Categories
உலக செய்திகள்

“2023-ல் கடுமையான எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை” சர்வதேச ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

பாரிஸ் நகரில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பு தற்போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வருகிற 2023-ம் ஆண்டு பெரும் அளவில் சரியும் என்று கூறியுள்ளது. அதோடு 2023-ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 2.3% மட்டும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா-உக்ரைன் போர் தான். ஏனெனில் போரின் காரணமாக உலக அளவில் விலைவாசி உயர்வு, எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் பணவீக்கம் போன்றவைகள் […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமர் மகள்…. ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பா….? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன….?

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் லண்டனிலுள்ள நெஸ்கோல் லிமிடெட் மற்றும் நெல்சன் எண்டர்பிரைசஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனங்கள் பார்க் லேனிலுள்ள அவென்பீட்ஸ் ஹவுசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த குடியிருப்புகள் சட்ட விரோதமாக வாங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை பணியகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு மரியம் நவாஸ் போலி பத்திரங்களை தயாரித்ததாகவும் அவரது கணவர் கேப்டன் சப்தார் அதில் கையெழுத்திட்டதாகவும் […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு அடங்குவதற்குள்…. மீண்டும் ஏவுகணை சோதனை….. அட்டகாசம் செய்யும் வடகொரியா….!!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தென்கொரியாவுக்கு பயணம் செய்த அடுத்த நாளே வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படை கொரியா எல்லையில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 25ஆம் தேதி குறுகிய தூரம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. இரண்டு […]

Categories
உலக செய்திகள்

நீதிபதியை மிரட்டியதாக வழக்கு பதிவு…. நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரிய இம்ரான்கான்….!!

இம்ரான்கான் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தனது அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், காவல்துறை வேண்டுகோளின்படி, கில்லை இரண்டு நாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியதற்காக […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. அமெரிக்கா-ரஷியா இடையே அணு ஆயுதம் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!!!!

 பிரபல 2 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையே அணு ஆயுதம் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும்  பயன்படுத்தக்கூடிய வகையில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை வரம்புகளை தீர்மானிக்கவும், ஒருவருக்கொருவர் அணு ஆயுதங்களை சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்வதற்கான விதிமுறைகளை கோடிட்டுக்  காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் […]

Categories
உலக செய்திகள்

இது ஐநா சாசனத்திற்கு எதிரானது…. உக்ரைன் பகுதிகளை இணைக்கும் ரஷியா …. எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள்….!!!!

உக்ரைனில்  கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா கடந்த ஏழு மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ரஷியப்படைகள் பெரும்பான உக்ரைன்  பகுதிகளை கைப்பற்றினர். அதில் 4 பிராந்தியங்களை அதிகாரப்பூர்வமாக ரஷியாவுடன் இணைக்கப்படும் என அதிபர் புதின் அறிவித்தார். இதற்கு  உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இந்த நாலு பிராந்தியங்களையும் அதிகாரப்பூர்வமாக ரஷியா தன்னுடன்  இனைப்பதற்கான விழா இன்று அதிபர் மாளிகையில் கோலாகரமாக நடைபெற்றது. இந்த […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றில் மிக மோசமான செயல்…. ஆஸ்திரேலியாவில் நடந்த மிகப்பெரிய இணையத்தாக்குதல்…!!!

ஆஸ்திரேலிய நாட்டில் வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள்  திருடப்பட்டிருக்கின்றன. ஆஸ்திரேலியா நாட்டின் ஆப்டஸ் நிறுவனமானது, நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தில் தான் நாட்டில் உள்ள சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டிருக்கின்றன. இது, ஆஸ்திரேலியாவின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான இணையத்தாக்குதல் என்று கருதப்படுகிறது. இவ்வாறு தரவுகள் திருடப்பட்டது தொடர்பில் அந்நிறுவனம் தெரிவித்ததாவது, வாடிக்கையாளர்களுடைய பெயர், வீட்டின் முகவரி, கடவுச்சீட்டு, பிறந்த தேதி, ஓட்டுனர் உரிம எண்கள் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில்”காதலி குடும்பத்தை சுட்டுக்கொன்ற காதலன்”….. எதற்கு தெரியுமா?….!!!!!

வாலிபர் தனது காதலி உள்ளிட்ட 5  பேரை சுட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பல இடங்களில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பில்  ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் காதலனுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிற்கும் அவரது காதலனுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அந்தப் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு குஷியான செய்தி…. வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு கிரீன் கார்டு அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டில் வாழும் இந்தியாவை சேர்ந்தவர்கள் உட்பட மற்ற நாட்டினர், நிரந்தரமாக அங்கு வாழ அளிக்கப்படும் ஆவணம் தான் கிரீன் கார்டு எனப்படுகிறது. இந்த கிரீன் கார்டு மூலம் அமெரிக்க நாட்டில் வாழும் பிற நாட்டை சேர்ந்தவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். எனினும் தற்போதைய காலகட்டத்தில் இந்த கிரீன் கார்டு எளிதில் கிடைப்பதில்லை. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அரசு ஊழியர்கள்…. சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை….!!

இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் மயக்கமடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து இலங்கை அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது, “ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை […]

Categories
உலக செய்திகள்

“ஜேம்ஸ் பாண்ட்” படத்தின் மூலம்…. பொருட்கள் ஏலம்…. திரட்டப்பட்ட ரூ.86 கோடி நிதி….!!

ஏலத்தின் மூலம் திரட்டப்படும் நிதி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டைச்  சேர்ந்த நாவலாசிரியர் இயான் பிளெம்மிங் என்பவரால் 1953 ஆம் ஆண்டு “ஜேம்ஸ் பாண்ட்” என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு “007” என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயான் பிளெம்மிங் 12 நாவல்களையும், 2 சிறுகதை தொகுப்புகளையும் எழுதினார். இந்த கதாபாத்திரத்தை வைத்து முதல் முதலாக 1962 ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

“கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குங்கள்”…. வீதிகளில் இறங்கி போராடிய பொதுமக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, பொலிவியா மற்றும் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வேடரில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கக்கோரி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெனிசுலா பகுதியில் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் பொலிவியாவில் கருக்கலைப்பு தடை சட்டத்தால் பெண்கள் உயிர் ஆபத்தில் தள்ளப்படுவதாக பல காலமாக எச்சரிக்கப்பட்டு வருகின்றது. இங்கு கடுமையான கருக்கலைப்பு சட்டங்கள் அமல்படுத்தப்படும் நாடுகளில் எல் சல்வேடரும் ஒன்று. இந்நிலையில், இந்த 3 அமெரிக்க நாடுகளிலும் பெண்களின் உயிரைக் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேஸ் ராணுவ படைகள் நடத்திய…. துப்பாக்கிச்சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் பலி….!!

இஸ்ரேஸ் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் பயங்கரவாதிகள் எனக் கூறப்படுபவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பலியானவர்களில் டெல் அவிவ் நகரில் நடந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான ஒருவரின் சகோதரரும் உள்ளடங்குவதாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த தாக்குதலில் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலுள்ள ஜெனின் நகரில் இஸ்ரேல் ராணுவ […]

Categories
உலக செய்திகள்

புளோரிடா மாகாணத்தை புரட்டிப்போட்ட இயான் புயல்…. அதிபர் ஜோ பைடன் கூறிய தகவல்…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புயல் உருவானதில் புளோரிடா மாகாணம் முழுக்க கடும் பாதிப்படைந்து துன்பத்தில் மூழ்கிப்போனதாக கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை அன்று இயான் புயல் உருவானது. இதனால் பல நகர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் சுமார் 150 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசி இருக்கிறது. புளோரிடா மாகாணத்தினுடைய ஆளுநரான அந்தோணி ரெய்ன்ஸ், ராணுவ வீரர்கள் 7000 பேர் மீட்பு பணியை மேற்கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். இந்த […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. பிரபல ராப் பாடகர் கூலியோ மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

அமெரிக்க ராப் பாடகர் கூலியோ உயிரிழந்துள்ளார். அமெரிக்க நாட்டில் ராப் பாடகர் கூலியோ. தனது 59-வது வயதில் உயிரிழந்துள்ளார். கேங்க்ஸ்டாஸ் பாரடைஸ், ஃபென்டாஸ்டிக் வோயேஜ் போன்ற பாடல்கள் மூலம் பிரபலமானவர் கூலியோ. ஆர்டிஸ் லியோன் ஐவி ஜூனியர் என்ற இயற்பெயர் கொண்டவர் கூலியோ. ராப் பாடகராக வலம் வந்த கூலியோ, கடந்த 1996-ஆம் ஆண்டு கிராமி விருதை வென்றார். தனது பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கூலியோ பெற்றிருக்கின்றார். கடந்த 1994-ஆம் ஆண்டு கூலியோ […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு சுவாரசியங்களா?…. இளவரசர் சார்லஸ் வீட்டில் அமைந்துள்ள ரகசிய அறை…. வெளியான தகவல்….!!!!!

இளவரசர் சார்லஸ் வீட்டில் தீவிரவாதிகளிடம்  இருந்து தப்புவதற்காக ஒரு அறை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் மன்னர் சார்லஸ். இவர் கடந்த 1980 -ஆம் ஆண்டு டயானாவை திருமணம் செய்வதற்கு முன்பு highgrove house என்ற வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீட்டில் எஃகு  என்ற சுவர் கொண்ட ஒரு அறை உள்ளது. இந்த அறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தப்புவதற்காக அந்த அறை உருவாக்கப்பட்டது. மேலும் தாக்குதலில் அந்த வீடு முழுவதும் இடிந்து […]

Categories
உலக செய்திகள்

இனி ரஷியர்கள் எங்கள் நாட்டிற்கு வரக்கூடாது…. பின்லாந்து அரசு அதிரடி உத்தரவு….!!!!

ரஷியர்கள் பின்லாந்து நாட்டிற்கு  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்  மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தங்களது ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று அதிபர் புதின் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பலத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் ரஷியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலம் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் அண்டை நாடான போலந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

லண்டன் – ஹீத்ரோ விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Icelandair மற்றும் Koreanair விமானத்திற்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவசர சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன. புதன்கிழமை இரவு 8.06 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்த சிறிய விபத்து நடந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விபத்தில், பயணிகள் யாருக்கும் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை. மேலும் விமானங்களில் வருகை அல்லது புறப்பாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

அனைத்து பல்கலை கழகங்களிலும் யோகா பயிற்சி அறிமுகம்…. பிரபல நாட்டில் அரசு அதிரடி முடிவு….!!

சவுதி அரேபியாவிலுள்ள அனைத்து பல்கலை கழகங்களிலும் யோகா பயிற்சியை அறிமுகப்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. சவுதி அரேபியா நாட்டில் உள்ள அனைத்து சமூக பிரிவினரின் வாழ்க்கை நடைமுறைகளில் ஒன்றாக யோகாவை ஆக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அதன் பயிற்சி முறைகளை ஊக்குவிக்கவும் முடிவானது. இதற்காக அனைத்து பல்கலை கழகங்களிலும் உள்ள பிரதிநிதிகளுக்கும் யோகா பற்றிய அறிமுக சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. இதன்படி பாரம்பரிய யோகா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டில் இதையெல்லாம் செய்தால்…. 30 நாட்களில் நாடு கடத்தப்படுவீர்கள்…. உங்களுக்குத் தெரியுமா….?

பிரான்சில் கீழ்க்கண்டவற்றுள் எதையாவது நீங்கள் செய்வீர்களானால், 30 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேற உங்களுக்கு உத்தரவிடப்படும். பிரான்ஸ் அல்லது ஷெங்கன் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்திருந்தால், உங்களிடம் குடியிருப்பு உரிமம் அல்லது விசா இல்லையென்றால், உங்களால் பிரான்ஸ் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல், அல்லது தப்பியோடும் அபாயம் உள்ளது என தெரிந்தால், உடனடியாக நீங்கள் பிரான்சிலிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்படுவீர்கள். நீங்கள் பிரான்சுக்கு சட்டப்படி வந்திருந்தாலும், உங்கள் விசா காலம் முடிந்த பின்பும் நீங்கள் பிரான்சில் தங்கியிருந்தாலோ அல்லது ஷெங்கன் பகுதிக்குள் 180 […]

Categories
உலக செய்திகள்

பொதுவெளியில் தனது தலைமுடியை வெட்டிய இளம்பெண்…. காரணம் என்ன….? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய மாஷா அமினினியின் மரணத்தை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அவர் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கும் நிலையில் கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் தலைமுடியை வெட்டி கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது. ஈரானில் ஹிஜாபை முறையாக அணியதாததால் தலைமுடி வெளியே தெரிந்ததாகக் கூறி, 22 வயதான இளம்பெண் மாஷா அமினியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் தான் அவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை மறுத்த காவல்துறையினர்  தரப்பில், கைது செய்யப்பட்ட பின்னர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டை தாக்கிய ஐயான் சூறாவளி…. செய்தி சேகரித்த நிருபரை தாக்கிய…. வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது….!!

அமெரிக்காவை புரட்டி போட்ட ஐயான் சூறாவளியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபரை புயல் தாக்கிய வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே ஐயான் சூறாவளி புயல் நேற்று மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. சூறாவளி கரையை கடந்தபோது 4-ஆம் பிரிவில் அதிக ஆபத்து நிறைந்த சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் 18 மாத குழந்தையை ஆற்றில் தூக்கி எரிந்த கொடூர தாய்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிறந்து 18 மாதம் ஆன குழந்தையை ஆற்றில் தூக்கி எரிந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தில் பேயா டெர்ரெபோன்  என்ற ஆறு அமைந்துள்ளது.  கடந்த 23-ஆம் தேதி  மாலை ஒரு பெண் பிறந்து 18 மாதமே ஆன கைக்குழந்தையை  பாலத்தின் மேலிருந்து ஆற்றில்  தூக்கி எரிந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆற்றில் […]

Categories
உலக செய்திகள்

வரிசையில் காத்துக்கிடக்கும் மக்கள்…. ரஷ்யா தொடர்பில் வெளியான…. செயற்கைக்கோள் புகைப்படம் இதோ….!!

ரஷ்யாவைவிட்டு வெளியேறும் நோக்கில் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கிடக்கும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் ஜார்ஜியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி எல்லையில் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போரில் ஈடுபடுத்த 3,00,000 வீரர்களை திரட்டும் உத்தரவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ரஷ்ய காவல்துறையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளதுடன், […]

Categories
உலக செய்திகள்

“கல்லூரி மாணவரை உடலுறவுக்கு வற்புறுத்திய பெண்”…. கண்டனம் தெரிவித்த கோர்ட்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

டேட்டிங் வலைதளம் வழியே கல்லூரி மாணவர் ஒருவருக்கு அறிமுகம் ஆன இமோஜென் புரூக் என்ற 30 வயதுடைய பருமனான பெண்.  இங்கிலாந்து நாட்டில் சவுதாம்ப்டன் கிரவுன் கோர்ட்டில் விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராபர்ட் பிரையான் கோர்ட்டில் கூறியதாவது, “30 வயதுடைய இமோஜென் புரூக், என்னுடைய கட்சிக்காரருடன் பாலியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதுவும் அவரது ஒப்புதல் இல்லாமலேயே உடலியல் சார்ந்த கிளர்ச்சி என்பது […]

Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தில் தரம் தாழ்த்தப்பட்ட தம்பதியர்…. மகாராணியின் மரணத்திற்கு பின்…. புதுப்பிக்கப்பட்ட அதிகாரபூர்வ வலைதளப்பக்கம்….!!

பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கம் புதுப்பிக்கப்பட்டது. இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலுக்கு புதிய அடியாக, அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருவரும் தரமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழே இளவரசர் ஆண்ட்ரூ மட்டுமே உள்ளார். இது அவர்களை மிகவும் அவமானப்படுத்தப்படும் விடயமாக பார்க்கப்படுகின்றது.  ஹரியும் மேகனும் 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் அரச பொறுப்புக்களை தவிர்த்துவிட்டு, மகன் ஆர்ச்சி ஹரிசனுடன் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்வதாக அறிவித்துள்ளனர். அந்த நேரத்தில் பக்கிங்ஹாம் […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் இறந்தவர் மாநாட்டிற்கு வந்தாரா?… அதிபர் ஜோ பைடனை விமர்சிக்கும் மக்கள்…!!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஜாக்கி வாலோர்ஸ்கி சமீபத்தில் இறந்ததை மறந்து மாநாட்டில் அவரின் பெயரை கூறி அழைத்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய மூத்த பெண் உறுப்பினராக இருந்த ஜாக்கி வாலோர்ஸ்கி, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விபத்தில் பலியானார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் பசி, ஊட்டச்சத்து, சுகாதாரம் குறித்த மாநாடு ஒன்றில் அதிபர் ஜோ பைடன் பேசிய போது, அவர் விபத்தில் உயிரிழந்ததை மறந்து அவரின் பெயரை கூறி அழைத்து விட்டார். "Jackie, where's Jackie?," Joe Biden […]

Categories
உலக செய்திகள்

கமீலா முன்பே செல்வந்தராக இருந்தவரா?…. வெளியான சுவாரஸ்ய தகவல்கள்…!!!

பிரிட்டன் ராஜ குடும்பத்திற்குள் வரும் முன்பே மன்னர் சார்லஸின் மனைவியான கமீலா செல்வந்தராக இருந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டில் தற்போது அரசராக பொறுப்பேற்று இருக்கும் சார்லஸின் மனைவியான கமீலா  பற்றிய பல தகவல்கள் வெளிவந்திருக்கிறது. ராஜகுடும்பத்திற்கு வருவதற்கு முன்பே கமீலா மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். இது மட்டுமல்லாமல் அப்போது அவருக்கு ராஜ குடும்பத்தினருடன் தொடர்பும் இருந்திருக்கிறது. கமீலாவின் சகோதரரான மார்க் ஷாண்ட் பயணங்கள் குறித்து எழுதக்கூடிய எழுத்தாளராக இருந்திருக்கிறார். கடந்த 2017 […]

Categories
உலக செய்திகள்

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் மீண்டும் கசிவு… வெளியான தகவல்…!!!

சுவீடன் நாட்டின் கடலோர காவல் படையினர், நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் நான்காவதாக ஒரு கசிவு பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். ரஷ்ய நாட்டிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் கடந்த திங்கட்கிழமை அன்று டென்மார்க்கிற்கு அருகே இருக்கும் கடலில் கசிந்தது. அதன் பிறகு, மிகப்பெரிய அளவில் வெடிப்பும் ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்றும் சுவீடன் நாட்டின் கடலோர காவல் படையினர் அந்த எரிவாயு குழாயிலிருந்து மேலும் இரண்டு கசிவு பகுதிகளை கண்டறிந்தார்கள். […]

Categories
உலக செய்திகள்

சவுதி அரேபியாவின் பிரதமரானார் இளவரசர்… வெளியான அறிவிப்பு…!!!

சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சவுதி அரேபியாவின் மன்னரான முகமது சல்மான் பின் அப்துல் அஜீஸிற்கு இந்த வருடம் இரண்டு முறை உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. எனவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன் காரணமாக தன் மூத்த மகனான இளவரசர் பின் சல்மானை மன்னராக்குவதற்கு முடிவெடுத்திருக்கிறார். இந்நிலையில் மன்னர் அப்துல் அஜீஸ் நாட்டில் அமைச்சரவையை கலைத்துவிட்டு புதிய அமைச்சரவையை நிறுவிவிட்டார். அந்த வகையில், இளவரசரான முகமது பின் சல்மான் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “குர்துகள் மீது தாக்குதல் நடத்தும் புரட்சிகர காவல் படை”அச்சத்தில் உறைந்திருக்கும் மக்கள்….!!!!

பிரபல நாட்டில் புரட்சிகர காவல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஈராக்கின் மீது புரட்சிகர காவல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில்  குர்திஸ்தான் பகுதியில் 10 மில்லியனுக்கும் அதிகமாக குர்துகள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் புரட்சிகர காவல் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் படுகாயம் அடைந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 58 […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நிதி நெருக்கடிக்கு மத்தியில்… நிதி மந்திரியாக பொறுப்பேற்ற இஷாக் தார்…!!!

பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், இஷாக் தார் புதிய நிதி மந்திரியாக நேற்று பொறுப்பேற்று இருக்கிறார். பாகிஸ்தான் சமீப வருடங்களாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத விதமாக இந்த வருடத்தில் பருவமழை, மொத்தமாக அந்நாட்டை புரட்டி போட்டிருக்கிறது. பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதில் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று நாட்டின் புதிய நிதி மந்திரியாக இஷாக் தார் பொறுப்பேற்று இருக்கிறார். இதற்கு முன்பு, […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டின் முன்னாள் அதிபர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்தவர் ஆசிப் அலி . இவர் மக்கள் கட்சியின் தலைவராகவும் உள்ளார். தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரின் மகள் பக்தாவர்  பூட்டோ சர்தாரி தனது   டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் எனது தந்தையின் நுரையீரல் அருகே நீர் கோர்த்திருக்கிறது. இதற்காக அவர் […]

Categories
உலக செய்திகள்

OMG: ரஷியாவுடன் இணையும் உக்ரைன் மக்கள்…. நாளை வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

கைப்பற்றப்பட்ட பகுதிகளை  இணைப்பதற்கான அறிவிப்பை நாளை  ரஷியா வெளியிடுகிறது உக்ரைன்  மீது ரஷியா கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றது . இந்த தாக்குதலின் மூலம் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ரஷியப்படைகள் சண்டையிட்டு கைப்பற்றிய வருகின்றனர். இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். இந்நிலையில் ரஷியா தான் கைப்பற்றிய பகுதிகளை தன்னுடன்  இணைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கு உலக நாடுகள் ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை தன்னுடன் இணைப்பதற்காக நடத்தும் வாக்கெடுப்பில் […]

Categories
உலக செய்திகள்

பயங்கர புயலால் பாதிப்படைந்த மின் உற்பத்தி… இருளில் மூழ்கிப்போன கியூபா…!!!

கியூபா நாட்டில் உண்டான பயங்கர புயலால் நாடே இருளில் மூழ்கி போயிருக்கிறது.  கியூபா நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இவான் என்னும் மிகப்பெரிய புயல் உருவானது. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 195 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாட்டின் முக்கியமான மின் நிலையங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. இதில் மின் உற்பத்தியும் பாதிப்படைந்தது. மேலும் நாடு முழுக்க இருளில் மூழ்கிப்போனது. நாட்டு மக்கள் மின்சாரமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது…. ஜேர்மன் நோக்கி படையெடுக்கும் ரஷியர்கள்…. எதிர்ப்பு தெரிவிக்கும் உக்ரைன் அகதிகள்….!!!!!

ரஷியாவில் இருந்து வெளியேறி வருபவர்களுக்கு ஜேர்மனியில் புகலிடம் அளிக்கக்கூடாது என உக்ரைன்  அகதிகள் கூறி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா 6  மாதங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். அதில் ஏராளமானோர் ஜேர்மனி நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் ரஷிய  அதிபர் புதின்  இளைஞர்கள் அனைவரும்  போரில் இணைய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதனால் அச்சமடைந்துள்ள ஏராளமானோர்  அகதிகளாக ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

இதன் பின்னணி என்ன?…. தண்டிக்கப்பட்ட குற்றவாளியை மெய்காப்பாளராக நியமித்துள்ள ஹரி-மேகன் தம்பதி…. வெளியாகி வரும் பரபரப்பு தகவல்….!!!!

ஹரி -மேகன் தம்பதியினர் தண்டிக்கப்பட்ட குற்றவாளியை தனது மெய்காப்பாளராக நியமித்துள்ளனர். பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஹரி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்த தம்பதியினரின் மெய்காப்பாளராக pere Daobry என்பவர் உள்ளார். இவர் முன்னால் பெருநகர காவல் துறை அதிகாரியாக இருந்தவர். ஆனால்  இவர் தனது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றார். மேலும் சமயோகிதமாக 999 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் ஏற்பட்ட”தீ விபத்தில் 17 பேர் பலி”…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்…..!!!!!

உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள  சாங்சுன்  நகரில் உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது உணவகத்திற்கு சாப்பிட வந்தவர்கள் உள்ளிட்ட  17 பேர் இந்த தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

முடிசூட்டும் விழா வேண்டாம்… இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி திடீர் அறிவிப்பு…!!!

பிரிட்டன் நாட்டின் இளவரச தம்பதியான வில்லியம் மற்றும் கேட், வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியாக முடிசூட்டும் விழா, தற்போது நடத்தும் திட்டம் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் மகாராணியார் மரணமடைந்ததை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் நாட்டின் மன்னரானார். அதனை தொடர்ந்து அவரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி இளவரசி கேட் இருவரும் வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியாக முடிசூட்டும் விழா நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தற்போது அதற்கான திட்டம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மன்னராக சார்லஸ்… பணத்தாள்கள் மாற்றம் செய்யப்படுமா…? வெளியான அறிவிப்பு…!!!

பிரிட்டன் நாட்டில் தற்போது மன்னராக சார்லஸ் பொறுப்பேற்று இருப்பதால், பணத்தாள்களில் இருக்கும் மகாராணியின் உருவம் நீக்கப்படுமா? என்பது குறித்து பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் மகாராணியாரின் மறைவை அடுத்து நாட்டில் தேசிய கீதம் போன்ற பல விஷயங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நாட்டின் பணத்தாளில் மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, அதில் மாற்றம் செய்யப்படுமா? அப்படி மாற்றம் செய்யப்பட்டால், இதற்கு முன்பு நம்மிடம் இருக்கும் மகாராணியின் உருவம் கொண்ட பணத்தை என்ன செய்வது? என்று மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மன்னருக்கு மகன் மீது இருக்கும் பாசம்… பிரிந்த குடும்பம் மீண்டும் இணையுமா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸ் தன் மகன் ஹாரி உடன் இருக்கும் பிரச்சனையை தீர்த்து விட முடியும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசன் சார்லஸ், மகாராணியாரின் மரணத்தை தொடர்ந்து நாட்டின் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து முதல் தடவையாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் அவர் தன் மகன் இளவரசர் ஹாரி குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அன்பை காட்டும் விதமாக பேசியிருக்கிறார். மேலும் மகாராணியாரின் மரணத்திற்கு பிறகு மகன் ஹாரி மற்றும் மேகனுடன் அவர் இருந்த […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. கனடாவை தோற்கடித்து “சிறந்த நாடு பட்டத்தை வென்ற சுவிட்சர்லாந்து”…. வெளியான வருடாந்திர அறிக்கை….!!!!

உலகின் மிகச்சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உலகில் உள்ள நாடுகளில் எந்த நாடு சிறந்தது என்பது பற்றி வருடாந்திர அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் us news கடந்த 27-ஆம் தேதி சிறந்த நாடுகளின் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் உலகின் சிறந்த நாடுகளாக வரிசைப்படுத்த வாழ்க்கை தரம், சக்தி, கலாச்சாரம், செல்வாக்கு, பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு சிறந்த நாடுகளுக்கான வரிசையில் கனடா முதலிடத்தை […]

Categories
உலக செய்திகள்

என்றும் நாங்கள் ஆதரவளிப்போம்…. ஐ.நா. கவுன்சிலில் சேர முயற்சி செய்யும் இந்தியா….. இலங்கை அதிபர் தகவல்….!!!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கு என்றும்  நாங்கள் ஆதரவளிப்போம்  என இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்  ஷின்சோ  அபே  உயிரிழந்தார். இவரின் இறுதிச் சடங்கு டோக்கியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். பின்னர் அவர் அந்நாட்டு  வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை குறித்து  அதிபர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச அளவில்  எங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

எரிபொருள் வேட்டையில் ஈடுபட்ட ஜேர்மன் அதிபர்…. திடீரென ஏற்பட்ட நோய் தொற்று…. வெளியான தகவல்கள்….!!!!

ஜேர்மன்  அதிபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா 6  மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு செல்கின்றனர். மேலும் ரஷியாவின்  இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ரஷியா வேறு நாடுகளுக்கு  செய்யப்படும் எரிவாயு விநியோகத்தை குறைத்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஜேர்மனியிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிபர்  சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்  […]

Categories
உலக செய்திகள்

இவர் இவ்வளவு நாள் எங்க இருந்தார்?…. பொது நிகழ்ச்சிக்கு வந்த சீன அதிபர்…. வதந்திகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி….!!!!

பல நாட்களுக்குப் பிறகு சீன அதிபர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். சீன நாட்டில் அதிபராக ஜி ஜின்பிங்  உள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் இது குறித்து எந்த ஒரு தகவலும் சரியாக தெரியவில்லை. இந்நிலையில்  அங்கு ஆட்சி கவிழ்ப்பு  முயற்சி நடப்பதாக சர்வதேச ஊடகங்களில் பரபரப்பான செய்தி வெளியானது. இப்படி செய்தி வந்தும் கூட அதிபர் ஜிஜிபிங்  பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த 16ஆம் […]

Categories
உலக செய்திகள்

வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா?… வதந்திகளுக்கு முடிவு கட்டிய சீன அதிபர்…!!!

சீன நாட்டின் அதிபர் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அதனை பொய்யாக்கும் வகையில் பொது இடத்தில் தோன்றியிருக்கிறார். சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங் சமீப நாட்களாக வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் வீட்டு காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் கண்காட்சியில் அதிபர் இன்று கலந்து கொண்டார். அதன் மூலம், இம்மாதம் 16-ஆம் தேதிக்குப்பின் முதல் தடவையாக அதிபர் பொது இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் “சாலையில் திடீரென ஏற்பட்ட 50 அடி பள்ளம்”…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!!

பிரபல நாட்டில் சாலையில் ஏற்பட்ட  பள்ளத்தில் கார்கள் விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கவுதமாலா  பகுதியில் அமைந்துள்ள சாலை மிகவும் பரபரப்பான சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான  வாகனங்கள் செல்கின்றது. இந்நிலையில் நேற்று கார் உள்ளிட்ட  கனரக வாகனங்கள் வந்துள்ளது. அப்போது திடீரென சாலையில் 50 அடியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அதிவேகமாக வந்த கார்கள் பள்ளத்தில் விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு […]

Categories
உலக செய்திகள்

சவாலான நிலைக்கு தள்ளப்பட்டால்… அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்… எச்சரிக்கும் முன்னாள் ரஷ்ய அதிபர்…!!!

ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபர், சவாலான நிலைக்கு தள்ளப்படும் பட்சத்தில் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களை தாண்டி நீடித்து கொண்டிருக்கிறது. இதனிடையே உக்ரைன் நாட்டை எதிர்த்து அணு ஆயுதங்களை பயன்படுத்தி விடுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வதேவ், எங்களை கடும் சவால்களை எதிர்கொள்ள வைக்கும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி தற்காக்க […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் எருமை பார்த்து ஒதுங்கிய “நபர் கோப்ரா நாகம் கடித்து பலி”….. கதறி துடிக்கும் மனைவி….!!!!

எருமையை  பார்த்ததும் சாலை ஓரம் ஒதுங்கிய நபர் கோப்ரா நாகம் கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆப்பிரிக்காவில் உள்ள Mozambique பகுதியில் செபஸ்டின் விக்கர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் வசித்து வருகின்றனர். ஆனால் செபஸ்டின் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடிக்கடி பார்க்க முடியவில்லை என ஏங்கி வந்துள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் பிரித்தானியாவின் உள்ள ஸ்காட்லாந்து  நாட்டிற்கு சென்று வாழ்வதற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக செய்து […]

Categories
உலக செய்திகள்

ஒரு மில்லியன் ஆண்டு காத்திருந்தாலும் “நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்”…. உக்ரைனில் இருந்து அகதியாக வந்த பெண்ணுடன் சேர்ந்த கணவர்…. மனைவி தகவல்….!!!!

உக்ரைன்  நாட்டிலிருந்து அகதியாக  வந்த பெண்ணுடன் சென்ற தனது கணவரை திரும்ப ஏற்றுக் கொள்ள மாட்டேன் என பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் கூறியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ஆறு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். அதேபோல் உக்ரைன் நாட்டை  சேர்ந்த  22 வயதுடைய சோபியா என்ற பெண்  பிரித்தானியாவிற்கு ஓடி வந்தார். இவருக்கு Bradford பகுதியில் வாழும் டோனி -லோர்னா  […]

Categories

Tech |