயரிக்கும் திறன் “…. புகழும் ஐக்கிய நாடுகள் அமைப்பு….!!

உலக நாடுகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்து  வழங்கும் இந்தியாவின் திறன் உலகிற்கு கிடைத்த மிக பெரிய சொத்து என்று ஐக்கிய நாடுகளின் செயலாளரான Antonio Guteress புகழ்ந்துள்ளார். உலக நாடுகளை உலுக்கி வந்த கொரோனாவுக்கு  எதிராக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே  உலக நாடுகள் பலவற்றிற்கு இந்தியாவில்  தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை ஏற்றுமதி  செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து இந்தியாவின் தடுப்பூசி தயாரிக்கும் […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் தான் போட்டுவிட்டீர்களே… மற்றவர்களுக்கு வழிவிடுங்களேன்… உலக சுகாதார அமைப்பு பிரிட்டனுக்கு வலியுறுத்தல்…!!

உலக சுகாதார அமைப்பானது, பிரிட்டன் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.  உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி அளிக்கும் திட்டத்தில் பிரிட்டன், இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகள் தான் முதன்மையில் உள்ளது. இதில் பிரிட்டன் எளிதில் பாதிப்படையக்கூடிய மக்களுக்கு முதல்நிலை தடுப்பூசிகளை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள்  செலுத்தி முடிக்கக்கூடிய நிலையில் உள்ளது. மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டில் இருக்கும் அனைத்து மூத்த குடிமக்களுக்கும், இலையுதிர் கால […]

Categories
உலக செய்திகள்

குழந்தையின் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக்…. விஞ்ஞானிகள் அதிர்ச்சி…!!

கருவில் உள்ள குழந்தையின் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றன. இந்த பிளாஸ்டிக் பொருட்களால் விலங்குகள், மண் வளங்கள் மற்றும் தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் கடல் வாழ் உயிரினங்களும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கி உயிர் இழந்து விடுகின்றன. இதேபோல வனவிலங்குகளும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்து தப்பவில்லை. இந்நிலையில் பிறக்காத […]

Categories
உலக செய்திகள்

வீடியோ: “ஒரு டைம் கட்டிபிடிச்சிக்கவா” OK சொன்ன கணவர்…. முன்னாள் காதலனை அன்போடு…. அணைத்த புதுப்பெண்…!!

கணவனின் அனுமதியோடு முன்னாள் காதலனை புதுப்பெண் கட்டி பிடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு புதுமண தம்பதியருக்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது புதுமண தம்பதிகளை வாழ்த்துவதற்காக மணப்பெண்ணின் முன்னாள் காதலர் திருமணத்திற்கு வந்துள்ளார் .அப்போது தன்னுடைய முன்னாள் காதலியை அந்த முன்னாள் காதலன் கை கொடுக்க வந்தபோது அதை புதுப்பெண் மறுத்துள்ளார். இதையடுத்து தன்னுடைய முன்னாள் காதலனை கட்டி பிடிக்க வேண்டி தன்னுடைய கணவரிடம் புதுப் பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கும் […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றில் முதல் முறை….. இனி UAE- இல் செட்டில் ஆகலாம்….. வெளியான ஹேப்பி நியூஸ்….!!

வரலாற்றிலே முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் முன்னணி நாடுகளாக விளங்குவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இங்கு தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த நாட்டில் சட்டப்படி எவ்வளவு காலம் வேலை செய்தாலும், வெளிநாடுகளில் இருந்து வேலை செய்பவர்களுக்கு குடியிருமை வழங்கப்படாது. மற்ற வளைகுடா நாடுகளிலும் இதே நிலைமைதான் உள்ளது. இந்நிலையில் வரலாற்றிலேயே முதல் முறையாக வெளிநாட்டு குடியுரிமை வழங்க ஐக்கிய அரபு […]

Categories
உலக செய்திகள்

“20 வருட விசுவாசம்” பணிப்பெண்ணின் நிலையை உணர்ந்து…. கொடுக்கப்பட்ட மறக்கமுடியாத பரிசு…!!

கொரோனாவால் கஷ்டப்பட்ட பணிப்பெண்ணுக்கு குடியிருப்புவாசிகள் வீடு வாங்கி கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஆடம்பர கட்டிடம் ஒன்றில் கடந்த 20 வருடங்களாக பெண் ஒருவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருடைய பெயர் ரோஸா. தற்போது கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக 20 வருடங்களாக பார்த்த வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் வாழ்ந்து வந்த அவர், தன்னுடைய சகோதரி வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று தங்கி வந்துள்ளார். இந்நிலையில் ரோஸாவின் இந்த நிலையை […]

Categories
உலக செய்திகள்

4 வயது சிறுமி கண்டுபிடித்த…. 22 கோடி ஆண்டுகள் பழமையான…. டைனோசர் கால்தடம்…!!

4 வயது சிறுமி ஒருவர் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கால்தடத்தை கண்டுபிடித்துள்ளார். பிரிட்டனிலுள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் குடும்பம் ஒன்று கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது டைனோசரின் கால்தடத்தை பார்த்த 4 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தந்தைக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அதை தன்னுடையசெல்போனில் புகைப்படம் எடுத்து தனது மனைவிக்கு எடுத்து அனுப்பியுள்ளார். இதையடுத்து அவருடைய மனைவி அந்த புகைப்படத்தினை நிபுணர்களுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் டைனோசர்கள் எப்படி நடந்தன? என்பதை நிரூபிப்பதற்காக இந்த கால்தடம் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதி குழந்தைகள்… மீண்டும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கும் ஜில் பைடன்…!!

அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் 46வது  ஜனாதிபதியாக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் அவரது மனைவியான ஜில் பைடன் குடும்பத்தினரை பிரிந்து வாழும் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைக்கும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கையால் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் தற்போது ஜில் […]

Categories
உலக செய்திகள்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை… புதையல் கிடைத்த நபருக்கு… நீதிமன்றம் அளித்த அதிர்ச்சி தீர்ப்பு…!!

கல்லறையை சுத்தம் செய்யும் பணியாளருக்கு புதையல் கிடைத்தும் அவருக்கு அதில் பங்கு கொடுக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.  ஜெர்மனியிலுள்ள Dinklage என்ற பகுதியில் இருக்கும் கல்லறையில் உள்ள வேர்கள் மற்றும் புதர்களை பணியாளர் ஒருவர் நீக்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் தங்க நாணயங்கள் மற்றும் பணங்கள் இருந்துள்ளது. இதனைக்கண்ட அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அடுத்த நாளும் தங்க நாணயங்கள் இருக்கும் கன்டெய்னர்கள் வேறு சில ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் கிடைத்த மொத்த […]

Categories
உலக செய்திகள்

குடலில் கிழிந்த கவர்… ரத்தத்தில் பரவியதால் இளைஞர் மரணம்… தாய் சந்தேகம்…!!

கனடாவில் போதைக்கு அடிமையாகி சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் மரணமடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவரின் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார்.  கனடாவின் ஒன்ராரியோ என்ற பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் Jordan Sheard . இவர் அடிக்கடி போதைப்பொருள் உபயோகித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடலில் ஏதேனும் போதைப்பொருள் வைத்திருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்பும் சிறைக்கு செல்லும் முன்பும் காவல்துறையினர் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவரிடம் […]

Categories
உலக செய்திகள்

மகன்களின் ஆதரவுடன் பாதுகாவலரை 5வது திருமணம் செய்த பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல நடிகையும், கோடீஸ்வரியுமான பமீலா ஆண்டர்சன் தனது  பாதுகாவலரை ஐந்தாவது திருமணம் செய்துள்ளார். கனடாவில் பிறந்த பமீலா பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது அவரது சொத்து மதிப்பு சுமார் $12 மில்லியன் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 52 வயதான பமீலா தனது பாதுகாவலரான ஹே ஹர்ஸ்ட் என்பவரை கரம் பிடித்துள்ளார்.  இவர்களது திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி கனடாவில் உள்ள வான்கூவர் தீவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கில் பாலியல் தொழிலாளி செய்த மோசமான செயல்… சரியான தண்டனை கொடுத்த நீதிபதி…!!

கொரோனா காலகட்டத்தில் கடன் ஏற்பட்டதால் அதனை அடைப்பதற்காக பாலியல் தொழிலாளி ஒருவர் பிரேசிலில் இருந்து பிரிட்டனுக்கு 1.2 கிலோ போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த Luan Irving  Dos Santos Monteiro(31) என்ற பாலியல் தொழிலாளியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Heathrow விமான நிலையத்தில் வைத்து எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரை பரிசோதனை செய்த பொழுது அவரது வயிற்றுக்குள் போதை […]

Categories
உலக செய்திகள்

36 கோடி சொத்துக்கு சொந்தக்காரர்…. பூனைக்கு வைக்கும் சாப்பாடு தான்…. அதிர வைக்கும் காரணம்…!!

கோடீஸ்வர பெண் தொழிலதிபர் ஒருவர் பூனைக்கு வைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு வருவது ஆச்சர்யதி ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகத்தில் பணம் இருப்பவர்கள் ஆடம்பரமாக இருப்பார்கள் என்றும், பணத்தை வைத்து நினைத்ததை வாங்க முடியும் என்று நம்மில் பலர் நினைத்து வருகிறோம். அவ்வாறு பணம் என்பது ஒரு முக்கியமான தேவையான பொருளாக மாறி வருகிறது. ஆனால் பணம் இல்லாதவர்களுக்கு பணம் இல்லையே என்ற கவலை இருந்தாலும், பணம் இருப்பவர்களுக்கு இது ஏன் செலவு செய்கிறோம்? என்ற கவலை ஏற்படுவது இயல்பான […]

Categories
உலக செய்திகள்

விமான சேவைகளுக்கு… பிரிட்டன் விதித்த தடையால்… துபாய்க்கு இவ்வளவு இழப்பா…?

பிரிட்டன் தங்களின் விமான சேவைகளுக்கு தடை விதித்ததால் துபாய்க்கு 23 பவுண்டுகள் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  பிரிட்டன் மக்கள் சுற்றுலாவிற்காக துபாய்க்கு அதிகமாக செல்கிறார்களாம். துபாய்க்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் சுமார் 7 சதவீதம் பேர் பிரிட்டன் மக்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த வருடத்தில் கொரோனா உருவாவதற்கு முன்பே சுமார் ஒரு லட்சம் பிரிட்டன் மக்கள் மாதந்தோறும் துபாய்க்கு சென்றுள்ளார்கள். மேலும் இவர்களால் ஒவ்வொரு மாதமும் 34 மில்லியன் பவுண்டுகள் துபாய்க்கு வருமானம் கிடைத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியல் வெளியீடு… இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம் என்ன தெரியுமா…?

உலக அளவில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தை பெற்றுள்ளது. சீனாவில் முதன் முதலில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பலி வாங்கியுள்ளது.  இதனால் கொரோனா  வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள்  பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாக கொண்ட லோவி என்ற நிறுவனம்  உலக அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பான […]

Categories
உலக செய்திகள்

கனடாவுக்கு வந்தா சொந்த செலவுல இதெல்லாம் பண்ணனும்… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரதமர்…!!

கனடாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் ஹோட்டலில் மூன்று நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்குப் பிறகு கொரோனா பரிசோதனையை அவர்களுடைய சொந்த செலவிலேயே செய்ய வேண்டும் என்றும் கனடாவின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக  இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்ட்டின் ட்ரூடோ,” கனடாவிற்கு வரும் பயணிகள் கட்டாயம் மூன்று நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்களுடைய சொந்த செலவில் பிசிஆர் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி… போடலாமா..? வேண்டாமா…? விமர்சனம் கூறும் பிரான்ஸ் ஜனாதிபதி…!!

பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள தடுப்பூசி குறித்து பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பல விமர்சனங்களை கூறியுள்ளார். பிரிட்டனின் ஸ்வீடிஸ் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாவுக்கு  எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கியது. ஆனால் இந்த தடுப்பு மருந்து குறித்து மிகக்குறைந்த தகவல்கள் மட்டுமே உள்ளது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். “இந்த தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரை பயனற்றது என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இந்நிலையில் 60 […]

Categories
உலக செய்திகள்

டவுசரை கழட்டி பின் பகுதி பழுக்க பழுக்க…. அதிரடி உத்தரவு…!!

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைகள 24 தடவை பிரம்பால் ஆதி கொடுக்குமாறு  விதித்துள்ளது. சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் வளர்ப்பு மகளை இரண்டு ஆண்டுகளில் 105 முறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறை மற்றும் பின் பகுதி பழுக்க பழுக்க 24 தடவை பிரம்பால்  அடிக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“ஐயோ! இப்படி ஒரு சிக்கலா”… கொரோனா பாதித்த ஆண்களுக்கு… அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியீடு…!!

ஜெர்மன் பல்கலைகழக ஆய்வின் முடிவு கொரோனா பாதித்த ஆண்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  உலகில் கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்து அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஜெர்மன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்  மேற்கொண்ட ஆய்வின் முடிவு ஆண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு அதிரவைக்கும் தகவலாக அமைந்துள்ளது. அதாவது கொரோனா தொற்று, உயிரணுக்களை அதிகம் தாக்குவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி இந்த ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் வயது […]

Categories
உலக செய்திகள்

பதவி வகித்த சில தினங்களில்… டிரம்பை பின்னுக்கு தள்ளிய… ஜோபைடனுக்கு கிடைத்த ஆதரவு..!!

அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவியேற்ற சில நாட்களில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பை விட அதிகமான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார்.  அமெரிக்காவில் தற்போது 46 ஆவது அதிபராக பதவி ஏற்றிருக்கிறார் ஜோ பைடன். இந்நிலையில் தற்போது இவரின் ஆட்சி குறித்து மக்களிடையே கருத்து கேட்பு நடைபெற்றது. இந்நிலையில் ஜோபைடன் பதவியேற்று சில நாட்களே ஆன நிலையில் சுமார் 56% மக்கள் அவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் மற்றொரு நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் 63% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது முன்னாள் […]

Categories

Tech |