Categories
உலக செய்திகள்

குரங்கம்மை அச்சத்தால்…. குரங்குகளை கொல்லும் மக்கள்…. பெயரை மாற்ற WHO முடிவு….!!

குரங்கம்மை நோய்க்கு உடனடியாக புதிய பெயர் வைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. குரங்கம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. ஆப்பிரக்காவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை நோயால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குரங்கம்மை நோய் சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சமீப காலமாக குரங்கம்மை நோயின் பெயர் பாரபட்சமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இது மட்டுமின்றி […]

Categories

Tech |