1.நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள். 2. கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே, என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே. எதற்கும் பயப்படாதே, தயங்காதே, இலக்கை நோக்கி அடியெடுத்து வை. 3. தொடர்ந்து முன்னேறு சோதனைகள் விலகும், பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீர்வாய் அதை யாராலும் தடுக்க முடியாது. 4. போராடு, போராட்டத்தில் தான் ஞானம் பிறக்கும். போர்க்களத்தில் தான் கீதை […]
