Categories
உலக செய்திகள்

எங்களை கட்டுப்படுத்தாதீர்கள்…. பிரபல நாட்டில் “போராட்டத்தில் இறங்கிய மக்கள்”…. நிபுணர்கள் கோரிக்கை….!!!!

 பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பிரபல நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன்  மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனால்  ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில்  பெட்ரோல்  பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது இங்கிலாந்தில் பெட்ரோல்  உள்ளிட்ட பல  பொருட்களின் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம்…. ரஷியாவிற்கு எதிராக திரும்பும் உலக நாடுகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

ரஷியாவிற்கு எதிராக 107 நாடுகள் வாக்களித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை  தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி உக்ரைனின்  4 முக்கிய பிராந்தியங்களை  கைப்பற்றியது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்கு பிராந்தியங்களையும்  தங்களுடன்  இணைத்துக்கொள்ள போகிறோம் என ரஷிய அதிபர் புதிய அறிவித்தார். அதேபோல் இந்த பிராந்தியங்களை இனைப்பதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தாங்கள் வெற்றி பெற்றதாக கூறி 4  பிராந்தியங்களையும் ரஷியா தன்னுடன் நினைத்துக் கொண்டது. ரஷியாவின் […]

Categories
உலக செய்திகள்

ஓ இப்படித்தான் முடி சூட்டப்படுமா?…. அரச குடும்பம் வெளியிட்ட முக்கிய அறிக்கை….!!!!

சார்லஸ் முடிசூடும் விழா குறித்து அசர குடும்பம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் ராணி  இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில் கடந்த மாதம்  உயிரிழந்தார். அதன்பின்னர் புதிய மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். இதனால் இவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடி சூட்டு விழா நடைபெறும் தேதி குறித்து அரச குடும்பம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற 2023 -ஆம் ஆண்டு மே மாதம் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-கிரீமியாவின் முக்கிய பாலத்தில் நடந்த தாக்குதல்…. 8 நபர்களை கைது செய்த ரஷ்யா…!!!

ரஷ்ய நாடுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை சேர்க்கும் பாலத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சந்தேகத்தின் அடிப்படையில் 8 நபர்கள் கைதாகியுள்ளனர். ரஷ்ய நாட்டுடன் கிரீமியா தீபகற்ப பகுதி சேர்க்கப்பட்ட பிறகு, அந்நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் புதிதாக ஒரு பாலத்தை அமைத்தார். கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் அந்த பாலத்தை திறந்து வைத்த நிலையில், 2020 ஆம் வருடத்தில் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கிடையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரின் ஒரு […]

Categories
உலக செய்திகள்

ஆடைக்குள் மறைத்து கொண்டு வந்த நபர்…. உள்ளே இருந்தது என்ன தெரியுமா?…

அமெரிக்காவிற்கு, கனடா நாட்டிலிருந்து Calvin Bautista என்ற வகை பாம்புகளை எடுத்து வந்த நபர் கைதான நிலையில், அவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் 36 வயதுடைய Calvin Bautista என்ற நபர் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி அன்று கனடாவிலிருந்து Burmese என்ற மூன்று பாம்புகளை பேன்ட்டிற்குள் மறைத்து கடத்தி வந்த வழக்கில் கைதானார். இந்நிலையில் சில […]

Categories
உலக செய்திகள்

ராணியாக பதவியேற்க போகும் கமிலா…. சாமர்த்தியமாக கடந்து வந்த பாதைகள்…!!

பிரிட்டன் மன்னருடன் அடுத்த வருடம் மே மாதத்தில் அவரின் மனைவி கமீலாவும் ராணியாக பதவியேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவை அதிகம் நேசித்த நாட்டு மக்களால் கமிலாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், சார்லஸ்-டயானாவின் பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை நன்கு உணர்ந்திருந்த கமிலா  டயானாவிற்கு வழங்கப்பட்டிருந்த வேல்ஸ் இளவரசி பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது மக்கள் மிகவும் நேசிக்கும் டயானாவின் பட்டத்தை தான் பறித்து விட்டால் […]

Categories
உலக செய்திகள்

இவர் மனுசனா? மிஷினா?… அசாத்திய திறமையால் அசர செய்த இளைஞர்….!!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் இசை ஒலிக்கும் வேகத்திற்கு ஏற்ப அதிவேகத்தில் சுழன்று நடனமாடிய வீடியோ லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் மேத்யூ டிலோச் என்ற இளைஞர் தொழில்முறை நடன கலைஞராக இருக்கிறார். இவர், யூடியூபில் நடனம் குறித்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அவர் பகிர்ந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. https://www.instagram.com/reel/CjEduAzMUVK/?utm_source=ig_web_copy_link அந்த வீடியோவில் முதலில் மெதுவாக ஆடத் தொடங்கும் மேத்யூ டிலோச், […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்…. அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்படுமா?….

இங்கிலாந்து கடனிலிருந்து மீள்வதற்காக அரசு பணியாளர்கள் 2 லட்சம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற பிரிட்டன் நாட்டின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்,இங்கிலாந்து கடனிலிருந்து மீள்வதற்கு அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்யுமாறு ஆலோசனை கூறியிருக்கிறது. அதன்படி, இந்த வருடத்தில் மட்டும் பணியாளர்கள் ஒரு லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் புதிய அதிபரான லிஸ் ட்ரஸ் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பல […]

Categories
உலக செய்திகள்

இலங்கையை தொடர்ந்து… நிதி நெருக்கடியில் சிக்கிய மற்றொரு நாடு…. அதிகரித்த பணவீக்கம்…!!!

அர்ஜென்டினாவில் நிதி நெருக்கடி அதிகரித்திருப்பதால் பணவீக்கம் 100%-த்தை தாண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர், ஐரோப்பாவில் எரிசக்தி தட்டுப்பாடு, போன்ற பல காரணங்களால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிவாயுக்கான விலை வெகுவாக உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் இந்த நிலை மேலும் மோசமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டிலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்நாட்டில் 78.5%-ஆக […]

Categories
உலக செய்திகள்

3 வாரங்களாக காத்திருக்கும் கச்சா எண்ணெய்… வாங்க முடியாமல் தவித்து வரும் இலங்கை…!!!

கொழும்பு நகருக்கு அருகில் 20 நாட்களுக்கும் மேலாக கச்சா எண்ணெய் கப்பல் காத்திருக்கும்  நிலையில் 57 கோடி ரூபாய் இல்லாமல் இலங்கை அதனை வாங்க முடியாமல் இருக்கிறது. இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. எனவே, அங்கு கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருகிறது. இந்நிலையில் 99 ஆயிரம் டன் எடை கொண்ட கச்சா எண்ணெயுடன் கப்பல் ஒன்று கடந்த 20ஆம் தேதி அன்று இலங்கை கடல் எல்லைக்கு சென்றது. […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களால் சுடப்பட்டு… 10 வருடங்கள் கழித்து…. தாய் நாட்டிற்கு சென்ற மலாலா…!!!

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா தலீபான்களால் துப்பாக்கியால் சுட்டு சமீபத்தில் 10 வருடங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து தன் தாய்நாடான பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா யூசப்சாய் கடந்த 2012 ஆம் வருடத்தில் தன் 15 வயதில் தலீப்பான்களால் சுடப்பட்டார். அவரின் தலையை குண்டு துளைத்தது. லண்டனுக்கு சென்று உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். தற்போது இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வரும் அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்த சமயத்திலும், தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

என்னது….? பேஸ்புக் – வாட்ஸ்அப்பின் உரிமையாளரான…. மெட்டா நிறுவனத்தை…. பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பிரபல நாடு…!!!!

பிரபல சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டாவை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் ரஷ்யா சேர்த்துள்ளது. அமெரிக்க நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்கார்ப் நிறுவனத்தை பயங்கரவாத நிறுவனமாக அறிவித்து தடை செய்யப்பட்ட பட்டியலில் ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு நிறுவனம் ரோஸ்பின்மானிடரிங் இணைத்துள்ளது. இதன்மூலம், பிரபல சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா சேர்த்துள்ளது. இதனை அடுத்து, இன்ஸ்டாகிராம் […]

Categories
உலக செய்திகள்

காபி குடித்ததால் உயிர் பிழைத்த நபர்…. லண்டனிலிருந்து வந்த காதலி… உக்ரைனில் நெகிழ்ச்சி காதல்…!!!

ரஷ்யப் போரால், உக்ரைனிலிருந்து லண்டன் வந்த பெண் மீண்டும் தன் நாட்டிற்கு சென்று காதலரின் உயிரை காப்பாற்றியுள்ளார். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜூலியா என்ற பெண் வழக்கறிஞர் மற்றும் நடிகையாக இருக்கிறார். இவர், அங்கு போர் தொடங்கியதால் கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி அன்று தன் தாயுடன் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு தன் தாயை குடியமர்த்திவிட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி என்று லண்டனில் இருக்கும் என்ற Lewisham பகுதிக்கு சென்றுவிட்டார். ஜூலியா தன் காதலரை […]

Categories
உலக செய்திகள்

100 கோடி மக்களுக்கு மனநல பிரச்சனைகள் இருக்கிறது…. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐ.நா பொது செயலாளர்…!!!

ஐ.நா சபையின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், உலகில் மொத்தமாக சுமார் 100 கோடி மக்கள் மனநல பிரச்சனைகளுடன் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். உலக மனநல தினத்திற்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்ததாவது, உலகில் மனநலம் பாதிப்படைந்தவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உலக நாடுகளில் மொத்தமாக சுமார் ஒரு பில்லியன் மக்கள் மனநல பிரச்சினைகளுடன் இருக்கிறார்கள். சில நாடுகளில், ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

என்ன….? இம்ரான்கான் சென்ற ஹெலிகாப்டர்…. அவசரமாக தரையிறக்கமா….? பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான்  நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அரசு எதிர்ப்பு இயக்கத்துக்கு தனது கட்சி தொண்டர்களை தயார்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக அங்கு சென்றுள்ளார். இங்கு பொதுமக்களை நேரில் பார்த்து நிதியுதவி வழங்கிய பின்னர் இம்ரான்கான் ஹெலிகாப்டரில் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டுள்ளார். அந்த ஹெலிகாப்டர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடியாலா என்கிற கிராமத்துக்கு அருகே […]

Categories
உலக செய்திகள்

என்ன….? பிரபல நாட்டு முன்னாள் அதிபர் தேடப்படுகின்றாரா…. இந்த பட்டியலில் வைத்த உக்ரைன்….!!!!

ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உக்ரைனால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  ரஷ்யாவின் முன்னாள் அதிபராக கடந்த 2008 முதல் 2012-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டிமிட்ரி மெத்வதேவ். தற்போது ரஷ்ய பாதுகாப்பு துறையின் துணை தலைவராக அவர் இருந்து வருகின்றார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தொகுத்து அளித்துள்ள தேடப்படும் நபர்களின் பட்டியல் ஒன்று வெளிவந்துள்ளது. இதில் ஒருவராக, மெத்வதேவ் இருக்கின்றார். உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமையடா….? கூலி கேட்ட இந்து பெண் வீட்டிற்குள் புகுந்து…. பாலியல் வன்கொடுமை…. பிரபல நாட்டில் அவலம்….!!!!!

பாகிஸ்தான் நாட்டில் லாஹிண்டே பஞ்சாப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில்  உள்ள பகவல்பூர் நகரில் சக் என்ற இடத்தில் வசித்து வருபவர் கங்காராம். இவரது மனைவி குசும் பாய் பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் குசும் பாய், பண்ணை உரிமையாளரான முகமது அக்ரமிடம் சென்று வேலைக்கான கூலியை வாங்கி வருவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனால், அக்ரம் அவரை கடுமையாக அடித்து விரட்டி விட்டுள்ளார். இதன்பின்னர், அடுத்த நாள் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்…. இந்த செயல் மிருகத்தனமானது…. கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர்…..!!!

கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷ்யா, அந்நாட்டு தலைநகரான கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக கூறுப்படுகின்றது. இது குறித்த வீடியே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ […]

Categories
உலக செய்திகள்

அடடா…. சிங்கக்குட்டி தட்டிக் கொடுக்க முயன்ற நபருக்கு…. நடந்தது என்ன….? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

சிங்க குட்டியை தட்டி கொடுக்க முயன்ற நபருக்கு, வனவிலங்குகள் விளையாட்டு பொருள்கள் அல்ல என சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக வீட்டில் செல்ல பிராணிகளாக நாய், பூனை போன்ற விலங்குகளை பழக்கப்படுத்தி வளர்ப்பது வழக்கம். ஆனால், வேட்டையாடி வாழ கூடிய வனவிலங்குகள் இதற்கு நேர்மாறானவை. அவற்றை வளர்ப்பதற்கு பல நாடுகளில் சட்ட அனுமதி இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அவை ஆபத்து விளைவிக்க கூடியவை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகயுள்ளது. சமீபத்தில், டிப்-டாப் ஆடையணிந்த நபர் […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

தென் அமெரிக்காவில் வெனிசுலா என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, அந்நாட்டின் லாஸ் தெஜேரியாஸ் மாகாணத்தை ஜூலியா புயல் தாக்கியுள்ளது. இங்கு கனமழை மற்றும் புயல் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 34 ஆக அதிகரித்துள்ளது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!!…. ஓவர் ஸ்பீடில் பரவும் “பிஎப். 7 மற்றும் பிஏ.5.1.7 வைரஸ்…. உலக நாடுகளுக்கு சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கொரோனா வைரஸ்  தொற்று கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் முதல் அலை , இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றால்  லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதன் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பிரபல நாட்டில் “கருணை கொலை செய்யப்பட்ட 500 திமிங்கலங்கள்”…. காரணத்தை கூறும் அதிகாரி….!!!!

பிரபல நாட்டில் திடீரென கரையொதுங்கிய திமிங்கலங்களை ஏன் காப்பாற்றவில்லை என்பது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளனர். நியூசிலாந்து நாட்டில் உள்ள சாத்தம்  தீவு மற்றும் பிட் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை 490 திமிங்கலங்கள் கரையொதுங்கியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு கூறியதாவது. இந்த பகுதியில் சுறா மீன்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவற்றை காப்பாற்றுவது மிகவும் கடினம். மேலும் மனிதர்கள் மற்றும் திமிங்கிலங்களை சுறாக்கள் தாக்கலாம். ஆனால் இந்த திமிங்கலங்களை உயிருடன் பயிற்சி பெற்ற குழுவினரால் கருணை கொலை செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

“இது எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது…. உக்ரைன் -ரஷியா போர் குறித்து நாளை கூடுகிறது “ஜி 7 நாடுகள் ஆலோசனை கூட்டம்”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

உக்ரைன்-ரஷியா போரை நிறுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வோம் என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்தனர். மேலும் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. இது குறித்து இந்தியா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி  கூறியதாவது. உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை!”… வாட்சப்பை பயன்படுத்தாதீர்கள்…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட டெலிகிராம் நிறுவனர்…!!!

டெலிகிராம் நிறுவனர், தங்களின் தனி உரிமையை மதிக்கும் மக்கள் whatsapp-ஐ விட்டு விலகி விடுங்கள் என்று எச்சரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தேவை, கல்வி மற்றும் தொழில் பயன்பாட்டிற்காக வாட்ஸ் அப்பை பல கோடி மக்கள் உபயோகிக்கிறார்கள். இந்நிலையில் டெலிகிராம் நிறுவனரான பாவெல் துரோவ், வாட்ஸ் அப் பயன்படுத்தும் மக்களின் தொலைபேசிகளில் இருக்கும் தகவல்களை முற்றிலுமாக ஹேக்கர்களால் அணுகிவிட முடியும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு…. இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவுரை…!!!

உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்திய மக்கள் அங்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தங்கள் குடி மக்களுக்கு இந்திய தூதரகம் அறிவுரை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இந்திய மக்கள் உக்ரைன் நாட்டிற்குள் தேவையின்றி பயணம்  மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் அளிக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அங்கு வசிக்கும் இந்திய மக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அங்கிருக்கும் இந்திய மக்கள், […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம்…. உள்ளே சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் அழுகிப்போன நிலையில் ஆறு பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பிலிருந்து கடுமையாக நாற்றம் வீசுகிறது என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் அதோடு ஒத்துப்போனது […]

Categories
உலக செய்திகள்

பாதிப்படைந்த பெட்ரோல் விநியோகம்… வரிசையில் காத்திருப்பவர்களிடையே மோதல்…!!!

பிரான்ஸ் நாட்டில் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல் விநியோகம் பாதிப்படைந்து, வரிசையில் காத்திருப்பவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் சுத்திகரிப்பு நிலையங்களில் சம்பளம் வழங்குவது குறித்து இரு வாரங்களாக பணி நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை வைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் உற்பத்தியானது, சுமார் 60 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்திருக்கிறது. எனவே, பெட்ரோல் போடுவதற்கு மிக நீளமான வரிசையில் வாகனங்கள் காத்திருந்துள்ளன. இந்நிலையில் அதிக நேரமாக ஒரு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தீவிரமடைந்த ரஷிய தாக்குதல்…. உக்ரைன் அதிபர் தகவல்….!!!!

மீண்டும் ரஷியா தீவிரமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன்  அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்தனர். மேலும் ரஷியா தொடர்ந்து போரிட்டு உக்ரைனின் முக்கியமான 4  நகரங்களை கைப்பற்றி தங்களுடன் இணைத்துக் கொண்டது. இந்நிலையில் கடந்த 2  நாட்களுக்கு முன்பு ரஷியாவையும், கிரீமியாவையும் இணைக்கும் முக்கிய பாலம் மீது குண்டு வெடிப்பு  நடந்தது. இதுகுறித்து உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பிரபல நாட்டில் “வீட்டின் 3-வது மாடியில் கிடந்த சடலம்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் வீட்டின் மேற்குறையில் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்கு யார்க்ஷையர் நாட்டில் உள்ள லீட்ஸ்  பகுதியில் அமைந்துள்ள ஒரு 3  மாடி வீட்டின் கூரையில் ஏதோ ஒரு பொருள் கிடப்பதாக அப்பகுதி  மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவசர உதவி குழுவினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர்  ஏணிகள்  உதவியுடன் அந்த வீட்டின் மாடியில் ஏறி பார்த்துள்ளனர். அப்போது உயிரிழந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

“நமது பாரம்பரியத்தை உலகிற்கு காட்ட வேண்டும்”…. எளிமையாக நடைபெறும் முடி சூட்டு விழா…. நாட்டு மக்கள் கோரிக்கை….!!!!

புதிய மன்னர் சார்லஸ் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானியாவின் இளவரசியான ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில்  மன்னராக அவரது மகன் சார்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் முடி சூட்டு  விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  மூன்றாம் சார்லஸ் தனது முடி சூட்டு விழாவை ஒரு மணி நேரத்திற்குள் முடித்து விட வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது. இந்த […]

Categories
உலக செய்திகள்

500 ஊழியர்களை நீக்கிவிட்டு “நன்றி சொன்ன” நிறுவனம்….. எதற்காக தெரியுமா?….!!!!

அமெரிக்காவின் உடற்பயிற்சி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான பெலோட்டன் (Peloton) 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது. செலவினத்தை குறைக்கும் அடிப்படையில் இந்த ஆட்குறைப்பு நடைபெறுவதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மெக்கார்த்தி அறிக்கை வெளியிட்டார். மேலும் அவர் “எங்கள் சகாக்கள் 500 பேர் நிறுவனத்திற்காக செய்த நன்றியை நாங்கள் மறக்கமாட்டோம்” என்று தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அமெரிக்காவின் முன்னணி உடற் பயிற்சி கருவிகள் உற்பத்தி செய்யும் பெலோட்டன் நிறுவனம் தன்னுடைய வளர்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

மக்களின் நிலை என்ன?…. உக்ரைனை நிலை குழைத்த ஏவுகணைகள் …. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின்  முக்கியமான 4  நகரங்களை ரஷியா கைப்பற்றி தங்களது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. இந்த பகுதிகள் ஒட்டுமொத்த உக்ரைனின்  15 சதவீதமாகும். இந்நிலையில் சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன்-ரஷியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.  தற்போது உக்ரைன் படைகளின்  ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“என்னது?”… புதிய கண்டம் உருவாகப்போதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்…!!!

இன்னும் 200-ல் இருந்து 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் புதிதாக கண்டங்கள் தோன்றும் வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க கண்டத்தின் மீது ஆசிய கண்டம் மோதி புதிதாக அமேசியா கண்டம் தோன்றும் எனவும், இன்னும் 200 ல் இருந்து 300 மில்லியன் வருடங்களில் பசுபிக் கடல் மாயமாகும் எனவும் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதாவது, கண்டங்கள் ஒவ்வொரு 600 மில்லியன் ஆண்டுகளுக்கும் இடம்பெயரும். தற்போது இருக்கும் கண்டங்கள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் […]

Categories
உலக செய்திகள்

எங்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார்கள்…. உக்ரைன் அதிபர் வேதனை…!!!

உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்களை மொத்தமாக அழிக்க நினைப்பதாக கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல நகரங்களும் நாசமாகியுள்ளன. ரஷ்யா மற்றும் கிரீமியாவை சேர்க்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த பாலம் கடும் சேதமடைந்து, மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரஷ்யா, உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, […]

Categories
உலக செய்திகள்

சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்…. காலிஸ்தான் பிரச்சனை பற்றி பேசிய ஜெய் சங்கர்…!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர், கனடாவில் காலிஸ்தான் விவகாரம் குறித்து சுதந்திரம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, 13ஆம் வெளியுறவு அமைச்சர்களின் கட்டமைப்பு உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு, காலிஸ்தான் விவகாரம் குறித்து அவர் தெரிவித்ததாவது, கனடா நாட்டிலிருந்து இயங்கும் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகள் குறித்து பிரச்சினைகளை இந்தியா எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஜனநாயக சமூகத்தில் வழங்கப்படும் சுதந்திரங்கள் இவ்வாறான சக்திகளால் தவறான […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் கொத்து கொத்தாக மயங்கி விழுந்த மாணவர்கள்… விஷம் கொடுத்தார்களா?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மெக்சிகோ நாட்டில் பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் என்ற மாகாணத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வகுப்புகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மாணவர்கள் மயங்கி விழ தொடங்கினார்கள். எனவே, மயங்கி விழுந்த மாணவர்கள் 60 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். கடந்த இரு வாரங்களில் அதே மாகாணத்தில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

2 வாரத்தில் 7-ஆம் முறையாக ஏவுகணை சோதனை…. வடகொரிய அதிபர் அதிரடி…!!!

வடகொரிய நாட்டின் அதிபரான கிங் ஜாங் உன் தலைமையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய கடற்படையினர் அமெரிக்க கடற்படையினரோடு சேர்ந்து கூட்டாக போர் பயிற்சி கொரிய எல்லைப் பகுதியில் போர் பயிற்சி மேற்கொள்வதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தென்கொரியாவையும் அமெரிக்காவையும் அச்சுறுத்துவதற்காக 14 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று தொடர்ந்து இரண்டு குறுகிய தூரத்திற்கு செல்லும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை […]

Categories
உலக செய்திகள்

“எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” ஏவுகணை சோதனையில் தீவிரமடைந்துள்ள வடகொரியா…. வெளியான தகவல்….!!!!

எதிரிகளை அளிக்க வலிமையான போர்படை தயாராகி வருவதாக வடகொரியா  தெரிவித்துள்ளது வடகொரியா தனது எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் தொடர்ந்து கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் விமான தாக்கிப் போர்க்கப்பல் ராணுவ பயிற்சிக்காக  கடந்த 23-ஆம் தேதி தென்கொரியாவிற்கு வந்தது.  கடந்த சில நாட்களாக வடகொரியா  அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் பல ஏவுகணைகள் ஜப்பான் வான்பரப்பை தாண்டி பசுபிக் கடலில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நள்ளிரவில் பயங்கர தாக்குதல்…. ரஷ்யப்படையினரின் கொடூரம்…. 17 பேர் பலியான பரிதாபம்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் 17 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் சீரழிந்துவிட்டன. கடந்த 2017 ஆம் வருடத்தில் கைப்பற்றப்பட்ட கிரீமியாவை ரஷ்ய நாட்டுடன் இணைக்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்த பாலம் கடுமையாக பாதிப்படைந்தது. மேலும், மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய படகு…. 76 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

படகு விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் ஆக்பாரு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 85 பேரை ஏற்றுக்கொண்டு ஒரு படகு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த படகு திடீரென வெள்ளத்தில் சிக்கிக் நீரில் மூழ்கியுள்ளது. இதில் அந்த படகில் பயணித்த 85 பேரில் 76 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் மீதமுள்ள ஒன்பது பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

கனமழையால் கடும் நிலசரிவு…. 50 பேரின் நிலை என்ன….? துரித நடவடிக்கையில் மீட்பு குழுவினர்….!!!!

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் காணாமல் போயுள்ளனர். வெனிசுலா நாட்டில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டிலுள்ள லாஸ் தேஜேரியாஸ் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்து கால்வாய்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் அரகுவா மாகாணத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டனர். இதில் 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேரை காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து வெனிசுலா நாட்டின் அதிபரான நிக்கோலஸ் மதுரோ […]

Categories
உலக செய்திகள்

சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு…. வீராங்கனைகளை நோக்கி சரமாரியாக பாய்ந்து குண்டுகள்…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு….!!!!

சோதனை சாவடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு வீராங்கனை உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் சண்டை நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளான ஜெனின் நகரில் இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு ராணுவ வீரர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்திற்கு காரில் வந்த பாலஸ்தீனிய வாலிபர் சோதனை சாவடியில் இருந்த ராணுவ […]

Categories
உலக செய்திகள்

இன்போசிஸ் நிறுவனத்தின் மீது வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

இன்ஃபோசிஸ் நிறுவனம் பாரபட்சமாக பணிக்கு ஆட்களை சேர்ப்பதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துள்ளது. இன்போசிஸ் என்னும் பிரபல ஐடி நிறுவனத்தினுடைய ஆட்கள் சேர்க்கும் பிரிவில் துணை தலைவராக இருந்த ஜில் ப்ரீஜீன் அந்நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்திருக்கிறார். அதாவது பாலினம், தேசியம் மற்றும் வயது போன்ற அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனம் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருக்கும் சட்டவிரோதமான பாகுபாடான கலாச்சாரத்தை பார்த்து நான் அதிர்ந்தேன். […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-நியூசிலாந்திற்கு இடையே ஒத்துழைப்பு வேண்டும்…. ஜெய் ஷங்கர் பேச்சு…!!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவில் புத்துணர்ச்சி தேவை என்று வெளியுறவுத் துறை மந்திரியாக இருக்கும் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதன்படி வெலிங்டனில் கட்டப்பட்டிருக்கும் இந்திய உயர் ஆணையரகத்தை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நியூசிலாந்து இந்தியா நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவை வளர்க்க வேண்டும். அது விவேகமான வழியாக அமையும். இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு புத்துணர்வு பெற தயார் நிலையில் இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் இவரை இளவரசராக ஏற்றுக்கொள்ள மாட்டோம்…. வேல்ஸ் வில்லியம் மீது குற்றம் சாட்டும் கவுன்சில்….!!!!

வில்லியமை  ஒருபோதும் இளவரசராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கவுன்சில் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள நார்த் வேல்ஸில் உள்ள கவுன்சில் ஒன்று  இளவரசராக வில்லியமை ஏற்க முடியாது என அறிவித்துள்ளது. இதுகுறித்து கவுன்சில் கூறியதாவது. பிரித்தானியா ராஜ குடும்பத்தின் உறுப்பினர். ஆனால் பழமைவாதி எனவும், அடக்குமுறைகளில் வழிதோன்றால்  எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வேல்ஸ் இளவரசர்  என்ற பட்டத்தை நீக்க வேண்டும் எனவும், அந்த கவுன்சில் ஒரு மனதாக வாக்களித்துள்ளது. இந்நிலையில் plaid cym kalamela kurithu […]

Categories
உலக செய்திகள்

“இவர்களை எப்படி சமாளிக்க போகிறோம்”…. கண் கலங்கிய சார்லஸ்-கமிலா தம்பதி…. வெளியான தகவல்….!!!!

திருமண நாளன்று சார்லஸ்- கமிலா தம்பதி கண் கலங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய  ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவர்  கமிலா  என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணத்தன்று  கதறி அழுததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து புத்தக ஆசிரியரான angela Levin என்ற பெண்மணி  தகவலை வெளியிட்டுள்ளார். அதில் காமிலாவை  மிக சாதாரணமாக அருவருப்பான பெண் என்றே பல ராஜகுடும்பத்தின் ஆதாரங்கள் கூறிவந்தது. ஆனால் இளவரசர் சார்லசும் இளவரசி டயானாவும் […]

Categories
உலக செய்திகள்

இங்க என்னடா நடக்குது….? மக்களின் நன்மைக்காக தான்…. ரணில் விக்ரமசிங்கேயுடன் இணைந்த மகிந்த ராஜபக்சே….!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். இந்நிலையில் அதிபராக  ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே கடந்த மே மாதம் பிரதமர் பதவி விலகிய பின் மகிந்த ராஜபக்சே முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார். அப்பொழுது மகிந்த ராஜபக்சே கூறியதாவது, “அதிபர் ரணிலுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு முன்பு நாங்கள் ரணில் தவறானவர் என கூறினோம். […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கிரீஸ் நாட்டில் 5.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாட்டில் கிரீசின் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள கொரிந்த் வளைகுடாவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலநடுக்கம் 12.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் கிரீசின் தலைநகர் ஏதென்ஸ் […]

Categories
உலக செய்திகள்

“உலகம் மிகவும் மாறிவிட்டது”…. ஒரு மணி நேரத்தில் முடியும் முடி சூடு விழா…. வெளியான தகவல்கள்….!!!!

பிரித்தானிய நாட்டில் முடி சூடும் விழா ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டும் விழாவானது ஒரு மணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் என ராஜ குடும்ப வட்டாரத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில் வெஸ்ட் மின்ஸ்டர் குரு மடாலத்தில் நடத்தப்படும் இந்த விழாவானது குறைவான சடங்குகளுடன் முடிவுக்கு வரும் எனவும், ராணியாருக்கு சிறப்பு சடங்குகள் எதுவும் இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக 4  மணி நேரம் வரையில் சடங்குகள் நீடிக்கும் […]

Categories
உலக செய்திகள்

கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை…. இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு….!!!!

இலங்கை நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதனால் விலைவாசி உயர்வு, அன்னியச்செலாவணி கையிருப்பு இல்லாததால் இறக்குமதி பாதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் மின் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவி வகித்த அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே, நிதி மந்திரியாக இருந்த பாசில் ராஜபக்சேதான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி கொந்தளித்து வருகின்றனர். […]

Categories

Tech |