Categories
உலக செய்திகள்

எங்க அப்பா யார்னு தெரியுமா?…. சக மாணவருக்கு இளவரசர் ஜார்ஜ் கொடுத்த பதிலடி…. வெளியான தகவல்….!!!

இளவரசர் ஜார்ஜ் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அவரது சக மாணவரிடம் மிகவும் கடுமையாக வார்த்தைகளை பயன்படுத்தியதாக தி நியூ ராயல் சென்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ், வேல்ஸ் இளவரசர், வில்லியம் இளவரசர், ஹரி கேட் மற்றும் மேகன் ஆகியோருக்கு இடையிலான உறவு மற்றும் அரச நிகழ்வுகளை பல ஆண்டுகளாக ஆராயும் கேட்டி நிக்கோல்ஸ் செலுத்திய தி நியூ ராயல்ஸ் என்ற புத்தகத்தில் ராயல் குடும்பத்தில் பல உடைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

கடும் புயலால் ஏற்பட்ட மின்தடை…. தவிக்கும் கனடா மக்கள்… பிரதமர் மேற்கொள்ளும் திட்டம்…!!!

கனடா நாட்டில் புயல் பாதிப்பால் மின்சாரம் தடைப்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை எடுத்துள்ளார்.  கனடா நாட்டில் கிழக்கு பகுதியை பியோனா என்ற பயங்கர புயல் தாக்கியதில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த புயல் பாதிப்பால் பல வீடுகளில் மின்சாரம் துண்டானது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மின்சார தேவைக்கான நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, “அட்லாண்டிக் கனடா மற்றும் கிழக்கு கியூபிக் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப் படையினரின் கொடூரம்… உக்ரைன் அதிபர் வெளியிட்ட பகீர் தகவல்…!!!

உக்ரைனில் வடகிழக்கு நகரமான lzium பகுதியில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் புதைக்கப்பட்ட இரண்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜெலான்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த மாதத்தில் ரஷ்ய துருப்புகளின் பிடியிலிருந்து உக்ரைன் மீட்டுள்ள இன்னொரு நகரம் lzium. ரஷ்யா மீது இன்னும் கடினமான தடைகளை விதிக்க தவறினால் அது பேரழிவிற்கு இட்டுச் செல்லும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் ஜனாதிபதி ஜெலான்ஸ்கி குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா இதுவரை பதில்  அளிக்கவில்லை. இது மட்டுமன்றி என்று அப்பாவி பொதுமக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

வெறும் டிபன் பாக்ஸ்…. சாப்பிடுவது போன்று பாசாங்கு செய்த சிறுவனின் பரிதாப நிலை….!!!

லண்டனில் பள்ளிக்கு வந்த சிறுவன்  தன்னிடம் மதிய உணவு சாப்பிட எதுவும் இல்லாததால் வெறும் டிபன் பாக்ஸை வைத்துக் கொண்டு சாப்பிடுவது போல் நடித்த விடயம் குறித்த அதிர வைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.  லண்டனில்  சமீபமாக   தொண்டு நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ள  ஆய்வில் விலைவாசி உயர்வு காரணமாக குடும்பங்கள் திணற வரும்  நிலைையில் பிள்ளைகள் உணவில்லாமல் பள்ளிக்கு செல்வதும், நண்பர்களுக்கு அது தெரியக்கூடாது என்பதற்காக வெறும் டிபன் பாக்ஸை வைத்துக்கொண்டு சாப்பிடுவது போல் நடிப்பது தெரிய […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியில் பதவியேற்க போகும் முதல் பெண் பிரதமர்… வெளியான தகவல்…!!!

இத்தாலியில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் அந்நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர். இத்தாலி நாட்டில் நடைபெறும் பொது தேர்தலில் வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக 45 வயதாகும் மெலோனியின் பதவி ஏற்க இருக்கின்றார். இத்தாலியில் கூட்டணி கட்சிகளில் ஆதரவோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட மரியோ டிராகி கடும் பொருளாதார நெருக்கடி எதிரொலியாக கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார். […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை தாக்கிய கடும் புயல்…. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நோரு என்னும் பயங்கர புயல் தாக்கியதால் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான மக்களை வேறு இடங்களுக்கு மாற்றியிருக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலில்லோ என்ற தீவில், கியூஸான் மாகாணத்தில் பர்டியோஸ் நகரில் கடுமையான புயல் உருவானது. இந்த புயலால் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 195 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி இருக்கிறது. இந்த, புயலை தொடர்ந்து கடலில் பயங்கர அலைகள் எழுந்திருக்கிறது. எனவே, புயல் நகரக்கூடிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் வேறு பகுதிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

இவர் ஒரு பொய்யர்… மேகன் பற்றி எழுந்த கடும் விமர்சனங்கள்… என்ன காரணம்….?

மேகன் மெர்சல் குறித்த பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில் அவர் ஒரு பொய்யர் என ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். அரச குடும்பத்தினர் குறித்த தகவல்களை வெளியிடும் புத்தகங்களின் மேகன் குறித்த எதிர்மறையான தகவல்கள் பல இடம் பெற்றிருக்கின்றன. valentine low என்ற எழுத்தாளரின் courtiers the hidden power behind the crown என்ற புத்தகத்தில் மேகன் எப்படி தன்னிடம் பணியாற்றிய ஊழியர்களை துன்புறுத்தி அவர்களிடம் கத்தி, […]

Categories
உலக செய்திகள்

எல்லையை தாண்டி புகுந்த விமானம்… சுவிட்சர்லாந்தில் பரபரப்பு….!!!

சுவிட்சர்லாந்துக்குள் எல்லை தாண்டி நுழைந்த சிறிய ரக விமானம் ஒன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள calmar என்ற இடத்தில் நேற்று காலை விமான கட்டுப்பாட்டு மையத்துக்குள் கட்டுப்படாமல் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து வருவதாக பிரெஞ்சு அதிகாரிகள் சுவிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். அதற்குள் அந்த விமானம் எல்லையை கடந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்துள்ளது. அப்பொழுது உடனடியாக vaud மாகாணத்திலுள்ள  payerne-யிலிருந்து வேகமாக புறப்பட்ட சுவிஸ் விமானப்படையின் ஜெட் விமானங்கள் அந்த விமானத்தை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மோசமான வானிலை…. விபத்திற்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்…. 6 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டை பலுசிஸ்தான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர். பலுசிஸ்தானில் ஹர்னி நகரிலுள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 தளபதிகள் உட்பட 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் ராணுவம் எந்த தகவலும் வெளியிடபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. ரஷிய பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு…. விசாரணையில் தெரிய வந்த உண்மை….!!!!

 துப்பாக்கி சூட்டில் 3-க்கும்  மேற்படோர்   உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான ரஷியாவின்  மத்திய பகுதியில்  பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று மர்ம நபர் ஒருவர்  துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் அடைந்த 20 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருந்து அகதிகளாக …. “வருபவர்களுக்கு இங்கு இடம் இல்லை”…. ஜெர்மனி அறிவிப்பு…..!!!!!

உக்ரைனில் இருந்து அகதிகளாக வருபவர்களை தங்க வைக்க முடியாது என ஜெர்மனி தெரிவித்துள்ளது. உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். அதில் ஏராளமானோர் ஜெர்மனி நோக்கி சென்றனர். அங்கு அவர்களுக்கு தங்கு இடம், உணவு வழங்கப்பட்டது. ஆனால் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அகதிகளை தங்க வைப்பதற்கு இடம் இல்லை என ஜெர்மனி தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…. 59 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் வியாழன்….. விஞ்ஞானிகள் தகவல்….!!!!

பூமிக்கு வரும் வியாழனை  பார்ப்பதற்காக ஏராளமானோர் காத்திருக்கின்றனர். அமெரிக்காவில்  உள்ள விண்வெளி நிறுவனம் செய்தி ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் சூரிய குடும்பத்தில் ஏராளமான கோள்கள் உள்ளது. இந்நிலையில்  மிகப்பெரிய கோலான வியாழன்  பூமிக்கு வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 1963- ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு தற்போது 59 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இன்று நடைபெறுகிறது. இதனை மக்கள் பெரிய தொலைநோக்கி மூலமாக பார்க்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து கூறிய நாசா விஞ்ஞானிகள் […]

Categories
உலக செய்திகள்

உங்கள் இதயத் துடிப்பை நீங்கள் பார்க்க வேண்டுமா?…. புதிய வகை டீஷர்ட்டை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

இதயத்துடிப்பை கண்காணிக்கும் வகையில் புதிய  டீஷர்ட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில்  மிக குறைந்த விலையில் சென்சார் கருவிகளைக் கொண்டு  டி-ஷர்ட் , முக கவசம் ஆகியவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது. பொதுமக்கள் உடல் பயிற்சி, மற்றும் உறங்கும் போது இந்த டிஷர்ட்டுகளை அணிந்து கொண்டால் அவர்களது இதயத்துடிப்பு உள்ளிட்டவை கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விலை குறைந்த சென்சார் கருவிகளை தொழிற்சாலையில் பயன்படுத்தும் எம்ராய்டரி இயந்திரங்கள் மூலம் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் […]

Categories
உலக செய்திகள்

“இது நல்ல ஐடியாவா இருக்கே…!” கேக்ல Resume எழுதி அனுப்பிய பெண்…. வித்தியாச முயற்சி…!!!

அமெரிக்காவில், இளம்பெண் பிரபல நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக  வித்தியாசமான முறையை கையாண்டிருக்கிறார். அமெரிக்க நாட்டின் கரோலினா மாகாணத்தில் வசிக்கும் கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் என்ற இளம் பெண் நைக் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பல தடவை தன் சுயவிவரங்கள் அடங்கிய தொகுப்பை அந்நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறார். ஆனால் அவருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரின் தோழி ஒரு யோசனை கூற, அதன்படி வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். அதாவது ஒரு கேக்கை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிலிருந்து ஆண்கள் வெளியேற முடியாது…. எல்லைகளை அடைத்த அதிகாரிகள்…!!!

ரஷ்ய நாட்டிலிருந்து வெளியேறும் ஆண்களை தடுப்பதற்காக எல்லைகளை மூடுவதற்கு அதிபர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஏழு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்கு அதிபர் புடின் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. அதன்படி கடந்த புதன்கிழமை அன்று அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் படையை திரட்ட உடனடி அறிவிப்பை வெளியிட்டார். எனினும் இந்த அறிவிப்பால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் ராணுவத்தில் இதற்கு முன்பு பணிபுரிந்த […]

Categories
உலக செய்திகள்

என்ன….? டயானா உயிரோடு இருக்கிறாரா!!…. அச்சு அசலாக ஓவியம் வரைந்து அசத்திய கலைஞர்….!!!

துருக்கி நாட்டைச் சேர்ந்த கலைஞர் மறைந்த டயானா மைக்கேல் ஜாக்சன் போன்ற பிரபலங்கள் இன்று உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற கற்பனை வடிவத்தை பகிர்ந்துள்ளார். துருக்கி நாட்டை சேர்ந்த ஆர்பெர் யெசில்டாஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு கற்பனை விஷயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி மறைந்த இளவரசி டயானா, பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோர் இன்று உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார்கள்? என்று தனது கற்பனையை தட்டி […]

Categories
உலக செய்திகள்

ஏமன் அரசபடையினரின் அதிரடியால்…. அல்- கொய்தா தீவிரவாதிகள் 24 பேர் சுட்டுக்கொலை….!!!

அப்யானில் அரசு படைகளுக்கும், அல்-கொய்தா தீவிர அமைப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 24 அல்-கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அரேபிய தீபகற்பத்திலுள்ள ஏமனை தளமாக கொண்ட அல்-கொய்தா தீவிரவாத கும்பல் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஏமன் அரசாங்கத்திற்கும், ஹூதி போராளிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை பயன்படுத்தி அல்-கொய்த அமைப்புகளும் அரசுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமனின் தெற்கு மாகாணமான அப்யானில் அரசு படைகளுக்கும், அல்-கொய்தா […]

Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் பயங்கரம்…. ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகு…. 23 பேர் உயிரிழப்பு….!!!

வங்காளதேச ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.  வங்காளதேசம் அருகே உள்ள ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. இந்த படகு  அதிக பாரம் ஏற்றிச்சென்றதால்  கவிழ்ந்ததா? அல்லது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கவிழ்ந்ததா என்ற விவரம் தெரியவில்லை. மேலும்  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

Wow சூப்பர்…. 9 வயதில் ஆப் டெவலப்பர்…. அசத்தும் இந்திய சிறுமி…. வாழ்த்து தெரிவித்த ஆப்பிள் டிம் குக்….!!

துபாய் நாட்டில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த ஹனா முஹம்மது ரஃபீக் என்ற 9 வயதுடைய சிறுமி ஐஓஎஸ் தளத்திற்கு “ஹனரஸ்” என்ற கதை சொல்லும் செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலி மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கான கதைகளை தங்களது சொந்த குரலில் பதிவு செய்ய முடியும் என தெரிய வந்துள்ளது. இது குறித்து ஹனா முஹம்மது ரஃபீக் என்ற சிறுமி கூறியதாவது, “தனக்கு ஐந்து வயதில் குறியீட்டும் முறை அறிமுகமானது மேலும் இந்த ஹனரஸ் செயலியை உருவாக்க […]

Categories
உலக செய்திகள்

போரில் பின்னடைவு…. இவர் தான் காரணம்…. முக்கிய தளபதியை நீக்கிய புதின்….!!!

உக்ரைன் ரஷ்யா போரில் ராணுவ தளவாட நடவடிக்கைகளை நிர்வகித்த ராணுவ ஜெனரல் டிமிட்ரி புல்கோவ்-வை அவரது பதவிலிருந்து ரஷ்ய ஜனாதிபதி புதின் நீக்கியதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையினான போர் நடவடிக்கையிலிருந்து இரு நாடுகளும் தங்களது இலக்குகளில் தீவிரமாக இருந்து வருவதால் போர் நடவடிக்கை 7 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் உக்ரைனிய  ராணுவ படைகளின் சமீபத்திய எதிர்ப்பு தாக்குதலால் ரஷ்யா ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பொதுமக்கள் குடியிருப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னடைவால் […]

Categories
உலக செய்திகள்

மகாராணியாரின் சவபெட்டியை சுமந்ததால்…. கிடைத்த பெருமை…. என்ன தெரியுமா?….

மறைந்த 2-ம் எலிசபெத் மகாராணியாரின் சவப்பெட்டி சுமந்த அந்த 8 வீரர்களும் இறுதி சடங்குகளுக்கு பின்னர் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அமெரிக்கா துருப்புகளுடன் இணைந்து முக்கிய ராணுவ தளத்தை பாதுகாக்கும் பணிகள் ஈடுபடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.    ஸ்கொட்லாந்தின் பால்மோரல்        மாளிகையிலிருந்து லண்டன் திரும்பும் வரையிலும் இங்கிருந்து வெஸ்ட்மின்ஸ்ட்ர் ஹால், தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயம், அதன் பின்னர் விண்ட்சர் மாளிகை சிற்றாலயம் என […]

Categories
உலக செய்திகள்

OMG: ஓநாய் கடித்து இறந்த வினோத கரடி…. சோகத்தில் மூழ்கிய ஆய்வாளர்கள்…..!!!!

அமெரிக்க நாட்டில் இருப்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை பனி கரடி ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் அந்த கரடி ஓநாய் கடித்து இறந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த கரடி நியுயோர்க்கிலுள்ள ஒரு காட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுவரை காணபட்ட 10 லட்சம் கரடிகளில் இதுவொரு வினோத கரடி ஆகும். இதனால் இந்த கரடி இறந்தது ஆய்வாளர்கள் மத்தியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த கரடி அமெரிக்க நாட்டின் மிக்சிகனிலுள்ள வனப்பகுதி ஒன்றில் முதல் முறையாக செப்டம்பர் 6ஆம் […]

Categories
உலக செய்திகள்

இந்த மருந்திற்கு இவ்வளவு ஆற்றல் உள்ளதா?…. சைபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு…. வெளியான தகவல்கள்….!!!!

சைபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி 2- வது முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். சைபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக போர்லா  உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவரது நிறுவனத்தின் கொரோனா சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்ட பேக்ஸ்லோவிட்  என்ற தடுப்பு மருந்தினை அவர் எடுத்துக் கொண்டார். அதனால் அவர் குணமடைந்தார். இந்த நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… 1200 வருடங்கள் பழமையான வணிகக்கப்பல் மீட்பு… அதில் என்ன இருந்தது?…

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கடற்கரை தொல்பொருள் ஆய்வாளர்கள் சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய கப்பலின் பாகங்களை கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து, துருக்கி, வட ஆப்பிரிக்கா, சைப்ரஸ் போன்ற மொத்த மத்திய தரைக்கடல் பகுதிகளில்  ஒரு வணிக கப்பலானது கி.பி ஏழாம் நூற்றாண்டில் வணிகம் செய்திருக்கிறது. அப்போது அந்த வணிக கப்பல் விபத்தில் சிக்கி கடலில் மூழ்கி போனது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் கடற்கரையில் இந்த வணிகப்பலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். அந்த வணிக கப்பலின் […]

Categories
உலக செய்திகள்

2 மாதங்களில்… 4.8 மில்லியன் டன் தானியங்களை ஏற்றுமதி செய்த உக்ரைன்….!!!

உக்ரைன் நாட்டில் தானியங்களை எடுத்துக்கொண்டு, மேலும் ஏழு சரக்கு கப்பல்கள் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் தொடங்கிய போருக்கு பின், அந்நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுத்தது. எனவே உணவு தானிய பற்றாக்குறை உண்டாகி, மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டார்கள். எனவே, ரஷ்யா, துருக்கி, உக்ரைன் மற்றும் ஐ.நா சபை சேர்ந்து இந்த பிரச்சனையை தீர்க்க புதிய ஒப்பந்தத்தை செய்தனர். அதன்படி மற்ற நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து செல்லும் தானியங்கள் சரக்கு கப்பல்களின் வழியே […]

Categories
Uncategorized உலக செய்திகள்

எப்டியாவது தப்பிக்கனும்… பிளான் பண்ணி வந்த மேகன்…. வெளியான தகவல்…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் தொடக்கத்திலிருந்தே அரண்மனையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவில் பிடிவாதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்திலிருந்து வெளியேறி தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் மேகனின் பிடிவாத குணம் தான் என்று கூறப்பட்டிருக்கிறது. அரண்மனை, மேகனுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்தாலும் அதனை அவர் நினைவில் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தான் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கை மூலம், அரண்மனை […]

Categories
உலக செய்திகள்

அடேடே..! கடலில் ”திமிங்கல கல்லறை” போட்டோ… 1st பரிசை தட்டிய  ஸ்விடன் கலைஞர் ..!!

கடலுக்கடியில் உள்ள திமிங்கல கல்லறைகளை படம் பிடித்த புகைப்படக் கலைஞர் அலெக்ஸ் டாசன் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார். அலெக்ஸ் டாசன் எனும் சுவீ டன்  நாட்டு புகைப்படக்கலைஞர், அவரது உதவியாளர் அன்னா வோன் போடிச்சர் ஆகியோர் எடுத்த திமிங்கல கல்லறையின் புகைப்படம் ”ஸ்கூபா டைவிங் 20222” புகைப்பட போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளது. கிரீன்லாந்தில் இருக்கும் தாசிலாக் வளைகுடாவில் உள்ளுரை சேர்ந்த இன்யூட் வேட்டைக்காரர்கள் திமிங்கலத்தின் சடலங்களை சேகரித்து வருகின்றனர். சடலம் உதிர்ந்த பின்னர் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

என் உறவினருக்கு வசதி செஞ்சு தாங்க…. பாகிஸ்தான் பிரதமர் அதிகாரியிடம் பேசிய பதிவு கசிவு….!!!

பாகிஸ்தான் பிரதமர் தனது உறவினருக்கு வசதி ஏற்படுத்தி தரும்படி அரசு அதிகாரியிடம் கூறும் உரையாடல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள 2 நிமிடம் ஓட கூடிய ஆடியோ பதிவில், பிரதமர் நாட்டை விட தனது குடும்பத்தின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்படுகின்றார் என்பது தெரிகின்றது என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த […]

Categories
உலக செய்திகள்

கணவரின் பிரிவால் வாடிய மகாராணி…. இறுதி வரை துயரத்தில் மீளவில்லை…. வெளியான தகவல்….!!!

இளவரசர் பிலிப் காலமான பின்னர் மனம் உடைந்தே காணப்பட்ட மகாராணியார், அதிலிருந்து இறுதி வரையில் மீளவே இல்லை என ராஜகுடும்பத்து பதிவாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இளவரசர் பிலிப் காலமான பின்னர், மகாராணியார் 2-ம் எலிசபெத் நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டதாகவும், அவர் எப்போதும் போல இல்லை என்றே அரண்மனை வட்டாரத்திலும் கூறப்படுகின்றது. மேலும், மகாராணியாரின் பலமும் கேடயமும் இளவரசர் பிலிப் தான் என கூறுகின்றார். மகாராணியார் தொடர்பில் புத்தகம் ஒன்றை வெளியிடவிருக்கும் ஆசிரியர் ஒருவர்  […]

Categories
உலக செய்திகள்

இந்திய-பூடான் சர்வதேச எல்லை திறப்பு…. எவ்வளவு கட்டணம் தெரியுமா…. முழு விவரம் இதோ….!!!!

இந்திய-பூடான் எல்லை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. பூடான் நாட்டில் உள்ள இந்திய-பூடான் எல்லை கொரோனா தொற்றின் காரணமா கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் மீண்டும் இந்திய-பூடான் எல்லை திறக்கப்படும் என கடந்த 23-ஆம் தேதி அந்த நாட்டு அரசு அறிவித்தது. இந்நிலையில் சுற்றுலாத்துறைக்கான சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்கான நிலையான மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் இந்திய-பூடான் இடையிலான […]

Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி…. மீண்டும் கஞ்சா ஏற்றுமதியில் அடியெடுத்து வைக்கும் இலங்கை…. வெளியான தகவல்கள்….!!!!!

பிரபல நாடு  உலக நாடுகளுக்கு கஞ்சாவை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. இலங்கை நாட்டில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு இலங்கையின் முன்னாள் அதிபர் தான் காரணம் என கூறி நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக இலங்கை அரசு ஆங்கிலேயே ஆட்சிக்கு முன்பு கஞ்சா ஏற்றுமதி செய்வதை போல தற்போதும் கஞ்சாவை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் சிசிர […]

Categories
உலக செய்திகள்

பெற்றோருடன் சேர நினைத்த இளைஞர்…. பரிதாப மரணம்…. என்ன நேர்ந்தது?….

கனடாவுக்கான விசா தொடர்ந்து மறுக்கப்பட்ட சோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இந்தியா நாட்டில் பஞ்சாப் என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரின் பெற்றோர் கனடாவில் வசிக்கின்றனர். இதனை அடுத்து தானும் கனடாவுக்கு செல்ல வேண்டும் என்ற கனவில் அவர் இருந்தார். ஆனால் ஐந்து முறை முயன்றும் கனடா விசாவை பெறும் அவரின் கனவு தோல்வியில் முடிந்துள்ளது. இந்த சோகத்திலிருந்த அவர் பாட்டி வீட்டின் ஐந்தாவது மாடியிலிருந்து நேற்று […]

Categories
உலக செய்திகள்

மியான்மர் சென்ற இந்தியர்களை கடத்துகிறார்களா?…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!

மியான்மரில் சிக்கியுள்ள 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால், மின்சாரத்தில் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்துகின்றார்கள் என கதறியுள்ளனர். தாய்லாந்தில் ஐடி துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை தருவதாக கூறி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொச்சி, ஐதராபாத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டனர். 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள், பாங்காக் விமான நிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்து மியான்மருக்கு கடத்தப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள், சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடும்படி கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், மீறினால், லேசர் துப்பாக்கி […]

Categories
உலக செய்திகள்

பியோனா புயலில் சிக்கி சேதமடைந்த வீடுகள்…. மின்சாரமின்றி கனடா மக்கள் தவிப்பு…!!!

பியோனா (Fiona) என பெயரிடப்பட்டுள்ள சக்திவாய்ந்த புயலானது, கனடாவின் கிழக்கு பகுதியை பயங்கரமான சூறாவளி-காற்றுடன் தாக்கியது. கனடா நாட்டில் கிழக்கு பகுதியில் பயங்கரமான சூறாவளி காற்றுடன் பியோனா என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால் குறிப்பாக நோவா ஸ்கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடித்து சேதமடைந்துள்ளன. பலர் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பெண் ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்டாரா என்பது […]

Categories
உலக செய்திகள்

ஹாரி மனைவி மேகன் என்டிரி… அதிர்ந்த வில்லியம்- கேட் தம்பதி… என்ன காரணம்?

பத்திரிக்கையளர் மற்றும் அரச நிருபருமான Katie Nicholl வெளியிட்ட The New Royals புத்தகத்தின்படி, 2018-ல் அரச குடும்பத்தில் மேகன் மார்க்கலின் நுழைவின் விளைவாக கேட் மற்றும் வில்லியம் தங்கள் நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் குடும்பத்தில் வரவேற்கப்பட்டபோது, ​​​​மேகன், ஹரி, கேட் மற்றும் வில்லியம் விரைவில் “Fab Four” என்ற புனைப்பெயரைப் பெற்றார்கள். மேகன் தனது கணவர் ஹரி மற்றும் அவரது புதிய மாமியார், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் ஆகியோருடன் ராயல் அறக்கட்டளையில் சேரவும் […]

Categories
உலக செய்திகள்

பணியை தொடங்கிய பிரிட்டன் மன்னர்… வெளியான புகைப்படம்…!!

மன்னர் மூன்றாம் சார்லஸ் முதன் முறையாக பக்கிங்ஹாம் அரண்மனையில் தனது புதிய அரசுப் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் மன்னர் சார்லஸ் பிரித்தானிய அரசாங்கம் மற்றும் காமன்வெல்த் ஆவணங்களைக் கொண்டுள்ள தனது அதிகாரப்பூர்வ சிவப்புப் பெட்டியைப் பார்ப்பது போல் தெரிகின்றது. அரச குடும்பத்தின் தொடர்ச்சியின் அடையாளமாக, மன்னர் மூன்றாம் சார்லஸின் மறைந்த பெற்றோர்களான மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரின் புகைப்படத்திற்கு முன்னாள் அவர் இருப்பது போல் படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணி பெயரில் விருது… முதல் விருதை பெற்றது யார் தெரியுமா?

வெள்ளிக்கிழமை லண்டனில் நடந்த ஒரு நிகழ்வின் போது 42 வயதான இந்திய வம்சாவளி அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனின் சார்பாக அவரது பெற்றோர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டனர். இந்த விருது ஆசிய சாதனையாளர் விருதின் (Asian Achievers Awards) 20-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் AxiomDWFM-ஆல் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அட்டர்னி ஜெனரல் மற்றும் லிஸ் ட்ரஸ் தமைமையிலான புதிய உள்துறை செயலாளரான சுயெல்லா பிரேவர்மேனின் பெற்றோர் உமா மற்றும் கிறிஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனை Asian Achievers […]

Categories
உலக செய்திகள்

என்ன சவப்பெட்டி நாற்காலியா….? கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்காக….. இதை உருவாக்கப்பட்டுள்ளதா…..!!

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட சவப்பெட்டி வடிவ அலுவலக நாற்காலிகளின் வரிசை, தங்கள் கணினிகளில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட சவப்பெட்டி வடிவ அலுவலக நாற்காலிகளின் வரிசை, தங்கள் கணினிகளில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதற்கு அவர் The Last Shift Office Chair அல்லது Chair Box என்று பெயரிட்டுள்ளார். இந்த நாற்காலி சவப்பெட்டிகளின் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு ஒரு சவப்பெட்டியை ஒத்த முறையில் […]

Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?…. ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் மேகன்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ஆம்  தேதி பால்மோரல் அரண்மனையில் வைத்து உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அரச குடும்பங்கள் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் velentine low என்பவரின் courtiers: the Hidden Behind the crown என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் அரச குடும்பத்தின் உள்ள இளவரசர்களில் ஒருவர் ஹரி. இவர் […]

Categories
உலக செய்திகள்

அட டேய் சூப்பர்!!…. விருது பெற்ற இந்திய வம்சாவளி உள்துறை அமைச்சர்…. குவிந்து வரும் பாராட்டுகள்….!!!!

பிரித்தானியாவின் உள்துறை அமைச்சரான இந்திய வம்சாவளி பெண்ணிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை ஆசிய சாதனையாளர் விருதின் 20-ஆம் ஆண்டு விருது விளங்கும் விழா நடைபெற்றது . இந்த விருது AXiomDWFM -ஆல்  வழங்கப்பட்டது. அப்போது 42 வயதான இந்திய வம்சாவளி  அமைச்சர் பிரேவர்மேனின்  சார்பாக அவரது பெற்றோர்  விருதை  பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் முன்னால் அடடர்னி ஜெனரல் மற்றும் லீஸ் டிரஸ் தலைமையிலான புதிய உள்துறை செயலாளராக பிரேவர்மேனின்   பெற்றோர் கிறிஸ், உமா  ஆகியோர் […]

Categories
உலக செய்திகள்

தைவான் பற்றி தவறான கருத்துக்கள்….. ஆபத்தான பிரச்சனைகள் அனுப்பபடுகின்றது…. பிரபல நாட்டை எச்சரித்த சீனா…..!!

தைவான் நிலையை குறித்து அமெரிக்கா தவறான மற்றும் ஆபத்தான பிரச்சனைகளை தெரிவித்து வருவதாக சீனா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீவு நாடான தைவானை சீனா தங்கள் சொந்த பிரதேசம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் தைவான் தலைநகர் தைபே-விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைவான் கடல் பகுதிக்கு அருகில் சீன கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் இந்த போர் பயிற்சிகளை அத்துமீறிய மற்றும் சர்வதேச விதிக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

எனது எதிர்காலம் என்ன ஆகும்?…. அச்சத்தில் உறைந்திருக்கும் இளவரசர் ஹரி…. வெளியான தகவல்கள்….!!!!

இளவரசர் ஹரி தனது எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் ராணியான  இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார். இதனால் புதிய மன்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்நிலையில் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதிக்கு இளவரசர் ஜோர்ஜ் என்ற  மகன் உள்ளார். இந்த நிலையில்  இளவரசர் ஹரி  தனது  எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவதாக தகவல்கள் வெளியாகிள்ளது. அதில் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை எதிர்காலத்தில் நமக்கும் ஏற்படலாம் என  […]

Categories
உலக செய்திகள்

எனது விருப்பமான வாடிக்கையாளர் “எனது கணவர்”…. கோடீஸ்வர வாலிபரை கரம் பிடித்த முடி திருத்தும் பெண்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

முடி திருத்தும் பெண் கோடீஸ்வர வாலிபரை திருமணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நைஜீரியா நாட்டில் உள்ள OWerri நகரில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் முடி திருத்தும் வேலை செய்து வந்துள்ளார். இவரிடம் முடி வெட்டுவதற்காக கோடீஸ்வர வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்துள்ளார். அப்போது இவர்களுக்கிடையே நட்பு உருவாகியுள்ளது. பின் அந்த நட்பு ஒரு காலகட்டத்தில் காதலாக மாறியுள்ளது. மூன்று ஆண்டுகளாக உயிருக்கு  உயிராய்  காதலித்த இவர்கள் கடந்த சில […]

Categories
உலக செய்திகள்

புதிய மன்னராக பொறுப்பேற்றுக்கொண்ட மூன்றாம் சார்லஸ்…. அதிகாரப்பூர்வமாக வெளியான புகைப்படம்….!!!!

மூன்றாம் சார்லஸ் தான் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அதனை அதிகாரப்பூர்வமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியா நாட்டின் இளவரசியான இரண்டாம் எலிசபபெத்  தனது 96 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல்  அரண்மனையில் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்தார். இதனால் பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தனது அரசாங்க பணியை தொடங்கியது தொடர்பாக முதல் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பக்கிங்ஹாம் அரண்மனையின் பிரம்மாண்டமான 18- ஆம் நூற்றாண்டின் […]

Categories
உலக செய்திகள்

கடைசியாக இறங்கி வந்த மன்னர்…. இளவரசர் ஹாரிக்கு சாதகமான முடிவை எடுத்தாரா?… வெளியான தகவல்…!!!

இளவரசர் ஹரி- மேகன் தம்பதியின் பிள்ளைகளுக்கு உரிய பட்டங்களை அளிக்க இறுதியில் மன்னர் சார்லஸ் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் ஒரே ஒரு நிபந்தனை வைத்துள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய ராஜகுடும்பத்தில் தற்போது செயற்படாத உறுப்பினர்கள் வரிசையில் இருப்பவர் இளவரசர் ஹரி. இதனால் மன்னருக்கான முக்கிய ஆலோசகர் வட்டத்தில் இருந்தும் அவர் நீக்கப்படும் சூழலில் உள்ளார். இது மட்டுமின்றி, பேரிடியாக அவரது பிள்ளைகள் இருவருக்கும் இளவரசர் மற்றும் இளவரசி பட்டமும் அளிக்கப்படாது என்ற தகவல் அரண்மனை வட்டாரத்திலிருந்து வெளியானது. […]

Categories
உலக செய்திகள்

அப்போ பிரேக் அப் தான்…. இளவரசர் ஹாரியை மேகன் மிரட்டினாரா?… என்ன நடந்தது?….

இளவரசர் ஹரி மேகனை திருமணம் செய்யும் முன் சில பெண்களை காதலித்த விடயம் பிரித்தானியா அறிந்ததுதான். சோகமான விடயம் என்னவென்றால், இருவருமே ஹரியைக் கழற்றிவிட்டுவிட்டார்களாம். பிறகு தான் ஹரி மேகனை சந்தித்துள்ளார். அல்லது, மேகன் ஹரியை சந்தித்தார் என்றும் சொல்லலாம். இப்படியிருக்கும் நிலையில், திடீரென ஒருநாள் மேகன் ஹரியுடன் பிரேக் செய்துவிடுவேன் என மிரட்டினாராம். ஏற்கனவே காதலிகள் பிரேக் அப் செய்துவிட்டதால் மனமுடைந்திருந்த ஹரி, மேகனும் பிரேக் அப் செய்துவிடுவதாகக் கூறியதைக் கேட்டு ஆடிப்போனாராம். விடயம் என்னவென்றால், […]

Categories
உலக செய்திகள்

நல்ல விலை கிடைக்காவிட்டால்…. கச்சா எண்ணெய் வழங்குவதை நிறுத்துவோம்…. உலக நாடுகளை எச்சரிக்கும் ரஷ்யா….!!

ஜி7 நாடுகள் நிர்ணயித்த விலை ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லாவிட்டால், சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்த போவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா செலவிடும் தொகையை கட்டுப்படுத்தவும், அதன் வருவாயை குறைக்கவும் ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் சமீபத்தில் கச்சா எண்ணெய் உச்சவரம்பு விலையை நிர்ணயித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.   இதில் சேர்ந்து கொள்ளும்படி இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், இது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக இந்தியா பதிலளித்தது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு!…. இனி விண்வெளியை சுற்றி பார்க்கலாம்?…. சீனா வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

சீனாவானது தனியார் பயணிகளுக்கென தன் முதல் வணிக விண்வெளி பயணத்தினை துவங்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. 2025ம் வருடத்தில் செயல்முறைக்கு வரும் என சவுத்சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது. “லாங் மார்ச் 11 ராக்கெட்” திட்டத்தின் பொது இயக்குநரும், அரசாங்க ஆதரவுடன்கூடிய வணிக விண்வெளி ஏவுகணை நிறுவனமான CAS ஸ்பேஸின் நிறுவனருமான யாங் யிகியாங்கை அளித்த அறிக்கையின் படி, சீன விண்வெளி சுற்றுலாதுறை என்பது 2025 ஆம் ஆண்டளவில் முழுமையாக வளர்ச்சியடையும். இப்பயணத்திற்காக ஒரு நபருக்கு […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. அகதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட கடை…. எங்கு தெரியுமா?….!!!!!

கொலம்பியாவில் அகதிகளால் உருவாக்கப்பட்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில் தையல் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடை இலங்கை, வியட்நாம், சீனா, ஈராக், சிரியா,  ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்து அது அகதிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் இணைந்து 60 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள்,  உதாரணம், கனடா ராணுவம், போலீசார், தீயணைப்பு துறை, வனத்துறையினர் என பல்வேறு துறையில் பணிபுரிபவர்களுக்கும் சீருடை தயாரிக்கின்றனர். மேலும் இந்த கடையின் பின்னணியில் […]

Categories
உலக செய்திகள்

இது உண்மைதானா?…. மக்களுக்கு ரஷிய குடியுரிமையை வழங்கிய வீரர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உக்ரைன் மக்களுக்கு ரஷியா தங்கள் நாட்டு குடியுரிமைகளை வழங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து தலைநகர் கீவ்வை  கைப்பற்றும் முயற்சியில் ரஷியப்படைகள் பின் வாங்கினர். ஆனால் வடகிழக்கு பகுதிகளில் ரஷியப்படை  கவனம் செலுத்தி ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். மேலும் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு ரஷிய படைகள் ரஷிய குடியுரிமைகளை வழங்கி அவர்களை ரஷியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொண்டு […]

Categories

Tech |