Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் போராட்டம்”….. பெருகிவரும் நடிகைகளின் ஆதரவு…..!!!!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல நடிகைகள் தங்களது முடியை வெட்டியுள்ளனர். ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது.  கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
உலக செய்திகள்

கடுமையாக உயர்ந்த எரிபொருளின் விலை…. பிரபல நாட்டில் பொதுமக்கள் கடும் அவதி….!!!!

எரிபொருள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். சிரியா நாட்டில் வடகிழக்கு பகுதியில் அந்நாட்டினுடைய எண்ணெய் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இது தன்னாட்சி அதிகாரத்தால் செயல்படுத்தப்படுகிறது. மேலும் அங்கு கச்சா எண்ணெய் நிரப்புவதற்கு கடைசியாக செப்டம்பர் 14ஆம் தேதி கப்பல் ஒன்று சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக போருக்கும் முன் நாள் ஒன்றுக்கு எண்ணெய் உற்பத்தி அளவு 3 இலட்சம் பீப்பாயாக இருந்த நிலையில் போருக்குப்பின் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பீப்பாயாக குறைந்துள்ளது. இந்த தகவலை சிரிய […]

Categories
உலக செய்திகள்

திடீர் துப்பாக்கி சூடு…. மேயர் உட்பட 18 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. மெக்சிகோ நாட்டில் மிகவும் முரண்பட்ட பகுதிகளில் ஒன்றாக டோராகலின்ட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை பல போதை பொருள் கடத்தல் கும்பல்கள் சென்றவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் குரேரோ மாகாணத்தில் டோடோலாபான் நகரத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் நகரத்தின் மேயர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர் தான் ரியல் பொன்னியின் செல்வி…. 2 மாநிலங்களை கலக்கும் தமிழிசை சௌந்தரராஜன்….!!!!!

ஆளுநரின்  அதிரடி நடவடிக்கையால் பாஜக மகிழ்ச்சி அடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் அமைந்துள்ள பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இதனால் மீதமுள்ள மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கவும், 2024 -ஆம் ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் பதவியை கைப்பற்ற பாஜக திட்டம் தீட்டியுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மாநில கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளார். […]

Categories
உலக செய்திகள்

2030-ம் ஆண்டுக்குள்…. வறுமையை முடிவுக்கு கொண்டு வர முடியுமா….? அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள உலக வங்கி….!!!!

வறுமையைக் குறைப்பதற்கு 3 தசாப்த காலமாக எடுக்கப்பட்ட முன்னேற்றங்கள் பாதிப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மற்றும் கொரோனா நோய் தொற்று தாக்கம் போன்றவற்றால் 2030-க்குள் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நீண்ட கால இலக்கை உலகம் அடைய வாய்ப்பில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இதனால் வறுமையைக் குறைப்பதற்கு 3 தசாப்த காலமாக எடுக்கப்பட்ட முன்னேற்றங்கள் பாதிப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து  உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு பிரதமருடன்…. மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று நேரில் சந்திப்பு….!!

நியூசிலாந்து நாட்டில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், ஆக்லாந்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, கொரோனா காலத்தின்போது, தடுப்பூசி தயாரிப்புகளில் மிக பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவராக நாம் இருந்தோம். இன்னும் அதே மாதிரி இருந்து வருகின்றோம். எங்களது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய அதே சூழலில், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர முடிவையும் நாங்கள் எடுத்தோம். அதன் அடிப்படைகள் இலவச தடுப்பூசிகளை பெற முடியாத நிலையிலிருந்த […]

Categories
உலக செய்திகள்

என்னது….? வாட்ஸ் அப்-பில் இனி “வியூ ஒன்ஸ்” புகைப்படங்களை…. “ஸ்கிரீன் ஷாட்” எடுக்க முடியாதா….?

வாட்ஸ் அப்பில் “வியூ ஒன்ஸ்” புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வசதியை மெட்டா அறிமுகப்படுத்தவுள்ளது. பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப், வாடிக்கையாளர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வெளியிடுவது வழக்கமாகும். அந்த வகையில் வாட்ஸ் அப்பில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் இனி வாட்ஸ் அப்-பில் “வியூ ஒன்ஸ்” (view once) முறையில் வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது பதிவு செய்ய இயலாத […]

Categories
உலக செய்திகள்

என்ன நடக்குது இங்க….? இளவரசர் ஹரி மேகன் தம்பதியருக்கு…. மக்களிடையே கிடைத்துள்ள திடீர் ஆதரவா….?

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ள நபர், பிரபல  தொலைக்காட்சியில்  பேட்டி. Valentine Low என்னும் அந்த எழுத்தாளர் தனது புத்தகம் குறித்து விளக்கும்போது, ஹரியின் மனைவி மேகனுடைய தொல்லைகளுக்குத் தப்பி சமாளித்த ஒரு கூட்டம் அரண்மனையில் இருக்கின்றது என்பது போன்ற ஒரு விடயம் விவாதத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை தங்கள் வீடுகளிலிருந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு மேகனை விமர்சித்தது பிடிக்கவில்லை என்பது இணையத்தில் […]

Categories
உலக செய்திகள்

திடீரென கத்திக்குத்து…. 3 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இங்கிலாந்து நாட்டில் மத்திய லண்டன் நகர பகுதியில் 3 பேர் இன்று கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் மத்திய லண்டன் பகுதியில் உள்ள லிவர்பூல் ஸ்ட்ரீட் ஸ்டேசன் பகுதியருகே இன்று திடீரென 3 பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், லண்டன் நகர காவல்துறையினர் அந்த பகுதிக்கு 5 நிமிடத்தில் உடனடியாக சென்றடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆம்புலன்சும் சென்றது. அந்த பகுதியை காவல்துறையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். இங்கு தாக்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் துப்பாக்கி முனையில்…. கடத்தி கொல்லப்பட்ட இந்திய குடும்பம்….. காரணம் என்ன….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட அமெரிக்க வாழ் இந்திய குடும்பம் நேற்று கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அமெரிக்கா நாட்டில் கலிபோனியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங். இவருடைய மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகியோருடன் வசித்து வந்தார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். அந்த […]

Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்த தீவிர முயற்சி… உக்ரைன் அரசின் ஆர்வத்திற்கு.. இது தான் காரணமா?…

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உக்ரைன் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 7 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு, ஒவ்வொரு நாளும் தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், போரின் தீவிரத்தை முறியடிப்பதற்காகவும் அதன் தாக்கத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காகவும் மக்களின் கனவை நிறைவேற்ற உக்ரைன் அரசு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்த தீவிரமாக முயன்று வருகிறது. வரும் 2030-ஆம் வருடத்தில் நடக்க இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் கொடூரம்… அனுபவமில்லாததால் நேர்ந்த துயரம்… பறிபோன 2 உயிர்கள்…!!!

கனடாவில் ஓட்டுனராக பணியில் சேர்ந்து சில மாதங்களிலேயே அனுபவம் இல்லாத காரணத்தால் இரண்டு உயிர்கள் பறிபோக காரணமானவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. கனடா நாட்டில் அபினவ் என்ற ஓட்டுனர் ஒரு டிரெக்கை இயக்கிக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதும் நிலை ஏற்பட்டது. விபத்தை தவிர்ப்பதற்காக அவர், வண்டியை திருப்பிய போது எதிரில் வந்த வாகனத்தின் மீது எதிர்பாராமல் மோதி விட்டார். இதில், அந்த வாகனத்தில் இருந்த ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த Mark Lugli என்ற […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸின் முதல் காதலி யார் தெரியுமா?… எதற்காக திருமணம் செய்யவில்லை… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

பிரிட்டன் நாட்டின் மன்னராக இருக்கும் சார்லஸின் முதல் காதல் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னரான சார்லஸை கமீலாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது அவரின் முன்னாள் காதலி என்று தெரியவந்துள்ளது. சிலி நாட்டை சேர்ந்த, Lucia Santa Cruz என்பவரை தான் சார்லஸ் முதலில் காதலித்திருக்கிறார். இருவருக்கும் காதல் மலர வரலாற்றின்  மீது அவர்களுக்கு இருந்த ஆர்வம் தான் காரணமாம். சார்லஸ் தன் தாயாரிடமும், Lucia Santa Cruz-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறார். எனினும் இரண்டு பேரும் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின்…. முடிச்சுட்டு விழா அறிவிப்பு….!!

இங்கிலாந்து நாட்டில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த  2-ம் எலிசபெத் கடந்த மாதம் 8-ஆம் தேதி தனது 96 வயதில் மரணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகின்றார். கடந்த மாதம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார். இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகின. […]

Categories
உலக செய்திகள்

வறுமையில் வாடும் 32 கோடி மக்கள்…. எத்தனை கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?… ஆய்வில் வெளியான தகவல்…!!!

ஆசியாவில் சுமார் 32 கோடி மக்கள் வறுமையில் இருக்கும் நிலையில் அங்கு 950 கோடீஸ்வரர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஊரடங்கு நடைமுறைப்படுத்திய போது, பொருளாதார நடவடிக்கைகளில் மந்த நிலை ஏற்பட்டது. இருப்பினும் 500 நபர்கள் வரை கோடீஸ்வரர் என்ற நிலையை அடைந்திருக்கிறார்கள் என்று ஆக்ஸ்பேம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒவ்வொரு முப்பது மணி நேரங்களுக்கும் ஒருவர் கோடீஸ்வரராக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொடூரம்… கடத்தப்பட்ட குடும்பத்தினர்… சடலங்களாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த 36 வயதுடைய ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி, அவர்களின் கைக்குழந்தை மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகிய 4 பேரை சிலர் கடந்த திங்கட்கிழமை அன்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்றிருக்கிறார்கள். இவர்களை யார் கடத்தினார்கள்? என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது குறித்து காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கு… கைதான கிரிக்கெட் வீரர்….!!!

நேபாள கிரிக்கெட் அணியினுடைய கேப்டனாக இருந்த வீரர் சந்தீப் லாமிச்சானே, 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ளார். நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த சந்தீப் லாமிச்சானே, ஐபிஎல் போட்டியில் விளையாடிய முதல் நேபாள வீரராவார். இந்நிலையில், இவர் 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கி உள்ளார். இது குறித்து அந்த சிறுமி தெரிவித்த புகாரில், ஒரு நபரின் மூலமாக சந்தீப்பை சந்திக்க அனுமதி கிடைத்தது. அதன் பிறகு கடந்த […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “உயிரிழந்த 66 குழந்தைகள்”…. இந்தியா மீது குற்றம் சாட்டும் உலக சுகாதார அமைப்பு…..!!!!!

பிரபல நாட்டில் உயிரிழந்த  குழந்தைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  மருந்துகள் தான் காரணம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. காம்பியா நாட்டில் இதுவரை 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்பிற்கு நமது இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட  4   இருமல் மருந்துகள் தான் காரணம் என உலக சுகாதாரத்துறை அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு  வெளியிலும் விநியோகம் செய்யப்பட்டதால் காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை…. விசாரணைக்காக நேபாளம் செல்லும்…. பிரபல கிரிக்கெட் வீரர் ….!!

சந்தீப் லமிச்சானே மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடியுள்ளார். இந்நிலையில் தான் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! உலக சுகாதார நிறுவனத்தில்…. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பதவி….!!

டாக்டர் விவேக் மூர்த்தி தான் அமெரிக்க நாட்டின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கின்றார். உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய வயது 45 ஆகும். இவரை  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். டாக்டர் விவேக் மூர்த்தி தான் அமெரிக்க நாட்டின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கின்றார். இந்த பதவியுடன் […]

Categories
உலக செய்திகள்

ஆக்கிரமிப்பு பிராந்தியங்களை…. பிரபல நாட்டுடன் இணைத்தது பயனற்றது…. உக்ரைன் அதிபர் சாடல்….!!

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியுள்ளது. நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 8 மாதங்களாக நீடித்து வருகின்றது. இந்நிலையில் போர் முடிவில்லாமல் நீண்டு வரும் சூழலில்  ரஷ்ய ராணுவ படைகளால்  ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் 4 பிராந்தியங்களில்  பொதுவாக்கெடுப்பு நடத்தி அவற்றை தன்னுடன் […]

Categories
உலக செய்திகள்

மகாராணியை கெளரவிப்பது நமது செயல்…. பாட்டி குறித்து உருகிய இளவரசர் வில்லியம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

மறைந்த மகாராணி 2-ம் எலிசபெத் இயற்கை உலகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் என வேல்ஸின் புதிய இளவரசர் வில்லியம் அவரது பாட்டி குறித்து தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து அவரது மூத்த மகன் வில்லியம் வேல்ஸ் புதிய இளவரசராக பட்டம் சூட்டப்பட்டார். இந்நிலையில் வேல்ஸின் புதிய இளவரசராக வில்லியம் யுனைடெட் வனவிலங்கு உலகளாவிய உச்சி மாநாட்டில் தோன்றி தனது முதல் உரையை ஆற்றினார். Prince William delivers the […]

Categories
உலக செய்திகள்

இளவரசி மேகன் நிர்வாண ஸ்பாவில்…. இளம் வயதில் சந்தித்த சங்கடங்கள்…. தாழ்மையான அனுபவம் என தகவல் வெளியாகின….!!

சசெக்ஸின் டச்சஸ் மேகன் மார்க்கல் அவருடைய இளம் வயதில் நிர்வாண ஸ்பாவில் சந்தித்த சங்கடத்தை பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார். இளவரசர் ஹரியும், மேகன் மார்க்கலும் கடந்த 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 18 மில்லியன் பவுண்டு மதிப்பிலான பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஆடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான spotify-யுடன் மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் spotify-யில் மேகன் மார்க்கலால் ஆரம்பிக்கப்பட்ட “ஆர்க்கிடைப்ஸ்” (Archetypes) என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், இதுவரை மூன்று அத்தியாயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் பிரிட்டன் மகாராணி […]

Categories
உலக செய்திகள்

அது நினைத்து பார்க்க முடியாத வலி…. பிரபல தொழிலதிபர் “பில்கேட்ஸ் முன்னாள் மனைவி வேதனை”…

விவாகரத்து என்பது நினைத்து பார்க்க முடியாத வலி என பிரபல தொழிலதிபரின்  முன்னாள்  மனைவி கூறியுள்ளார். உலக பணக்காரர்களில்  பில்கேட்சும் ஒருவர். இவர் கடந்த 1994-ஆம் ஆண்டு மெலிண்டா  பிரஞ்ச் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3  குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று  பிரிந்து வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் உருவாக்கிய அறக்கட்டளையில் இருவரும் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மெலிண்டா பிரபல செய்தி நாளிதழ் நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

இவர்கள் யார்?…. ரயிலில் வினோதமான முறையில் திருடும் 6 பேர்…. வைரலாகும் வீடியோ….!!!!

ரயிலில் வேற்று கிரகவாசிகள் போல் உடை அணிந்த 6 பேர்  பெண்களை தாக்கி திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில்  பிரபலமான ரயிலாக டைம்ஸ்  சதுக்கம் சுரங்க ரயில் உள்ளது. இந்த ரயிலில் இன்று அதிகாலை  பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென பச்சை வேற்றுகிரக வாசிகளைப் போல உடலை இறுக்கிய  ஜிம்ப்சூட்  ஆடையில் வந்த 6 பெண்கள் ரயிலில் இருந்த 2  பெண்களை தாக்கி கொள்ளையடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து […]

Categories
உலக செய்திகள்

சீன நாட்டில் முக்கிய சேவை நிறுத்தம்… கூகுள் நிறுவனத்தின் திடீர் முடிவு…!!!

கூகுள் நிறுவனமானது, சீன நாட்டில் பல சேவைகளை நிறுத்திக் கொண்டிருந்த நிலையில் மொழிபெயர்ப்பு சேவையை தற்போது நிறுத்தியிருக்கிறது. கூகுள் நிறுவனமானது, உலக நாடுகலில் பல்வேறு சேவைகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மக்கள் தொகை அதிகமுடைய சீன நாட்டில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியுள்ளது. இது, அந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவு என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது கூகுள் நிறுவனத்தினுடைய சேவைகள் ஹேக் செய்யப்படுவது, சீன நாட்டில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள், கூகுள் வழங்கும் சேவைகளை காட்டிலும் மிகச் […]

Categories
உலக செய்திகள்

எங்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளது…. பிரபல நாட்டில் “உருவாக்கப்பட்ட இந்து கோவில்”…. மகிழ்ச்சியில் இந்தியர்கள்….!!!!!

பிரபல நாட்டில் இந்தியர்களின் பல ஆண்டு கனவுகளை  நிறைவேற்றும் வகையில் இந்து கோவில் அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள பழமை வாய்ந்த ஒரு இந்து கோவிலை புதுப்பிப்பதற்கான  அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு  நடைபெற்றது. இந்நிலையில் தற்போது பணிகள் முடிந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதனை அந்நாடு  அரசின் சகிப்புத்தன்மைத்துறை மந்திரி  திறந்து வைத்தார். இதனால் துபாய் வாழ் இந்தியர்களின் 10 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் 16 தெய்வங்கள் உள்ளது.  […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தில் வெடித்த வன்முறை…. கால்பந்து நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!!

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் வன்முறை வெடித்து 174 பேர் சம்பவத்தில் அந்த கால்பந்து நிறுவனத்திற்கு 13 லட்சம் அபராத விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசிய நாட்டின் மலாங் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில், மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அதன் பிறகு மக்கள் அங்குமிங்கும் ஓடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 174 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 180 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அந்த […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் சிறுமியை படுகொலை செய்த போலீசார்….. போராட்டங்களை தடுக்க முடியாமல் திணறும் அரசு….!!!!

போராட்டத்தில் கலந்து கொள்ள   சென்ற 17 வயது சிறுமியை போலீசார் கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது.  கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் நிதியுதவி…. ஜெலன்ஸ்கியிடம் உறுதியளித்த பிரபல நாட்டு அதிபர்….!!

உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் நிதியுதவி செய்யப்படும் என்று ஜெலன்ஸ்கியிடம் ஜோ பைடன் தொலைபேசியில் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து ஏழரை மாதங்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷ்யா இராணுவ படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய படையிடமிருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போரில் […]

Categories
உலக செய்திகள்

இதற்கு காரணம் இவர்கள்தான்?…. ஈரானில் வெடித்து வரும் போராட்டங்கள்…. திணறி வரும் அதிபர்….!!!!!

ஈரான் நாட்டில் நடைபெறும் போராட்டத்திற்கு வெளிநாடுகளின் சதி தான் காரணம் என அதிபர் கூறியுள்ளார். ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது.  கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இதுதான் காரணமா….? பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்லப்பிராணிகள்…. ஆர்வத்தில் சீனா….!!!!

செல்லப்பிராணிகளை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சீனா அதிக ஆர்வம் காட்டி வருகின்றது. பாகிஸ்தான் நாடு கனமழை மற்றும் வெள்ளத்தினால் நிலை குலைந்து உள்ளது. மேலும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான் தங்களது பொருளாதாரத்தை உயர்த்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான சேவையில் அந்நாட்டு நாடாளுமன்ற கமிட்டி வர்த்தக அமைச்சகம் மற்றும் நிலைக்குழு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

Twitter: எலான் மஸ்க் எல்லா பங்கையும் வாங்க போறாரா?…. எவ்வளவு கோடி தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டரை 3.34 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க இருப்பதாக சென்ற சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். ஆனால் இதற்குரிய ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் போலக் கணக்குகள் இல்லை என்பதை நிரூபிக்காததால் அதை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு எலான் மஸ்க் முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியது. இப்போது அதனை எலான் மஸ்க் உறுதிப்படுத்தி உள்ளார். எனவே டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

என்னதான் காரணம்….? 80%திற்கும் அதிகமான இடங்களில் திடீர் மின்வெட்டு…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!!!

வங்காள தேசத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்நாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடத்தில் நேற்று மின்தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 13 மில்லியன் மக்கள் இன்று பிற்பகல் முதல் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக மின்வாரியம் கூறியிருக்கிறது. இது குறித்து மின்சாரம் மேம்பாட்டு வாரியம் கூறியதாவது “வங்காளதேசத்தின் நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் நாட்டினுடைய 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. உட்காந்துகிட்டே இவர் செய்த சாதனையை பாருங்க.. வைரலாகும் வீடியோ…!!

வங்கதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தரையில் உட்கார்ந்து கொண்டு ஒரே நிமிடத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்திருக்கிறார். வங்காள தேசத்தின் தாக்குர்காவன் பகுதியில் வசிக்கும் ரசெல் இஸ்லாம் என்ற இளைஞர் தன் சிறு வயது முதலே ஸ்கிப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அப்போதிலிருந்து அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார். எனவே ஸ்கிப்பிங்கில் பல சாதனைகள் படைத்தவ அவர் தற்போது தரையில் அமர்ந்து கொண்டு வெகு வேகமாக ஒரு நிமிடத்திற்குள் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட எட்டு மாத குழந்தை…. இந்திய குடும்பத்தின் நிலை என்ன….? அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

இந்திய குடும்பத்தை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சென்ட்ரல் வெலி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய நாட்டை பூர்விகமாக கொண்ட ஜஸ்தீப் சிங் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 36 வயது ஆகின்றது. இவருடைய குடும்பத்தில் ஜஸ்தீப்பின்  மனைவி ஜாஸ்லீன் கவூர், எட்டு மாத குழந்தை மற்றும் உறவினர் அமந்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் […]

Categories
உலக செய்திகள்

இந்த செயல் கிரகத்திற்கு மரண தண்டனை…. பிரபல நாட்டில் ” வெடிக்கும் போராட்டம்”…. போலீசாரின் கொடூர செயல்….!!!!!

பிரபல நாட்டில் புதிய பிரதமரின் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரித்தானியா நாட்டில் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றார். ஆனால் இவர் நாட்டில் எண்ணெய் , எரிவாயு எடுப்பதற்கு உரிமை கோரியுள்ளார் . இது நாட்டு மக்களிடையே போராட்டத்தை தூண்டியுள்ளது. இந்நிலையில் லண்டன், நாட்டிங்கான், மான்செஸ்டர் உள்ளிட்ட பல நகரங்களில் இந்த  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்  போராட்டங்களை  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் நகரில் காலநிலை ஆர்வலரான ஒரு […]

Categories
உலக செய்திகள்

உணவு நெருக்கடியில் சிக்கிய 48 நாடுகள்…. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்..!!!

சர்வதேச நாணய நிதியமானது சுமார் 48 நாடுகள் உணவு நெருக்கடியில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் நடைபெற்ற மாநாட்டில், சர்வதேச நாணய நிதியத்தினுடைய நிர்வாக இயக்குனராக இருக்கும் ஜார்ஜீவா சுமார் 20 நாடுகள் உணவு நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருக்கலாம் என்று கூறி இருக்கிறார். மேலும், அரபு நாடுகளில் இருக்கும் 14 கோடி பேர் உணவு பாதுகாப்பின்மையில் இருப்பதாக  கூறியிருக்கிறார். இதை சமாளிக்கும் விதமாக உணவு வர்த்தக […]

Categories
உலக செய்திகள்

ஈராக்கில் பொழிந்த குண்டு மழை… துருக்கி இராணுவத்தின் அதிரடியால்… 23 நபர்கள் உயிரிழப்பு…!!!

ஈராக் நாட்டில் துருக்கி படையினர் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 23 குர்தீஸ் தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கின் வடபகுதியில் இருக்கும் பல நகர்களை குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதனை ஆண்டு வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை, துருக்கி, தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. மேலும் அந்த இயக்கத்திற்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஈராக் நாட்டின் வடபகுதியில் இருக்கும் அசோஸ் என்ற குர்திஸ் பிராந்தியத்திற்குள் துருக்கியின் போர் விமானங்கள் புகுந்து வான்வழி […]

Categories
உலக செய்திகள்

இனி மொபைல் முதல் மடிக்கணினி வரை…. ஒரே சார்ஜர் தான்…. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அதிரடி அறிவிப்பு….!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம்), ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு பொதுவான சார்ஜர் இருக்கும். இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டுக்குள் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான பொதுவான […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால்…. இத்தனை லட்சம் மக்களுக்கு உணவு நெருக்கடியா….? ஐ.நா சபை அறிவிப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியுள்ளது. இங்கு பல நாட்களாக நீடித்த கனமழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாட்டில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு வெள்ளத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,693 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இங்கு மழை குறைந்து வெள்ளம் வடியத்தொடங்கி மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 57 லட்சம் […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் தற்கொலைப் படைத் தாக்குதல்…. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு….. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஆப்கான் நாட்டின் தலைநகரான  காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த கல்வி மையத்தில் நேற்று ஏராளமான மாணவ-மாணவிகள்  வந்து மாதிரி தேர்வை எழுதி கொண்டிருந்தனர். அப்பொழுது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளார். இந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருக்கா?…. உக்ரைன் அதிபருக்கு எலான் மஸ்க் கோரிக்கை….!!!!

பிரபல தொழிலதிபர் ஒருவர் உக்ரைன்- ரஷியா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 7  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ரஷிய படைகள் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  கைப்பற்றப்பட்ட உக்ரைன்  பகுதிகளை ரஷியாவுடன் இணைக்கப்படும் என  அதிபர் புதின் அறிவித்தார். இந்நிலையில் ரஷிய படையிடமிருந்து  முக்கிய […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “பிறந்தநாள் கொண்டாட ஓட்டலுக்கு சென்ற குடும்பம்”…. தண்ணீருக்கு பதில் வழங்கப்பட்ட ஆசிட்…. போலீசார் தீவிர விசாரணை….!!!!!

குழந்தைக்கு ஆசிட் தண்ணீரை கொடுத்த ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள  லாகூர் பகுதியில் போயெட் ரெஸ்டாரன்ட் எந்த ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று முஹம்மது  என்பவர் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு ஓட்டல் ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்கள் கொடுத்துள்ளனர். அதனை அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர்  எடுத்து தனது கைகளை கழுவியுள்ளார். இதனையடுத்து உடனே அவர் வலி தாங்க முடியாமல் கத்த ஆரம்பித்துள்ளார். மேலும் இன்னொரு […]

Categories
உலக செய்திகள்

ஓ இதில் இவ்வளவு கதை இருக்கா?…. இளவரசி கமீலாவின் முதல் திருமணத்திற்கு ராணி எலிசபெத் அளித்த பரிசு…. வெளியான தகவல்….!!!!

ராணி இரண்டாம் எலிசபெத் கமீலாவின் முதல் திருமணத்திற்கு நாய் குட்டியை  பரிசாக அளித்துள்ளார். பிரித்தானியாவின் ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் 8-ஆம்  தேதி உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அடுத்த மன்னராக அவரது மகன் சார்லஸ் முடி சூடிக்கொண்டார். இந்நிலையில் பிரித்தானிய மன்னரின் மனைவியான கமீலா  ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது பலருக்கு தெரிந்தது. இந்நிலையில் கமீலா மற்றும் சார்லஸ் இருவருக்கும் இடையிலான உறவு குழப்பம் மிக்க  ஒன்றாகவே திகழ்ந்தது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!….. சிகரெட் லைட்டரை வைத்து வாலிபரை கொளுத்திய கும்பல்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!!!

பேருந்தில் சென்ற ஒரு நபர் மீது தீ வைத்து கொளுத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மாகாணத்தில் அமைந்துள்ள winterthur நகரில் ஒரு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது பேருந்தில் இருந்த ஒரு வாலிபருக்கு, ஒரு கும்பலுக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகராறு முற்றி  கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது திடீரென சிகரெட் லைட்டரில் பயன்படுத்தப்படும் எரிபொருளை அந்த வாலிபர் மீது ஊற்றி  அந்த கும்பல் தீ வைத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள்  […]

Categories
உலக செய்திகள்

இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்…. பிரபல நாட்டில் “இந்திய பெயர் பலகையை சேதப்படுத்திய பயங்கரவாதிகள்”….. இந்தியா கண்டனம் ….!!!!

பகவத் கீதை பூங்காவின் பெயர் பலகையை சேதப்படுத்தியவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. கனடாவில் உள்ள பிராம்ப்டன்  பகுதியில் ஸ்ரீ பகவத் கீதா என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு பகவத் கீதையின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்காவின் பெயர் பலகையை  மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் இது பற்றி […]

Categories
உலக செய்திகள்

இது அனைத்தும் வெளிநாட்டு சதி…. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட “பாகிஸ்தான் முன்னாள் அதிபர்”….!!!!!

பிரபல நாட்டின்  முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் உள்ள  நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் அப்போது பிரதமராக இருந்த இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக  ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் முன்னாள் அதிபர் இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி அரசுக்கு எதிராக தனது கட்சியின் […]

Categories
உலக செய்திகள்

அரசு அலுவலகத்தில் இரட்டை குண்டு வெடிப்பு…. சுகாதாரத்துறை மந்திரி உள்பட 12 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சோமாலியாவில் அரசு அலுவலகத்தில் நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில்  சோமாலியாவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத அமைப்பானது சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகின்றது. மேலும், பொதுமக்கள், ராணுவத்தை குறிவைத்து அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷாராக இருங்கள்…. பிளேஸ்டோரில் இருந்து காணாமல் போன செயலி …. தீவிர விசாரணையில் அமலாக்கத்துறை….!!!!!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த சீன கும்பலை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் வெளியே வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சிலர் ஆன்லைன் மூலம் வேலை தேடுகின்றனர். இதனை சில கும்பல்கள் பயன்படுத்தி பொதுமக்களிடம்  பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பணம் கட்டினால் பகுதி நேர வேலை வாய்ப்பு என விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி […]

Categories

Tech |