Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள்…. தவிர்க்க வேண்டிய உணவுகள்…!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் எதை எல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எப்போதும் போலவே எல்லா வகையான உணவுகளையும். அதிலும் குறிப்பாக பருப்பு வகைகள் மற்றும் சூப் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்வது […]

Categories
உலக செய்திகள்

இனி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஃபைசர் நிறுவனம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை தொடங்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… கொரோனாவால் புதிய ஆபத்து… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களுக்கு புதுவித ஆபத்து ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடனே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவில் கொரோனாவால் புதிய ஆபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பிய அவருக்கு நெஞ்சு வலி, இருதய பிரச்சனைகள், ரத்தக்கட்டு மற்றும் ஸ்ட்ரோக் அறிகுறிகள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி தீவிர ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நரம்பியல், […]

Categories
உலக செய்திகள்

பெண் இல்லை என்றால் அந்த வீடு என்னவாகும்? நீங்களே கொஞ்சம் படிச்சு பாருங்கள்…!!!

ஒரு வீட்டில் பெண் இல்லை என்றால் அந்த வீடு எப்படி இருக்கும் என்றுஒரு பெண் சோதித்துப் பார்த்து அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நம் எல்லாருடைய வீட்டிலும் வீட்டு வேலைகளை செய்வது தாய்தான் அவர்தான் குடும்பத்தலைவி. அதனால் அவர்  தினமும் காலையில் எழுந்ததிலிருந்து சமைப்பது, துவைப்பது, வீடு சுத்தம் செய்வது, பாத்திரங்களை கழுவுவது ,கழிவறைகளை சுத்தம் செய்வது மற்றும் குழந்தைகளை கவனிப்பது போன்ற பல  வேலைகளை அன்றாடம் செய்து வருகிறார்கள். அதனால் அவர் செய்யும் வீட்டுவேலைகளை அந்த குடும்பத்தில் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… ரத்த தானம் செய்யாதீங்க… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் யாரும் ரத்ததானம் செய்யக்கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் அதிகரிக்கும் கொரோனா… WHO கவலை…!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக சுகாதார நிறுவன தலைமை இயக்குனர் கவலை தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்லாத வகையில் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. கொரோனாவால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் […]

Categories
உலக செய்திகள்

சில நிமிடங்களில் அதிகரித்த சிக்னல் பயனாளர்கள்… என்ன காரணம்?… கிண்டலடித்த சிக்னல் செயலி…!!!

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் சில நிமிடங்கள் செயலிழந்த நிலையில் பயனாளர்கள் அனைவரும் சிக்னல் செயலியைப் பயன்படுத்த தொடங்கினர். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் […]

Categories
உலக செய்திகள்

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்… அனைவரும் உறுதி மொழி ஏற்போம்… வாருங்கள்…!!!

உலகம் முழுவதும் சிட்டுகுருவிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவை இனத்தை சேர்ந்த உயிரினம். இந்தியாவில் இவை வீட்டு குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவி மட்டுமே. ஒரு 15 வருடங்கள் முன்பு ஒவ்வொரு வீடுகளிலும் அல்லது வீடுகளின் அருகில் இருக்கும் மரங்களிலும் சிட்டுக்குருவிகளின் கூட்டை அதிகமாக பார்க்க முடியும். கிராமப்புறங்களில் வீட்டுக்கு வெளியே கால வைத்திருக்கும் அரிசி, […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக் முடங்கியது… பயனாளர்கள் அதிர்ச்சி…!!!

உலகம் முழுவதும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் 4 சேவைகளும் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் டெக்னாலஜி

பேஸ்புக்… மெசஞ்சர்…. இன்ஸ்டா… வாட்ஸ் அப்…. மொத்தமா முடங்கி…. உலகம் முழுவதும் பரபரப்பு …!!

உலகம் முழுவதும் 200கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் நிலையில் வாட்ஸ் அப் செயலி முடங்கியுள்ளதால் பயனர்கள் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர், உலகின் பல நாடுகளிலும் பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டா, வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளும் முடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சமூக வலைதள பயனர்கள் #whatsappdown  என்ற ஹேஷ்டாக் மூலம் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

BIG NEWS: கிளம்பிருச்சு கொரோனாவை விட பெரிய ஆபத்து…. பெரும் பரபரப்பு…!!!

கொரோனாவை விட கொடிய வைரஸ் என்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு பரபரப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

உயிரை பறிக்கும் கொரோனா தடுப்பூசி? அதிரவைத்த டென்மார்க் சம்பவம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

டென்மார்க்கில் அஸ்டிராஜெனேகா தடுப்பூசி  போட்டுக்கொண்ட பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் நாட்டில் கொரோனா தடுப்புசியான அஸ்டிராஜெனேகா போட்டுக்கொண்டவருக்கு பக்கவிளைவாக, ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதன் காரணமாக  டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகள் அத்தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைத்துள்ளன. இதற்கு முக்கியமான காரணம்   டென்மார்க்கில் ,அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை எடுத்து கொண்ட  60 வயது  பெண் உயிரிழந்ததே ஆகும். இதுகுறித்து டென்மார்க் மருந்து நிறுவனம்  வெளியிட்டுள்ளதாவது , தடுப்பூசி போட்ட பெண்ணிற்கு மிகவும் […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடரும் போராட்டம்… போலீஸ் துப்பாக்கி சூடு..! 4 பேர் உயிரிழப்பு..

மியான்மரில் மீண்டும் ஜனநாயக ஆட்சி அமைப்பதற்க்காக தொடர்ந்து மக்கள்  போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது.  இதில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுப்பப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி  முறியடிக்கப்பட்டு  பிப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மீண்டும் ஜனநாயக அரசை அமைக்கவும் கைது செய்யப்பட்டுள்ள அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… உச்சக்கட்ட அதிர்ச்சி தரும் பெரும் பரபரப்பு செய்தி… OMG…!!!

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வெகு சிலருக்கு மூளையில் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வெடிக்கும் போராட்டம் ? நீதிமன்றத்தில் நடந்த முக்கிய வழக்கு – வீதியில் இறங்கிய மக்கள் …!!

அமெரிக்காவில் நிறவெறி தாக்குதலுக்கு எதிராகவும், சார்ஜ் பிளாய்டு மரணத்துக்கு நீதி கேட்டு மீண்டும் போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 25ம் தேதி 46  வயதான ஜார்ஜ்  பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் அமெரிக்காவின் மினிசோட்டா மாகான தலைநகரில் உள்ள மின்னெபொலிஸிஸ்ஸில், காவல்துறையால் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், ஜார்ஜ்ஜை கொலை செய்தவர் டெரோக் சாவ் என்றும், அவர் ஜார்ஜ்  பிளாய்ட்டை கீழே  தள்ளி  கழுத்தில் தன் முட்டியை  […]

Categories
உலக செய்திகள்

உணவு இல்ல… வேலை இல்ல… இது நாடா ? சுடுகாடா ? லெபனான் நாட்டின் வன்முறை …!!

லெபானின்  கடந்த 7 நாட்களாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லெபானானது ஆறு மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடாகும். இங்கு 2019 இல் ஆரம்பித்த நிதி நெருக்கடியால் அந்த நாட்டு மக்கள் பாதி பேர் வறுமை நிலைக்கு உள்ளாகினர். இதனால் வேலை வாய்ப்புகள் மற்றும் சேமிப்புகள் இல்லாமல்,  நுகர்வோர் வாங்கும் சக்தியும் குறைந்தது. இதே போல பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து , பண மதிப்பும் கடும் வீழ்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ் ”அதை பத்தி” பேசாதீங்க…! துளி அளவும் உண்மை இல்லை… பிரிட்டனுக்கு இந்தியா வேண்டுகோள் ..!!

இந்தியாவின் வேளாண் சட்டங்கள் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து 90 நிமிடங்கள் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இந்தியாவின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 100 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருவதால் இப்போராட்டமானது உலக அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்தன. இந்த போராட்டம் குறித்து இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியியினர் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்து வாங்கிய மனுவை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா வேண்டாத வேலை பாக்குது…! ஒழுங்கா இருங்க இல்லனா… பொருளாதார தடை தான்… பைடன் எச்சரிக்கை …!!

அமெரிக்காவின் முக்கிய துறைகளில் கம்ப்யுட்டர் ஹேக்கர்கள் ஊடுருவிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அரசின் முக்கிய துறைகளான பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற ஒன்பது அரசுத்துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கம்ப்யூட்டர் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த சோலார் விண்ட்ஸ் என்கிற ஐடி நிறுவனத்தில் […]

Categories
உலக செய்திகள்

பயம் வேண்டாம் மக்களே…! தடுப்பூசி 100% பாதுக்காப்பானது… தடுப்பூசி போட்ட வெனிசுலா அதிபர் …!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரா, தடுப்பூசி 100% பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார். உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாஸ்க் அணிந்து கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றது. தற்போது உலகம் முழுமைக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது. மக்களுக்கு பயத்தை போக்கி, கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள நாட்டின் பெரிய பெரிய தலைவர்கள், அதிபர்கள், பிரதமர்கள் என தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். இதனால் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

புனித யாத்திரையில் குண்டு வெடிப்பு… ஈராக்கில் பெரும் பரபரப்பு… தீவிரவாதிகளின் அட்டூழியம் …!!

ஈராக்கில் புனித பயணம் மேற்கொண்டிருக்கும் போது, கையெறி குண்டு வெடித்ததில் 8 பேர் படுகயமடைந்தனர். ஈராக் நாட்டிலுள்ள  பாக்தாத் பகுதியின்  வடக்கே அல் அய்மா பாலம் உள்ளது. அதன் வழியே ஷியா பிரிவு முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென பாலம் அருகே உள்ள  குப்பை தொட்டியில் இருந்த கையெறி குண்டு ஒன்று வெடித்ததில்  8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்த அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் […]

Categories
உலக செய்திகள்

சீன அராஜகத்துக்கு முடிவு கட்டுவோம் ….! மோடி உட்பட தலைவர்கள் ஆலோசனை ?…!!

 இந்தியா உட்பட நான்கு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் முதல் மாநாடு ,மார்ச்  மத்தியில் தொலை தொடர்பு  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தோ பசிபிக் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், கடல் வழிகளில் யாரும் ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா,மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் ஒருங்கிணைந்து குவாட் என்ற கூட்டனியை கடந்த 2017இல் உருவாக்கினர். இதனைத் தொடர்ந்தது கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கூட்டமைப்பின் வெளிவிவகார மந்திரிகள் மட்டத்திலான பாதுகாப்பு பேச்சுவார்த்தை  கொரோனா […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியை இலவசமாக கொடுங்க…. விலைக்கு வாங்க மாட்டோம்…. பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு …!!

தடுப்பூசியை கொள்முதல் செய்யும் திட்டமில்லை என்று பாகிஸ்தான் சுகாதாரத்துறை கூறியுள்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று 210க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி, கிட்டத்தட்ட 1 1/2 வருடமாக அனைத்து நாட்டினவரையும் பாரபட்சமின்றி தாக்கியது. இத்தொற்றுக்கு அரும்பாடுபட்டு மருத்துவ வல்லுநர்கள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். மேலும் புது புது தடுப்பு மருந்து சோதனை தற்போது வரை நடந்து கொண்டு இருக்கின்றது. பல நாடுகள் அனைத்து மக்களும் தடுப்பூசியை போட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

சீனா தடுப்பு மருந்து ”சரியில்லை”… கொரோனாவை கட்டுப்படுத்தாது… அதிர வைத்த முக்கிய ஆய்வு …!!

பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் போடப்பட்ட சீனாவின் தடுப்பு மருந்து செயல் அளிக்கவில்லை என்று ஆய்வில் கூறப்படுகின்றது. நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 11 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில்  25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதோடு புதிய சிக்கலாக பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. பிரேசில் நாட்டிலும் பரவிவரும் உருமாறிய கொரோனாவுக்கு சீன நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

நண்பர்களாக சுற்றுலா போன இந்தியர்கள்…! நேபாளத்தில் சுட்டு கொலை… போலீஸ் தீவிர விசாரணை …!!

இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று இளைஞர்களில் ஒருவரை நேபாள நாட்டின் போலிசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து மூன்று இளைஞர்கள் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட சிறிய பிரச்சனை வாக்குவாதத்தில் தொடங்கி பெரிய மோதலாக மாறியது. இந்நிலையில் அந்நாட்டு போலீசார் மோதலை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற இரு இளைஞர்களில் ஒருவர் இந்தியா தப்பிச் சென்றுள்ளார். மற்றொரு இளைஞர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அருகில் […]

Categories
உலக செய்திகள்

3நாட்கள் தங்குவதற்கு…. ரூ.36,00,00,000 பில் போடும்… பணக்கார ஹோட்டல் …!!

விண்வெளியில் கட்டப்பட்டு வரும் 400 அறைகள் கொண்டு நவீன ஹோட்டலில் தங்குவதற்கு மூன்றரை நாட்களுக்கு 36 கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆர்பிட்டல் அசெம்பிளி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் விண்வெளியில் கட்டப்பட்டு வரும்வோயேஜர் ஸ்டேஷனின்(Voyager Space) ஹோட்டல்  கட்டுமானப் பணிகள் வரும் 2025ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹோட்டலில் தங்கும் அறைகள், சினிமா திரையரங்கு, மது கூடம்,  மசாஜ் கிளப் என ஏராளமான பணிகள் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் 400பேர் […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோ… ஒரு ஆண்டில் இவ்வளவு உணவுகள் வீணா?… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உலக அளவில் ஒவ்வொரு வருடமும் 930 மில்லியன் டன் அளவிற்கு உணவு வீணடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஒருவரால் உணவின்றி கட்டாயம் வாழ முடியாது. அவ்வாறு உயிர்வாழ உதவும் உணவுக்கு சிலர் முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் சிலர் தினம்தோறும் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். நம் உலகில் அதிக அளவு உணவுகள் வீணடிக்க படுகின்றன. இதுபற்றி ஐநா சமீபத்தில் மேற்கொண்ட […]

Categories
உலக செய்திகள்

அம்மா, தங்கை என பாராமல்…. மிருகமாக மாறிய 17வயது ரஷ்ய சிறுவன்…. வெறிச்செயலால் போலீஸ் அதிர்ச்சி …!!

 ரஷ்யாவில் பள்ளிக்கு போகச்சொல்லி வற்புறுத்தியதால் தன் குடும்பத்தையே கோடாரியால் கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்துள்ளார்கள். ரஷ்யாவில் 17 வயது சிறுவனான வாதிம் கோர்பூனோவ் அழகான சிறிய குடும்பத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இவரின் பெற்றோர்கள் வாதிம்மை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்கள். ஆனால் இசையின் மேல் அதீத நாட்டம் கொண்ட வாதிம் பள்ளி செல்ல மறுத்து பெற்றோர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடுங்கோபத்தில் இருந்த வாதிம் தந்தை வேலைக்கு சென்றதை பயன்படுத்தி,முதலில் தாயாரையும் 12வயது […]

Categories
உலக செய்திகள்

எட்டு வயது சிறுவன்…. ஃபோர்ட் வீரராக தேர்வு…. மகிழ்ச்சியில் துள்ளும் தாய்….!!

கலிபோர்னியாவில் எட்டு வயது பள்ளி சிறுவன் ஃபோர்ட்நைட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவை சேர்ந்த எட்டு வயது சிறுவனான ஜோசப் டீன் தனது இளம் பருவத்திலிருந்தே தொழில்ரீதியான வீடியோ கேம்களை விளையாண்டு வந்துள்ளார். இதனை கவனித்து வந்த ஃப்ளெட்கெலிங் இ ஸ்போர்ட்ஸ் அணி தனது 33 வீரர்களில் ஒருவராக ஜோசப் டீனை தேர்வு செய்துள்ளது. இவர் தற்பொழுது ஒரு ப்ரொபஷனல் கேமர் மட்டுமின்றி அவ்வணியில் ஊதியம் பெறும் இளம் வீரராக உள்ளார். வீடியோ கேம் பிளேயரான ஜோசப் […]

Categories
உலக செய்திகள்

என்ன ஒரு ஆச்சர்யம்…. விமான சேவை கிடையாதா…. அது எந்த நாடு….?

நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு விமான சேவை முக்கிய பங்கு அளித்து வரும் நிலையில் ஐந்து நாடுகளில் இச்சேவை இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேகம் மற்றும் தொலைதூர இணைப்புகள் காரணமாக பயணிகளுக்கு விமான போக்குவரத்து மிகவும் விருப்பமான சேவையாக உள்ளது. இந்நிலையில் விமான சேவை இல்லாத ஐந்து நாடுகள் மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இவ்வைந்து இடங்களிலும் காலநிலை மற்றும் இடவசதி பற்றாக்குறையாலும் விமான சேவையை நிறுவ முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. அன்டோரா மெனாக்கோவை விட […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடரும் கொடூரம்…. மக்களுக்கு எங்கள் ஆதரவு…. கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதால் அங்குள்ள மக்கள் ராணுவத்தின் அடக்குமுறையால் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். மியான்மரில் பிப்ரவரி 1 முதல் ராணுவ ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டதோடு அனுமதியின்றி விமானங்களை இயக்கவும் இணையதள சேவையை முடக்கியும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தியும் ராணுவத்தினர் மக்களை வன்கொடுமை செய்து வருகின்றனர். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி அதிபர் வின் மைண்ட் அரசு ஆலோசகர் ஆங் சான் சுகி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் […]

Categories
உலக செய்திகள்

OMG… உலகிற்கே அச்சத்தை உண்டாக்கும் செய்தி… அதிர்ச்சி…!!!

அண்டார்டிகாவில் உள்ள மிகப் பெரிய பனிப்பாறை தனியாக பிரிந்துள்ளது சூழலியல் ஆய்வாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டார்டிகா பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் ஒரு பெரிய கண்டம். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுதான். அங்கு குறைந்த அளவு வெப்பம் வந்து சேர்வதால் எப்போதும் பணி கட்டினால் மூடப்பட்டிருக்கும். ஆண்டில் 6 மாதங்கள் ஆயிற்று வெளிச்சமே இருக்காது. புவி வெப்பமயமாதல் காரணமாக அங்கு உள்ள பனிப்பாறைகள் அனைத்தும் உருகி வருகின்றன. அதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபிஎல் 2021” எந்தெந்த மைதானத்தில் நடக்கும்…. பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு…. ரசிகர்கள் எதிர்பார்ப்பு….!!

ஐபிஎல் போட்டிகளை எந்தெந்த மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற முடிவினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியின் 14 வது சீசனிற்கான ஏலம் நடந்து முடிந்தது. ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இதுவரை ஒவ்வொரு அணியும் தனது சொந்த மைதானத்தில் ஏழு போட்டியிலும் வெளி மைதானத்தில் 7 போட்டிகளிலும் விளையாடுவார்கள். ஆனால் தற்போது பிசிசிஐ 6 மைதானத்தில் மட்டுமே போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.அவை சென்னை, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகும். மேலும் மும்பையில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

இந்தியாவின் தடுப்பு மருந்து…. கவுதமாலா நாட்டிற்கு 2 லட்சம்…. நன்றி கூறிய அதிபர்…!!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனாவிற்கான 2 லட்சம் தடுப்பு மருந்து கவுதமாலா நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பு மருந்து நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் மொத்தமாக 1,42,42,547 தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கோவிஷில்டு ஆகிய தடுப்பு மருந்துகள் […]

Categories
உலக செய்திகள்

பெரியவர்கள் எல்லாருக்கும் கொரோனா தடுப்பூசி…. பிரபல நாடு வெளியிட்ட முக்கிய தகவல் ..!!

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பெரியவர்கள் அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற திட்டம் விரிவுபடுத்தவிருக்கிறது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது .இதில் முதலில் வயதானவர்கள் ,கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள், சுகாதார ஊழியர்கள் மருத்துவ பணியாளர்கள் போன்றவர்களுக்கு செலுத்தப்பட்டது .இந்நிலையில் ,தற்போது ஜூலை 31-ஆம் தேதிக்குள் தடுப்பூசிகளை பெரியவர்களுக்கு போடப்பட வேண்டும் என்ற திட்டத்தை விரிவுபடுத்த உள்ளது. இதைத்தொடர்ந்து 50 வயது மேற்பட்டவர்கள் மற்றும் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டு உடல்நிலை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு புது ஆபத்து… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் …!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகநாடுகள்முழுவதும் பரவத்தொடங்கியது .அதனால்,மக்கள் அனைவரும் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் .இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரின் உடலை தாக்கினால் அவருடைய நுரையீரல் ,இதயம் மற்றும் சிறுநீரகம் மற்ற உறுப்புகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியள்ளது. இந்நிலையில் கொரோனா  பாதிப்புக்கு ஆளானவர்கள் தற்போது  குணம் அடைந்தாலும் பின்னர்  […]

Categories
உலக செய்திகள்

உலக தாய்மொழி தினம்… ஒவ்வொருவரின் அடையாளம்… போற்றி கொண்டாடுவோம்…!!!

உலகம் முழுவதும் தங்களின் மொழியை போற்றும் வகையில் இன்று உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி அமைதியை நிலைநாட்டவும், பன் மொழிப் பயன்பாட்டை முன்னேற்றவும், பன்முகப் பயன்பாடுகளைக் போற்றவும் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகில் உள்ள அனைத்து மக்களின் மொழி உரிமையை பாதுகாக்க 1999 ஆம் ஆண்டு இந்நாளை உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அறிவித்தது. ஆனால் தற்போது வேலை வாய்ப்பு மற்றும் மொழி திணிப்பால் […]

Categories
உலக செய்திகள்

நீல கலர் , பச்சை கலர்….. உருமாறிய தெரு நாய்கள்…. ரஷ்யாவில் பரபரப்பு சம்பவம்…!!

ரஷ்ய நாட்டில் அதிசயமாக நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. ரஷ்யாவில் நீளம் மற்றும் பச்சை நிற தெரு நாய்கள் வீதியில் சுற்றி திரிகின்றன. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதலில் சில தெருநாய்கள் நீல நிறத்துடன் இருந்ததாகவும், அத்துடன் சேர்ந்து இப்போது பச்சை நிறத்துடனும் சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியில் சுற்றி திரியும்  நாய்கள் மட்டுமே இந்த […]

Categories
உலக செய்திகள்

இனி Facebook-இல் செய்தி பகிர, படிக்க தடை – வெளியான பரபரப்பு உத்தரவு …!!

ஆஸ்திரேலியாவில் முகநூல் வழியாக செய்திகளைப் படிக்கவும், பகிரவும் முகநூல் நிர்வாகம் தடைவிதித்துள்ளது. முகநூல் நிறுவனம் அதன் ஆஸ்திரேலிய பயனர்களுக்கான முக்கியமான ஒரு செயல்பாட்டை நீக்கி உள்ளது. முகநூல் சமூக ஊடகங்களில் செய்தி உள்ளடக்கத்தை பார்க்க, பகிர மற்றும் தொடர்பு கொள்ள தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் முன்மொழியப்பட்ட சட்டத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்திகளை வெளிப்படுத்த பணம் செலுத்த கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக முகநூல் நிர்வாகம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

இவ்வளவு நாள் கேட்டீங்க…! இதான் பட்டியல் போதுமா… சீனா வெளியிட்ட முக்கிய தகவல் …!!

ஜம்மு-காஷ்மீரின்  கிழக்கு லடாக் பகுதியில் இந்திய இராணுவம் மேற்கொண்ட பதில் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் விவரங்களை முதன்முறையாக சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் பலியாகினர். சீன ராணுவ வீரர்கள் பலியான தகவலை மறுத்து வந்த அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

“காதல் எதிர்ப்பு தினம்”… தெரியுமா?… வாங்க கொண்டாடலாம்…!!!

உலகம் முழுவதிலும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 21ஆம் தேதி வரை காதல் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சாக்லேட் டே, ப்ராமிஸ் டே, கிஸ் டே, ஹக் டே என காதல் வாரம் கொண்டாடுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் காதல் எதிர்ப்பு வாரம் கேள்விப்பட்டுள்ளீர்களா? ஆம் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 21ஆம் தேதி வரை காதல் எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

எங்களை சீண்டாதீங்க…..! அப்படி சீண்டினால்…. போருக்கு தயாராகுங்க… பரபரப்பாக அறிவித்த பிரபல நாடு …!!

ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை முறிக்க தயாராக உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் செர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார் . இந்த மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கைத்தலைவர் ஜோசப் போர்ரெல்  ரஷ்யாவிற்கு வருகைப் புரிந்து அறிக்கை  ஒன்றை வெளியிட்டார் .இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பிரஸ்ஸல்ஸ் பரிசீலிக்கும் பற்றி விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார் .மேலும் ரஷ்யா ஐரோப்பாவிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கணிக்கும் ஆப்பிள் வாட்ச்… புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு…!!!

ஆப்பிள் வாட்ச் மூலம் கொரோனாவை கணிக்க முடியும் என புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன்படி இந்தியாவில் ஏற்கனவே இரண்டு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

பூமியை நோக்கி வரும் சிறிய கோள்… விஞ்ஞானிகள் புதிய தகவல்…!!!

பூமியை நோக்கி பிப்ரவரி 22ஆம் தேதி ஒரு சிறிய கோள் நகர்ந்து வந்து கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“எதிர்காலத்தை ஆளப்போகும் டெக்னாலஜிகள் இவைதான்”… என்னென்ன தெரியுமா…? நீங்களே பாருங்க..!!

எதிர்காலத்தில் நம் உலகை ஆளப்போகும் டெக்னாலஜிகளை பற்றித் தெரிந்து கொள்வோம். 1. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நமது தேவை மற்றும்  பயன்பாட்டை கருத்தில் கொண்டு நமக்குத் தேவையான உதவிகளை, அதுவே சிந்தித்து கொடுப்பதுதான் ஏ.ஐ. உலக தொழில்நுட்பங்களில் புதுமையாகப் பார்க்கப்பட்ட ரோபோக்கள் மட்டுமல்லாமல் கூகுள் டிரான்ஸ்லேட்டர் வரைக்கும். இந்தத் தொழில்நுட்பத்தில்தான் இயங்குகிறது. கூகுள் நிறுவனம் அடுத்த அனைத்து தயாரிப்புகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் புகுத்தப் போகிறது. 2. விரிச்சுவல் ரியாலிட்டி: கற்பனை உலகிற்கு நம்மைக் கொண்டு  செல்லும் தொழில்நுட்பம் […]

Categories
உலக செய்திகள்

மூளைக்குள் சின்னதா ஒரு சிப்… வீடியோ கேம் விளையாடும் குரங்கு… புதிய கண்டுபிடிப்பு…!!!

உலகின் மிக முக்கியமான பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் நடத்திவரும் ஆராய்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகில் உள்ள மிக முக்கியமான பணக்காரர்களில் ஒருவர் எலன் மஸ்க். அவர் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பிரபலமடைந்தவர். தற்போது நியூராலிங்க் என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தில் மனித மற்றும் விலங்குகளின் மூளையை ஒரு இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் வெகுவாக நடந்து வருகின்றன. அவ்வாறு குரங்கு ஒன்றின் தலையோட்டில் சிறுவர்களை கொண்டது […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு தாயா?… நஞ்சுக் கொடியை சமைத்து சாப்பிட்ட விசித்திர தாய்…!!!

தனது குழந்தையின் நஞ்சுக்கொடியை மருத்துவமனையில் கேட்டு வாங்கி தாயொருவர் சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போது நஞ்சுக்கொடி என்பது உருவாகத் தொடங்குகிறது. இது குழந்தைக்கு ஆக்சிஜன் மற்றும் பிற ஊட்டச் சத்துக்களை கொடுக்கிறது. மேலும் குழந்தையின் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் முக்கிய உறுப்பாக கருதப்படுகிறது. இதனை சமைத்து உண்ண நினைத்துள்ளார் ஒருதாய். கேம்பிரிட்ஜ்ஜை சேர்ந்த கேத்ரினா ஹில் என்பவர் தனக்கு குழந்தை பிறந்த பிறகு தனது குழந்தையின் நஞ்சுக்கொடியை மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ஓர் ஆண்டுக்கு அவசர நிலை…. ராணுவம் அதிரடி நடவடிக்கை … இந்தியாவின் அண்டை நாட்டில் பதற்றம் …!!

மியான்மர் நாட்டில் ஓர் ஆண்டுக்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில் அந்த நாட்டினுடைய முக்கிய ஜனநாயக தலைவர்கள் மட்டுமல்லாமல் பிரதமர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த தகவலை அந்த கட்சியினுடைய செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது அந்த நாட்டின் ராணுவ ஆட்சி தொடங்கியிருப்பதை […]

Categories
உலக செய்திகள்

FlashNews: ஓராண்டுக்கு அவசர நிலை : ராணுவம் அறிவிப்பு

மியான்மரில் பொதுத்தேர்தல் முறைகேடு நடந்துள்ளதால் அவசரநிலை அமல் என ராணுவம் விளக்கியுள்ளது. ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை சிறையில் வைத்துள்ள நிலையில் ராணுவம் அதிரடி அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. அங்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டிய அந்நாட்டு ராணுவம், அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில் மியான்மரில் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்… உங்க குழந்தைகிட்ட இது கொடுக்காதீங்க… பேராபத்து…!!!

நமது குழந்தைகள் சனிடைசர்களை அதிகம் பயன்படுத்துவதால் கண்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது m இந்தக் கொரோனா காலத்தில், ஆல்கஹால் கலந்த சானிடைசா்களை அதிகம் பயன்படுத்துவதால் நமது குழந்தைகளின் கண்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக தொிவிக்கிறது. கண் பிரச்சனைகள் கடந்த ஆண்டைவிட அதிகம் மேலும் 2019 ஆம் ஆண்டைவிடக் கடந்த ஆண்டு 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கக்கூடிய வேதிப்பொருட்கள்மூலம் அதிக அளவிலான கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகப் பிரான்ஸ் விஷ கட்டுப்பாட்டு மையம் கொடுத்த அறிக்கை தொிவிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளை குறிவைக்கும் புதிய வகை கொரோனா… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பெல்ஜியத்தில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெல்ஜியத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருமடங்காகத் தாக்கியுள்ளதாக உயர் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், பெல்ஜியத்தில் கொரோனா அதிகரிப்பு விகிதம் 128 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதில் 41 சதவீதம் இளம் வயதினருக்கு இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெல்ஜியத்தில், கண்டறியப்பட்ட […]

Categories

Tech |