Categories
உலக செய்திகள்

சீனாவிற்கு ஆதரவான கருத்து…. கணக்குகளை நீக்கிய ட்விட்டர் ….!!

ட்விட்டரில் சீனாவுக்கு ஆதரவாக ட்வீட் பதிவு செய்தவர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது சீன அரசுக்கு ஆதரவாகவும் ஹாங்காங் போராட்டம் குறித்தும், கொரோனா  குறித்தும் தவறான தகவல்களை பரப்பிய  குற்றத்திற்காக  ட்விட்டரில் இருந்து 1,76,000 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 23,750 பிரதான ட்விட்டர் கணக்குகளும் அதில் பதிவிடப்படும் ட்விட்களை ரீட்விட் செய்யும். 150000  கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. 23750 ட்விட்டர் கணக்குகள் மற்றும் அதன் ட்விட்களை பகுப்பாய்வு செய்த ஆஸ்திரேலியா ஸ்ட்ராட்டஜி பாலிசி இன்ஸ்டியூட் மற்றும் அமெரிக்க ஸ்டான்போர்ட் […]

Categories
உலக செய்திகள்

சீனாவை பதற விடும் கொரோனா…. பெய்ஜிங் சந்தை மூடல் ….!!

சீனாவில் மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டதால் பெய்ஜிங்கில் இருக்கும் உலக அளவில் பெரிய சந்தையான ஷின்பாடி மூடப்பட்டது உலக நாடுகளிடையே தற்போது ஏராளமான உயிர் பலியையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தி வரும் கொரோனா முதன்முதலில் தோன்றியது சீனாவில் தான். ஆனால் அங்கு எடுத்த தீவிர நடவடிக்கைகளால் தொற்றின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக முழுவதுமாக பாதிப்பு குறைந்ததாக அந்நாட்டின் அரசுபெய்ஜிங்  தெரிவித்திருந்தது. இந்நிலையில் 50 நாட்களுக்கு பிறகு சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் 7 பேருக்கு புதிதாக […]

Categories
உலக செய்திகள்

உலகிற்க்கே மகிழ்ச்சி செய்தி…. கொரோனா மரண சதவீகிதம் குறைகின்றது …!!

உலக மக்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது கொரோனா தொற்று மரண சதவிகிதம் உலக அளவில் குறைந்து வருகின்றது. கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் 77,65,000. இதில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,30,000. மரணம் அடைந்தவர்களில் நான்கில் ஒரு பங்காக அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து விடுபட்டு வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 40,00,000. உடலில் கொரோனா உள்ளவர்கள் அதாவது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கை 33,55,000 இவர்களில் […]

Categories
உலக செய்திகள்

ரூ.4,89,922 அபராதம்…. 3ஆண்டு சிறை… தேசிய கீதத்தை மதிக்கலைனா தண்டனை …!!

சீனாவின் தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 வருடம் சிறை தண்டனையும் ரூ.4,89,922  அபராதமும் விதிக்கப்படும் என சீனா அரசு எச்சரித்துள்ளது  ஹாங்காங் சட்டப்பேரவையில் கடந்த 4ஆம் தேதி சீன தேசிய கீதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் 41 பேர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜூன் 16ஆம் தேதி முதல் நிறைவேற்றப்பட்ட மசோதா அமலுக்கு வந்தது. சீனாவின் தேசிய கீதத்தை யாரேனும் அவமதித்தால் அவர்களுக்கு மூன்று வருடம் சிறை தண்டனையும் 6,450 டாலர் […]

Categories
உலக செய்திகள்

ரோந்து அடித்த அமெரிக்க கப்பல்கள்….!! இந்திய-பசிபிக் கடலில் பதற்றம் …!!

இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம், கொரோனா பரவல் போன்ற காரணங்களால் அமெரிக்கா சீனா இடையே பெரும் மோதல் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் 3 ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அக்கப்பல்களுக்கு பாதுகாப்பாக அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் (டெஸ்டிராயர்கள், க்ரூஸர்) மற்றும் போர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சரியில்லை…. இது ரொம்ப தவறான செயல்…. எச்சரிக்கும் சீனா ….!!

சீனா தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என வலியுறுத்தி வரும் தைவான் வான்வெளியில் அமெரிக்கா விமானம் பறந்ததால் கண்டனம் தெரிவித்துள்ளது சீனாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் தைவான் நாட்டில் சுய ஆட்சி முறையே கடைப்பிடிக்கப்படுகின்றது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால் சீனாவோ தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்றே வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க போர் விமானம் தைவான் வான்வெளியில் சென்றுள்ளது. இதுகுறித்து தைவான் நாட்டின் பாதுகாப்புத் துறை […]

Categories
உலக செய்திகள்

படகு மூழ்கி விபத்து….! ஆப்பிரிக்க புலம்பெயர்வோர் 54 பேர் பலி….!! இத்தாலியில் சோகம்…!!

ஆப்பிரிக்க புலம்பெயர்வோர் மீன்பிடி கப்பல் மூலம் இத்தாலி பயணித்த பொழுது கடலில் மூழ்கி அனைவரும் பலியாகினர் மீன்பிடி படகு மூலமாக ஆப்பிரிக்க புலம்பெயர்வோர் மத்தியதரை கடலில் இத்தாலி நோக்கி சென்று சென்றுகொண்டிருந்தனர். படகில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்த நிலையில் துனிசியாவை நெருங்கும் போது திடீரென நீரில் மூழ்கியது. இதனால் பயணம் செய்த அனைவரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து மீட்புக்குழு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட பொழுது முதற்கட்டமாக ஒரு பெண் உட்பட 14 […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தலைதூக்கிய கொரோனா… சீனாவில் அடுத்த ஊரடங்கு…. அதிர்ச்சியில் சீன அதிபர் ஷி ஜின் பிங் ….!!

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா  தொற்றை பல நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்திய சீன அரசு தற்போது மீண்டும் தொற்றின் தாக்குதலை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் தலைநகர் பீஜிங்கில் நேற்று தொற்றினால் பாதிக்கப்பட்ட 2 பேர் உட்பட அந்நாட்டின் புதிதாக 10 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று முடிவுக்கு வந்ததாக அந்நாட்டு அரசு கருதி வந்த நிலையில் புதிதாக 10 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அங்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வந்தால் இதுவும் வரும் தெரிஞ்சுக்கோங்க – ஆய்வில் தகவல் …!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பியல் பிரச்சனைகள் இருக்குமென ஆய்வின் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர் உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் பல விதமான அறிகுறிகளை காட்டுகின்றது. இதனையடுத்து அன்னல்ஸ் ஆஃ நியூரோலஜி என்ற இதழ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளில் பாதி பேர் தலைசுற்றல், விழிப்புணர்வு குறைதல், தலைவலி, வலிப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம், வாசனை மற்றும் சுவையின்மை கோளாறுகள், தசைவலி போன்ற நரம்பியல் […]

Categories
உலக செய்திகள்

பெண்கள், குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது – உலக சுகாதார அமைப்பு வேதனை …!!

கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்களை விட பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார் ஜெனிவாவில் நேற்று காணொளி வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கொரோனா தொற்றை தடுக்க உலக நாடுகளின் சுகாதார அமைப்புகள் மிகவும் திண்டாடி வருகின்றது. அதிலும் பிரசவத்திற்கு கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பெறமுடியாமல் மரணம் அடையும் அபாயம் அதிகமாகியுள்ளது. தொற்று உறுதியாகி அறிகுறிகள் தீவிரமாக இல்லாத தாய்மார்கள் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில140,917 பேருக்கு கொரோனா…. நடுங்கி போன உலகநாடுகள் …!

உலகளவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 7,739,831 பேர் பாதிக்கப்பட்டு, 428,337 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 3,966,262 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 3,345,232 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 53,887 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். நேற்று ஒரே […]

Categories
உலக செய்திகள்

கொரோனா உள்ளவர்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம் – உலக சுகாதார அமைப்பு …!!

கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது உலகம் நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றால் பிரசவித்த தாய்மார்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பிறந்ததில் அதிக குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இந்நிலையில் தொற்று பாதித்த தாய்மார்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதனால் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில், உலக சுகாதார அமைப்பு குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா…. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள் …!!

பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்ளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனவைரஸ்ஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் 77 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவால் சின்னாபின்னமாகி உள்ளது. அங்கு மட்டும் 21 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் ஒரு லட்சத்து 16 […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 6,397 பேருக்கு கொரோனா….. பதறும் பாகிஸ்தான்….!!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,397 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது உலக நாடுகளிடையே பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துவரும் கொரோனா தொற்று பாகிஸ்தானில் தற்போது அதிவேகமாக பரவி வருகின்றது. தொற்று பரவுவதை தடுக்க பாகிஸ்தான் அரசு பல நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வரும் நிலையில் மக்கள் பொது இடங்களில் கூட தடை விதித்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாகிஸ்தானில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை…. அசத்திக்காட்டிய இந்திய வம்சாவளி…..!!

கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முதல் முறையாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை இந்திய வம்சாவளி மருத்துவர் செய்து வெற்றி பெற்றுள்ளார் கொரோனா தொற்று உலக நாடுகளிடையே பரவ தொடங்கி ஏராளமான உயிர் பலி ஏற்பட்டுள்ள நிலையில், தொற்றை தடுப்பதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் முதலில் சேதமடைவது நுரையீரல். முழுமையாக நுரையீரலை பாதித்த பிறகு உடலின் மற்ற பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இதேபோன்று அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

இந்த ரத்த வகையா…? கொரோனா அச்சமில்லை….. ஆனால் அலட்சியம் வேண்டாம்…!!

வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஓ வகை இரத்த பிரிவு கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது குறைவு என்ற தகவல் தெரியவந்துள்ளது கொரோனா தொற்று குறித்து பல மருத்துவ வல்லுநர்கள் உலகம் முழுவதிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆய்விலும் புதுப்புது தகவல்கள் வெளிவருகின்றது. அவ்வகையில் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிலர் மட்டும் எதனால் அதிக அளவு நோய்வாய்ப்பட்டு மரணமடைகிறார்கள்? மற்றவர்களுக்கு ஏன் அறிகுறிகள் குறைவாக உள்ளது? அதோடு சிலர் ஏன் அறிகுறி ஏதும் இல்லாமல் இருக்கின்றனர்? […]

Categories
உலக செய்திகள்

அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து…. உலகையே கலக்கிய ரஷ்யா …!!

கொரோனா சிகிச்சைக்கு  அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்ய நாடு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. உலகத்தையே கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா என அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன. ரஷ்யாவில் 5 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மருந்து இல்லாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு மருந்து தயாரிப்பு மற்றும் மருந்து கண்டுபிடிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதற்கு பலனாக ரஷ்யா கொரோனா சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 135,578 பேருக்கு கொரோனா…. பிரேசில் நாட்டில் கடும் பாதிப்பு …!!

உலகளவில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கரோனா வைரஸ் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 7 5 லட்சத்து 14 ஆயிரத்து 815 பேர் பாதிக்கப்பட்டு, நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 316 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 38 லட்சத்து 10 ஆயிரத்து 706 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 38 லட்சத்து 10 […]

Categories
உலக செய்திகள்

17 நாட்கள்…. புதிய பாதிப்பு இல்லை….. கொரோனா இல்லாத நாடாக மாறும் தாய்லாந்து…!!

கடந்த 17 நாட்களில் புதிய கொரோனா பாதிப்பு ஏதும் இல்லாததால் தாய்லாந்து தங்களை கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கவுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தற்போது கோரதாண்டவம் ஆடி வருகிறது. உலக நாடுகளின் அளவீட்டில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா பாதிப்பை தடுக்க உலக நாடுகள் அத்தனையும் கடைபிடித்த ஒரே ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். பொதுமக்கள் தங்களது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அனைத்து […]

Categories
உலக செய்திகள்

எங்களை நீங்க பயன்படுத்தக் கூடாது…. காவல் துறைக்கு தடைபோட்ட அமேசான்…!!

அமேசானின் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அமெரிக்க காவல்துறைக்கு ஒரு வருட காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது முக அடையாளம் காணும் தொழில்நுட்பமான ஃபேஸ் ரெகக்னிஷன் டெக்னாலஜியை பயன்படுத்தி பொது இடங்களில் இருக்கும் குற்றவாளிகளை மிகவும் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பதால் சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் காவல்துறையினர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். கருமையான தோல் நிறம் கொண்ட குற்றவாளிகளை தொழில்நுட்பம் மூலம் சரியாக கண்டறிவது கடினமானது என குற்றச்சாட்டுக்கள் பல வருடங்களாகவே இருந்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

கிலோ ரூ20 தான்…. 1 நாளைக்கு ரூ1,500 லாபம்…. களைகட்டும் வெட்டுக்கிளி வியாபாரம்….!!

பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகளை பிடித்து கிலோ 20 க்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில் ஐரோப்பா கண்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை சேதப்படுத்தியதுடன் இந்தியா, பாகிஸ்தான் பகுதிகளிலும் படையெடுக்க ஆரம்பித்து ஏராளமான பயிர்களை நாசம் செய்தது. அந்த வகையில், வட மாநிலத்தில் ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பயிர்களும் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு சோகத்தில் மூழ்கியிருந்தனர். இதேபோல், பாகிஸ்தானிலும் 25 சதவீதத்திற்கும் மேல் பயிர்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து சேதப்படுத்தியுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க விமானப் படையில் கறுப்பினத்தவர்…. தளபதியாக தேர்வு செய்த செனட் சபை …!!

அமெரிக்க விமானப் படையின் தளபதியாக முதல்முறையாக ஆப்பிரிக்க-அமெரிக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க விமானப் படையின் தளபதியாக ஆப்பிரிக்க-அமெரிக்கா சமூகத்தை சேர்ந்த ஜெனரல் சார்லஸ் பிரவுன் ஜூனியரை செனட் சபை ஒரு மனதாக தேர்ந்தெடுத்துள்ளது. முதல்முறையாக ஆப்பிரிக்க-அமெரிக்கா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க விமானப்படை தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மினியாபோலிஸ் நகரில் ஆப்பிரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் நடந்து வரும் தொடர் போராட்டத்தினால் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு சிக்கல்களை சந்தித்து வரும் சூழலில் சார்லஸ் விமானப்படை தளபதியாக […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் என்ன நடக்கிறது…. ! துப்பாக்கி முனையில் சிறுமி கடத்தல் …!!

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான கிறிஸ்தவ சிறுமியை இஸ்லாமியர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் சிறுமி ஒருவர் வேலைக்கு செல்ல தொழிற்சாலை வாகனத்திற்காக காத்திருந்த சமயம் திடீரென வந்த கும்பல் அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வரும் சிறுபான்மையினரான கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்கள் இஸ்லாமியர்களுக்கு இலக்காக   இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் கூறும்பொழுது எதற்காக எங்கள் சகோதரிகளுக்கு, மகள்களுக்கு இதுபோன்று நடக்கிறது. அவர்கள் வெளியே […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தால் தத்தளிக்கும் சீனா….! 2.28 லட்சம் மக்கள் வெளியேற்றம்….!!

சீனாவில் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் 2.28 லட்சம் மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் சீனாவில் பலத்த மழையின் காரணமாக தென் பகுதியிலும், மத்திய பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக ஹூனான், குவாங்ஜி, குவாங்டுவாங் போன்ற பகுதிகளில் இருக்கும் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து 26,00,000க்கும்  அதிகமானோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2ம் தேதி முதல் இதுவரை 2,28,000 பேர் அவர்களது வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரியப்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் இங்கிலாந்துக்கு புதிய சிக்கல்…. நிபுணர் எச்சரிக்கையால் உற்றுநோக்கும் உலக நாடுகள்…!!

கொரோனாவால் இங்கிலாந்து மக்கள் மத்தியில் பெரும் கலவரங்கள் வெடிக்கக் கூடும் என அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா தொற்றின் பாதிப்புகளால் இந்த கோடையில் இங்கிலாந்து நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும் என அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இங்கிலாந்து அரசின் அறிவியல் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்து வரும் சமூக உளவியல் பேராசிரியர் கிளிபோர்ட் ஸ்டாட் கூறுகையில் “அதிகப்படியான வேலை இழப்புகள் இன மற்றும் பொருளாதார சமத்துவமின்மை பற்றிய கவலைகளால் இனி வரும் மாதங்களில் […]

Categories
உலக செய்திகள்

காட்டிக்கொடுத்தவரை தூக்கிலிடும் ஈரான்…. மரண பீதியில் மக்கள் …!!

ஈரான் நாட்டின் ராணுவ தளபதியை காட்டிக்கொடுத்த குற்றத்திற்காக ஒருவர் தூக்கிலிட உள்ளார் அமெரிக்க அதிபர் உத்தரவிற்கிணங்க பாக்தாத் விமான நிலையத்தில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டை சேர்ந்த ராணுவ தளபதி சுலைமான் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். ராணுவ தளபதி பற்றிய தகவலை அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கொடுத்ததாக முகமத் மௌசவி மஜீத் என்பவரிடம் ஈரான் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரே சுலைமானின் பயணத் தகவல்களையும் பாதுகாப்பு தகவல்களையும் பகிர்ந்தது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கணக்கீடு…. ”எல்லாத்தையும் சொல்ல மாட்டோம்” செக் வைத்த பிரேசில் நீதிமன்றம் …!!

தினசரி இறப்பு எண்ணிக்கை மட்டுமே வெளியிடுவோம் என பிரேசில் தெரிவித்ததற்கு நீதிமன்றம் மொத்த இறப்பு எண்ணிக்கையை வெளியிட உத்தரவிட்டுள்ளது உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா  தொற்றினால் ஏராளமான நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக பிரேசிலிலும் கொரோனா  தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில் தொற்றை தடுக்க பிரேசில் தவறியதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்நிலையில் பிரேசில் அரசு கொரோனா  தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை புதிய முறையில் வெளியிடப் போவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

உயிரை காப்பாற்றிய மருத்துவமனை…. நன்றிக்கடனாக சிறுவன் செய்தது… குவியும் பாராட்டுக்கள்

தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக சிறுவன் ரூபாய் 2.75 கோடி நிதி திரட்டியது  பலரது பாராட்டையும் பெற்றுக் கொடுத்துள்ளது லண்டனை சேர்ந்த டோனி என்ற சிறுவன் குழந்தையாக இருந்த சமயம் அவரது பெற்றோரால் காயமடைந்து தனது இரண்டு கால்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது வளர்ப்பு பெற்றோருடன் வசித்து வரும் அவர் கொரோனா களத்தில் அயராது பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு உதவ இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கேப்டன் ஒருவர் தனது தோட்டத்தில் நடந்து நிதி திரட்டிய சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா தோன்றியது இந்த காலத்தில் தான்…. உண்மையை படம்பிடித்த செயற்கைகோள்….!!

கொரோனா தொற்று டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே தோன்றிவிட்டது என செயற்கைக்கோள்களின் படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது  சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா தோன்றியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கும் சூழலில் எப்போது கொரோனா தொற்று உருவானது என்ற கேள்விக்கு இதுவரையிலும் சரியான பதில் கிடைக்காமல் உள்ளது. சீனா வெளியிட்ட அறிக்கையிலும் இது குறித்து சரியான தகவல்கள் இல்லை. டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொற்று பரவியது என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், உலக நாடுகளின் மத்தியில் இன்றளவும் […]

Categories
உலக செய்திகள்

நாம் ஒரு ஏழை நாடு….. வேற வழியில்லை… கதறும் இம்ரான்கான்….!!

பாகிஸ்தான் ஏழ்மையான நாடாக இருக்கும் போது ஊரடங்கு தளர்த்துவதை தவிர வேறு வழியில்லை என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார் உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று பாகிஸ்தானில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஊரடங்கை தளர்த்தி இருப்பது ஆபத்தானது என பல தரப்பினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கை  தளர்த்தியது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கம் கூறியுள்ளார். அதில், “ஊரடங்கு அமல் படுத்துவது கொரோனா தொற்றிற்கு தீர்வாக அமையாது என்பதை […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 70 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு… கொடிய நோய்க்கு 4,02,660 பேர் உயிரிழப்பு!!

உலகளவில் கொரோனா பாதிப்பு 70 லட்சத்தை தாண்டியது. தற்போது வரை 70 லட்சத்து 04 ஆயிரத்து 5884பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனவால் பல்வேறு உலக நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 02 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 26 ஆயிரத்து 144 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ், கடந்த ஜனவரி மாதத்தில் […]

Categories
உலக செய்திகள்

நீங்க இதை செய்யுங்க அப்போ தெரியும் யார் முதலிடம்ன்னு -ஷாக் கொடுத்த டிரம்ப் !

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏறக்குறைய 19 லட்சம் கொரோனா பாதிப்புகளையும் 1,09,000 மேற்பட்ட இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதே போல  இந்தியாவில் 2,36,184 பேருக்கு கொரோனா பாதிப்பும் மற்றும் சீனாவில் 84,177 பேருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து  அமெரிக்க […]

Categories
தேசிய செய்திகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா வீரியம்….!!ஸ்பெயின் ஆய்வாளர்கள் கொடுத்த தகவல் …!!

 கொரோனா தாக்கம் குறித்து ஸ்பெயின் நாட்டின் ஆய்வாளர்கள் புதிய தகவலை கொடுத்துள்ளனர்.  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா குறித்து தற்போது வெளியிட்ட புதிய தகவல் மக்களின் கவனம் பெற்றுள்ளது.அதாவது  தலையில் வழுக்கை ஏற்படுத்தும் ஆன்ட்ரோ ஜென் ஹார்மோன் மனித செல்களை தாக்க கொரோனாவுக்கு உதவி செய்கிறது. கொரோனா பாதித்த ஆண்களின் மரண சதவீதத்தை அதிகப்படுத்துவதில் இந்த ஹார்மோனுக்கு முக்கிய பங்கு உள்ளது என்ற புதிய எச்சரிக்கையை ஆய்வாளர்கள் கொடுத்துள்ளனர். கொரோனா உடலில் […]

Categories
பல்சுவை

நம் பூமியை நாமே பாதுகாக்க…. உலக சுற்றுச்சூழல் தினம்….!!

1972 ஜூலை 5 உலக சுற்றுச்சூழல் தினம். நிலம், நீர், காற்று என்று எங்கும் வாசம் நிறைந்த சூழலில் மனித வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தை விழி பிதுங்க வைக்கும் மனிதப் பேராசையின் உச்சகட்டமாக சுற்றுப்புற கேடு இன்று உருவெடுத்துள்ளது. புற ஊதாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சுக்கள் சுற்று சூழலை கெடுக்கும் காரணிகளில் முக்கிய இடம் வகிக்கின்றன. காற்றில் கலக்கும் நைட்ரஜன் ஆக்சைடு வாயு நுரையீரல் பாதிப்பையும், சல்பர் ஆக்சைடு வாயு தலைவலி வாந்தியையும், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீங்க இந்தியா வாங்க…. வரவேற்க காத்திருக்கோம்…. புகழ்ந்து தள்ளிய மோடி …!!

இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி  அழைத்திருக்கிறார். இந்தியா – ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிஸன்னுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் என்பது எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. பொதுவாக நேரில்தான் இந்த மாநாடு நடக்கும், ஆனால் தற்போது காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் கொரோனா நிலைமை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா பற்றி எரிய காரணம் என்ன ? உங்களுக்காக உண்மை தகவல் …!!

அமெரிக்காவில் இருந்து வரக்கூடிய செய்தியெல்லாம் நாம பார்க்கின்றோம். அங்கு என்ன நடந்தது என்றால் ஒருவர் கடைக்கு போயிட்டு 20 டாலர் கொடுத்து சிகரெட் வாங்கி இருக்கின்றார். அந்த கடைக்காரர் இந்த டாலரா பார்த்தா கள்ள நோட்டு மாதிரி இருக்குனு போலீசுக்கு போன்  செய்து விட்டார். போலீஸ் வந்ததும் ஆயுதம் எதும் இல்லாமல் இருந்த அவரை பிடித்து மடக்கி கீழே தள்ளி அவர் அவரின் கழுத்தில் போலீஸ் கால்களை வைத்து நெரித்துள்ளார்கள். அவர் மூச்சு முட்டுது , மூச்சு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்குள் கொரோனா நுழைந்தது எப்போது..? எப்படி..? வெளியான பகீர் தகவல் …!!

நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களிலேயே கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் முதல் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு ஜனவரி 30ஆம் தேதியன்று கேரளாவில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் டிசம்பர் 11ஆம் தேதியே சீனாவின் வுகான் நகரில் இருந்து இந்தியா வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வாளர்கள் மதிப்பிட்டு இருக்கின்றனர்.  தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களில் நவம்பர் 26 முதல் டிசம்பர் 25ஆம் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் வீரியம் குறைகிறது” – ஒரு மகிழ்ச்சியான செய்தி…!

நாம் சந்திக்கின்ற பெரும்பலான நபர்கள் கொரோனாவை குறித்து ஒரு பயத்தை தூவி விடுகின்றனர். இந்த நிலையில் இத்தாலி நாட்டில் புகழ் பெற்ற ஒரு மருத்துவர் ( அவர் பெயரை சொன்னாலே இத்தாலி முழுவதும் தெரியும்) அந்த மருத்துவர் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றை உலகிற்கு சொல்லியுள்ளார். கொரோனா வைரஸ் ஆற்றல் குறைகிறது. பழைய வீரியம் இல்லை அப்படின்னு பிரபல இத்தாலி மருத்துவ தகவல் சொல்லியிருக்கிறார். இதனால் உயிர் இழப்பு ஆபத்தும் முன்பை விட குறைவு என்று இத்தாலி மருத்துவர் […]

Categories
உலக செய்திகள்

விடாதீங்க… தேடி கண்டுபுடிங்க….. 10 வருஷம் உள்ள தள்ளுங்க…. டிரம்ப் ஆவேசம் …!!

பல மாகாண ஆளுநர்கள் பலகீனமாக உள்ளதாலேயே ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு எதிரான போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது என அதிபர் ட்ரம்ப் சாடியுள்ளார். அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினர் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்துக்கு நீதி கோரியும், வெள்ளை இனவெறி வாதத்துக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியும், அந்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

‘வாயை மூடுங்க ட்ரம்ப்’ இப்படிலாம் பேசாதீங்க…. அமெரிக்க காவலர் ஆவேசம் …!!

ஜார்ஜ் ஃபாளாய்ட் படுகொலை காரணமாக அமெரிக்காவில் வெடித்துள்ள போராட்டம் குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் எதுவும் பேசாமல் இருப்பதே நலம் என ஹூஸ்டன் நகரின் காவல்துறை தலைவர் ஆர்ட் அசிவிடோ காட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பினத்தவர் காவலர் ஒருவரால் சர்ச்சைக்குரிய விதத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்வத்தின் எதிரொலியாக அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்தப் போராட்டத்தைக் […]

Categories
உலக செய்திகள்

பதுங்கு குழியில் பதுங்கிய அதிபர் – டிரம்ப்புக்கே இந்த நிலையா ?

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதுங்கு குழிக்குள் பதுங்கிய சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பதுங்குகுழியில் பதுங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்… அமெரிக்கா அதிபருக்கே இந்த நிலையா ? என வியக்கும் உலக மக்கள். வெள்ளை மாளிகையில் கடந்த வெள்ளி இரவு நடந்தது என்ன? அமெரிக்கா அதிபரின் அலுவலகமும், வீடுமான வெள்ளை மாளிகையில் அதிபரின் பாதுகாப்புக்கு இருந்த ரகசிய போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளார். வெள்ளை மாளிகை அருகே உள்ள ஆலயங்களுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள். சுமார் ஒரு […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் புதிய அரசியல் தந்திரம் : யார் இந்த ஓநாய் போர் வீர‌ர்கள்..?

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை இருக்கிற இந்த தருணத்தில் உலக அரசியல் நிபுணர்கள் ஓநாய் போர் வீரர்களை பற்றி பேசிகிட்டு இருக்காங்க. அதாவது (wolf warrior) என்று ஆங்கிலத்தில் இவர்கள் அறியப்படுகிறார்கள். யார் இந்த ஓநாய் போர்வீரர்கள் ? சீனாவின் புதிய அரசியல் தந்திரம் ஓநாய் போர் வீரர்கள். இவர்கள் போர்க்களத்திற்கு நேரடியாக வர மாட்டார்கள். இவர்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் இந்த மாதிரியான சமூக வலைத்தளத்தில் போர்வீரர்களை போல் சீனாவில் செயல்பட்டு வருகிறார்கள். அதாவது […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இது வெறும் ‘டிரைலர்’ தான் “வெட்டுக்கிளி தாக்குதல்” இந்தியாவுக்கு எச்சரிக்கை …!!

நீங்கள் சமீபத்தில் நிறைய செய்திகள் வெட்டுக்கிளியை பற்றி பார்த்திருக்கலாம். வெட்டுக்கிளிகள் வட இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன என்ற பயம் உங்களுக்கு ”வெட்டுக்கிளிகள்” பற்றி கண்டிப்பாக உணர்த்து. இந்த செய்தி தொகுப்பில், ஏன் இந்த திடீர் தாக்குதல்என்று மிக வேகமாக ”வெட்டுக்கிளிகள்” பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம். ”வெட்டுக்கிளிகள்” அட்டகாசம் குறித்து வெறும் ”டிரைலர்” தான் என்று உலக நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆரம்பத்திலேயே வெட்டுக்கிளிகளை அழிக்க வில்லை என்றால், 400 மடங்கு அதிகமாக ”வெட்டுக்கிளிகள்” வந்து உலக நாடுகளை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நான் ரெடியா இருக்கேன் ….! ”ட்ரம்ப் போட்ட ட்விட்” உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் சமரசம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக இந்திய எல்லையில் சீனா அத்துமீறி நுழைந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதோடு இந்திய எல்லையான லடாக் பகுதி அருகே சீனாவின் எல்லையோரம் சீனா தனது படைகளைக் குவித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தனது படைகளை அதிகரித்து […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Breaking: சமரசம் செய்து வைக்கத் தயார் : ட்ரம்ப்

இந்தியா – சீனா பிரச்சனையை சமரசம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சைனா வுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் ”சைனா வைரஸ்” என்று அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது சர்சையை ஏற்படுத்திய நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி வைக்க தயார் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பாக அவர் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த சமரசம் செய்து வைக்க நான் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை ஒத்திவைப்பு ?

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது. இதற்கான திட்டமிடலும் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் , உலகெங்கும் உள்ள கொரோனா பாதிப்பு காரணமாக 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த ஒத்திவைப்பு குறித்து ஐசிசி அதிகாரப்பூர்வமாக […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் என்ன நடக்கிறது? ”அத்துமீறும் சீனா” ஆலோசனையில் மோடி …!

மற்ற நாடுகளுக்கு சொந்தமான பகுதிகளில் ஊடுருவிய, பின்னர் அந்த பகுதி தங்களுக்கே சொந்தம் என கூறி பிரச்சனையில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது சீனா. தற்போது அந்த நாடு கண் வைத்திருக்கும் இடம் லடாக். அங்கு இந்தியா சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி லடாக் எல்லை பகுதியில், சீன வீரர்கள் அத்துமீறியதோடு, கற்களை வீசி இந்திய வீரர்களை தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அலறும் அமெரிக்கா…! ”1 லட்சம் பேர் மரணம்” வேட்டையாடிய கொரோனா ..!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5,637,367 பாதிக்கப்பட்டு, 349,290 உயிரிழந்துள்ளனர். அதிகமான பாதிப்பை சந்தித்த நாடாக உலகில் அமெரிக்கா உள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா தொற்று கதிகலங்க வைத்துள்ளது. அங்கு மட்டும் இன்று புதிதாக 6,774  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,713,000 தொட்டது. அதே நேரத்தில் இன்று ஒரே நாளில் 216 பேர் மரணம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

களம் இறஙகிய மோடி….! ”இனியும் சும்மா இருக்க முடியாது”பரபரப்பு தகவல்கள் …!!

இந்திய எல்லையோரம் சீனா ராணுவ வீரர்களை குவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்திய எல்லை பகுதியான லடாக் எல்லையோரம் சீனா அதிக ராணுவ வீர்ர்களை குவித்து வருகின்றது. இதனால் இந்திய – சீன எல்லையில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று நடந்த ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் இது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்த திட்டம்? சீனாவின் வில்லத்தனம் அம்பலம் …!!

இந்திய எல்லைக்கோடு அருகே சீனா தனது ராணுவ படைகளை குவித்து வருகிறது. 5 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்திருக்கிறார்கள். அதேநேரம் இந்தியாவும் தனது எல்லையில் ராணுவ படைகளை குவித்து வருகிறது. ஏன் ? எதுக்கு ? அரசியல் நிபுணர்கள் உடைய பல்வேறு கருத்துக்கள் சொல்றாங்க. எதற்காக ? சீனா தன்னுடைய ராணுவப் படைகளை இந்திய எல்லை கட்டுப்பாடு பகுதிகளை குவிக்கிறார்கள், பதிலுக்கு இந்தியாவும் குவித்துள்ளது. இதற்கு என்ன காரணம் ? அப்படின்னு பல காரணங்களைச் சொல்கிறார்கள். என்னென்ன […]

Categories

Tech |