Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “குருவியை சுடுவது போல் மக்களை சுட்டுத் தள்ளிய தீவிரவாதிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் உள்ள ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தளம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த தளத்தில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த பயங்கரவாதிகள் சிலர் வழிபாட்டுத்தளத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 15 பேர் உயிரிழந்ததுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

இந்த பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்…. பிரபல நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கோரிக்கை….!!!!!

காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என  பிரபல  நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே  நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனையால் மோதல் இருந்து வருகிறது. இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் பிரச்சனை மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில் சீனா  தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங்கி  […]

Categories
உலக செய்திகள்

OMG: 20-க்கும் மேற்பட்ட பெண்களை “துஷ்பிரயோகம் செய்த தலைமைச் செயலாளர்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அந்தமான், நிக்கோபார்  தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிஜேந்திர நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர். எல். ரிஷி ஆகியோர் தன்னை கூட்டு கூட்டு வன்புணர்வு செய்வதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை வேலை வாங்கி தருவதாக கூறி வன்புணர்வு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரிஷி என்னை தலைமைச் செயலாளரின் […]

Categories
உலக செய்திகள்

அடடே….! 20 ஓவர் உலக கோப்பையில்…. 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான்…. கிண்டலடித்த பிரபல நாட்டு அதிபர்….!!

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் நேற்று  சூப்பர் 12 சுற்று ஆட்டம்  நடைபெற்றது. இந்த போட்டியில் வலுவான  பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தது. இது ஜிம்பாப்வே அணியின் அசத்தல் வெற்றி, பாகிஸ்தானின் தகுதிபெறும் வாய்ப்பை ஆபத்தில் தள்ளியது. இந்நிலையில், ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் டம்புட்ஸோ மங்காக்வா சமூக ஊடகங்களில் தங்கள் அணியைப் பாராட்டியுள்ளார். அதே சமயத்தில் சமீப நாட்களாக இணையத்தில் புயலை கிளப்பிய போலி மிஸ்டர் பீன் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பிரபல நாட்டில் கேமராக்களை பொருத்த விரும்பும் புதின்… வெளியான தகவல்….!!!!

ரஷியாவால் ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் சிசிடிவி கேமரா பொருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள uri மாகாணத்தில் ரஷிய ராணுவ வீரர்கள் நினைவாக ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1799- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேரரசர் நெப்போலியனுக்கு எதிரான போர் ஒன்றின் போது உயிரிழந்த ரஷிய  ராணுவ வீரர்கள் நினைவாக இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எத்தனை காலமும் அமைதியான நினைவிடமாகவும், ஒரு சுற்றுலா தளமாகவும்  விளங்கியது அந்த இடம். ஆனால் உக்ரைன் மீது […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர் !!…. பிரபல நாட்டில் “முக்கிய பணியில் அமர்ந்த நபரின் தாயார் ஒரு தமிழ் பெண்”…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!

பிரித்தானியாவின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவரின் தாயார் தமிழ்நாட்டை சேர்ந்தவர். பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கால் உள்துறை செயலாளராக சுயெல்லா பிரேவர்மேன்   நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் தாயார் ஒரு தமிழ்ப்பெண் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் லீஸ் டிரஸின்  அமைச்சரவையில் உள்துறை செயலாளராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து நாடாளுமன்றத்தின்  நம்பகமான சக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை பகிர்ந்து கொண்டதாக ஒப்புக்கொண்டார். இந்த தவறுக்காக பதவி விலகுவதே  சரியான செயலாக இருக்கும் என […]

Categories
உலக செய்திகள்

ரிஷி சுனக்குடன் – பிரபல நாட்டு அதிபர்…. தொலைபேசியில் உரையாடல்…. உக்ரைன் போர் குறித்து விவாதம்….!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார். இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் பற்றியும், உக்ரைன் போர் உள்பட சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்துள்ளனர். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “உக்ரைனை ஆதரிப்பதற்கும் ரஷ்யாவை அதன் ஆக்கிரமிப்புக்கு […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க் கையில் என்ன வைத்திருக்கிறார் தெரியுமா?… வெளியான வீடியோ…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தில்  கைகளை கழுவுவதற்கு உபயோகப்படுத்தப்படும் தொட்டியை எடுத்துச் சென்று ஆச்சர்யமடைய வைத்திருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க், 54.20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து நிறுவனத்தை வாங்க தயாரானார். ஆனால், அந்நிறுவனம் போலியான கணக்குகள் பற்றிய தகவல்களை தர மறுத்த […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக….. மாபெரும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி முடிவு….!!!

இலங்கையில் இன்று பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது. இலங்கை நாட்டில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து பாதித்து வருகின்றது. விலைவாசி உயர்வும், பொருட்களின் தட்டுப்பாடும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத அரசை கண்டித்து இலங்கையின் பிரபலமான இடதுசாரி கட்சியும், எதிர்க்கட்சிகளில் ஒன்றுமான ஜனதா விமுக்தி பெரமுனா இன்று தலைநகர் கொழும்புவில் பிரமாண்டமான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

உடனடியாக இடத்தை காலி செய்யுங்க…. அதிரடியில் இறங்கிய ரிஷி சுனக்…. வெளியான தகவல்….!!!!

புதிய பிரதமராக பதவி ஏற்ற ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் லிஸ் டிரஸ் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து லிஸ் டிரஸ்  தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய பிரதமரை நியமிப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது துணை  பிரதமராக நிதித்துறை செயலாளர் டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் துணை பிரதமராக இருந்தார். […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் அழகு போட்டியில் நடைபெற்ற மோதல்…. வைரலாக பரவும் வீடியோ….!!!!

பிரபல நாட்டில் நடைபெற்ற அழகு போட்டியின் போது இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இலங்கை நாட்டிலுள்ள வாண்டர்பில்ட்டில் நகரில் அதிக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நீயூயார்க் நகரின் முதல் மிஸ் இலங்கை அழகு போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதார பின்னடைவை  தொடர்ந்து இலங்கை மருத்துவமனை ஒன்றுக்கு  பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட ஸ்டேட்டன்  ஐலண்ட் போட்டிக்கு 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வந்துள்ளனர். இதனையடுத்து இந்த போட்டியில் […]

Categories
உலக செய்திகள்

இனி நான் Instagram பக்கமே செல்ல மாட்டேன்…. பிரபல நாட்டில் பெண் செய்த பித்தலாட்டம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி  போல் தோற்றமளித்த பெண் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். ஈரான் நாட்டில் உள்ள தெஹ்ரான் பகுதியில் தபார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி போல் தோற்றமளிக்கும் படங்களை வெளியிட்டார். இதன் மூலம் புகழடைந்தார். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஈரானில் மற்ற 3  இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் சேர்த்து தபார் கைது செய்யப்பட்டார். இவர் தன்னை  ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்…. பிரபல நாட்டின் “கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரி தகவல்”….!!!!

இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பதாக அமெரிக்க நாட்டின் கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரி கூறியுள்ளார். அமெரிக்க நாட்டின் கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரியான ஆஷிஷ் ஜா  இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது. தற்போது மழைக்காலம் ஏற்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸின் மெழுகு சிலை மீது கேக் பூசிய நபர்கள்…. என்ன காரணம்?… வெளியான வீடியோ…!!!

மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவின் மெழுகு சிலையின் மீது இருவர் கேக்கை பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   இங்கிலாந்தின் லண்டனில் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகமான  மேடம் டுசாட்ஸில் வைக்கப்பட்டிருந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவின் சிலைகளை நோக்கி ஒரு பெண்ணும், ஒரு நபரும் வந்திருக்கிறார்கள். அவர்கள், திடீரென்று சட்டையை கழற்றினார்கள. அதனுள் அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் “ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த சாக்லேட் கேக்கை மன்னர் […]

Categories
உலக செய்திகள்

இந்த முறை அதிபர் பதவியை கைப்பற்றுவாரா ரிஷி சுனக்…. எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நாட்டு மக்கள்….!!!!!

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் ரிஷி  சுனக்  வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் லிஸ் டிரஸ்  தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பிரதமர் லிஸ் டிரஸ்  கடந்த 20- ஆம் தேதி தனது ராஜினாமாவை அறிவித்தார். இந்நிலையில்  புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளது. ஆனால் கன்சர்வேடிவ் கட்சியில் 357 எம்.பி.கள் உள்ளதால் 100 எம்.பி.கள் ஆதரவை பெற்றால் 3 பேர்  போட்டியிட  […]

Categories
உலக செய்திகள்

அடடே…. வானில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த…. பால்கன் -9 ராக்கெட்….!!!

விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த பால்கன் -9 ராக்கெட்! அமெரிக்கா நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் 54 ஸ்டார்லிங் இணையதள செயற்கைக்கோள்களுடன் “பால்கன்-9” ராக்கெட் வானில் பறந்தது. இந்த “பால்கன்-9” ராக்கெட், கேப் கேனவரல் விண்வெளி ஏவுதள வளாகம் 40-ல் இருந்து நேற்று முன்தினம் காலை 10.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த சாதனையை செய்து அசத்தி இருப்பது, பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனமாகும். தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 3,500-க்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தீபாவளி கொண்டாட்டம் தொடக்கம்…. அதிகாரிகளின் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள்….!!!!!

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.  அமெரிக்கா நாட்டில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்த நிகழ்ச்சி முக்கியமாக துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த தீபாவளி பண்டிகை இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இந்தியாவில் வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. அதைப்போல பல நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை விமர்சையாக கொண்டாடயுள்ளனர். அந்த வகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அந்நாட்டின் பல மாகாணங்களின் தலைநகர், […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… பாண்டா கரடிகளுக்கு ராஜ மரியாதை… எங்கு தெரியுமா?…

சீனா தங்கள் நாட்டிற்கு வழங்கிய பாண்டா ஜோடிகளை ராஜ மரியாதையுடன் கத்தார் அரசு வரவேற்றிருக்கிறது. கத்தாரில் 22 ஆம் பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி அன்று ஆரம்பமாகிறது. இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில் தங்கள் நட்பு நாடான கத்தாருக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக சீன அரசு அன்பளிப்பு ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதாவது ஒரு ஜோடி பாண்டா கரடிகளை கத்தாருக்கு பரிசாக வழங்கியிருக்கிறது. கத்தார் அரசாங்கம், சீனா தங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

OMC: திடீரென 3 மடங்கு உயர்ந்த விமான கட்டணம்…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!!

தீபாவளியை  முன்னிட்டு விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரியும் அல்லது வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் ஏராளமான மக்கள் விமானங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில்  விமான நிறுவனங்கள் தற்போது விமான கட்டணம் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. அதில் […]

Categories
உலக செய்திகள்

ஹாரிபாட்டர் உருவத்துடன் வெளியான சிறப்பு நாணயம்…. எதற்காக தெரியுமா?…

உலக அளவில் அதிக பிரபலமடைந்த ஹாரி பாட்டர் தொடர் வெளிவந்து 20 வருடங்கள் முடிவடைந்ததை அதனை சிறப்பிக்கும் விதமாக ஹாரிபாட்டர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ராயல் மின்ட் என்னும் நிறுவனம் நாணயங்கள் தயாரிக்க மற்றும் அச்சிட அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. 1997 ஆம் வருடத்தில் வெளியான தொடர் 25 வருடங்களை பூர்த்தி செய்திருக்கிறது. அந்த வகையில் ராயல் மின்ட் நிறுவனமானது, ஹாரி பாட்டரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டிருக்கிறது. இது […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்…. சிரியாவின் இறையாண்மையை மீறும் அமெரிக்கா…. கோரிக்கை விடுத்த வெளியுறவுத்துறை மந்திரி…..!!!!

ஐ.நா. சபை எங்களுக்கு உதவ வேண்டும் என சிரியா கோரிக்கை விடுத்துள்ளது. சிரியா   நாட்டிற்கு ஐ.நா தூதர் கீர் பெடர்சன்  சென்றுள்ளார். இதனையடுத்து அவரை அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரி பைசல் மேத்நாத் நேரில் சந்தித்து வரவேற்றார். மேலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது   வெளியுறவு துறை மந்திரி பைசல் மேக்தாத்  கூறியதாவது. அமெரிக்க ராணுவம் சட்ட விரோதமாக சிரியாவில் முகாமிட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு ஐ.நா. சபை உதவி செய்ய  வேண்டும். மேலும் 2014-ஆம் ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்…. பாகிஸ்தானில் முன்னாள் “பிரதமருக்கு ஆதரவாக வெடிக்கும் போராட்டம்”….!!!!!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமருக்கு ஆதரவாக வெடித்துள்ள போராட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான்கான். இவர் தனது ஆட்சி காலத்தில் பல  நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது  பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது. இதனை இம்ரான்கான் அரசின் கஜானாவில் வைத்தார். இதனையடுத்து அந்த பொருட்களை சலுகை விலையில் பெற்று, அதிக விலைக்கு விற்பனை செய்தார்.இந்நிலையில் வருமான வரி தாக்கலில் மறைந்ததாக இம்ரான்கான் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும்  தேர்தல் ஆணையத்தில் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் பதவியை கைப்பற்றுவது யார்?…. பிரபல நாட்டில் “மீண்டும் நடைபெறும் தேர்தல்”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இங்கிலாந்தில் மீண்டும் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இங்கிலாந்து நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் கன்சர்வேடிவ் கட்சியில் எழுந்த எதிர்ப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக  பிரதமராக உள்ள லிஸ் டிரஸ் பதவி விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். இதனையடுத்து புதிய தலைவரை  தேர்வு செய்யும் நடைமுறைகளை அடுத்த வாரத்திற்குள் முடிக்க வேண்டும். அதில் குறைந்தது 100 எம்.பி.களின் ஆதரவு உள்ளவர்கள் தான் இந்த தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் பெற்ற குழந்தைகளை படுகொலை செய்த தந்தை…. மூத்த மகள் மூலம் வெளிவந்த தகவல்….!!!!

தனது குழந்தைகளை கொலை செய்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கனடா நாட்டில் உள்ள மாண்ட்ரியல் நகருக்கு வடக்கே லாவல் என்ற  பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய வம்சாவளியை  சேர்ந்த கமல்ஜீத் அரோரா  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமா ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் மற்றும் மகளை  கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஜீத் அரோரா  படுகொலை செய்தார். மேலும் தனது மனைவியும் அடித்து துன்புறுத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்ய […]

Categories
உலக செய்திகள்

இவர்தான் உலகின் அதிசய மனிதர்…. தனது கண்ணை 18.2 மில்லி மீட்டர் தூரம் கொண்டு வந்த நபர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

பிரபல நாட்டில் ஒருவர் தனது கண் விழிகளை அதிக தூரம் வெளியே கொண்டு வந்து  சாதனை படைத்துள்ளார். நமது நாட்டில் கண்கள் பெரிதாக இருப்பவர்களை பார்த்தால் முட்டைக் கண்ணா எனக் கூறி அவர்களை கிண்டல் செய்வார்கள். தற்போது இதற்குப் டப் 1 கொடுக்கும் வகையில் உண்மையாகவே கண்களுக்குள் இருந்த இரண்டு முட்டைகள் வெளியில் எட்டி பார்ப்பது போல் கண் விழிகளை  அதிக தூரம் வெளியே தள்ளி அதிர்ச்சி அளிக்கும் கின்னஸ் சாதனையை பிரேசில் நாட்டை சேர்ந்த டி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டு மீதான போரில்…. வேகமாக முன்னேறி வரும் ரஷ்ய ராணுவம்….!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இராணுவ படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி  தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரியளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. அதே சமயத்தில் உக்ரைனில் பல்வேறு பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. அந்த வகையில் உக்ரைனிடமிருந்து […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. 3 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கிய பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடு இந்த ஆண்டில் 3 லட்சம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. கனடா இந்த ஆண்டு 300,000 குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 31, 2023-ஆம் ஆண்டிற்குள் IRCC மொத்தம் 285,000  முடிவுகளையும், decisions  300,000 புதிய குடிமக்களையும் செயல்படுத்த வேண்டும் என்று அரசாங்க மெமோவில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐஆர்சிசியின் செயல்பாடுகள் திட்டமிடல் மற்றும் செயல் திறன் பிரிவு ஒரு மூத்த அதிகாரிக்காக இந்த குறிப்பு வரைவு செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

இதை உடனடியாக ரிட்டன் பண்ணுங்க…. பிரபல நாட்டில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

பிரபல நாட்டில் வாடிக்கையாளர்கள் வாங்கிய ஒரு உணவு பொருளை திரும்ப செலுத்த வேண்டும் என நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் முழுவதும் புகையூட்டப்பட்ட சால்மன் மீன்கள் திரும்ப பெறப்படுகின்றது. அந்த உணவு வைக்கப்பட்டுள்ள உறையில் காலாவதி தேதி  தவறாக அச்சிடப்பட்டுள்ளதாக அந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் carrefour பல்பொருள் அங்காடி தெரிவித்துள்ளது. மேலும் delpeyrat பிராண்ட் scottish smoked salmon என்னும் அந்த தயாரிப்பின் விவரங்கள் பின்வருமாறு. Barcode: 3067163649634 Batch number: F2570028 பயன்படுத்த  உகந்த […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு எல்லையில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்…. 9 மாதங்களுக்கு பிறகு சிக்கிய பல ஆதாரங்கள்….!!!!

பிரபல நாட்டில் கொலை செய்யப்பட்ட குடும்பம் குறித்து தற்போது பல ஆதாரங்கள் சிக்கியுள்ளது குஜராத்தில் உள்ள Dingucha என்ற கிராமத்தை சேர்ந்த ஜகதீஷ், அவரது மனைவி வைஷாலி, மகள், மகன், ஆகிய நான்கு பேரும் கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி கனடாவில் உள்ள அமெரிக்க எல்லையில் சடலமாக கிடந்தனர். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விருந்து சென்ற போலீசார் சடலங்களை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசராக இருந்தால் போதுமா?… இளவரசி டயானாவின் சகோதரி அதிரடி…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மறைந்த இளவரசி டயானாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பாகவே அவரின் மூத்த சகோதரியோடு டேட்டிங் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் மூத்த சகோதரியான சாரா, 1970-ஆம் வருட காலகட்டத்தில் மன்னர் சார்லஸுடன் டேட்டிங் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாவது, சார்லஸை மணந்து கொள்ள வாய்ப்பே கிடையாது. நாங்கள் காதலிக்கவில்லை. ஒருவர் நாட்டின் அரசராக இருந்தாலும் எனக்கு விருப்பம் இல்லாத எவரையும் மணந்து கொள்ள மாட்டேன் என்று […]

Categories
உலக செய்திகள்

லிஸ் டிரஸ் ராஜினாமா…. அடுத்த புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவாரா ரிஷி சுனக்…? பிரபல நாட்டில் பரபரப்பு…!!!

ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்து நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த லிஸ் டிரஸ், கடந்த செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி பதவியேற்றுள்ளார். அதன் பிறகு நடைபெற்ற மினி பட்ஜெட் கூட்டத்தொடரில், லிஸ் டிரஸ் பல்வேறு வரி குறைப்பு திட்டங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த திட்டங்களுக்கு அவரது சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். இதனை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு பிரதமர் ராஜினாமாவை தொடர்ந்து…. வைரலான பூனையின் டுவிட்டர் பதிவு….!!!!!

இங்கிலாந்து  நாட்டில் பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா செய்த நிலையில், பூனையின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகின்றது. இங்கிலாந்து நாட்டில் பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சன் அமைச்சரவை மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல விவகாரங்களை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதனை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களின் பலத்த ஆதரவுடன் லிஸ் டிரஸ் பதவியேற்றுள்ளார். அவர், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் […]

Categories
உலக செய்திகள்

இது வேற லெவல் சாதனை!…. கண்மணிகளை உருட்டி வெளியே கொண்டு வந்த நபர்…. வெளியான ஆச்சரிய வீடியோ…..!!!!

பிரேசிலை சேர்ந்த Tio Chico என்பவர் தன் கண்களை அதிகபட்சமாக வெளியில் கொண்டுவந்து கின்னஸ்சாதனை படைத்து இருக்கிறார். இவர் மிக சாதாரணமாக 20 -30 வினாடிகள் வரை சுமார் 18 புள்ளி 2 மில்லி மீட்டர் தூரம் கண்களை வெளியே கொண்டுவந்து காண்போரை மிரட்டும் விதமாக முகபாவனையை மாற்றிக் காட்டுகிறார். Sidney loves to scare people on the street with his incredible eye-popping ability! 👀 pic.twitter.com/QpBJXmh9tJ — Guinness World Records […]

Categories
உலக செய்திகள்

பள்ளி கேட்டில் தொங்கவிடப்பட்ட ஆசிரியரின் துண்டிக்கப்பட்ட தலை… கொடூர செயலில் மியான்மர் ராணுவம்….!!!!

மியான்மர் நாட்டில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து அந்நாட்டின் முக்கிய தலைவர்களான ஆங் சான் சுகி உள்ளிட்ட பலரை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் கடும் அடக்கு முறையை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டிலுள்ள மாகாணத்தில் 46 வயதுடைய பள்ளி ஆசிரியரான சா டுன் மொய் என்பவர் ராணுவ […]

Categories
உலக செய்திகள்

“அடடே! சபாஷ்”…. பிரான்ஸ் விவசாயிகளின் அசத்தலான முயற்சி…. என்ன தெரியுமா?….

பிரான்ஸ் நாட்டில் விவசாயிகள் ஒரே சமயத்தில் மின்சாரம் மற்றும் உணவை தயாரிக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் Agrivoltaics என்ற நடைமுறை தொடங்கியிருக்கிறது. அதாவது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விவசாயிகள் ஒரே சமயத்தில் மின்சாரத்தையும் உணவையும் தயாரிக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். Agrivoltaics என்ற அந்த முறையானது நிலத்தில் ஒரே சமயத்தில் சூரிய ஆற்றலில் மின்சாரம் தயாரிப்பது மற்றும் விவசாயம் செய்வதாகும். அதன்படி பயிர்கள் வெயிலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும், சோலார் தகடுகள் மூலமாக சூரிய ஆற்றலிலிருந்து மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததா….? கற்பளிப்பு குற்றச்சாட்டிற்கு…. நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அதிபர் ட்ரம்ப்….!!!!

அமெரிக்க நாட்டில் ஜீன் கரோல் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தன்னை கற்பழி த்ததாக அவர் மீது குற்றம் சுமத்தி உள்ளார். இதனைஅடுத்து அந்தப் பெண் தன் குற்றச்சாட்டில் கூறியதாவது “1996 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் உள்ள உடைமாற்றும் அறையில் வைத்து அவர் தன்னைக் கற்பழித்துள்ளார்” என கூறியிருக்கிறார். ஆனால் ட்ரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை திட்டவட்டமாக மறுத்து மறுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“இதை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை”…. நீட்டிக்கப்படும் போது சுகாதார அவசரநிலை…. தகவல் வெளியிட்ட WHO….!!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீன நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது இன்றளவும் உலகை விட்டு பொழியாமல் இன்னும் மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றது. இருப்பினும் இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இந்நிலையில் பொது சுகாதார நிறுவனம் இந்த நோய் தொற்று இன்னும் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாகவே நீடிக்கிறது என அறிவித்துள்ளது . அதாவது இது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலை என்பதாகும். இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டில் காய்கறிகள் பழங்கள் சாப்பிட மறுத்த…. சிறுவனுக்கு இந்த நிலைமையா….?

சுவிட்சர்லாந்து நாட்டில் சிறுவன்  கடுமையான முதுகுவலி மற்றும் கால் வலியால் அவதியுற்று ஜெனீவா பல்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.   அங்குள்ள மருத்துவர்கள் அவனுக்கு தொற்றுநோய் அல்லது மரபியல் நோய் ஏதாவது உள்ளதா? என பரிசோதித்துள்ளனர். அப்பொழுது அவனது  கால் மூட்டுக்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பரிசோதனையில் அந்த ஐந்து வயது சிறுவனுக்கு ஸ்கர்வி என்னும் நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஸ்கர்வி நோய் வைட்டமின் C குறைபாடு காரணமாக உருவாகும் பிரச்சினையாகும்.  இதற்கான விடயம் என்னவென்றால், அந்தச் […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளியான…. பிரபல நாட்டு பெண் மந்திரி பதவி விலகல்….!!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக  பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ். இவர் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய வயது 42 ஆகிறது. இவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். தமிழகத்தின் இந்து பெண்ணான உமா என்பவருக்கும், கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவர் பிரேவர்மென். இது குறித்த அவர் கூறியதாவது, “நான் ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறி விட்டேன் என கூறி […]

Categories
உலக செய்திகள்

அடடே….! கயிற்றில் சிக்கி நீண்ட நேரமாக…. உயிருக்கு போராடிய ராட்சச திமிங்கலம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

மிகப்பெரிய மிதவையின் கயிற்றில் சிக்கிக் கொண்ட திமிங்கலமானது வெளியேற முடியாமல் திக்குமுக்காடிப் போனது. மேற்கு கனடா நாட்டில் டெக்சாடா என்ற தீப அமைந்துள்ளது. இந்த தீவில்  சிக்கிய ராட்சச திமிங்கலம் ஒன்று மீண்டும் கடலுக்குள்ளேயே பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளது.  இந்த திமிங்கலம் மிகப்பெரிய மிதவையின் கயிற்றில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் திக்குமுக்காடிப் போனது. இதனைத் தொடர்ந்து கயிற்றில்  திமிங்கலம் சிக்கிக்கொண்டதாக வந்த தகவலை அடுத்து வந்த மீட்புக் குழுவினர், மீன்பிடி கப்பல்கள் மற்றும் கேப்டன்களின் உதவியுடன் திமிங்கலத்தைப் […]

Categories
உலக செய்திகள்

சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயார்…. தகவல் வெளியிட்ட பிரபல நாட்டு அதிபர்….!!!

கடன் மறு சீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டின் கடன் மறு சீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் […]

Categories
உலக செய்திகள்

42 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பெரிய மாற்றம்…. உச்சத்தை தொட்ட உணவுப் பொருட்களின் விலையால்…. மக்கள் கடும் அவதி….!!!!

உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அவதியில் உள்ளனர். பிரிட்டன் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டி உள்ளது. இது கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பால், வாழைப்பழம், பிரட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. அன்றாட செலவுகளை சந்திக்கவே தள்ளாடும் மக்களுக்கு இது பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. இது குறித்து பிரிட்டனின் நிதி மந்திரியிடம் கேட்டபோது “விலைவாசி உயர்வால் அவதிப்படும் […]

Categories
உலக செய்திகள்

இரு பிரிவினருக்கு இடையே முற்றிய மோதல்…. 150 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் பதற்றம்….!!!!

சூடான் நாட்டில் ப்ளூ நைல் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில் ஹவுஸ் ஆப் பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த வாக்குவாதத்தினால் ஒருவரை ஒருவர் அடிக்கடி தாக்கிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் இரண்டு நாட்களாக இரு பிரிவுகளுக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஏற்பட்ட மோதலால் 150 க்கும் மேற்பட்டோர் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

ரூ.1352 கோடிக்கு சொகுசு பங்களாவா….? சொத்துக்களை வாங்க ஆர்வம் காட்டும் முகேஷ் அம்பானி….!!!!

உலக பணக்காரர்களின் ஒருவராக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார். இவர் தற்போது இந்திய நாட்டில் மும்பையில் சொகுசு பங்களாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் அம்பானி துபாய் நகரத்தில் உள்ள பாம் ஜிமேரா தீவில் ரூ. 1352 கோடிக்கு புதிய பங்களாவை வாங்கி உள்ளார். இந்த சொகுசு பங்களா அல்ஷாயா குழுமத்தின் தலைவரான முகமது அல்ஷாவிடம் இருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. சில காலங்களாகவே முகேஷ் அம்பானி வெளிநாடுகளில் அதிக அளவு சொத்து […]

Categories
உலக செய்திகள்

கருங்கடல் மீது ரோந்து பணிக்கு சென்ற விமானம்…. திடீரென பாய்ந்த ஏவுகணை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கருங்கடல் மீது ரோந்து பணி தொடங்கப்பட்டுள்ளது. பிரித்தானியா  நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று கடந்த மாதம் 29-ஆம் தேதி தனது வழக்கப்படி கருங் கடல் மீது ரோந்து சென்றுள்ளது. அப்போது 2 ரஷிய போர் விமானங்கள் பிரித்தானிய விமானத்தை பின்தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் திடீரென அந்த ரஷிய போர் விமானம் ஒன்றில் இருந்து ஏவுகணை ஒன்று சீறிப்பாய்ந்துள்ளது. இந்த நாடகம் 90 நிமிடங்கள் நீடித்திருக்கிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான ஒட்டிகள் […]

Categories
உலக செய்திகள்

இது எனது அதிர்ஷ்டம் …. ராணி இரண்டாம் எலிசபெத்தை பற்றி “பெருமையாக பேசிய மேகன்….!!!!

ராணி இரண்டாம் எலிசபெத்தை பற்றி மேகன்  பெருமையாக பேசியுள்ளார். பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபத் உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் இளவரசர் ஹரி  மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல்  ஆகியோர் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது மேகன் கூறியதாவது. ராணியுடனான எனது முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பை நினைத்துப் பார்த்தேன். அது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்கிறேன். மேலும் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஏனென்றால் அரச குடும்பத்தில் இப்படி ஒரு பெண் […]

Categories
உலக செய்திகள்

சார் எனக்கு ஒரு help பண்ணுங்க…. உதவ வந்தவரிடம் கைவரிசை காட்டிய கும்பல் …. மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

பிரபல நாட்டில் அதிக அளவில் நூதன மோசடி நடைபெற்று வருகிறது. கனடா நாட்டில் உள்ள ஒரு தெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை saja khilani என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு பையன் தான் டெக்சியில் வந்ததாகவும், டெக்சி  சாரதி கட்டணத்தைத் தொகையை பணமாக பெற மறுப்பதாகவும், கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே தொகையை பெறுவேன் என கூறிவிட்டதாகவும், தன்னிடம் கிரெடிட் கார்டு இல்லை பணம் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் saja டெக்சிக்கு  […]

Categories
உலக செய்திகள்

டைம் ட்ராவல் உண்மைதானா?…. பிரபல நாட்டில் “சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள புகைப்படம்”….!!!!!

பிரித்தானியாவில் 1943-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டிலுள்ள cornwall என்னும் இடத்தில் அமைந்துள்ள கடற்கரை ஒன்றில் 1943-ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் ரிலாக்ஸ் செய்வதை காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் கடற்கரையில் உள்ள கூட்டத்தின்  நடுவேன் கோட் சூட் அணிந்த ஒருவர் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருப்பது போல் உள்ளது. அந்த புகைப்படத்தை கண்ட பலர் அப்படியானால் டைம் ட்ராவல் என்பது உண்மைதான் போலும், பாருங்கள் எதிர்காலத்தை சேர்ந்த ஒருவர் மொபைல் போன் […]

Categories
உலக செய்திகள்

கத்தாருக்கு சீனா அன்பாக அளித்த பரிசு… என்ன தெரியுமா?…

சீன அரசு, உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் கத்தாருக்கு பாண்டா கரடிகளை பரிசாக வழங்கியுள்ளது. கத்தார் நாட்டில் தான் இந்த தடவை உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தொடரில் சீனா தகுதி பெற முடியவில்லை. எனினும் சீனாவிற்கும் கத்தார் நாட்டிற்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கிறது. எனவே, தங்களின் நட்புறவை வெளிக்காட்டும் வகையில், சீனா பாண்டா ஜோடியை பரிசாக  கத்தார் நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதன்படி, முதல் தடவையாக […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”…. தீப்பற்றி எரிந்து இடிந்த பிரம்மாண்ட மசூதி… பதற வைக்கும் வீடியோ…!!!

இந்தோனேசியாவில் இருக்கும் பிரம்மாண்டமான மசூதி புதுப்பிப்பு பணி நடந்த சமயத்தில் தீப்பற்றி இருந்ததில் இடிந்து விழும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தோனேசிய நாட்டின் ஜகர்த்தா நகரத்தில் அமைந்திருக்கும் மிகப்பிரம்மாண்ட மசூதியில் புதுப்பிப்பு பணி நடந்தது. அப்போது, திடீரென்று அந்த மசூதியில் தீப்பற்றி எரிந்தது. இதில் மசூதியின் குவிமாடம் இடிந்து விழுந்தது. The giant dome of the Jakarta Islamic Centre Grand Mosque in Indonesia has collapsed after a major fire […]

Categories

Tech |