Categories
உலக செய்திகள்

வெட்ட வெளியில் பிரசவித்த இளம்பெண்… -15 டிகிரி செல்சியஸ் கடுங்குளிரில்… குழந்தையுடன் பரிதவித்த அவலம்…!!

ஜெர்மனில் கடும் குளிரில் இளம்பெண் ஒருவர் வெட்ட வெளியில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஐரோப்பிய நாடுகளில் தற்போது பனிப்பொழிவு மிகவும் கடுமையாக உள்ளது. -15 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகி இருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள பவேரிய மாநிலத்தில் இருக்கும் நியூரம்பெர்க் என்ற நகரில் காவல்துறையினர் நேற்று அதிகாலை 5 மணிக்கு சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது 20 வயதுடைய பெண் ஒருவர் ரயில் சுரங்கப் […]

Categories
உலக செய்திகள்

உலக பணக்காரர்களின் பட்டியலில்…. இணைந்த 31 வயது பெண்…!!

உலகின் பெரிய நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்தும் 31 வயது பெண் உலக பணக்காரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஆன்லைன் கேம்கள் விளையாடவும், சேட்டிங்க், வீடியோ கால் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக பல செயலிகள் உருவாக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரபல டேட்டிங் செயலியான பம்பிளின்(Bumble) மதிப்பு பத்து லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த செயலியை தொடங்கிய 31 வயது பெண்ணான விட்னி ஹெர்டின் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு…. சென்ற இந்திய பெண்ணுக்கு…. 8 வருடங்களாக நடந்த துயரம்…!!

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2007ஆம் வருடம் சுற்றுலா விசா மூலமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த நாட்டை சேர்ந்த தம்பதி ஒருவர் தன்னுடைய மூன்று குழந்தைகளை பராமரித்து கொள்ளவும் அவர்களின் வீட்டு வேலை செய்யவும் ஆள் தேவை என்று கூறியதை அடுத்து அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். முதலில் அந்த பெண்ணை அந்த குடும்பத்தினர் நல்லபடியாக நடத்தியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை அடிமை போன்று நடத்தியதாக கூறப்படுகிறது. யாரிடமும் பேசக்கூடாது என்று […]

Categories
உலக செய்திகள்

“ஐய்யோ!” பயங்கர வெடி விபத்து… கட்டிடம் தரை மட்டம்.. பலர் காயமடைந்த சோகம்…!!

ரஷ்யாவில் சூப்பர்மார்கெட்டில் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடம் தரைமட்டமானதுடன் பலர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவில் உள்ள North Ossatiya பகுதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது Gagkayeva என்ற தெருவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே வெடி விபத்து ஏற்பட்டதாக அவசர செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். В результате взрыва здание торгового центра на […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு! காதலர் தினம் கொண்டாடினால்…. கைது நடவடிக்கை…. கடுப்பான காதலர்கள்…!!

காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் வரும் (ஞாயிறு) பிப்ரவரி 14ம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை காதலர்கள் செய்து வருகின்றனர். அதே சமயம் தங்களுக்கு துணை கிடைக்காத சிங்கிள்ஸ் காதலர் தினம் அன்று எப்படியாவது லாக்டோன் அறிவித்து […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! பாம்பு போன்ற மீனை…. விழுங்க முயற்சிக்கும் மீன்…. வைரல் வீடியோ…!!

சிறிய மீன் ஒன்று பாம்பு போன்ற விலாங்கு மீனை விழுங்க முயற்சிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிறிய வகை மீன் ஒன்று விலாங்கு என்னும் ஒருவகை மீனை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த மீனை விட விலாங்கு மீன் பெரிதாக இருப்பதால் விழுங்க முடியாமல் மீண்டும் அதை வெளி யே கக்கியுள்ளது. இதையடுத்து வெளிய […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட மலைச்சரிவு… வீடுகளின் மேல் பாறைகள் சரிவு… சுவிற்சர்லாந்தில் பரபரப்பு…!!

சுவிட்சர்லாந்தில் மலைச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஸ்விட்சர்லாந்தில் Grabunden என்ற மாகாணத்திலிருந்து பாறைகள் சரிந்து Felsberg என்ற கிராமத்தில் உள்ள குடியிருப்புகளின் மேல் விழுந்தது. மேலும் இதன் மூலமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளிவரவில்லை. இருப்பினும் வீடுகளில் பாறைகள் விழும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் காயங்களோ, சேதமோ ஏற்பட்டதாக புகார்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீடு மட்டுமே பாறைகளால் சேதமடைந்தது என்றும் மக்கள் எவருக்கும் பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

இதனை செய்யாவிட்டால் அனுமதி கிடையாது… அமெரிக்காவின் பிரபல இணையதள நிறுவங்களுக்கு… இந்திய அரசு கடும் எச்சரிக்கை…!!

இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் அமெரிக்காவின் இணையதள நிறுவனங்களை எச்சரித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் மற்றும் ட்விட்டருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ரவிசங்கர் பிரசாத் உரையாற்றுகையில், முகநூல்,ட்விட்டர், LinkedIn மற்றும் வாட்ஸ் அப் போன்ற பெயர்களை குறிப்பிட்டு இது போன்ற நிறுவனங்கள் இந்தியாவில செயல்படுவது வரவேற்கத்தக்கது தான். எனினும் அது இந்தியாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டால் மட்டும்தான் என்று கூறியுள்ளார். இது போன்ற நிறுவனங்கள் இந்தியாவினுடைய அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பின்பற்றி […]

Categories
உலக செய்திகள்

இப்படியெல்லாம் செய்கிறார்களா…? சீனாவிற்கு செல்லாதீர்கள்… ஜெர்மன் மக்களுக்கு எச்சரிக்கை…!!

ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம் தன் குடிமக்களை சீனாவிற்கு செல்ல தடை விதித்து எச்சரித்துள்ளது.  சீன நாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா இல்லை என்று தெரிந்தாலும் கூட பல நாட்களாக தனிமைப் படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்களிடமிருந்து அடிக்கடி ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். எனவே ஜெர்மனி தங்கள்  குடிமக்களை சீனாநாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. அதாவது ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம், தனிமைப்படுத்தப்படும் நபர்கள் தினசரி ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனைகள் செய்யப்பட்டு கணினி மூலம் இயங்கும் […]

Categories
உலக செய்திகள்

அண்ணனின் அறைக்கு சென்ற சிறுமி… பார்த்த விபரீத காட்சி… குழப்பத்தில் தவிக்கும் பெற்றோர்…!!

அமெரிக்காவில் 12 வயதுடைய சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 8 வயதுடைய சிறுமி ஒருவர் தன் அண்ணனின் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது அலறியடித்தபடி அச்சிறுமி வெளியே ஓடி வந்துள்ளார். அதன்பின்பு அச்சிறுமியின் தந்தை ஓடிச்சென்று அறையினுள் பார்க்க அவரின் 12 வயதுடைய மகன் Hyden hunstable தூக்கில் தொங்கிகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவர் தன் மகனுக்கு அவசர சிகிச்சை அளித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

எலிக்கறியை உண்டு உயிர் வாழ்ந்த மூவர்… மருத்துவமனையில் அனுமதி… பதறவைக்கும் பின்னணி…!!

கியூபாவை சேர்ந்த மூவர் கடந்த ஒரு மாதமாக ஆளில்லா தீவில் சிக்கிகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கியூபா நாட்டை சேர்ந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் தனியாக ஒரு படகில் பகாமாஸ்  என்ற பகுதியில் பயணித்தபோது திடீரென்று கடலில் அந்தப் படகு கவிழ்ந்ததில் Anguila Cay என்ற மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பாலைவன தீவில் சிக்கிக்கொண்டனர். இதனால் அங்கு கிடைத்த தேங்காய்கள், எலிக்கறி மற்றும் சங்கு கறி போன்றவற்றை உயிர் பிழைக்க வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் கொரோனா தீவிரம்… இளவரச தம்பதிகளுக்கு தடுப்பூசி… துரிதப்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம்… ..!!

பிரிட்டனில் இளவரச தம்பதியினர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.  உலகிலேயே பிரிட்டனில் தான் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை ஒரு கோடியே 20 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் நிலையாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் 99 வயதுடைய […]

Categories
உலக செய்திகள்

ஆடம்பர விமானங்களை அன்னாந்து பார்த்தவருக்கு… என்ன கிடைத்துள்ளது..? நீங்களே பாருங்கள்…!!

சொகுசு விமானங்களை தினமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு லாட்டரியில் $1 மில்லியன் ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.  பிரிட்டனிலுள்ள Doncaster என்ற பகுதியை சேர்ந்த 47 வயதான நபர் Mark Plowright. இவருக்கு Sara என்ற மனைவி இருக்கிறார். Seffield என்ற விமான நிலையத்தில் Mark பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய ஆடம்பர விமானங்கள் குறித்த ஒரு பணியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பல வகையான சொகுசு விமானங்களை ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் பார்த்துக் […]

Categories
உலக செய்திகள்

ஆட்சியை அவர்களிடம் ஒப்படையுங்கள்… இல்லையெனில் இது தான் நடக்கும் … இராணுவத்திற்கு ஜோபைடன் கடும் எச்சரிக்கை…!!

மியான்மரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மியான்மரில் கடந்த வாரத்தில் ஜனநாயக ஆட்சியை எதிர்த்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட பல முக்கிய அரசு தலைவர்கள் இராணுவத்தால் சிறைவைக்கப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இராணுவத்தின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவத்தின் தலைமைக்கு அளிக்கப்படவேண்டிய உதவி தொகைக்கும் தடைவிதித்துள்ளார். அதாவது மியான்மருக்காக அளிக்கவேண்டிய சுமார் ஒரு பில்லியன் […]

Categories
உலக செய்திகள்

இதோட நிறுத்திப்போம்…! நமக்குள்ள சண்டை வேணாம்…. இந்தியா – சீனா அதிரடி முடிவு …!!

சீனா மற்றும் இந்தியாவின் எல்லைகளிலிருந்த இரண்டு நாட்டு படைகளும் அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.  கிழக்கு லடாக்கில் இருக்கும் பாங்கோங் என்ற ஏரியில் தெற்கு, வடகரையில் இருக்கும் சீன மற்றும் இந்திய நாடுகளின் படைகள் புதன்கிழமை முதல் ஒன்றிணைந்து வெளியேறுவதற்கு தொடங்கியுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் வு கியான் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை மற்றும் சீனாவில் அதிகாரப்பூர்வ ஊடகங்களில் வெளியான அறிக்கையில் இந்தியாவின் சார்பில் எந்த கருத்துக்களும் இப்போது வரை […]

Categories
உலக செய்திகள்

கடலுக்கு அடியில் ஏற்பட்டுள்ள…. சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை…!!

தென்பசிபிக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உறுதிசெய்யப்ட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் பசிபிக் கடல் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தென் பசிபிக் பகுதியில் இருக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வனுவாட்டு மற்றும் நியூ கலிடோனியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் நியூ கலிடோனியா வில் உள்ள பகுதியிலிருந்து கிழக்கு திசையில் 415 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் […]

Categories
உலக செய்திகள்

“பொறுப்பே இல்லை”! அதான் இப்படி செய்தோம்… பிரபல நாடு கூறிய காரணம்…!!

ஆஸ்திரியா பொறுப்பின்றி நடந்து கொள்வதால் அதனுடனான தங்களின் எல்லைகளை மூடுவதாக ஜெர்மன் தெரிவித்துள்ளது.  CSU என்ற கட்சியின் பொதுச்செயலாளர் Markus Blume பக்கத்து நாடான ஆஸ்திரியா பொறுப்பின்றி செயல்பட்டுவருவதாகவும் அதனுடனான தங்களின் எல்லைகளை மூட திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரியா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருக்கிறது. இதன் காரணமாகவே ஜெர்மனி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மார்க்கஸ் ப்ளூம் கூறியுள்ளதாவது, கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இந்த சமயத்தில் ஆஸ்திரியா பொது ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இது தான் […]

Categories
உலக செய்திகள்

“பிசாசு”!! முத்திரை குத்திய மாடல் அழகி… குடியிருப்பில் சடலமாக மீட்பு… பிரபல கால்பந்து வீரருடன் காதலா …??

கால்பந்து வீரரின் காதலியும்  மாடல் அழகியுமான 25 வயதுடைய பெண் குடியிருப்பில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெர்லினில் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் மாடல் அழகி Kasia Lendirt(25) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினரின் விசாரணையில் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார் என்றும் அவர் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Kasia ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாகவும் அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதன்பின்பு இவர் முன்னாள் காதலனை பிரிந்து […]

Categories
உலக செய்திகள்

“அபாயம்”!! கடந்த 10 வருடங்களில் இல்லாத பனிப்பொழிவு… வரும் நாட்களில் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

பிரிட்டனில கடந்த பத்து வருடங்களாக ஏற்படாத அளவிற்கு குறைந்த அளவிலான தட்பவெப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில கடந்த பத்து வருடங்களாக ஏற்படாத அளவிற்கு குறைந்த தட்பவெப்ப நிலை நிலவுகிறது. குறிப்பாக ஸ்காட்லாந்தில் -16.7C என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இது போன்று கடந்த 2010 ஆம் வருடத்தில் தான் இது போன்ற வெப்பநிலை பதிவாகி இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் பிரிட்டனில் பனி பொழிவும் கடுமையாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்த பட்டிருப்பதால் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் பக்கத்து வீட்டிற்கு சென்ற பெண்… வீட்டிற்கு திரும்பும் முன் மரணம்… இது தான் காரணமா…?

கனடாவில் அதிக குளிரினால் நள்ளிரவில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள dawson creek என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அந்த பெண் தன் நண்பருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய அவர் தன் சென்றடைவதற்குள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அதாவது -41. 8 டிகிரியில் கடும் குளிரில் அப்பகுதி இருந்ததால் அதனை […]

Categories
உலக செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…? கொடூரமான திட்டம் போட்ட ஊழியர்… அறிந்தவுடன் அதிர்ந்த்துபோன முதலாளி…!!

துருக்கியில் கார் டீலர் உரிமையாளரிடம் ஊழியர் ஒருவர் பணம் திருடி சென்றதுடன் கொலை திட்டம் தீட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  துருக்கி நாட்டில் உள்ள அடானா என்ற பகுதியை சேர்ந்த கார் டீலர் உரிமையாளரான இப்ராகிம் உன்வெர்த்தி. கடந்த மூன்று வருடங்களாக இவரிடம் ஒரு ஊழியர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கார் விற்பனை செய்ததில் சுமார் 22 லட்ச ரூபாய் பணத்தை அந்த பணியாளரிடம் இப்ராகிம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை அலுவலகத்தில் வைக்குமாறு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்னா என்ன?… “கோமாளி பட பாணியில்” கோமாவில் இருந்த மகன் கேட்டதால்… திகைத்து போன பெற்றோர்கள்…!!

கடந்த 11 மாதங்களாக கோமாவில் இருந்து நினைவு திரும்பிய இளைஞருக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு குறித்து புரிய வைக்க அவரின் பெற்றோர் திணறி வருகின்றனர்.   இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் என்ற பகுதியை சேர்ந்த 19 வயதுள்ள இளைஞர் ஜோசப் ப்ளேவில். கடந்த வருடம் மார்ச் மாதம் 1 ஆம் தேதியன்று ஜோசப்பிற்கு வாகன விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். இதனைத்தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வூகான் ஆய்வகத்தில்…. பரவியிருக்க வாய்ப்ப்பில்லை – WHO தகவல்…!!

கொரோனா சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து பரவி இருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயானது சீனவின் வுகான்  மாகாணத்தில் தான் முதன் முதலில் பதிவானது. அதன் பிறகுதான் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. இந்நிலையில் இது குறித்து உண்மையான தகவல்களை சீனா வெளிப்படையாக கூறவில்லை. எனவே அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து சீனாவை குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் உருவாகியிருக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் கடுமையான குடும்ப கட்டுப்பாடு விதி… குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவால்… எடுக்கப்பட்ட முடிவு…!!

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.  சீனாவில் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் பிறப்பு விகிதம் 30 சதவீதமாக குறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது சீனாவில் “ஒரு குழந்தை கொள்கை” என்று குடும்ப கட்டுப்பாடு விதியானது கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சீனாவில் அதிகமாக முதியவர்கள் தான் உள்ளனர். ஆனால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குறைய தொடங்கியுள்ளனர். இதனால் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கில் கடந்த 2011ம் வருடம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் முடங்கிய பொருளாதாரம்… மீட்டெடுக்க இப்படி ஒரு திட்டமா…? மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

இஸ்ரேல் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே சுற்றுலா பயணிகளுக்கான புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.  இஸ்ரேல் மற்றும் கிரீஸ் போன்ற போன்ற நாடுகளுக்கு இடையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் புதிய சுற்றுலா ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஜெருசலேமில் கடந்த திங்கட்கிழமை அன்று இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கிரேக்க பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடாகிஸ் போன்றோர் அறிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தமானது தடுப்பூசிகளுக்கான சான்றிதழ்கள் பெற்ற சுற்றுலா பயணிகள் இரண்டு நாடுகளுக்கு இடையில் எந்த தடைகளும் இன்றி, […]

Categories
உலக செய்திகள்

தமிழக பாரம்பரிய உடையில்…. பனிச்சறுக்கு விளையாடும்…. அமெரிக்கவாழ் தம்பதிகள்…!!

தமிழக பாரம்பரிய உடையில் பனிச்சறுக்கு விளையாடும் தம்பதியினரின் விடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்கவாழ் தம்பதிகள் மாது- திவ்யா. இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக காதல் ஜோடிகளின் வீடியோக்கள் மற்றும் போட்டோ ஷூட்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அந்த வகையில் இந்த தம்பதியினர் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சேலையில் பனிச்சறுக்கு விளையாட்டு விடையாடியுள்ளனர். இதையடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவியது இது […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்பை போல் ஒத்துழைத்து செல்ல முடியாது… சக்தி வாய்ந்த போர் விமானங்கள் அனுப்பிவைப்பு… ரஷ்ய ஜனாதிபதியை எச்சரித்த ஜோபைடன்…!!

அமெரிக்காவிலிருந்து நார்வேக்கு சக்திவாய்ந்த போர் விமானங்களை அனுப்பவுள்ளதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார்.   ரஷ்யா ஆர்டிக் பகுதிகளில் மிகக்கடுமையாக நடவடிக்கைகளை செயல்படுத்தினால் அமெரிக்கா அதன் நட்பு நாடுகளை காக்கும் என்பதை ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு புரியச் செய்யும் நோக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிக சக்தி கொண்ட போர் விமானங்களை நார்வேக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல் நார்வேயில் இருக்கும் ஆர்லாண்ட் என்ற விமான தளத்திற்கு சுமார் 200 அமெரிக்காவின் ராணுவ வீரர்களும்  அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் மூன்று […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் பின்புறம் இறந்து கிடந்த பெண்… பின்னணி என்ன…? கைதான மர்ம நபர்…!!

சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு வீட்டின் பின்புறம் ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ஜெர்மனை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சுவிட்சர்லாந்தில் உள்ள Basel என்ற நகரில் இருக்கும் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அந்த பெண் உயிரிழந்த சம்பவம் மர்மமாக இருந்த நிலையில் காவல்துறையினர் விசாரணையை பாதியில் முடக்கியிருந்தனர். இதனால் உயிழந்த பெண் யார்? மற்றும் அவர் உயிரிழந்ததற்காகான காரணம் என்ன?என்பது குறித்த எந்த விபரமும் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி!” உலகையே அச்சுறுத்த புதிய ஆயுதம்… கைக்கோர்த்த பிரபல நாடுகள்.. ரகசிய தகவல் வெளியீடு …!!

ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய அறிக்கையில், வடகொரியா மற்றும் ஈரான் இணைந்து ஏவுகணை திட்டத்தை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய அறிக்கையில், வடகொரியா மற்றும் ஈரான் அதிக தூரத்திற்கு ஏவுகணையை மேம்படுத்தும் திட்டத்திற்கு மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்குரிய சில முக்கிய பாகங்களை ஈரானுக்கு வடகொரிய வழங்கிவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவை கடந்த வருடம் சமீபத்தில்தான் வடகொரியாவிலிருந்து  ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

இந்த கைக்கடிகாரத்தை கட்டுங்க… கொரோனா இருக்கானு சொல்லிரும்.. பிரிட்டனில் புதிய ஆய்வு..!!

பிரிட்டனில் கைக்கடிகாரம் மூலமாக கொரோனா கண்டறியும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் Port down என்ற ஆய்வகம் ரகசியமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆய்வகம் தற்போது கொரோனா பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறதா? என்பதைக் கண்டறியும் வகையில் கைக்கடிகாரம் ஒன்றை தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தின் பேராசிரியரான Tim Atkins கூறுகையில், மனிதர்கள் தங்களின் உடல்களில் அணியக்கூடிய வகையில் உள்ள உபகரணங்களில் ஒன்றான கைகடிகாரம் மூலமாக கொரோனா வைரஸை கண்டறிய செய்யலாமா? என்ற முயற்சியை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த…. “ஆவியோடு பேசி” ஆறுதலடையும் உறவினர்கள்…!!

பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஆவிகளுடன் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட மக்களுக்கு போடப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. உலகம் முழுவதும் இதுவரையிலும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உருமாறிய பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவின் இரண்டாவது அலை […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்! உங்கள் குழந்தைகள் முன்…. இப்படி பண்ணாதீங்க…. அருமையான காணொளி இதோ…!!

குழந்தைகள் நாம் செய்வதை அப்படியே செய்வதை இந்த காணொளி மூலம் அருமையாக விளக்கப்பட்டுள்ளது. உலகில் இன்று நாம் எதைச் செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் கவனித்து அவ்வாறே  செய்கிறார்கள். நம்முடைய கோபம், சுயநலம், சண்டை, அடிதடி மற்றும் கெட்ட பழக்கவழக்கங்கள் என அனைத்துமே இதில் அடங்கும். பெரியவர்கள் பேசும் போது அதை நம் குழந்தைகள் கவனிக்கவில்லை என்று நினைப்போம். ஆனால் குழந்தைகள் அதை தெளிவாக கவனித்துக் கொண்டிருப்பார்கள். இங்கு அருமையான காணொளி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நாம் செய்வதை […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா!” இத்தனை நாடுகளுக்கும் இலவசமா…? தடுப்பூசிகளை வாரி வழங்கி… உதவி கரம் நீட்டிய இந்தியா..!!

இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.  கொரோனாவிற்கு எதிராக இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்த இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் முன் களப்பணியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு உதவும் நோக்கில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதன்படி 5 லட்சம் தடுப்பூசிகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பியபோது அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான […]

Categories
உலக செய்திகள்

“இது எங்களுக்கு சொந்தம்” ஜப்பானிடம் வம்பிழுக்கும் சீனா…. பதற்றத்தின் உச்சம்…!!

தீவு சம்பந்தமான பிரச்சினை தொடர்பாக சீனா மற்றும் ஜப்பான் இடையே பதற்றம் நிலவி வருகின்றது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும் சீனா தன்னுடைய அண்டை நாடுகளுடன் தொடர்ந்து வம்பிழுத்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனக் கடலோரப் பாதுகாப்புப் படையின் கப்பல்கள் சென்காகு  தீவுகளுக்குள் நுழைந்துள்ளனர். கிழக்கு சீன கடலில் உள்ள இந்த தீவுப்பகுதியில் மக்கள் யாரும் கிடையாது. […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று பெண்ணாக மாறிய WWE பிரபலம்… கடும் அதிர்ச்சிகுள்ளான ரசிகர்கள்… என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..?

அமெரிக்காவில் பிரபல மல்யுத்த வீரர் தான் பெண்ணாக மாறியதாக இணையத்தளத்தில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Gabby Tuft(42). இவர் அமெரிக்காவில் மல்யுத்த விளையாட்டில் உலக புகழ்பெற்ற WWE ல் கடந்த 2009 வருடம் முதல் 2012 ஆம் வருடம் வரை Tyler Reks என்ற ரிங் பெயரில் விளையாடினார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் Gabby தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட பதிவு […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை!” கொரோனா பாதித்து மீண்டவர்களுக்கு…. இந்த தாக்கம் வருமாம்… மற்றுமொரு அதிர்ச்சி தகவல்…!!

கொரோனாவால் ஏற்கனவே பாதிப்படைந்து குணமடைந்தவர்களை புதிய கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் மற்றும் தென்ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. எனவே பிரிட்டனில் மூன்றாம் கட்ட ஊரடங்கு முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோன்று விதிமுறைகளை ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் […]

Categories
உலக செய்திகள்

“வேண்டாம்! இதனை செய்யாதீர்கள் “… கெஞ்சும் குடும்பம்… கனடாவின் முடிவு என்ன…?

கனடாவில் வசிக்கும் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த குடும்பம் நாட்டை விட்டு வெளியேற்றாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளது.  கனடாவில் உள்ள மில்டன் என்ற பகுதியில் கடந்த 2012 ஆம் வருடத்திலிருந்து போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று வரும் 11ம் தேதி அன்று கனடாவிலிருந்து இக்குடும்பம் வெளியேற்றப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குடும்பத்தினர் தற்போதிருக்கும் சூழ்நிலையில் எங்களை வெளியேற்றாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு கொரோனாவின் ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

நான் வெறும் திட்டம் மட்டுமே போட்டேன்… நீதிமன்றத்தில் தெரிவித்த குற்றவாளி… ஆனாலும் அதிகாரிகள் செய்யும் செயல் …!!

பிரான்சில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக நபர் ஒருவரின் குடியுரிமையை பறிக்க அதிகாரிகள் துரிதமாக செயல்ப்பட்டுவருகின்றனர்.  போஸ்னியா மற்றும் ஸ்விச் ஆகிய நாடுகளின் குடியுரிமை பெற்ற 31 வயதுடைய நபர் ஒருவர் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட காரணத்திற்காக பாரிஸில் கைது செய்யப்பட்டார். இதனால் இவருக்கு சுமார் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நபரின் ஸ்விஸ் குடியுரிமையை பெற பாரிஸ் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு காத்திருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!” இத்தனை முறை பரிசோதனையா…? கழுத்தை நெறிக்கும் புதிய கட்டுப்பாடுகள்… திணறும் பயணிகள்..!!

கொரோனா அபாயம் இல்லாத நாடுகளிலிருந்து பிரிட்டன் வரும் பயணிகளுக்கும் புதிய விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  கொரோனோவிற்கான அபாயம் இருப்பதாக சுமார் 33 நாடுகள் அறிவிக்கப்பட்டு அதிலிருந்து பிரிட்டனிற்க்கு வரும் பயணிகள் கட்டாயமாக சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்று புதிய விதிமுறை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட 33 நாடுகள் அல்லாத நாடுகளில் இருந்து திரும்பும் பிரிட்டன் பயணிகளும் சுமார் பத்து நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்வதுடன் […]

Categories
உலக செய்திகள்

சீச்சீ… இப்படியா செய்வது…. இளைஞரிடம் தாத்தா செய்த வேலை… வீடியோ கேட்கும் போலீஸ்…. கனடாவில் மோசமான செயல்….!!

கனடாவில் இளைஞரிடம் முதியவர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் இருக்கும் Halifax என்ற பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்துக்கு அருகில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் அருகில் வந்த 60 வயதுள்ள முதியவர் ஒருவர் திடீரென்று அந்த இளைஞரிடம் தவறாக நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் உடனடியாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது நீலநிற ஆடை மற்றும் கருப்பு நிற ஷூவும் அணிந்து கொண்டு […]

Categories
உலக செய்திகள்

குறித்த நேரத்தில் தரவில்லை… விமர்சனம் பெற்ற ஆஸ்ட்ரோசெனகா நிறுவனம்… 5 நாடுகளுக்கு அனுப்பப்பட்டது…!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 நாடுகள் ஆஸ்ட்ரோசெனகாவின் தடுப்பூசிகளை கடந்த சனிக்கிழமை பெற்றுள்ளது.  பிரிட்டன் தயாரிப்பான ஆஸ்ட்ரோசெனகா தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம்,  ஒட்டுமொத்தமாக 300 மி.லி வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. இதன் முதல் நிலையாக மார்ச் மாத இறுதிக்குள் சுமார் 80 மில்லியன் டோஸ்களை பெற தயாராக இருந்தது. ஆனால் 40 மில்லியன் மட்டுமே அளிக்கவுள்ளதாக கடந்த வாரம் ஆஸ்ட்ரோசெனகா தெரிவித்துவிட்டது.இதனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆஸ்ட்ரோசெனகாவின் இந்த செயலை […]

Categories
உலக செய்திகள்

தாயுடன் சென்ற சிறுமி… திடீரென்று மர்மநபர் செய்த வேலை… காவல்துறையினர் வெளியிட்ட சிசிடிவி காட்சிகள்…!!

தெற்கு லண்டனில் தன் தாயுடன் சென்றுகொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தமுயன்ற நபர் குறித்த அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  தெற்கு லண்டனில் CamberWell  என்ற பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் தாயாருடன் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று அச்சிறுமியை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளார். அதன் பிறகு அச்சிறுமியை விட்டுவிட்டு மாயமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது காவல்துறையினர்  இது குறித்த சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

இதற்கு சீனாவை பொறுப்பேற்க வைப்போம்… தொலைபேசி பேச்சுவார்த்தையில்… அமெரிக்கா அறிவிப்பு…!!

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டோனி பிளிங்கன் சில நடவடிக்கைகளுக்காக சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டோனி பிளிங்கன் சீனாவின் வெளியுறவு விவகாரத்துறை இயக்குனரான யங் ஜெயிச்சி என்பவருடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் என்பவர் கூறியுள்ளதாவது, இரண்டு அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் வழிகளை தொடர்ந்து பாதுகாக்கும் என்று அந்தோணி பிளின்கன் கூறியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

காது வலியால் துடித்த குழந்தை…. பரிசோதித்த மருத்துவர்கள்…. காத்திருந்த அதிர்ச்சி…!!

காது வலியால் அவதிப்பட்ட சிறுவனின் காதிற்குள் பல் இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் வசித்து வரும் 3 வயது சிறுவன் ஒருவன் திடீரென காது வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அவருடைய பெற்றோர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது அதிக காது வலியுடன் வந்த சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது சிறுவனின் காது துவாரத்தின் வழியே பரிசோதனை செய்தபோது நம்ப முடியாத வகையில் சிறுவனின் காதுக்குள் பல் இருந்துள்ள சம்பவம் மருத்துவர்களை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

53 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த பொருள்… கடல் கடந்து கண்டம் கடந்து.. உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சி தருணம்…!!

53 வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன வாலட் ஒன்று கடல் கடந்து கண்டம் கடந்து உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 1948 ம் வருடத்தில் Paul Grisham அமெரிக்க கடற்படையில் சேர்ந்துள்ளார். அதன் பின்பு  ஆபரேஷன் டீப் பிரீசின் ஒரு பகுதிக்காக அண்டார்டிகாவிற்க்கு சென்றுள்ளார். அப்போது கடந்த 1968 ஆம் வருடத்தில் அவர் வைத்திருந்த பிரவுன் நிறத்தில் உள்ள வாலட் அப்பகுதியில் தொலைந்துள்ளது. அதன் பிறகு பல இடங்களில் அவர் தேடி பார்த்துள்ளார். எனினும் […]

Categories
உலக செய்திகள்

“இது நடக்காத காரியம்”… எங்களுக்கு நம்பிக்கை இல்லை… பிரான்ஸ் அதிபர் வாக்குறுதிக்கு மக்கள் கருத்து..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறிய வாக்குறுதியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் தீவிரத்தை தடுக்கும் நோக்கில் தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது தடுப்பூசி தட்டுப்பாட்டால் இத்திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 75 வயதுக்கு மேற்பட்ட வயதான குடிமக்களுக்கு எப்போது தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று தெரியாமல் உள்ளது. இந்நிலையில் இமானுவேல் மேக்ரோன் பிரான்சில் 2021 ஆம் வருடம் அக்டோபர் 30 ஆம் தேதிக்கு முன்பே கோடைகாலம் முடிவடைவதற்குள் […]

Categories
உலக செய்திகள்

விமானம் தரை இறங்கியவுடன் காத்திருந்த அதிர்ச்சி… விளிம்பில் மறைந்திருந்த சிறுவன்… விமானநிலையத்தில் பரபரப்பு ..!!

விமானத்தின் தரையிறங்கும் கியருக்கு அருகில் மறைந்திருந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஏர்பஸ் ஏ-330 விமானம் துருக்கிய ஏர்லைன்ஸால் இயக்கப்படுகிறது. இந்த விமானம் லண்டனிலிருந்து மாஸ்ட்ரிட்ச்சிற்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று விமானம் பிற்பகலில் தரையிறங்கியுள்ளது. அப்போது தரை இறங்கும் கியருக்கு அருகில் உள்ள பகுதியில் சிறுவன் ஒருவன் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து hypothermiaயாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட அச்சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாஸ்ட்ரிட் ஆக்சன்  விமானநிலைய […]

Categories
உலக செய்திகள்

பெரிய ஆபத்து : எந்த நாட்டாலும் காப்பாற்ற முடியாது…… ஒபாமா எச்சரிக்கை….!!

காலநிலை மாற்றம் உலகிற்கு முக்கிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு காலநிலை மாற்றத்தின் காரணமாக ஒவ்வொரு கொடிய நோயோ அல்லது இயற்கை பேரழிவுகளோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது மனித இனங்களே. இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மக்களே! கொரோனாவை அடுத்து…. இன்னும் 2 பேரழிவுகள் வரும் – பில்கேட்ஸ் எச்சரிக்கை…!!

இன்னும் இரண்டு பேரழிவுகள் உலகத்தை தாக்க வாய்ப்பிருப்பதாக பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  உலகம் முழுவதும் கொடிய நோயான கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேலும் உலக நாடுகளும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. இந்த கொரோனா பெருந்தொற்று மக்களின் வாழ்க்கையே புரட்டி போட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவல் உலகிற்கு வந்து ஒரு வருடம் ஆகிய நிலையிலும் குறைந்த பாடில்லை. இந்நிலையில் 2012ஆம் ஆண்டு ஒரு வைரஸ் தாக்க வரும் என்று மைக்ரோசாப்ட் […]

Categories
உலக செய்திகள்

கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்… தூதரக அதிகாரிகள் நாடுகடத்தல்… கடும் கோபமடைந்த ஜெர்மன்…!!

ரஷ்ய நிர்வாகம் மறுத்த போராட்டத்தில் பங்கேற்றதாக ஜெர்மன் உட்பட மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரஷ்ய அரசு, நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதாக ஜெர்மன் உட்பட மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ள தகவலை ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் இதுதொடர்பான தகவலை தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய அரசினால் ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் […]

Categories

Tech |