தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் வசித்து வருகிற ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா என்பவர் தனது குழுவினருடன் சேர்ந்து உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்த பேனாவின் எடை 37.23 கிலோ மற்றும் 5.5 மீட்டர் நீளம் கொண்டது. இந்நிலையில் இதற்கு முன் 1.45 மீட்டர் நீளத்துடன் இருந்த மிக பெரிய பேனாவின் சாதனையை, இந்த பேனாவானது முறியடித்துள்ளது என கின்னஸ் உலக சாதனை அமைப்பு […]
