Categories
உலக செய்திகள்

இது கோழைத்தனமான நடவடிக்கை…. பிரபல நாட்டில் “படுகொலை செய்யப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள   ஒரு பகுதியில்  முன்னாள் தலைமை நீதிபதியான முஹம்மது நூர் மெஸ்கன்சாய்  நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி   அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவர் பாகிஸ்தானின் நிதி […]

Categories
உலக செய்திகள்

“இவர்களை அழிப்பது எங்கள் நோக்கமல்ல”…. பிரபல நாட்டு அதிபர் பேச்சு….!!!!

உக்ரைன் மீது மிகப்பெரியளவில் தாக்குதலை நடத்துவதற்கான திட்டமில்லை என ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24- ஆம் தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரியளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போருக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகள் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா….! சிப்ஸ் வடிவிலான பை அறிமுகமா….? விலை எவ்வளவு தெரியுமா….!!!!

பிரபல பிராண்டட் கம்பெனி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ள “லேஸ் சிப்ஸ்” வடிவிலான பை தான் தற்போது நெட்டிசன்களின் நகைப்புக்கு ஆளாகியுள்ளது. பிரபல பிராண்டட் கம்பெனி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ள “லேஸ் சிப்ஸ்” வடிவிலான பை தான் தற்போது நெட்டிசன்களின் நகைப்புக்கு ஆளாகியுள்ளது. பிராண்டட் கம்பெனியான “பலென்சியாகா” இந்த பையை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியிருப்பது தான் இந்த கேலி கிண்டலுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. இதற்கு முன்பு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான […]

Categories
உலக செய்திகள்

உடனடியாக புதிய பிரதமரை நியமிக்க வேண்டும்…. பிரபல நாட்டின் “பிரதமர் மீது அதிகரிக்கும் வெறுப்பு”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பிரபல நாட்டில்  புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ்  தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இவர் வரி குறைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.  கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கு பொதுமக்கள் மற்றும் எம்.பி.க்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் உள்ளது. எனவே பிரதமர் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பீதி அடைந்துள்ள மன்னர் சார்லஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்.!!!!!

ஹரியின் புத்தகத்தால் மன்னர் சார்லஸ் பீதியடைந்துள்ளார். பிரித்தானியாவின் மகாராணியான  இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில் சார்லஸ் எப்பொழுதும் தன்னைப் பற்றிய சில ரகசியங்களை புதைத்து வைக்க  விரும்புவார். இது குறித்து ok Magazine அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது இளைய மகன் இளவரசர் ஹரியின்   நினைவு குறிப்பு புத்தகம் குறித்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய போர் விமானங்களுக்கு…. பிரபல நாடு உதவியது…. பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைப்பு….!!!

ஒரு பக்கம் உக்ரைன் ஊடுருவலைக் கண்டித்துக்கொண்டே மறுபக்கம் ரஷ்யாவுக்கு பிரான்ஸ் உதவியதாக பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பிரான்சை மையமாகக் கொண்ட Darwin Climax Coalition மற்றும் உக்ரைன் அமைப்பான Razom We Stand என்னும் இரண்டு அரசு சாரா அமைப்புகள் தான் பிரான்ஸ் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இதனை அடுத்து பிரெஞ்சு ஆற்றல் நிறுவனமான TotalEnergies என்னும் நிறுவனம், ரஷ்ய விமானங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் கச்சாப்பொருளை அனுப்பியதாக இந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், தங்கள் […]

Categories
உலக செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து…. 22 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி நாட்டில் பர்டிசன் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று சுமார் 110 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

“பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது”…. 6வது உச்சி மாநாட்டில்…. அதிபர் புதின் பேச்சு….!!!!

கஜகஸ்தான் நாட்டில் ஆறாவது உச்சி மாநாடு நடைபெற்று வருகின்றது. இந்த மாநாடு ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதன் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது. மேலும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அதன் பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றின் வளங்களை பயன்படுத்திதான் நாட்டின் நிலைமையை சீராக்க முடியும். அது மட்டுமல்லாமல் நெருக்கமான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல்…. நடத்தும் திட்டம் எங்களுக்கு இல்லை…. தகவல் தெரிவித்த பிரபல நாட்டு அதிபர்….!!!!

உக்ரைன் மீது மிகப்பெரியளவில் தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக நீடித்து கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

நேட்டோவுடனான நேரடி மோதல்…. உலகளாவிய பேரழிவு…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாட்டு அதிபர்….!!!

நேட்டோவுடனான நேரடி மோதல் உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இதனை அடுத்து போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா எங்கள் நட்பு நாடு”…. உக்ரைன் பிரச்சினையை அமைதியாக தீர்க்க விருப்பம்…. பிரபல நாட்ட அதிபர் அதிபர் புகழாரம்….!!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக தொடர்ந்து நீடித்து கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்ய தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

ஹரிபார்ட்டர் திரைப்படத்தில்…. “ரூபியஸ் ஹஹ்ரிட்” கதாபாத்திர நடிகர் மரணம்…. ரசிகர்கள் பெரும் சோகம்….!!!

ஹரிபார்ட்டர் திரைப்படத்தில் “ரூபியஸ் ஹஹ்ரிட்” கதாபாத்திர நடிகர் மரணமடைந்தார். 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பமான திரைப்பட தொடர் ஹரிபார்ட்டர். 7 புத்தகங்களை அடிப்படையாக கொண்டு ஹரிபார்ட்டர் தொடர் இதுவரை 8 திரைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளது. ஹரிபார்ட்டர் திரைப்படங்களுக்கு உலகளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இதற்கிடையே, ஹரிபார்ட்டர் திரைப்பட தொடரில் ரூபியஸ் ஹஹ்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலாமானவர் ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரனி. 72 வயதான நடிகர் ரூபி கால்ட்ரனி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. அதிரடியில் இறங்கிய உக்ரைன்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ரஷ்யா மீது உக்ரைன்  நடத்திய தாக்குதலில் வெடி மருந்து கிடங்கு சேதம் அடைந்துள்ளது. உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்து தொடங்கியது. தற்போது வரை தாக்குதல் முடிவுக்கு வர வில்லை. இந்நிலையில் நேற்று உக்ரைனில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பதில் உக்ரைன்  விமானப்படை 25 ரஷிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கருங் கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

என்ன….? பிரபல நாட்டையே கடலில் மூழ்கடிக்க…. நீர்மூழ்கிக் கப்பலை…. ஐரோப்பாவுக்கு அருகில் அனுப்பியுள்ள அதிபர்…..!!!

பிரிட்டன் நாட்டை கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புதின் அனுப்பியுள்ளதாக  வெளியான தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது. அதாவது பிரச்சினை என்னவென்றால், Barents கடலின் அருகில் தான் ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் அமைந்துள்ளன. அந்த நீர்மூழ்கிக் கப்பல், கதிரியக்க சுனாமியையே உருவாக்க வல்லதாகும். ரஷ்யா அதிபர் புதின் ஆதரவாளர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. அழுகிய நிலையில் 500 சடலங்கள்…. பல்கலைக்கழக மொட்டைமாடியில் திகிலூட்டிய காட்சி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

பாகிஸ்தானின் முல்தானிலுள்ள நிஷ்தார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேற்கூரையில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள் குறித்து விசாரிக்க இன்று பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அழுகிய நிலையில் கிடந்த உடல்கள் அனைத்தும் கைவிடப்பட்ட அல்லது உரிமை கோரப்படாத சடலங்கள் என கூறப்படுகின்றது. இதனை அடுத்து 500-க்கும் மேற்பட்ட சடலங்கள் என கூறப்படும், இந்த திகிலூட்டும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சிதைந்த உடல்கள் மருத்துவமனை கட்டிடத்தின் மேல் தளத்தில் தரையிலும் பழைய மரக் கட்டில் மீதும் வீசப்பட்டு கிடந்தன. இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் மீண்டும் இவர் பிரதமராகலாம்… நம்பிக்கை தெரிவிக்கும் மந்திரி…!!!

இலங்கையில் மீண்டும் மஹிந்த ராஜபக்சே பிரதமராக வாய்ப்பு இருக்கிறது என்று மந்திரியான  லோகோன் ரத்துவதை கூறியிருக்கிறார். நிதி நெருக்கடி இலங்கை நாட்டையே மொத்தமாக புரட்டிப் போட்டது. இதனால், மக்கள் பணியிழப்பை சந்தித்ததோடு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, அதிகபட்சமான விலை ஏற்றம் என்று கடுமையாக பாதிப்படைந்தார்கள். மேலும் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர். எனவே, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோட்டபாய ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்தனர். எனவே, அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை […]

Categories
உலக செய்திகள்

என்ன….? டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் குறித்து எலான் மஸ்க்கிடம்…. பிரபல நாட்டு அதிகாரிகள் விசாரணை….!!!!

எலான் மஸ்கிடம், அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிடம், டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை முழுமையாக வாங்க கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் பேசினார் எலான் மஸ்க். அந்நிறுவனத்துடன் நடத்திய ஒப்பந்தத்தில் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க எலான் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு… இவ்வளவு செலவா?…

பிரிட்டன் நாட்டின் ராணியாக போகும் கமீலா அணியவுள்ள கிரீடம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. பிரிட்டன் மன்னரான சார்லஸிற்கு இன்னும் ஆறு மாதங்களில் முடி சூட்டு விழா நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் அதிக ஆடம்பரம் இருக்காது எனவும் மிக எளிய முறையில் நடத்த வேண்டும் என்றும் அரண்மனை வட்டாரம் விவாதித்துக் கொண்டிருக்கிறது. இதில், தற்போது கமீலா அணியவுள்ள கிரீடம் குறித்தும் விவாதம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், அதற்கு இந்திய அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த விழாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

1.2 மில்லியன் காலி வேலையிடங்கள்…. யாரை பணியமர்த்தலாம்…? தீவிர ஆலோசனை…!!!

பிரிட்டன் நாட்டில் வரலாறு காணாத வகையில் 1.2 மில்லியன் வேலை இடங்கள் காலியாக இருப்பதால் அந்த பணிகளை புலம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் 1.2 மில்லியன் வேலை இடங்கள் காலியாக இருக்கிறது. எனவே, வேலை மற்றும் ஓய்வூதியங்களுக்குரிய செயலராக இருக்கும் Chloe Smith, திறமை மிகுந்த பிற நாட்டைச் சேர்ந்த ஊழியர்களை அந்த பணியில் அமர்த்தலாம் என்று பரிந்துரைத்திருக்கிறார். எனினும் முதலில் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு தான் முன்னுரிமை என்று தெரிவித்திருக்கிறார். அந்நாட்டில் சமீபத்தில் […]

Categories
உலக செய்திகள்

பழமையான ஜீன்ஸ் பேண்ட் ஏலம்…. இவ்வளவு டாலர்களுக்கு விற்பனையானதா?…. வெளியான தகவல்….!!!!

மெக்சிகோவில் கடந்த 1880ல் தயாரிக்கப்பட்ட பழமைவாய்ந்த ஒரு ஜீன்ஸ் பேண்ட், ஏலத்தில் 76ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேற்குபகுதியில் பாழடைந்த சுரங்கத்தில் ஒரு ஜீன்ஸ் பேண்ட்-ஐ சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்து இருக்கின்றனர். இதுகுறித்த ஆராய்ச்சியில் இதனை Levi’s நிறுவனம் ஆரம்ப காலக் கட்டங்களில் தயாரித்து இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த பேண்ட்-ஐ இப்போது பெறுவது அரிய விடயம் என அப்பகுதி மக்களிடையே பிரபலமாகியதால், அது ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த […]

Categories
உலக செய்திகள்

இந்த பிரச்சனையில் இந்தியா சமநிலையாக இருக்கிறது…. கஜகஸ்தான் துணை வெளியுறவு மந்திரி கருத்து…!!!

கஜகஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரி, உக்ரைன் விவகாரத்தில் இந்திய நாட்டின் நிலைப்பாடு மிக சமநிலையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் முடிவடைய போவதாக தெரியவில்லை. இதனிடையே கஜகஸ்தான் நாட்டின் துணை வெளியுறவு மந்திரியான ரோமன் வாசிலென்கோ தெரிவித்ததாவது, இந்த வருட ஆரம்பம் முதல், இந்தியா சர்வதேச மன்றங்களில் தங்களின் கருத்தை தெரிவிக்கும் சமயங்களில் உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய போர் தொடர்பில் மிகவும் சமநிலையாக இருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போரில் இந்திய நாட்டின் நிலைப்பாடானது […]

Categories
உலக செய்திகள்

இனி பணியிடத்தில் தலையில் முக்காடு அணிய வேண்டாம்….. நிறுவனங்கள் தடை செய்யலும்…. பிரபல நாட்டு ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு….!!!!

ஐரோப்பா  நாட்டில் பணியிடங்களில் பெண்கள் தலையில் முக்காடு அணிவதை நிறுவனங்கள்  தடை செய்யலாம் என்று அந்நாட்டின் ஐகோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் இஸ்லாமிய பெண் ஒருவர் ஆறு வார வேலை பயிற்சிக்கு விண்ணப்பித்தபோது, அவர் ​​தலையில் முக்காடு அணிந்து வர கூடாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கு ஐரோப்பா கோர்ட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் தான் ஐரோப்பிய ஐகோர்ட்டு நேற்று இந்த பரபரப்பான தீர்ப்பை […]

Categories
உலக செய்திகள்

“அமைதி பேச்சுவார்த்தையில் பிரபல நாட்டை நம்பவில்லை”…. ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் பாலஸ்தீன அதிபரின் பேச்சு….!!!

அமெரிக்காவில் நீண்ட காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையே முக்கிய தரகராக அமைதி பேச்சுவார்த்தையில் பங்காற்றி வருகின்றது. அமெரிக்காவில் நீண்ட காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையே முக்கிய தரகராக அமைதி பேச்சுவார்த்தையில் பங்காற்றி வருகின்றது. இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த தீவிரமாக மத்தியஸ்தராக இருந்து செயல்பட்ட அமெரிக்கா, இப்போது அதிலிருந்து பின்வாங்கியுள்ளது. உக்ரைன் போர், சீனாவுடனான உறவுகள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் போன்ற பல்வேறு பிற உலகளாவிய பிரச்சினைகளை நோக்கி அமெரிக்கா தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நியூ அயர்லாந்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.  பப்புவா நியூ கினியாவிற்கு அருகில் அமைந்துள்ள நியூ அயர்லாந்து பிராந்தியத்தில் நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது என  ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த  நிலநடுக்கமானது 100 கிமீ (62.14 மைல்) ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “மீண்டும் ராக்கெட் தாக்குதல்”…. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நாடாளுமன்றத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத்தின் பசுமை மண்டலம் நிறைந்த பகுதியில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்றத்தில் நேற்று  புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்த 9 ராக்கெட்டுகள்  மூலம் கத்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. விமான நிலையங்களில் 2050-க்குள் “இது பூஜ்ஜியமாக இருக்கும்”…. உலக நாடுகள் ஒப்பந்தம்….!!!!

பிரபல நாட்டில் விமான போக்குவரத்து அமைப்பின் சார்பில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. கனடாவில்  சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் சார்பில்  நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து 184 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை சேர்ந்த 2,500   பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் பாதுகாப்பு, வழி செலுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்பம் தொடர்பாக 56 தலைப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து வருகின்ற 2050-ஆம் ஆண்டிற்குள் சர்வதேச விமானங்கள் நிகர  பூஜ்ஜிய […]

Categories
உலக செய்திகள்

முக்கிய அறிவிப்பு…. இந்தியாவின் நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும்…. சர்வதேச நிதியம் எச்சரிக்கை….!!!!

இந்தியா நீதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என சர்வதேச நிதியம் கூறியுள்ளது. சர்வதேச நிதியத்தின் நிதி விவகார துறையின் துணை இயக்குனர் புவலோ  மவுரோ செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது. நமது  நாட்டின் கடன் விகிதம் இந்த ஆண்டு இறுதிக்குள் 84 சதவீதமாக இருக்கும். இது வேறு வளர்ந்து வரும் நாடுகளை விட அதிகம். இதனை  தாங்கிக் கொள்ளக் முடியும். மேலும் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10  சதவீதமாக உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்!!…. ஐ.நா.வில் “மாஸ் காட்டும் இந்திய பெண்”…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

ஐ.நா. வில்  சிறப்பு அறிக்கையாளராக பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக இந்தியாவை சேர்ந்த அஸ்வினி கே.பி. என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட 6-வது நபர் மற்றும் ஆசியாவை  சேர்ந்த முதல் நபர் ஆகிய பெருமைகளை அஸ்வினி கே.பி. பெற்றுள்ளார். இந்த நிலையில் இதுவரை நியமிக்கப்பட்ட அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

என்ன….? “உலகத்தை மீண்டும் இணைத்தல்”…. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து கூட்டத்தின் ஒப்பந்தம்…!!!

“உலகத்தை மீண்டும் இணைத்தல்” என்ற தலைப்பில் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.  கனடா நாட்டில் மாண்ட்ரியல் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரிலுள்ள சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு அதன் தலைமையகத்தில் 41-வது நிர்வாகக் குழு கூட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 2050-ம் ஆண்டுக்குள் சர்வதேச விமானங்கள் நிகர பூஜ்ய கார்பன் வெளியீடு என்ற இலக்கை எட்டுவதற்கான வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதனை அடுத்து 184 நாடுகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கிரிமியா-ரஷ்யா…. பாலம் துண்டிக்கப்பட்டதற்கு பின்…. படகு போக்குவரத்து தொடக்கம்….!!!!!

கிரிமியா தீபகற்பத்திற்கும், ரஷ்யாவிற்கும் இடையேயான படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. கிரிமியா தீபகற்பத்தில் ரஷ்யாவால் கட்டப்பட்ட கெர்ச் தரைப்பாலம், கடந்த சனிக்கிழமை அன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து இந்த பாலம் சேதமடைந்ததால் ரஷ்யா – கிரிமியா இடையிலான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கெர்ச் பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை விரைவில் சீரமைப்பதற்கு பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கிரிமியாவில் 40 நாட்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! புலி குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் சிம்பான்சி குட்டி…. இணையத்தில் வைரலாகும் செம வீடியோ….!!!!!

குழந்தைகளின் நட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக புலி குட்டிகளுடன் சிம்பான்சி குட்டி ஒன்று கொஞ்சி, விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிறு குழந்தைகளுக்கு இடையேயான நட்பு எல்லைகளை கடந்தது. அந்த நட்புறவுக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் இரண்டு புலி குட்டிகளுடன் சிம்பான்சி குட்டி ஒன்று கொஞ்சி, விளையாடும் காட்சிகள் மனம் கவர்கின்றன. அந்த வீடியோவில், அங்கத் என்ற பெயரிடப்பட்ட சிம்பான்சி குட்டி ஒன்று, இரண்டு புலி குட்டிகளுடன் கொஞ்சி, விளையாடியபடி காணப்படுகின்றது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! விமானத்திலிருந்து கழன்று விழுந்த டயர்…. அதிர்ஷ்டவசமாக விபத்தின்றி தப்பிய பயணிகள்….!!!!

இத்தாலியில் போயிங் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் லேண்டிங் கியர் பகுதின் கீழ் இருந்த டயர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போயிங் 787 ட்ரீம்லைனர் உதிரிபாகங்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ராட்சத விமானம் இத்தாலியில் உள்ள டரன்டோவிலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் சார்லஸ்டனில் நகருக்கு செல்ல இருந்தது. ட்ரீம்லிஃப்டரின் தரையிறங்கும் கியர் பகுதியிலிருந்த டயர்கள் தரையிலிருந்து சில மீட்டர்கள் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்தது. இதனால் விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை அங்கிருந்த […]

Categories
உலக செய்திகள்

இன்னுமா முடிக்கல?… அவரை எங்களிடம் அனுப்புங்கள்…. இந்திய அரசுக்கு ஜெர்மன் அரசு கடிதம்…!!!

ஜெர்மன் அரசாங்கம், சிலை கடத்திய வழக்குகளில் சிக்கிய சுபாஷ் கபூரை தங்கள் நாட்டிற்கு அனுப்புமாறு இந்தியாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. சிலை கடத்தலில் மன்னனாக அறியப்பட்ட சுபாஷ் கபூர் மீது ஐந்து வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வலை வீசி தேடி வந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடத்தில் சர்வதேச காவல்துறையினரின் உதவியோடு ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். சுபாஷ் கபூர் குறித்த வழக்குகளை […]

Categories
உலக செய்திகள்

இது மட்டும் இருந்தால்… விரைவில் போருக்கு முடிவு கட்டிடுவோம்… உக்ரைன் அதிபரின் நம்பிக்கை…!!!

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அதிகமாக நிதி உதவி கிடைத்தால் ரஷ்யா மேற்கொள்ளும் போரை விரைவாக முடிவடைய செய்யலாம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யா மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதல்களால் வீடுகளும், குடியிருப்புகளும் மொத்தமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவற்றை மீண்டும் கட்ட கூடுதலாக பணம் தேவை என்று கோரிக்கை வைத்திருக்கிறார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய வருடாந்திர கூட்டமானது, வாஷிங்டனில் நடந்தது. அமைச்சர்களோடு காணொளி காட்சி மூலமாக ஜெலன்ஸ்கி உரையாடினார். அப்போது, அவர் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு… இத யார் வச்சது…? சீனாவில் பரபரப்பை ஏற்படுத்திய பேனர்…!!!

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று தலைநகரின் மேம்பாலத்தில் ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கின் அரசாங்கத்திற்கு எதிராக எப்போதாவது அரிதாகத் தான் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன அரசாங்கத்திற்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்களுடன் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்நகரில் மக்கள் நடமாடும் நெருக்கடி நிறைந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு மேம்பாலத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் […]

Categories
உலக செய்திகள்

சீன நகரில் திடீரென்று அதிகரித்த கொரோனா…. வெளியான தகவல்…!!!

சீன நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்கள் இல்லாத வகையில் ஒரே நாளில் 47 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது எனினும் சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது உலக சுகாதார மையம் வருத்தம் தெரிவித்துள்ளது இந்நிலையில் முதல் தடவையாக கொரோனா பரவியை சீன நாட்டில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்களில் இல்லாத […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நடக்கும் பாலியல் குற்றங்கள்… ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஒரு புலனாய்வு பிரிவு மேற்கொண்ட ஆய்வின்படி நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து இருக்கிறது. எனினும் அந்த வழக்குகள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையின் விகிதமானது 0.2 சதவீதம் தான் இருக்கிறது. 2017 ஆம் வருடத்தில் 3327 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்த வருடத்தில் அந்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. பேருந்தில் பற்றி எரிந்த தீ…. குழந்தைகள் உட்பட 18 நபர்கள் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தானில் திடீரென்று பேருந்தில் தீப்பற்றி எரிந்ததில் குழந்தைகள் உட்பட 18 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் நூரியா பாத் என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சென்ற பேருந்தில் 60க்கும் அதிகமானோர் பயணித்தனர். அப்போது திடீரென்று பேருந்தில் தீ பற்றி எரிந்தது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். எனினும் அதற்குள் பேருந்து முழுக்க தீ பரவியது. எனவே, சிலர் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியில் குதித்து தப்பிவிட்டனர். எனினும் குழந்தைகள் உட்பட 18 பேர் வெளியேற முடியாமல் பேருந்துக்குள் […]

Categories
உலக செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தைக்கு…. “முடியாது என்று ஒரு போதும் கூறாதீர்கள்”…. பிரபல நாட்டு வெளியுறவுத்துறை ஆலோசகர் அறிவிப்பு….!!!!

அமைதி பேச்சுவார்த்தைக்கு முடியாது என்று ஒருபோதும் கூறாதீர்கள் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 231 நாட்களாக நீடித்து வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில்  கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக் […]

Categories
உலக செய்திகள்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை…. பிரபல நாடு நிறுத்த வேண்டும்…. ஐ.நா.வில் கண்டனம் தெரிவித்த இந்தியா….!!!!

ரஷ்யா மீதான ஐ.நா.சபை வாக்கெடுப்பின் போது காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் “அர்த்தமற்ற” கருத்துகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து வருகின்றது. உக்ரைன் நாட்டில் உள்ள  4 பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரஷ்யாவை கண்டிக்கும் இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு விவகாரம்…. ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம்…. வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா….!!!!

உக்ரைன் பகுதிகளை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்களாக போர் முடிவில்லாமல் நீடித்துக் கொண்டு வருகின்றது. இதற்கிடையே, போரில் உக்ரைனிடமிருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன் மற்றும்  ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்டுள்ள ரஷ்யா, இது குறித்து பொது வாக்கெடுப்பை நடத்தியது. இதன் பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர்…. பிரபல நாட்டு அதிபரிடம் பேசினேனா…. எலான் மஸ்க் கேள்வி….?

பேச்சுவார்த்தைக்கு தயாராகுவதாக ரஷ்ய அதிபர் புதின் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்கிடம் கூறியதாக தகவல் வெளியாாக்கியுள்ளது.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 231 நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையல் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைன் நாட்டு பிராந்தியங்களான லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் போன்ற 4 நகரங்களை ரஷ்யா தங்கள் […]

Categories
உலக செய்திகள்

முதல் நிலவு பயணம்…. முதியவரின் தன்னம்பிக்கை…. வெளியான தகவல்…!!!

முதல் தடவையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுற்றுலா சென்ற டென்னிஸ் டிட்டோ சந்திரனுக்கு சுற்றுபயணம் செய்ய ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் வருடத்தில் டென்னிஸ் டிட்டோ என்ற நபர் விண்வெளி நிலையத்திற்கு முதல் தடவையாக அவரது சொந்த செலவில் சுற்றுலா சென்றார். தற்போது 21 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு துணிச்சல் மிகுந்த சாகசத்தை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறார். அந்த வகையில் 82 வயதாகும் அவர், எலான் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கடந்த வருடம் ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. தோண்ட தோண்ட வந்த எலும்புக்கூடுகள்…. அதிர்ச்சியில் கட்டிட பணியாளர்கள்… பீதியில் மக்கள்…!!!

இங்கிலாந்து நாட்டில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றின் அஸ்திவாரத்தை தோண்டிய போது, அதில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் ஹாவர்ஃபோர்ட்வெஸ்த் என்ற பகுதியில் அமைந்துள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் 2013 ஆம் வருடத்திலிருந்து அடைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அதனை இடிக்கும்  பணி நடக்கிறது. எனவே பணியாளர்கள் அஸ்திவாரத்தை தோண்டியுள்ளனர். அப்போது அதிலிருந்து மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டது. இதனால் கட்டுமான பணியாளர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக தொல்பொருள் ஆய்வாளர்களும் புலனாய்வு அமைப்பினரும் அந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இனவெறியா..? பதவி விலகிய இந்திய வம்சாவளி எம்.பி…!!!

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி Tulsi Gabbard பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அந்த வகையில், அந்நாட்டின் ஜனநாயக கட்சியில் எம்.பி பதவியில் இருந்தவர் Tulsi Gabbard. இன்னிலையில், திடீரென்று அவர் எம்.பி பதவியை விட்டு தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும், ஜனநாயக கட்சியில் இன வெறியும், போர் வெறியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகை மரணம்…. தூங்கி கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்…!!!

அமெரிக்க நாட்டில் ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பெரி வீட்டில் தூங்கிய நிலையில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் 1984 ஆம் வருடத்திலிருந்து 1996 ஆம் வருடம் வரை ஒளிபரப்பு செய்யப்பட்ட மர்டர் ஷி ரைட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த ஏஞ்சலா மிக பெரிய அளவில் புகழ்பெற்றார். தற்போது 97 வயதான நிலையில், வயது முதிர்வு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் அவருடைய வீட்டில் தூங்கி நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்தது. […]

Categories
உலக செய்திகள்

பூமிக்கு ஆபத்தாக கருதப்பட்ட…. சிறுகோளை வெற்றிகரமாக…. திசைதிருப்பிய நாசா…!!!!

விண்வெளியில் வான் பொருளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக மனிதர்கள் மாற்றியமைத்துள்ள சாதனை தற்போது அரங்கேறியுள்ளது. சூரிய மண்டலத்திலுள்ள கோள் பூமி. பூமியை சுற்றிக்கொண்டு லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் உள்ளன. இதற்கிடையில் இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கின்றதா? என விஞ்ஞானிகள் கண்காணித்துள்ளனர். அந்த வகையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன் தற்போதைய பணியை நிர்வகிக்க “கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம்(பிடிசிஓ)” ஒன்றை நிறுவியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டு விமான நிலையத்தில்….. இணையதளங்களில் சைபர் தாக்குதல்….!!!!

அமெரிக்க நாட்டில் விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ் மற்றும் செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கிவ் நெட் எனப்படும் ரஷ்ய சார்பு ஹேக்கிய குழு, அமெரிக்க விமான நிலைய இணைய தளங்களில் ஊடுருவியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக விமான சேவை, தகவல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனை அடுத்து விமான நிலைய இணைய தளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் உடனே செயல்பாட்டுக்கு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டு அதிபருக்கு…. கொரோனா நோய் தொற்று உறுதி…. வெளியான தகவல்….!!!!

கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். நேபாள நாட்டின் அதிபராக உள்ள பித்யா தேவி பண்டாரி. இவருடைய  வயது 61ஆகிறது. இவர் உடல்நல குறைவால் காத்மண்டுவிலுள்ள மருத்துவமனையில் கடந்த 7-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இது குறித்து அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் […]

Categories
உலக செய்திகள்

இதற்கு வாய்ப்பே இல்லை…. இந்தியா -பாகிஸ்தான இடையே போக்குவரத்து…. அந்நாட்டு போக்குவரத்து துறை மந்திரி தகவல்….!!!!

இந்தியாவிற்கும் பிரபல நாட்டிற்கும் இடையே மீண்டும் போக்குவரத்து தொடங்குவது குறித்து எந்த திட்டமும் இல்லை என அந்நாட்டு மந்திரி கூறியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதனால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 2  நாடுகளுக்கும் இடையே இயக்கப்பட்ட  விமானங்கள் , ரயில்கள், பேருந்துகள் என அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு தற்போது 3  ஆண்டுகள் ஆகிவிட்டது.இதுகுறித்து  அந்நாட்டு   போக்குவரத்து துறை […]

Categories

Tech |