Categories
உலக செய்திகள்

ஆமாம்..! உண்மை தான்… உலக மக்களே உஷார்… WHO வெளியிட்ட புது தகவல் …!!

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுதலுக்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு  ஏற்றுக்கொண்டுள்ளது.  காற்றில் உள்ள சிறிய துகள்கள் மூலமும் கொரோனா வைரஸ் பரவும் என்பது பற்றி ஆதாரத்துடன் கூடிய கடிதத்தை 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு எழுதி உள்ளனர். இதைவைத்து உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை மாற்றம் செய்யும்மாறு அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் வைரஸ் காற்றினால் பரவுவதற்கான சான்றுகள் எதுவும் நம்புவத்ற்குரியதாக இல்லை என ஏற்கனவே சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.  […]

Categories
உலக செய்திகள்

சீனா பொய் சொல்லிடுச்சு, இனி எல்லாரும் அப்படி செய்வாங்க – WHO வேதனை

சீனாவைப் போன்றே மற்ற நாடுகளும் இருக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் தெரிவித்துள்ளார் சீனாவின்  வூஹான் நகரில்  பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. ஆரம்பக் கட்டத்தில் சீனாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வெகு விரைவில் கட்டுக்குள் வந்தது. இதனைத்தொடர்ந்து சீனா கொரோனா பாதிப்பு தொடர்பாக உண்மையை மறைப்பதாக பல நாடுகள் குற்றம் சுமத்தி வந்தன. இந்நிலையில் வூஹான் நகரின் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் பணிக்குழு சார்பில் அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா விவகாரத்தை அரசியலாக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும்”: WHO மறைமுக எச்சரிக்கை

“மக்களை காப்பாற்றுவதே நோக்கம் குற்றம்சாட்டுவோர் பற்றி கவலை இல்லை” என ட்ரம்ப் எச்சரிக்கைக்கு உலக சுகாதார மையம் பதிலடி கொடுத்துள்ளது. கொரோனா விவகாரத்தை அரசியல் ஆக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும் எனவும் உலக சுகாதார மையம், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88,543 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,519,442 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 330,890 லட்சம் ஆக உள்ளது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோடை வெயிலால் கொரோனா வைரஸ் பரவாதா? உலக சுகாதார மையம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கோடை வெயிலால் கொரோனா வைரஸ் பரவாதா? உலக சுகாதார மையம் முக்கிய அறிவிப்பு!சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. நேற்று அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து சிறுவனை விமான நிலைய மருத்துவக்குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனிடம் இருந்து […]

Categories

Tech |