ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தாவிடில், மார்ச் மாதத்திற்குள் 5 லட்சம் நபர்கள் உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது என்று உலக சுகாதார துறை எச்சரித்திருக்கிறது. ஐரோப்பாவில் இருக்கும் பல்வேறு நாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பல மக்களுக்கு தகுந்த அளவில் தடுப்பூசி அளிக்கப்படவில்லை. மேலும், பல நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே, தான் கொரோனா அதிகரித்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி அளிப்பதை அதிகரிக்கவேண்டும். மேலும், அடிப்படை பொது […]
