உலகம் எவ்வளவு முயற்சி மேற்கொண்டாலும் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. அதற்குமுன் ஒரு கடின பாதை உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றை எதிர்த்து உலகம் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டாலும் அதற்கு முன்னே நீளமான ஒரு கடின பாதை இருக்கின்றது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தால் ஐந்து முறை சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இரண்டு முறை எபோலா பரவல்கள், ஜிகா, போலியோ […]
