Categories
உலக செய்திகள்

போலீசார் தாக்குதலால் “உயிரிழந்த இளம் பெண்”…. எச்சரிக்கை விடுத்த ஐ.நா….. விமர்சித்து பேசும் ஈரான் அரசு….!!!!

உயிரிழந்த பெண்ணின் வழக்கில் பாரபட்சம் இன்றி  விசாரணை செய்ய வேண்டும் என ஐ.நா. அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஈரான் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹிஜாப் அணிவது  கட்டாயம். இதை அணியாதவர்களை கண்காணிப்பதற்காக நன்னெறி பிரிவு போலீசார்  உள்ளனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாசா அமினி என்ற பெண் சரியாக ஹிஜாப்பை அணியவில்லை என கூறி அவரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். ஆனால்  […]

Categories
உலக செய்திகள்

“இன்று உலகத்தின் நிலை இதுதான்”…. வருத்தத்தில் பேசிய ஐ.நா. பொது சபை தலைவர்….!!!!

ஐ.நா. பொது சபை  தலைவர் அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். கடந்த 2  ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. தலைமையகத்தில் 77-வது ஆண்டு பொதுச் சபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய அன்டோனியா குட்டெரெஸ் கூறியதாவது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் புவி  அரசியலை மையமாக கொண்டு பிரிந்துள்ளது. இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பணியை பாதிக்கும். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய தூதரை சந்தித்த சுந்தர் பிச்சை…. ட்விட்டரில் வெளியிட்ட தகவல்…!!!

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதரை நேரில் சந்தித்து, ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதர் தரஞ்ஜீத் சிங்கை சந்தித்ததன் மூலம் அமெரிக்க நாட்டில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு சென்ற முதல் மிகப்பெரிய தொழில் நிறுவன தலைவர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார். கூகுள் நிறுவனமானது சுந்தர் பிச்சையின் தலைமையில் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்திருக்கிறது. டிஜிட்டல் திட்ட […]

Categories
உலக செய்திகள்

2-ம் எலிசபெத் மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து…. செல்லப்பிராணிகளின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றம்…. சமூக ஊடகங்களில் வெளியாகும் புதிர் செய்திகள்….!!

மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து தங்கள் செல்லப்பிராணிகள் வித்தியாசமாக நடந்துகொள்வதாக பிரித்தானியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். 2-ம் எலிசபெத் மகாராணியார், Corgi என்று அழைக்கப்படும் ஒருவகை குள்ளமான நாய்களை வைத்திருந்தார். அவருக்கு சொந்தமாக 30 நாய்கள் இருந்தன. இந்நிலையில், மகாராணியார் வைத்திருந்த அதே வகை நாய்களை வைத்திருக்கும் பலர், மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து தங்கள் செல்லப்பிராணிகள் வித்தியாசமாக நடந்துகொள்வதாக சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். மகாராணியாரின் மறைவுக்காக தங்கள் செல்லப்பிராணிகளும் துக்கம் அனுசரிப்பதாக சிலர் தெரிவித்துள்ளார்கள். சிலர், தங்கள் செல்லபிராணிகள் முன்பைவிட […]

Categories
உலக செய்திகள்

இதான் தாய் பாசமா….? மகாராணியாரின் அதே நாளில் முடிசூட்டு விழா….. தேதி குறித்த சார்லஸ் மன்னர்….!!

பிரித்தானிய மன்னராக சார்லஸ் முடிசூட்டும் விழாவானது அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என தெரிய வந்துள்ளது. லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் வைத்து முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த விழாவிற்கான தேதியும் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே கூறப்படுகின்றது. எதிர்வரும் ஜூன் மாதம் மறைந்த ராணியாருக்கு முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடையும். இதனால் ஜூன் மாதத்தில் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவும் முன்னெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகின்றது. மகாராணியாரின் நல்லடக்கம் முடிந்து 48 மணி நேரத்திற்குள் முடிசூட்டு […]

Categories
உலக செய்திகள்

போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய அதிபர் விருப்பம்…. தகவல் தெரிவித்த முக்கிய நபர்….!!

புதின் உக்ரைன் ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவது போல தெரிவதாக துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டின் ஜனாதிபதியான எர்டகான் (Recep Tayyip Erdogan), புதின் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வழி தேடுவதாக தான் நம்புவதாகவும், முக்கிய அடி ஒன்றை அவர் எடுத்து வைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் சமீபத்தில் புதினுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளிலிருந்து அவர் உக்ரைன் போரை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக தெரிகின்றது என்கிறார் எர்டகான். உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்…. ஒருவர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மெர்சிகோவில் முந்தைய 2 நிலநடுக்கங்களின் நினைவு நாளில் அந்நாட்டில் பயங்கர சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. வடஅமெரிக்க நாட்டில் மெக்சிகோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவி தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் வாடிக்கையானதாக  உள்ளது. இருப்பினும் சில சமயங்களில் மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் அந்த நாட்டை புரட்டி போட்டு வருகின்றது. அதில் கடந்த 1985-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி மெக்சிகோ தலைநகரான […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கோர சம்பவம்…. குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் குண்டுவெடிப்பு…. 6 பேர் உள்பட படுகாயம்….!!

போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் சிகாகோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த  நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீரென குண்டுவெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. 3 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. ஏராளமான செங்கற்கள் மற்றும் பிற சிமெண்ட் துண்டுகள் தெருவில் சிதறி விழுந்தன. இதனால் தெருவில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. பள்ளிக்கூடம் மீது வான்வழி தாக்குதல்…. 11 சிறுவர்கள் பலி….!!

மியான்மரில் உள்ள பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சிக்கி 11 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைபற்றியுள்ளது. இதனை தொடர்ந்து மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் 1,500-க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். இப்போதும் அங்கு ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம்…..!!

மெக்சிகோவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வட அமெரிக்கா நாட்டில் மெக்சிகோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:05 மணிக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கோகன் மாகாணத்தின் எல்லைக்கு அருகில் 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. லாரியும், பஸ்களும் அடுத்தடுத்து மோதல்…. 19 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நைஜீரியாவில் லாரியும், பஸ்களும் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாட்டில் நைஜீரியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த                  நைஜீரியா பகுதியின் தலைநகரான அபுஜாவில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்பொழுது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை பஸ் முந்த முயன்றுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்திசையில் வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. அடுத்த […]

Categories
உலக செய்திகள்

“மனிதாபிமானத்தின் உச்சம்” ஏழைகளுக்கு இலவச ரொட்டி தயாரித்து வழங்கும் மிஷின்….. துபாய் அரசின் அசத்தல் நடவடிக்கை….!!!!

துபாய் நாட்டில் ஒரு நிமிடத்திற்குள் இலவசமாக சூடான ரொட்டி தயாரித்து வழங்கும் மெஷின் நிறுவப்பட்டுள்ளது. இந்த ரொட்டி தயாரித்து வழங்கும் மெஷின் எந்த ஒரு ஏழையும் பசியுடன் தூங்கக் கூடாது என்பதற்காக நிறுவப்பட்டுள்ளது. இந்த ரொட்டி மிஷின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆணைப்படி நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்ட துவக்கமாக வெளிநாட்டு தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இலவசமாக ரொட்டி வழங்கப்படுகிறது. அதன் பிறகு ஆதரவற்ற […]

Categories
உலக செய்திகள்

மணிக்கு 230 கி.மீ வேகம்…. பறக்கும் கார்களா?…. கெத்து காட்டும் சீன ஆராய்ச்சியாளர்கள்….!!!!

சீன நாட்டில் பறக்கும் கார்கள் தொடர்பான சோதனை ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் கூற்றுப்படி, சிச்சுவான் மாகாணத்தின் செங்டுவில் உள்ள தென் மேற்கு ஜியாடோங் பல்கலையின் சீன ஆராய்ச்சியாளர்கள் சென்ற வாரம் காந்தங்களை பயன்படுத்தி கண்டக்டர் ரயிலுக்கு மேலே 35 மில்லி மீட்டர் உயரத்தில் மிதக்கும் மாற்றியமைக்கப்பட்ட பயணிகள் கார்களுக்கான சோதனை ஒன்றை மேற்கொண்டனர். அவ்வாறு சோதனை மேற்கொள்ளப்பட்ட இந்த கார் காந்த லெவிடேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ஆராய்ச்சியாளர்கள் 8 வாகனங்களை […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டுகளாக நடைபெறும் தாக்குதல்கள்…. போராட்டத்தில் குவிந்த போராட்டக்காரர்கள்….. துப்பாக்கி சூடு நடத்திய போலீசார்….!!!!

பிரபல நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். பிரபல நாடான இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. மேலும் பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் பாலஸ்தீனம் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு  வருகிறது. ஹமாஸ் அமைப்புகள் இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக கருதப்படுகிறது. மேலும் பல அமைப்புகள் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு […]

Categories
உலக செய்திகள்

எரிவாயு பிரச்சனையில் ஜெர்மனை கைவிட்ட ரஷ்யா…. குளிர்காலத்தை சமாளிக்க முடியுமா?… வெளியான தகவல்…!!!

ஜெர்மன் நாட்டின் பொருளாதார துறை அமைச்சர், குளிர் காலத்தை எதிர் கொள்ளும் அளவிற்கு தங்களிடம் எரிவாயு உள்ளது என்று கூறியிருக்கிறார். ஜெர்மன் நாட்டில் இருக்கும் எரிவாயு சேமிப்பகங்களில் 90 சதவீதத்திற்கும் மேலாக எரிவாயு உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. எரிவாயு விவகாரத்தில் ரஷ்யா ஜெர்மனை கைவிட்டது. எனினும் குளிர்காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் எதிர்கொள்ள எரிவாயு சேமிப்பகங்களில் எரிவாயு தகுந்த அளவில் இருக்க வேண்டும். அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் நாட்டில் உள்ள எரிவாயுவை வைத்து குளிர்காலத்தை கடந்து […]

Categories
உலக செய்திகள்

இது உண்மைதானா?…. தனது இறுதி ஊர்வலத்திற்கு “தனியாக காரை வடிவமைத்த ராணி”…. முழு விவரம் இதோ….!!!!

ராணி தனது இறுதி ஊர்வலத்திற்காக பார்த்து பார்த்து காரை வடிவமைத்துள்ளார். பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எரிசபெத் உடல்நல குறைவு காரணமாக தனது 96 -வது வயதில் கடந்த 8-ஆம்  தேதி பால்மோரலில்  உள்ள அவரது தோட்டத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது உடல் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் funeral Home -இல் இருந்து Mercedes Benz அமரர் ஊர்த்தியல் எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் அவரது ஊர்வலத்திற்கு முழுக்க […]

Categories
உலக செய்திகள்

மகாராணியாரின் உடல் நல்லடக்கம்…. இன்னும் ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிப்பு…!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மேலும் ஒரு வாரத்திற்கு அரச குடும்பத்தினர் துக்கமனுசரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராணியார் மறைவை தொடர்ந்து, நாடு முழுக்க துக்கமனுசரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அவரின் இறுதிச்சடங்குகள் நேற்று நடந்தது. தேசிய துக்கமனுசரிப்பும் முடிவடைந்துள்ளது. எனினும், அரசக்குடும்பத்தினர், தனிப்பட்ட வகையில் துக்கமனுசரிக்க இருப்பதாக மன்னர் அறிவித்திருக்கிறார். எனவே, மகாராணியாரின் துக்கமனுசரிப்பு தினங்கள் 17-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராணியாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின், நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள்….. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

கைது செய்யப்பட்ட  மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் பொழுது இலங்கை அதிகாரிகள் அவர்களை கைது செய்வது வழக்கமாக இருக்கிறது. இதற்காக அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இன்று வரை இந்த செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்த உள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ஆம்  தேதி தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது மீனவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு ரகசியமாக சென்ற பாகிஸ்தான் பிரதிநிதிகள்…. வெளியான தகவல்…!!!

பாகிஸ்தான் பிரதிநிதிகள், இஸ்ரேல் நாட்டிற்கு ரகசியமாக பயணம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டினுடைய முன்னாள் பிரதமரான பர்வேஸ் முஸாரப் அரசாங்கத்தில் வெளியுறவு துறை மந்திரியான நசீம் அஸ்ரப், ஒரு குழுவினருடன் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அதன்படி அந்த குழுவினர் இந்த வாரத்தில் இஸ்ரேல் நாட்டின் அதிபரை ரகசியமாக சந்திக்கவிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை நாடு என்று அங்கீகரிப்பதற்காக பாகிஸ்தான் எடுத்த முயற்சி தான் இந்த ரகசிய பயணம் என்று கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதிகளின் இந்த […]

Categories
உலக செய்திகள்

வைரஸை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முகக்கவசம்…. விஞ்ஞானிகள் அசத்தல்…!!!

ஷாங்காயில் டோங்ஜி பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காற்றில் வைரஸ் இருந்தால் அதை குறுஞ்செய்தியாக அனுப்பும் நவீன முககவசத்தை கண்டுபிடித்து அசத்திருக்கிறார்கள். ஷாங்காய் டோங்ஜி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் புதிதாக நவீன முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எச்ஒன்என்ஒன், கொரோனா ஆகிய வைரஸ்கள் பாதித்தவர்கள் பேசினாலோ, இருமினாலோ அல்லது தும்மினாலோ அவர்களின் மூச்சுக்காற்றில் உள்ள நீர்க்குமிழிகள் மூலம் வைரஸ் காற்றில் கலக்கும். அது பிறருக்கு பரவி விடும். இதனை தடுப்பதற்காக தான் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே, இந்த பல்கலைக்கழகத்தின் […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதல் முறையாக… குளோனிங் முறையில் உருவான ஓநாய்… சீன நிறுவனம் அசத்தல்…!!!

சீன நாட்டின் சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம் குளோனிங் தொழில்நுட்பத்தில் ஓநாயை உருவாக்கி அசத்தியிருக்கிறது. சீன நாட்டின் சினோஜீன் நிறுவனமானது, ஆர்க்டிக் வகையை சேர்ந்த ஓநாயை, குளோனிங் முறை மூலமாக உருவாக்கியிருக்கிறது. அதற்கு மாயா என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. உலகிலேயே குளோனிங் மூலமாக முதல் முறையாக பிறந்த ஓநாய் இதுதான். கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி அன்று பெய்ஜிங் ஆய்வகத்தில் இந்த ஓநாய் பிறந்தது. தற்போது 100 நாட்களாகியும் ஆரோக்கியமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கையாக ஒரு […]

Categories
உலக செய்திகள்

மகாராணியாரின் இறுதிச்சடங்கு…. இளவரசர் லூயிஸ் மட்டும் ஏன் கலந்துகொள்ளவில்லை…?

பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்கில் இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட் கலந்து கொண்ட நிலையில், இளவரசர் லூயிஸ் மட்டும் ஏன் கலந்து கொள்ளவில்லை? என்பதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டை 70 வருட காலங்களாக ஆட்சி செய்து வந்த மகாராணியார் கடந்த ஒன்பதாம் தேதி என்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு வெஸ்ட் மின்ஸ்டர் அவையில் நேற்று நடந்தது. இதில் ராஜ குடும்பத்தை சேர்ந்த நபர்களும், உலக தலைவர்களும் பங்கேற்றனர் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்கா திரும்பும் முன்… மன்னர் சார்லஸிடம் தனியாக பேச முடிவெடுத்த மேகன்…!!!

பிரிட்டன் நாட்டின் அரசராக முடிசூட உள்ள சார்லஸிடம் தனியாக பேசுவதற்கு மேகன் மெர்க்கல் அனுமதி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்குகள் முடிந்த பிறகு, ஹாரி மற்றும் மேகன் தம்பதி மீண்டும் கலிபோர்னியா திரும்ப இருக்கிறார்கள். இந்நிலையில், அதற்கு முன்பாக தங்களுக்கு ஏற்பட்ட பிரிவு குறித்து பேசுவதற்கு மேகன் தீர்மானித்திருக்கிறார். அரசரிடம் தகுந்த அனுமதி கேட்டு அவருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஹாரி மற்றும் மேகன் தம்பதி, தங்கள் இரு குழந்தைகளையும் […]

Categories
உலக செய்திகள்

டிக் டாக், பப்ஜி செயலிகள் தடை விதிக்கப்படும்…. தலீபான்கள் அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் டிக் டாக் மற்றும் பப்ஜி போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தலீபான்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பல கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பல இணையதளங்களை அவர்கள் தடை செய்திருக்கிறார்கள், அதன்படி, அந்நாட்டில் சுமார் 23.4 மில்லியன் இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் வேறு பெயர்களில் அதே இணையதளங்கள் தொடங்கப்படுகிறது என்று ஆப்கானிஸ்தான் நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில், நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

லண்டன் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு…. வங்கதேச பிரதமருடன் சந்திப்பு…!!!

ஜனாதிபதி திரௌபதி முர்மு, வங்க தேசத்தின் பிரதமரை லண்டனில் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியாரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு, மூன்று நாட்கள் பயணமாக லண்டனுக்கு சென்றிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மகாராணியார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதனைத்தொடர்ந்து நேற்று, இறுதி ஊர்வலம் தொடங்கப்படுவதற்கு முன்பாக வங்காள தேசத்தினுடைய பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்திருக்கிறார். அதற்கு முன்பு, பக்கிங்ஹாம் அரண்மனையில், அரசர் சார்லஸ் வரவேற்பு வழங்கினார். அதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சீன கப்பல்… அரசியல் தலையீடு கிடையாது… விளக்கமளித்த இலங்கை தூதர்….!!!

இந்திய நாட்டிற்கான இலங்கை தூதர், அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன நாட்டைச் சேர்ந்த உளவுக்கப்பல் நிறுத்தப்பட்டதில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது என்று கூறியிருக்கிறார். சீன நாட்டை சேர்ந்த உளவு கப்பலான யுவான் வாங் 5-ஐ, அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கியது. இதனை இந்தியா கடுமையாக எதிர்த்தது. ஆனால், அதனை மீறி கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை அந்த கப்பலை துறைமுகத்தில் நிறுத்தினர். இதனால், இந்திய அரசு இலங்கை […]

Categories
உலக செய்திகள்

ஐயோ! கடவுளே….. “55 பேட்டரிகள்” மூதாட்டியின் வயிற்றில் காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான பகீர் தகவல்….!!!

அயர்லாந்து நாட்டில் 65 வயதுடைய ஒரு மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மன அழுத்தம் காரணமாக 55 பேட்டரிகளை விழுங்கியுள்ளார். இதனால் மூதாட்டிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சைக்காக செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூதாட்டிக்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றில் ஏராளமான பேட்டரிகள் இருப்பது தெரியவந்தது. அந்த மூதாட்டியின் வயிற்றில் மொத்தம் 55 பேட்டரிகள் இருந்த நிலையில், இயற்கையாக மலம் வழியாக பேட்டரிகள் வெளியே […]

Categories
உலக செய்திகள்

ஆஹா! சூப்பர்…. இப்படி ஒரு முகக்கவசமா…..? வைரஸ் வந்தால் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பும்….. அசத்தல் கண்டுபிடிப்பு….!!!!

உலக அளவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காப்பதற்காக தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதோடு பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் முகக்கவசம் என்பது மிக மிக அவசியமானது. ஏனெனில் வைரஸ் தொற்றின் தாக்கம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாமல் […]

Categories
உலக செய்திகள்

இந்து கோவிலிலிருந்த காவி கொடி கிழிப்பு…. இரு பிரிவினர் இடையே மோதல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின் இந்து-முஸ்லீம் குழுக்களுக்கு இடையே வகுப்புவாத பதற்றம் வன்முறையாக வெடித்துள்ளது. இங்கிலாந்து  நாட்டில் லீசெஸ்டர்ஷையரில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. Any other […]

Categories
உலக செய்திகள்

பறந்து கொண்டிருந்த விமானத்தில் கலாட்டா…. கருப்பு பட்டியலில் பயணி…. இணையத்தில் வைரலான வீடியோ….!!

பாகிஸ்தான் நாட்டில் பெஷாவர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலிருந்து துபாய் நோக்கி பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பி.கே.-283 ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று பயணி ஒருவர் எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்டுள்ளர். அதன் பின்பு இருக்கைகளை கைகளால் குத்தியும், விமான ஜன்னலை சேதப்படுத்தும் நோக்கில், கால்களால் கடுமையாக உதைத்தும் உள்ளார். இருக்கைகளின் நடுவில் பயணிகள் உள்ளிட்டோர் நடந்து செல்லும் பகுதியில் காலை நீட்டி குப்புற […]

Categories
உலக செய்திகள்

இதனை இரு நாடுகளும் பரிமாறி கொள்ள வேண்டும்…. எகிப்து அதிபரை நேரில் சந்தித்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி…. வெளியான தகவல்கள்….!!!!

இந்திய நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி எகிப்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நமது இந்திய நாட்டின் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரியான ராஜ்நாத் சிங் 3  நாட்கள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் எகிப்து பாதுகாப்பு மந்திரி ஜெனரல் முகமது அகமது ஐகியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையான பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவாக்கம் மற்றும் அதனை வழிப்படுத்துவதற்கான ஆலோசனைகள் குறித்து பேசினார். இதனைடுத்து இன்று அந்நாட்டு அதிபர் அப்துல் பத்தா அல் சிசியை  நேரில் சந்தித்து பேசினார். […]

Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத் எனது தாயை நினைவு படுத்தியுள்ளார்….. பிரபல நாட்டு ஜனாதிபதி உருக்கம்….!!

மகாராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகின்றது. இதில் கலந்துகொள்ளுமாறு உலக நாடுகளின் மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என 500 தலைவர்களுக்கும், மிக முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இறுதிச்சடங்குக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்ட உலக தலைவர்கள் லண்டன் நகரில் நேற்று முன்தினம் முதல் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் நேற்று வரவேற்பு அளித்தார். அதில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-ஜப்பான் இடையிலான…. 6-வது கடல்சார் பயிற்சி…. பிரியாவிடை கொடுத்தது….!!

ஜப்பான்- இந்தியா இடையிலான ஆறாவது கடல்சார் பயிற்சி 2022, இந்தியக் கடற்படையால் வங்கக் கடலில் நடைபெற்றுள்ளது. ஜப்பான்- இந்தியா இடையிலான ஆறாவது கடல்சார் பயிற்சி 2022, இந்தியக் கடற்படையால் நடத்தப்பட்ட ஜிமெக்ஸ் 22, வங்கக் கடலில் செப்டம்பர் மாதம் 17 அன்று வழக்கமான மரபுப்படி இரு தரப்பும் பரஸ்பரம் பிரியாவிடை கொடுத்து முடிவுக்கு வந்துள்ளது. ரியர் அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமையிலான இந்திய கடற்படைக் கப்பல்கள், கிழக்கு கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (ஜேஎம்எஸ்டிஎஃப்) […]

Categories
உலக செய்திகள்

பக்கிங்ஹாம் அரண்மனையில்…. மன்னர் 3-ம் சார்லஸ் உடன்…. ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சந்திப்பு….!!

ஜனாதிபதி திரௌபதி முர்மு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசை சந்தித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் மகாராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஸ்காட்லாந்திலிருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் கடந்த          13-ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான மடாலயம்….. அடக்கம் செய்யப்பட்ட ராணியின் உடல்…. வெளியான தகவல்கள்….!!!!

ராணி எலிசபெத்தின் உடல் அடக்கம்  செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத் பால்மோரல் அரண்மனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் உயிரிழந்தார். இதனையடுத்து ஸ்காட்லாந்தில் இருந்து விமான மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடல் அரண்மனையில் உள்ள மேடையில் ராஜ மரியாதையுடனும், கிரீடத்துடன்  அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

பேட்டரியை விழுங்கினால் என்ன ஆகும் தெரியுமா?…. பிரபல நாட்டில் பெண்ணின் வயிற்றிலிருந்து “அகற்றப்பட்ட 55 பேட்டரிகள்”…. மருத்துவர்களுக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

பெண்ணின் வயிற்றிலிருந்து 55 பேட்டரிகளை அகற்றிய மருத்துவர்களை  பலரும் பாராட்டி வருகின்றனர். அயர்லாந்து நாட்டில் உள்ள ஒரு  பகுதியில் 66 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் வகையில் 50-க்கும் மேற்பட்ட ஏஏ மற்றும் ஏஏஏ ரக பேட்ரிகளை விழுங்கியுள்ளார். இதுகுறித்து அயர்லாந்து நாட்டின் உள்ள மருத்துவ நாளிதழான தீ ஹப் போஸ்டில் செய்தி  ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அந்த பெண் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வயிற்றுப் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா. பொது சபையின் 77-வது கூட்டம்…. கலந்து கொள்ளும் வெளியுறவுத்துறை மந்திரி….!!!!

ஐ.நா. பொது சபையில் நடைபெறும் கூட்டத்தில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். நாளை ஐ.நா. பொது சபையில்  ஒரு வார கால கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மந்திரி ஜெய்சங்கர் தலைமையிலான இந்திய உயர்நிலைக் குழு கலந்து கொள்கிறது. மேலும் வருகின்ற 24-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் 75-வது ஆண்டு சுதந்திர பெருவிழாவை இந்தியா கொண்டாடி வரும் நிலையில் ஐ.நா.வுக்கும்-இந்தியாவுக்கும்  இடையேயான  நல்லுறவு குறித்து மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றுகிறார். மேலும் ஜி 20, […]

Categories
உலக செய்திகள்

மகாராணியின் இறுதிச்சடங்கு…. இளவரசர் ஜார்ஜ் கட்டாயம் வர வேண்டும்…. அரசகுடும்ப ஆலோசகர்கள் வலியுறுத்தல்…!!!

பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்கிற்கு இளவரசர் வில்லியமின் மகன் கட்டாயமாக வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரச குடும்பத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் மற்றும் எவர் உயிரிழந்தாலும் முக்கியமாக சில மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி, மகாராணி மரணமடைந்த பிறகு இளவரசர் சார்லஸ், அரசர் ஆகிவிட்டார். மேலும், இளவரசர் வில்லியமின் மகனான இளவரசர் ஜார்ஜ் தன் தந்தைக்கு அடுத்து நாட்டின் மன்னராகவும் நிலையில் உள்ளார். இதனை மக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில், அவர் சிறு குழந்தையாக இருந்தாலும் மகாராணியாரின் […]

Categories
உலக செய்திகள்

18 மாதங்கள் கழித்து…. காதல் கணவருடன் சேர்ந்த பிரிட்டன் மகாராணி…!!!

பிரிட்டன் மகாராணியார், இம்மாதம் 8-ஆம் தேதி மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த வருடம் மரணமடைந்த தன் கணவர் இளவரசர் பிலிப்புடன் இணைந்திருக்கிறார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு இன்று நடக்கிறது. மகாராணியாரின் காதல் கணவரான இளவரசர் பிலிப் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அன்று தனக்கு ஆறுதல் கூற எவரும் இன்றி தேவாலயத்தில் தனியாக அமர்ந்திருந்த மகாராணியாரின் புகைப்படம் வெளியாகி மக்களை கலங்க செய்தது. மகாராணியார் தன் கணவர் மீது […]

Categories
உலக செய்திகள்

30 ஆயிரம் டன் உக்ரைனிய தானியம்…. தகவல் வெளியிட்ட துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சகம்….!!

உக்ரைனிய துறைமுகங்களில் இருந்து 30 ஆயிரம் டன் தானியங்களை ஏற்றிக் கொண்டு மேலும் இரண்டு சரக்கு கப்பல்கள் வெளியேறியுள்ளதாக துருக்கியின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர்  நடவடிக்கை தொடர்ந்து, உலக நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய பல மில்லியன் டன் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உக்ரைன் ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து உணவு தானியங்களை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். […]

Categories
உலக செய்திகள்

“அக்டோபர்ஃபெஸ்ட் பீர் திருவிழா”…. பிரபல நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு…. கொண்டாட்டம் ஆரம்பம்….!!

ஜேர்மனியில் மிகப்பெரிய நாட்டுப்புற விழாவான அக்டோபர்ஃபெஸ்ட் என்ற திருவிழா கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் காரணமாக தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு கொண்டாடப்படுகின்றது. பவேரியா மாகாணத்தில் உள்ள முனிச் நகரத்தில் இந்த திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது. 34.5 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்கள் சிறப்பு அக்டோபர்ஃபெஸ்ட் பீர் மற்றும் வறுத்த தொத்திறைச்சிகள் மற்றும் பன்றி இறைச்சி நக்கிள்ஸ் போன்ற சிறப்புகளுடன் கொண்டாட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திருவிழாவிற்கு பெருபாலான […]

Categories
உலக செய்திகள்

அடிச்சது பாரு ஜாக்பாட் …. கூகுளிடமிருந்து தற்செயலாக வந்த பணம்…. ஒரு பைசா கூட எடுக்காமல் நேர்மையாக நடந்த நபரா….?

கூகுள் நிறுவனம் தவறுதலாக ஒருவரது வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கான பணத்தை அனுப்பியும், அந்த நபர் ஆச்சரியப்படும் விதமாக நடந்துகொண்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒமாஹாவின் மெட்ரோ பகுதியில் உள்ள யுகா லேப்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலைபார்க்கும் Sam Curry, கூகுளிலிருந்து எதிர்பாராத தொகையாக 250,000 அமெரிக்க டாலர் பணம் (இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 9 கோடி) தனது கணக்கில் வந்தது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். Sam புதன்கிழமை அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “கூகுள் எனக்கு $249,999 […]

Categories
உலக செய்திகள்

மகாராணியார் காலமான 90 நிமிடங்களில்…. சீனா நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்….!!

பிரித்தானிய மகாராணியார் காலமான தகவல் வெளியான அடுத்த 90 நிமிடங்களில் சீனா நிறுவனம் ஒன்றிற்கு அந்நாட்டு கொடிகளை தயாரிக்கும் ஒப்பந்தம் கிடைத்துள்ளது. ஷாங்காய் நகருக்கு தெற்கே அமைந்துள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது எஞ்சிய பணிகளை நிறுத்திவிட்டு, பிரித்தானிய கொடிகளை மட்டுமே தயாரிக்கின்றனர். இங்கு பகல் 7.30 மணிக்கு தொடங்கும் பணியானது 14 மணி நேரம் தொடர்வதாகவும், பிரித்தானிய கொடி மட்டுமே தற்போது அவர்கள் தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். முதல் வாரத்தில் மட்டும் 500,000 […]

Categories
உலக செய்திகள்

மகாராணியின் நீல நிற கண்கள் மற்றும் புன்னகை மறக்க முடியாதது…. பொதுமக்களுக்கு குயின் கன்சார்ட் கமீலா அஞ்சலி உரை….!!

மகாராணியின் அற்புதமான நீல நிற கண்கள் மற்றும் அழகான புன்னகையை மறக்க முடியாதது என பிரித்தானியாவின் குயின் கன்சார்ட் நாட்டு மக்களுக்கான தனது இதயப்பூர்வமான முதல் அஞ்சலியில் தெரிவித்துள்ளார். பிரித்தானிய மகாராணியின் 2- ம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய இறுதிச் சடங்கு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி திங்கள்கிழமை அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வைத்து நடைபெற உள்ளது. இந்நிலையில் இரவு BBC1 இல் மில்லியன் கணக்கானோர் காணும் நிகழ்ச்சிக்காக குயின் கன்சார்ட் கமீலா, மகாராணி 2- […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. “நன்மடோல்” என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க வாய்ப்பு…. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்….!!

ஜப்பானில் தென்மேற்கு பகுதிகளை ‘நன்மடோல்’ என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான்  நாட்டில் சில நாள்களுக்கு முன் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மில்லியன்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், அங்கு மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெள்ளம் வடிந்திருந்தாலும், அண்டை நாடான இந்தியாவின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் உயரும் […]

Categories
உலக செய்திகள்

மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு…. பேனா பரிசளித்த ரசிகர்…. காரணத்தை உணர்ந்த பொதுமக்கள்….!!

பிரித்தானிய மன்னரின் பேனா மை விபத்திற்கு பிறகு, அவரது நலன் விரும்பிய ஒருவர், மன்னர் மூன்றாம் சார்லஸ்-க்கு பேனா ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். பிரித்தானியாவின் மகாராணி 2- ம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் புதிய மன்னராக பதவியேற்றுள்ளார். அதன் அடிப்படையில் நாட்டின் நான்கு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்,  மன்னர் மூன்றாம் சார்லஸ் செவ்வாயன்று வடக்கு அயர்லாந்தில் கையெழுத்திடும் விழாவின் போது மை கசிந்த பேனாவால் விரக்தியடைந்தார். இதைப் போலவே […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. பள்ளி வேனும் – சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதல்…. 19 சிறுவர்கள் உள்பட 21 பேர் பலி….!!

தென்ஆப்பிரிக்காவில் பள்ளி வேன்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 19 சிறுவர்கள் உள்பட 21 பேர் பரிதாப உயிரிழந்துள்ளனர். தென்ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் குவாசுலு-நடால் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள பொங்கோலா நகரில் தனியார் தொடக்க பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் முடிந்ததும் பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த வேனில் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட 19 சிறுவர்கள், டிரைவர் மற்றும் உதவியாளர் என மொத்தம் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானிய ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…. முழு விவரம் இதோ…. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்….!!!!

பிரித்தானியா ராஜ குடும்பத்தின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய மகாராணியான ராணி இரண்டாம் எலிசபெத்  உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் இறந்தார். இந்த நிலையில் பிரத்தானிய ராஜ குடும்பத்தில் அதிக சொத்துக்கள் கொண்டவராக இளவரசர் வில்லியம்ஸ் திகழ்கிறார். தற்போது இளவரசர் என புதிய பட்டம் பெற்றுள்ள இவருடைய   சொத்து  மதிப்பு 1.05 மில்லியன் பவுண்டுகள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் மூன்றாம் சார்லஸின்  சொத்து மதிப்பு 900 மில்லியன் பவுண்டுகள். ஆனால்  இவர்கள் 2  இருவரையும் […]

Categories
உலக செய்திகள்

உண்மையில் இவர்தான் சூப்பர் மேனா?….. 60 வயதில் 48 மாடி கட்டிடத்தில் “பிடிமானம் இல்லாமல் ஏறிய முதியவர்”…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

எவ்வித பிடிமானமும் இன்றி 48 மாடி  கட்டிடத்தில் ஏறிய முதியவரை பலரும் பாராட்டி வருகின்றனர். பிரெஞ்சு நாட்டின் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படுபவர் அலைன் ராபர்ட். இவர் ஈபில் கோபுரம், கோல்டன் கேட் பாலம் போன்றவற்றை ஏறியதன் மூலம் இவருக்கு இந்த பெயர் வந்தது. இந்நிலையில் பாரிஸ் நகரில் உள்ள 187 மீட்டர் உயரமுள்ள 48 மாடி கட்டிடத்தில் எவ்வித பிடிமானமும் இல்லாமல்  எறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. 60 வயது என்பது ஒரு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உச்சகட்டத்தை அடைந்த ஹிஜாப் பிரச்சனை…. காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்…. நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள்….!!!!

 இளம்பெண்ணை காவல்துறையினர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 22 வயதுடைய  மஹ்சா அமினி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியாமல் வந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த இளம் பெண்ணை கைது செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories

Tech |