உலக நாடுகள் ஊரடங்கு முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் நாளுக்குநாள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரையில் மருந்து இந்நோய்க்கு கண்டுபிடிக்கவில்லை. இதனை தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு […]
