Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு ரூபாய்களுக்கு தடை…. திடீரென உத்தரவிட்ட தலீபான்கள்….!!

பாகிஸ்தான் ரூபாய் மீதான தடை அக்டோபர் மாதம் 1 முதல் ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஓராண்டாக தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தற்போது அங்கு பாகிஸ்தான் ரூபாய்களுக்கு திடீர் தடை விதித்து தலீபான் அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் ரூபாய் மீதான தடை அக்டோபர் மாதம் 1 முதல் ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து வெளியான தலீபான் புலனாய்வு அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானில் நிதி பரிவர்த்தனைகளில் பாகிஸ்தானிய ரூபாயைப் பயன்படுத்துவது […]

Categories
உலக செய்திகள்

ஓ இவர்கள்தான் காரணமா?…. பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோக்கள்…. அதிரடியாக உத்தரவிட்ட அமைச்சரவை….!!!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான  ஷெபாஸ் ஷெரீப்  தனது அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுக்கள் ஆடியோவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த ஆடியோ அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை  முன்னாள் பிரதமர் இம்ரான் கான்  தலைமையிலான பாகிஸ்தான்  தெஹ்ரீக்  இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் […]

Categories
உலக செய்திகள்

தொடங்கியது நோபல் பரிசு மாதம்… மருத்துவத்திற்கான நோபல் பரிசு யாருக்கு தெரியுமா?…

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு இந்த வருடத்தில் மருத்துவருக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு வழங்கப்படும். உலக நாடுகளை சேர்ந்த மனித உரிமை தலைவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், புது முகங்கள், பொருளாதார வல்லுனர்கள் போன்றோர் நோபல் பரிசு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும். அதன்படி இந்த வருடத்தில் ஸ்வீடன் நாட்டின் ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அழிந்த ஹோமினின்களின் மரபணுக்களும், […]

Categories
உலக செய்திகள்

இங்கு என்னால் வாக்களிக்க முடியாது…. நடிகை பிரியங்கா சோப்ரா வருத்தம்….!!!!

பெண்கள் எப்பொழுதும் விதிவிலக்காக இருக்கக் கூடாது என  பிரபல நடிகை கூறியுள்ளார். முன்னாள் உலக அழகி என்று போற்றப்படுபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் மூலம்  ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் இமான் இசையில் விஜயுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடினார். இதனையடுத்து பாலிவுட்டில்   பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் தொடரில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தற்போது அமெரிக்காவில் […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு அரசு உதவ வேண்டும்….. மருத்துவமனைகளில் குவியும் மக்கள்…. பாகிஸ்தான் அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!!

பிரபல நாட்டில் பெய்த கனமழையால் மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 4  மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தான் மெல்ல மீண்டும் வரும் நிலையில் பல மாகாணங்களில் மலேரியா நோய் பரவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் மேக வெடிப்பு ஏற்பட்டு பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதில் குறிப்பாக ஆகஸ்டில்  கொட்டிய கனமழையால்  கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறீர்களா?… இதோ உங்களுக்கான சலுகைகள்… புதிய விசா நடைமுறைகள் அறிமுகம்…!!!

ஐக்கிய அரபு அமீரகம் அதிக சலுகைகளோடு விசா நடைமுறைகளை இன்று நடைமுறைப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் பத்து வருடங்கள் விரிவுபடுத்தப்பட்ட தங்க விசா திட்டம், திறமை மிகுந்த ஊழியர்களுக்கு ஐந்தாண்டு பசுமை விசா திட்டம் போன்றவை இருக்கிறது. சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு தங்கலாம். கிரீன் விசா உடன் வருபவர்கள் அனுமதி காலாவதியான பிறகும் ஆறு மாதங்களுக்கு தங்க முடியும். […]

Categories
உலக செய்திகள்

“எப்டி பயந்தியா?”… தாய் சிங்கத்தை அலற வைத்த கியூட்டான குட்டி சிங்கம்…. வைரலாகும் வீடியோ…!!!

ஒரு சிங்கக்குட்டி தன் தாய் சிங்கத்தை பின்புறம் இருந்து பயமுறுத்தும் அழகான வீடியோ,  இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பொதுவாக காடுகளில் சிங்கத்தைப் பார்த்தாலே மற்ற மிருகங்கள் பதுங்கி ஓடிவிடும். ஆனால் அந்த சிங்கமே, தன் குட்டியை பார்த்து பயந்திருக்கிறது. அந்த வீடியோ தான் இணையதளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒரு பெண் சிங்கம் தரையில் படுத்திருக்கிறது. அதன் குட்டிகள் இரண்டும் அருகில் இருக்கின்றன. https://twitter.com/Yoda4ever/status/1576273237402537984 அதில் ஒரு குட்டி தாய் சிங்கத்தின் முன்புறத்தில் […]

Categories
உலக செய்திகள்

என்ன….? 2-வது கணவரிடமிருந்து விவாகரத்தா…. அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி….!!

மெக்கன்சியின் குழந்தைகள் பயின்று வந்த பள்ளியில் டென் ஜூவீட் அறிவியல் ஆசிரியராக வேலை செய்து வந்தார். அமேசான் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டுள்ளனர். இவர்கள் விவாகரத்து பெற்றதை தொடர்ந்து மெக்கன்சிக்கு அமேசான் நிறுவனத்தின் 4 % பங்குகளை ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் மெக்கச்னியின் சொத்து மதிப்பு 59.50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸ் உயிராக காதலித்த கமிலாவை விட்டு…. டயானாவை முதலில் மணந்ததற்கான காரணம் என்ன….? வெளியான உண்மை தகவல்….!!

மன்னர் சார்லஸ் கமீலாவை முதலில் திருமணம் செய்யாமல் டயானாவை மணந்ததற்கான உண்மை காரணம் இப்பொழுது வெளியாகியுள்ளது. சார்லஸுக்கும் டயானாவுக்கும் கடந்த 1981-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னரே கமிலாவுக்கும் ஆண்ட்ரூ பார்க்கர் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. சார்லஸ் – கமிலா வேறு நபர்களை திருமணம் செய்வதற்கு முன்னரே உயிராக காதலித்து வந்தாலும்  அவர்கள் மண வாழ்க்கையில் இணையவில்லை. பின்னர் சார்லஸ் டயனாவை விவாகரத்து செய்தார். அதேபோன்று கமிலா ஆண்ட்ரூவை விவாகரத்து செய்தார். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

என்னது….? தந்தையிடமிருந்து வாடகையா….? பெருந்தொகையை வசூலிக்கும் மகன்….!!

மன்னர் சார்லஸின் சொத்துக்களில் முக்கிய தோட்டம் ஒன்று இளவரசர் வில்லியம் வசம் உள்ள நிலையில், தற்போது தந்தையிடமிருந்து வாடகையாக மட்டும் பெருந்தொகையை வசூலிக்க இருக்கின்றார். மகாராணியாரின் மறைவுக்கு பின்னர் முக்கிய ராஜகுடும்ப உறுப்பினர்கள் வசம் சொத்துக்கள் பல கைமாறியுள்ளது. அந்த வகையில் மன்னர் சார்லஸுக்கு மிக நெருக்கமான Highgrove மாளிகை உட்பட சுமார் 345 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கார்ன்வால் தோட்டம் தற்போது வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் உள்ளது. இந்த தோட்டமானது மொத்தம் 128,000 ஏக்கர் […]

Categories
உலக செய்திகள்

சோமாலிய இராணுவத்தினரின் அதிரடி… சுட்டுக்கொல்லப்பட்ட அல்ஷபாப் இயக்கத் தலைவர்…!!!

சோமாலியா நாட்டில் இயங்கும் முக்கிய தீவிரவாத இயக்கமான அல்ஷபாப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலிய நாட்டில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்ட அல்ஷபாப் என்னும் அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தீவிரவாத அமைப்பினர் சர்வதேச நாடுகள் அங்கீகரித்த சோமாலிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயன்று வருகிறார்கள். இதற்காக ராணுவம் மற்றும் மக்களை நோக்கி அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், அல்ஷபாப் இயக்கத்தினுடைய முக்கிய தலைவராக இருக்கும் அப்துல்லா […]

Categories
உலக செய்திகள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் பகுதியை கைப்பற்றிய உக்ரைன் படை…. மகிழ்ச்சியில் அதிபர் ஜெலென்ஸ்கி ….!!!!!

ரஷிய படைகள் கைப்பற்றிய உக்ரைன்  பகுதிகளை உக்ரைன்  ராணுவ படை மீட்டுள்ளது. உக்கரை நாட்டின் மீது ரஷியா கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைன்  நாட்டின் பெரும்பாலான பகுதிகளை  ரஷிய படைகள் கைப்பற்றினர். இதற்கிடையே போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைன்  பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷிய அதிபர் புதின்  அறிவித்தார். இந் நிலையில் ரஷிய படையினரிடமிருந்து உக்ரைனின்  முக்கிய நகரங்களை உக்ரைன்  ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில்  […]

Categories
உலக செய்திகள்

இதல்லவா குடும்பம்…. 4 மனைவிகள் சம்மதத்துடன்… 5-ஆவது திருமணம் செய்த நபர்…!!!

பாகிஸ்தான் நாட்டில் ஒரு நபர் சமீபத்தில் ஐந்தாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சுமார் 62 நபர்களுடன் ஒரே குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஷவுகத் என்ற நபருக்கு ஐந்து மனைவிகள் இருக்கிறார்கள். சுமார் 62 நபர்களுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தன் அடுத்தடுத்த திருமணங்களுக்கு மற்ற மனைவிகளிடம் சம்மதம் பெற்றிருக்கிறார். இவருக்கு, நான்கு மனைவிகள் மற்றும் பெண் பிள்ளைகள் 10 பேரும், ஒரு ஆண் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொண்டாடப்பட்ட காந்தி ஜெயந்தி…. பொன் மொழிகளை வாசித்த குழந்தைகள்…!!!

சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் கொரோனாவால் இரண்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் நம் நாட்டின் தேச தந்தையான மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆனால் கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களாக காந்தி ஜெயந்தி விழா அங்கு நடத்தப்படவில்லை. இந்நிலையில் உலக நாடுகளில் காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சீன நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”.. மிக மோசமான சம்பவம்…. ஆவேசமடைந்த ரசிகர்களால்… மைதானத்தில் வெடித்த வன்முறை…!!!

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில், ரசிகர்களின் கலவரத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் நகரத்தில் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதனை காண, சுமார் 42 ஆயிரம் மக்கள் திரண்டார்கள். இந்த போட்டியில், அரேமா- பெர்செபயா சுரபயா ஆகிய இரு அணிகள் களமிறங்கின. இதில், அரேமா தோல்வியை தழுவியது. தங்கள் அணி வெல்லும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த அரேமா […]

Categories
உலக செய்திகள்

“அடடே! சூப்பர்”… நிதி நெருக்கடிக்கு மத்தியில்…. இலங்கை அரசு வெளியிட்ட நல்ல செய்தி…!!!

இலங்கை அரசு நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தவிக்கும் நிலையிலும், பெண்களுக்குரிய சுகாதாரப் பொருட்களின் வரியில் சலுகை செய்திருக்கிறது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் நிதி நெருக்கடி அதிகரித்து, பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அரசாங்கம் பெண்களுக்குரிய சுகாதாரப் பொருட்களின் மீது இருக்கும் வரிகளை குறைப்பதாக அறிவித்திருக்கிறது. அதன்படி, உள்நாட்டில் உற்பத்தியாகும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்க பிற நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் இறக்குமதியாகின்றன. இந்நிலையில், அவ்வாறு இறக்குமதியாகும் ஐந்து மூலப் பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்ய […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் பரபரப்பாக தொடங்கிய தேர்தல்…. மீண்டும் வெற்றியடைவாரா அதிபர்…?

பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய அதிபர்  மீண்டும் போட்டியில் இருப்பதால் அவர் வெற்றியடைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரேசில் நாட்டில் இன்று அதிபர் தேர்தல் பரபரப்பாக தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ஜெயீர் போல்சனரோ, களமிறங்கியிருக்கிறார். அவருடன் சேர்த்து 9 நபர்கள் அதிபர் போட்டியில் இருக்கிறார்கள். ஜெயீர் போல்சனரோ ஆட்சியில், அவரின் அரசாங்கம் கொரோனா பரவலை கையாண்ட […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்… கீழே விழுந்து நொறுங்கிய விமானம்…. கோர விபத்தில் 3 வீரர்கள் பலி…!!!

மெக்சிகோ நாட்டில் ராணுவத்திற்குரிய ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் வீரர்கள் மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் கடற்படைக்குரிய ஒரு ஹெலிகாப்டர், தபாஸ்கோ என்னும் மாகாணத்தில் கௌதமாலா நாட்டின் எல்லையின் அருகில் வழக்கம் போல் சோதனை பணியை மேற்கொண்டு இருந்தது. அதில் விமானிகள் உட்பட ஐந்து கடற்படை வீரர்கள் இருந்தார்கள். ஹெலிகாப்டர்  சென்ட்லா நகருக்கு அருகில் சென்று சமயத்தில் திடீரென்று விமானிகள் கட்டுப்பாட்டை இழந்தது. அதனைத்தொடர்ந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்பு […]

Categories
உலக செய்திகள்

“வன்முறை மற்றும் மரணச் சூழலை நிறுத்த வேண்டும்”…. ரஷ்யா அதிபருக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்….!!!!

போரை நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் ரஷ்ய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி இன்றோடு 222 வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் இதில் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ஆயுதங்களை வழங்கியும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. இதற்கிடையில் போரில் கைப்பற்றப்பட்ட லூகன்ஸ்க், டொனேஸ்ட்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய நான்கு நகரங்களையும் ரஷ்யா தங்கள் நாட்டோடு இணைத்து அதிகாரபூர்வ அறிவிப்பை […]

Categories
உலக செய்திகள்

அப்பாடா….!! பெட்ரோல் விலை குறைப்பு…. நிம்மதியில் இலங்கை மக்கள்…..!!!!

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பால், உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இதனை சமாளிக்க முடியாத மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நம் அனைவராலும் மறக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்நிலையில் அந்நாட்டில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தரையில் இருந்து பாய்ந்த துப்பாக்கி தோட்டா…. நடுவானில் பறந்த வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்…. பரபரப்பில் மியான்மர்….!!!!

மியான்மர் நாட்டில் நேஷனல் ஏர்லைன்ஸில் விமானம் ஒன்று நேற்று நைபிடா நகரில் இருந்து லோய்காவ் நகரை நோக்கி சென்றுள்ளது. இதில் 63 பயணிகள் பயணித்துள்ளனர். அதில் 27 வயது வாலிபரும் ஒருவர் ஆவார். இந்நிலையில் விமானம் லோய்காவ் நகர் நெருங்கிய போது தரையில் இருந்து சுமார் 3 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அந்த தருணத்தில் தரையில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்ட தோட்டா ஒன்று விமானத்தை துளைத்து வாலிபரின் மீது பாய்ந்துள்ளது. இதில் அவருடைய முகத்தின் வலது […]

Categories
உலக செய்திகள்

“வெப்ப காற்று பலூன் திருவிழா”…. வானை அலங்கரிக்கும்…. வண்ண வண்ண பலூன்கள்….!!!!

வெப்ப காற்று பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. அமெரிக்க நாட்டில் வருடந்தோறும்  வெப்ப காற்று பலூன் திருவிழா கோலாகலமாக நடைபெறுவைத்து வழக்கம். அதேபோல் இந்த வருடமும் இத்திருவிழா வெகு விமர்சையாக தொடங்கி உள்ளது. அல்புகெர்கி நகரில் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த வெப்ப காற்று பலூன் திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெறும். 1972 ஆம் ஆண்டு முதல் முதலில் இந்த திருவிழா நடத்தப்பட்டது. அப்போது 13 பலூன் மட்டுமே பறக்க விடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது 600 முதல் 700 […]

Categories
உலக செய்திகள்

ஈரானிலிருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்க ஒப்பந்தம்…. இந்திய நிறுவனத்திற்கு தடை விதித்த பிரபல நாடு….!!

ஈரான் நாட்டில் இருந்து பெட்ரோலியம் மற்றும் அவை சார்ந்த பொருட்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள தகவலில், இந்திய நிறுவனம் உட்பட சர்வதே அளவிலான பன்னாட்டு நிறுவனங்கள், ஈரானிய நிறுவனமான டிரைலையன்ஸ் மூலம் மில்லியன் டாலர் மதிப்புள்ள மெத்தனால் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவை சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், திபால்ஜி பெட்ரோகெம் […]

Categories
உலக செய்திகள்

திடீரென உக்ரைனுக்கு…. பிரபல நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பயணம்…. வெளியான தகவல்…..!!

ஜேர்மனி  நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட்  உக்ரைன் நாட்டின் துறைமுக நகரமான ஒடேசாவிற்கு முன் அறிவிப்பின்றி பயணம் செய்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 6 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கின்றது. இங்கு ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக, உக்ரேனியர்களுக்கு உதவுவதற்காக ஜேர்மனி இதுவரை 719 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது.  இந்நிலையில் உக்ரைனுக்கு  முன் அறிவிப்பு ஏதுமின்றி பயணம் மேற்கொண்ட ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட், ஜேர்மன் வழங்கிய ஜெபர்ட் Antiaircraft Tank-ஐ […]

Categories
உலக செய்திகள்

என்ன….? ஆக்சிஜன் சிலிண்டரை…. சுமந்தபடி மாரத்தானில் ஓடும் லண்டன்வாசியா….? வெளியான சுவாரசிய தகவல்….!!

குணப்படுத்த முடியாத நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட 37 வயதான லண்டன்வாசி, ஆக்சிஜன் தொட்டியுடன் லண்டன் மாரத்தானில் ஓடும் முதல் மனிதர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டில் டிவன் ஹலாய்க்கு (Diven Halai) இடைநிலை நுரையீரல் நோய் (IDL) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நுரையீரலில் விறைப்பை ஏற்படுத்துகின்றது, இதனால் சுவாசிப்பது மற்றும் இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனைப் பெறுவது கடினம். 37 வயதான அவருக்கு எப்போதும் மூச்சுத் திணறல் இருந்தது, மேலும் படிக்கட்டுகளில் ஏறுவது கூட […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டில் தோல்வியடைந்த அரேமா அணி…. கலவரத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்…. அச்சத்தில் உறைந்திருக்கும் மக்கள்….!!!!!

பிரபல நாட்டில் மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 34 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மலாங் மாகாணத்தில் அமைந்துள்ள கஞ்சுருஹான்    மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல அணிகள் கலந்து கொண்டனர். ஆனால் இறுதியில் அமரோ என்று அழைக்கப்படும் உள்ளூர் அணி  2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் தன்  சொந்த மண்ணில் தாங்கள் தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அந்த அணியின் தீவிர ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் உருவெடுத்துள்ள இயான் புயல்…. அதிகரித்துள்ள உயிரிழப்புகள்….!!!!!

அமெரிக்காவில் இயான் புயலால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் புளோரிடா   மாகாணத்தை இயான் என்ற புயல் தாக்கியுள்ளது. இதுகுறித்து தேசிய புயல் மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புயலால் பலத்த காற்று வீசி மின்கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளது. இதனால் 22 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் பல நகரில் அவசர நிலை […]

Categories
உலக செய்திகள்

OMG: வெள்ளத்தில் தத்தளிக்கும் பாகிஸ்தான்…. உறவுகளை இழந்து வாடும் மக்கள்….!!!!!

பாகிஸ்தானில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகள்  தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தால் விவசாயிகள் பயிரிட்ட அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் மக்கள் தாங்கள் 50 ஆண்டுகள் பின்னோக்கி வந்து விட்டதாக கூறினர். இந்நிலையில் தற்போது இந்த மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதுவரை இந்த மழையினால் 3 […]

Categories
உலக செய்திகள்

சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் கைது… கடும் சிறையில் அடைப்பு… எதற்காக தெரியுமா?…

ஈரான் நாட்டில் ஹிஜாப் இன்றி ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் இருவர்  கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டில் டோன்யா என்ற பெண் தன் தோழியுடன் ஹிஜாப் இன்றி ஒரு ஓட்டலில் சாப்பிட்டு இருக்கிறார். எனவே, அந்த பெண்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் எதற்கு ஹிஜாப் அணியவில்லை? என்ற விளக்கத்தையும்  பாதுகாப்பு படையினர் அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதன்பிறகு உடனடியாக இருவரையும் எவின் சிறையில் அடைத்துள்ளனர். ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் இருக்கும் அந்த சிறை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய வீரர்களை சுற்றிவளைத்து… கெத்து காட்டிய உக்ரைன் படையினர்… லைமன் நகர் மீட்பு…!!!

ரஷ்ய படையினர் கைப்பற்றிய தங்களின் லைமன் நகரை மீட்டு உக்ரைன் படையினர் அசத்தியுள்ளனர். உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய படையினரின் போரானது, எட்டாவது மாதமாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கிய காலகட்டங்களில் ரஷ்ய படையினர் கைப்பற்றிய தங்களின் பகுதிகளை தற்போது உக்ரைன் படையினர் மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி நேற்று லைமன் என்னும் உக்ரைன் நாட்டின் கிழக்கு நகரத்தில் ரஷ்ய வீரர்கள் சுமார் 5500 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். Ukrainian troops have entered Lyman pic.twitter.com/gmkcfULjp2 — […]

Categories
உலக செய்திகள்

இளவரசி கேட்டிடம் பெண் கூறிய வாழ்த்து… அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?…

இளவரசி கேட்டிடம், ஒரு பெண் நீங்கள் நிச்சயம் ஒரு நாள் வேல்ஸினுடைய சிறந்த இளவரசியாக வெற்றியடைவீர்கள் என்று கூறியதற்கு அவர் அழகான பதிலை கூறியிருக்கிறார். பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரின் மகன் சார்லஸ் மன்னராகவும், இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் இருவரும் வேல்ஸின் இளவரச தம்பதிகளாகவும் புதிய பட்டங்களை பெற்றிருக்கிறார்கள். எனினும் இந்த பட்டங்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பாக, நடந்த குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலி விழாவில் இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயில் ஏற்பட்ட கசிவு நின்றது… வெளியான தகவல்…!!!

நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயில் கண்டறியப்பட்ட எரிவாயு கசிவானது, தற்போது நின்றுவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1, நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய இரு குழாய்களிலும் நான்கு பகுதிகளில் கசிவுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்த கசிவுகள் ரஷ்யாவால் திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதல் என்று ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியது. இந்நிலையில், நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும், ulrich lisssek அந்த […]

Categories
உலக செய்திகள்

மன்னரான பின் முதல் வெளிநாட்டு பயணம்… பிரதமர் அறிவுறுத்தலால் ரத்தானதா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸ், எகிப்தில் நடக்க இருக்கும் இந்த வருடத்திற்கான COP27 என்ற மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டிற்கு மன்னரான பிறகு, சார்லஸ் முதலில் மேற்கொள்ளப்போகும் வெளிநாட்டு பயணம் தொடர்பில் எதிர்பார்ப்புகள் கிளம்பியது. அதனைத்தொடர்ந்து எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் என்ற நகரத்தில் நடக்கவுள்ள COP27 என்ற ஐ.நா காலநிலை மாநாட்டில் மன்னர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இது தான் அவர் மன்னரான பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்றும் […]

Categories
உலக செய்திகள்

முதல் முறையாக அதிகாரப்பூர்வ புகைப்படம்… பிரிட்டன் மன்னர் சார்லஸுடன் இளவரச தம்பதி….!!!

பிரிட்டனில் புதிய மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ், குயின் கான்ஸார்ட் கமீலா, வேல்ஸின் இளவரசரான வில்லியம், இளவரசி கேட் போன்றோரின் புகைப்படமானது முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாட்டை 70 வருடங்கள் ஆட்சி புரிந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத், உடல்நல குறைவு காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து அவரின் மூத்த மகனான  இளவரசர் சார்லஸ் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். அவரின் மனைவியான கமீலா குயின் கான்ஸார்ட்டாகவும், வேல்ஸின் இளவரசராக சார்லஸின் மூத்த மகன் வில்லியமும், இளவரசியாக அவரின் […]

Categories
உலக செய்திகள்

வயிறு வீங்கிய நிலையில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள்… பின்னணியில் இருக்கும் கொடூரம்… நைஜீரியாவில் அதிர்ச்சி..!!!

நைஜீரிய நாட்டில் ஊசியை செலுத்தி சிறுவர் சிறுமிகளின் வயிற்றை பெரிதாக்கி தர்மம் எடுக்க வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜீரிய நாட்டின் Lagos என்ற கிராமத்திற்கு சென்ற 4 பேர் அங்கிருந்து சிறுவர்களை அழைத்து சென்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர் ஒருவரின் மூலம் ஊசியை செலுத்தியுள்ளனர். அதன் பிறகு அவர்களின் வயிறு பெரிதாகியிருக்கிறது. அதனைத்தொடர்ந்து கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி அந்த சிறுவர்களை சாலையில் தர்மம் எடுக்க வைத்திருக்கிறார்கள். These men get minors […]

Categories
உலக செய்திகள்

விடக்கூடாது… அணு ஆயுதங்களால் உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கணும்… செச்சினியாவின் குடியரசு தலைவர்…!!!

செச்சினியா நாட்டின் குடியரசு தலைவர் அணு ஆயுதங்களை வைத்து ஒரே நாட்டிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே ரஷ்ய படையினர் தளவாட, போக்குவரத்து மையமாக பயன்படுத்திய லைமன் பகுதி, உக்ரைன் படையினரால் சுற்றி வளைத்து கைப்பற்றப்பட்டது. இது அந்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் ரஷ்ய நாட்டிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய நாட்டிற்கு மிக நெருங்கிய […]

Categories
உலக செய்திகள்

அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய சீன மக்கள்… 2 வருடங்களுக்கு பின்… களைகட்டிய சைவத்திருவிழா…!!!

தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் இருக்கும் சீன நாட்டைச் சேர்ந்த கோயில் ஒன்றில் நடைபெறும் சைவத் திருவிழாவில் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் சீன மக்கள் வழிபடும் சாம்கோம் என்ற கோயில் இருக்கிறது. சீன மக்களின் புனித கோயிலான அங்கு ஒவ்வொரு வருடமும் சைவத் திருவிழாவானது ஏழு நாட்கள் நடக்கும். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் அந்த திருவிழாவை  நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் நேற்று நடந்த அந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பயங்கரம்…. தப்பி ஓடிய மக்கள் மீது ஏவுகணை தாக்குதல்… 24 பேர் பரிதாப பலி…!!!

ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டில் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 24 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் இந்த போரில் தாக்குதல் மேற்கொள்வதற்காக மூன்று லட்சம் ரஷ்ய மக்களை போரில் இணைக்கும் ஆணை ஒன்றிலும் கையொப்பமிட்டுள்ளார். எனவே, ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குல் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் மகனை சராசரி உயிராக பாருங்கள்…. “18-வது ஆண்டில் அடி எடுத்து வைத்த இரட்டை முகம் கொண்ட வாலிபர்…. கோரிக்கை விடுத்த தாய்….!!!!

மருத்துவர்களின் கணிப்பை  பொய்யாக்கி ஒரு வாலிபர் தனது 18-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அமெரிக்காவில் உள்ள மிசவுரி   பகுதியில் டிரெஸ் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிறக்கும்போதே இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளார். இதனை மருத்துவர்கள் கிரானியோபேஷியல் டூப்ளிகேஷன் என்று கூறுகின்றனர். இவர் தற்போது தனது  18-வது பிறந்தநாளை  கொண்டாடியுள்ளார். இந்த நோயால் இதுவரை உலகம் முழுவதும் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   மேலும் இவருக்கு ஒரு நாளைக்கு 400   முறை வலிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்களின் தொடர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 12 பில்லியன் டாலர் நிதியுதவி…. பிரபல நாட்டு அதிபர் அறிவிப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 6 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றது. இந்தப் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவியை அளித்து வருகின்றன. இந்த போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதற்கிடையே, இந்த மாத தொடக்கத்தில் 11.7 பில்லியன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைப்பு…. தீர்மானம் எடுத்த ஐ.நா….. இந்தியா, சீனா எதிர்ப்பு….!!

உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றது. உக்ரைன் நாட்டிலுள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் போன்ற நான்கு பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோபின் கிரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டிலுள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் மீண்டும் பிரதமர் பதவியில் தொடர…. பிரயுத் சான் ஓச்சாவுக்‌கு அனுமதியளித்த கோர்ட்….!!

தாய்லாந்து நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவம் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்துள்ளது. தாய்லாந்து நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவம் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி பிரயுத் சான் ஓச்சா பிரதமரானார். கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டின் புதிய அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படையினரின் கொடூரம்…. வாகனங்கள் மீது பயங்கர தாக்குதல்… சாலைகளில் கிடந்த உடல்கள்…!!!

உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்ற நகரத்தில் ரஷ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா நகரத்தில் நேற்று தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 28 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாகவும் 85க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தற்போது கூறியிருக்கிறார்கள். இந்த தகவலை அந்நகரத்தின் பிராந்திய ஆளுநராக இருக்கும் ஸ்டாருக் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் ட்விட்டர் பக்கத்தை முடக்கிய இந்தியா…. என்ன காரணம்?…

பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம் இந்தியாவில்  முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசு, பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை முடக்கியிருக்கிறது. அந்நாட்டு அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கை படி ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை நிறுத்துவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ட்விட்டர் நிறுவனமானது ஒரு நாட்டினுடைய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அதிகாரிகளின் கோரிக்கை படி குறிப்பிட்ட கணக்குகளை நிறுத்தும் […]

Categories
உலக செய்திகள்

மிஸ்டர் புதின் நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்…. நாங்கள் தொடர்ந்து தடைகளை விதிப்போம்…. அமெரிக்க ஜனாதிபதி பேட்டி….!!!!!

ரஷியாவிற்கு எதிராக தடைகளை தொடர்ந்து அமெரிக்கா விதிக்கும் என ஜனாதிபதி ஜோ  பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் செய்தியாளர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் ரஷிய அதிபர் புதின் உக்ரைன்  நாட்டின் மீது நடத்தி வரும் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்துகிறது. மேலும் அவரின் பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்துதகளால் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் பயப்பட போவதில்லை. மேலும் புதினின்  இந்த செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதை தான் காட்டுகிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கொடூரம்…. கல்வி நிறுவனத்தில் பயங்கர குண்டுவெடிப்பு… 32 பேர் பலியான பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் தற்கொலை படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 32 நபர்கள் பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தஷ்ட்-இ-பார்ச்சி என்னும் நகரில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்திற்குள் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் திடீரென்று புகுந்துள்ளார். அதனை தொடர்ந்து தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை அவர் வெடிக்க செய்ததில் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 32 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். […]

Categories
உலக செய்திகள்

எங்களின் சிறந்த நண்பன் இவர்கள்தான்…. நடைபெற்ற சீன தேசிய தின கொண்டாட்டம்…. இலங்கை பிரதமர் தகவல்….!!!!!

சீனா-இலங்கை நட்புறவு சங்கம் சார்பில் சீன தேசிய  தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தான் காரணம் என கூறி நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நாடாளுமன்ற எம்.பி.க்கள் வாக்களித்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்தனர். ஆனால் இதனை  தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. ரஷியாவில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…..!!!!

புதிதாக ஒரு வைரஸ் பரவுவதாக உலக சுகாதாரத் அமைப்பு  தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால்  லட்சக்கணக்கான  மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து கொண்டு வருகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ ஜிப்ரியேசிஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவது மிகவும் […]

Categories
உலக செய்திகள்

OMG: ஏவுகணை சோதனைகள் தீவிரம் அடைந்த வடகொரியா….. அமெரிக்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் உ ன்….!!!!

வடகொரியா முன்பு இல்லாத அளவிற்கு  தற்போது ஏவுகணை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது  தென் கொரியா அமெரிக்கா மற்றும் கடற்படைகளுடன் சேர்ந்து தொடர்ந்து கூட்டு போர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால்  வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரண்டு புதிய  பிளாஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா ஏவி பரிசோதனை செய்தது என ஜப்பானின் கடலோர காவல் படைகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த  இரண்டு பிளாஸ்டிக் ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“12,000 வருட மர்மம்” ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த சம்பவம்….. என்ன‌ நடந்தது தெரியுமா…?

துருக்கியே நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சுமேரியர்கள், ஆரியர்கள், ரோமானியர்கள் உட்பட 25 நாகரிகங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெங்குளு டல்லா என்ற பகுதியில் கடந்த 10 வருடங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு முன்னதாக அரசு கட்டிடங்கள், ஒரு லட்சம் பாசிமணிகள், 130 மனிதர்களின் எலும்புக்கூடுகள், வீடுகள் போன்றவைகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது புதிதாக ஒரு கட்டிடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது சுமார் 12,000 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை தான் […]

Categories

Tech |