வெளிநாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயலும் பிரச்சனைக்கு ரஷ்ய அதிபர்தான் மூலகாரணம் என்று போலந்து பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். வார்சா: பெலாரஸிலிருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்யும் பிரச்சனைக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின்தான் மூலகாரணம் என்று போலந்து பிரதமரான மாடேயுஷ் மொராவிஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மாடேயுஷ் மொராவிஸ்கி பேசியதாவது “பெலாரஸில் இருந்து போலந்துக்குள் நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் படையெடுத்து வருவதற்கு ரஷ்யாதான் […]
