Categories
உலக செய்திகள்

50 மில்லியன் பவுண்டுகள் செலவில்… மகளின் திருமணத்தை நடத்திய கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட சோகம்…!!

50 மில்லியன் பவுண்ட் செலவு செய்து மகளின் திருமணத்தை நடத்திய செல்வந்தர் தற்போது திவால் ஆகியுள்ளார் தொழிலதிபரான லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டலுக்கு 130 மில்லியன் பவுண்ட்கள் கடன் ஏற்பட்டு அவர் திவாலானதாக தெரியவந்துள்ளது. போஸ்னியா நாட்டில் மிகப்பெரிய குற்றத்தில் தொடர்பு இருந்ததாக கூறி அவர் அதில் தொடர்ந்தே பணத்தை இழந்து திவாலானதாக கூறப்படுகின்றது. பிரமோத் மிட்டலின் சகோதரரான லக்ஷ்மி மிட்டல் பிரிட்டனின் பத்தொன்பதாவது செல்வந்தர். ஆனால் அவர் தனது சகோதரர் பிரமோத் மிட்டலை ஏற்பட்டிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணை வற்புறுத்தி மகன் செய்த செயல்… பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?

இளம்பெண்ணிடம் அத்துமீறிய மகனை பெற்றோரே காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் ஜாக் என்ற இளைஞன் இளம்பெண் ஒருவர் மறுப்பு தெரிவித்தும் அவரிடம் அத்துமீறி நடந்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு அந்த இளைஞனின் கைபேசியில் குறுஞ்செய்தி ஒன்றை அவனது பெற்றோர் பார்த்துள்ளனர். குறிப்பிட்ட இளம்பெண்ணிடம் அத்துமீறியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதோடு அந்த பெண் மிகவும் அப்செட்டாக இருப்பதை தான் புரிந்துகொள்ள முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளான் அந்த இளைஞன் ஜாக். இதனை பார்த்த அவனது […]

Categories
உலக செய்திகள்

திருமணம் நடத்தலாம்… ஆனா விதிகளை கடைபிடிக்கனும்… திணறிப்போன ஜோடிகள்..!!

பல விதிமுறைகளுடன் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கியுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் வருடத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனாவால் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் திருமணத்திற்காக காத்திருந்த ஜோடிகளுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் நடத்தப்படும் திருமணங்களில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை பின்பற்றியே நடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவை, திருமணம் நடக்கும் ஆலயத்திற்குள் மணப்பெண்ணை தந்தை அழைத்து வரும் […]

Categories
உலக செய்திகள்

இது எங்களோட பாடல்…. நீங்க இதை பாடக்கூடாது…. ட்ரம்ப்பை எச்சரிக்கும் நிறுவனம் …!!

‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ எனும் இசை நிறுவனம் அனுமதியில்லாமல் தங்களின் பாடல்களை  பயன்படுத்தியது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரப்புரை ஆற்றும் போது, சில தன்னுரிமை பெறாத பாடல்களை பயன்படுத்தியுள்ளது  அம்பலமானது. இது தொடர்பான புகார்களை ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ எனும் இசை நிறுவனம் டிரம்பின் மீது அடுக்கியுள்ளது. இதை தொடர்ந்து,அனுமதியில்லாமல்  தங்களின் பாடல்களை பயன்படுத்தியதால் சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கு அதிபர் ட்ரம்ப் உட்பட வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.மேலும் ,பிரபலமான ரோலிங் […]

Categories
உலக செய்திகள்

என்ன தாக்காதுன்னு நினைக்காதீங்க… இன்னும் அழியல… கவனமா இருங்க… பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை..!!

கொரோனா தொற்று இன்னும் அழியவில்லை எனவே விதிமுறைகளை பின்பற்றி கவனமாக இருக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று  பிரிட்டனிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அங்கிருக்கும் மக்கள் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றாமல் தெருவோர கேளிக்கைகளிலும் கடற்கரையில் கூட்டம் கூடுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் இருக்கும் போர்ன்மவுத் மற்றும் அதனை சுற்றி இருக்கும் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் […]

Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 1,63,172 பேர் கொரோனா – திணறும் உலகநாடுகள்……..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,242,932 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 4 ஆயிரத்து 366 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.55 லட்சத்து 53 ஆயிரத்து 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.41 லட்சத்து 85 ஆயிரத்து  459 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  57,670 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் !நேற்று ஒரே நாளில் 95,410 பேரை மீட்ட உலகநாடுகள் ……

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,242,932 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 4 ஆயிரத்து 366 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.55 லட்சத்து 53 ஆயிரத்து 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.41 லட்சத்து 85 ஆயிரத்து  459 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  57,670 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

இனி மருத்துவர்கள் இந்த தீவுக்கு செல்ல அனுமதி இலவசம்… சுற்றுலா அமைச்சகம் அறிவிப்பு..!!

ஜெர்மன் நாட்டு மருத்துவர்கள் கோஸ் தீவிற்கு இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் கிரேக்கத் தீவான கோஸ் தீவிற்கு திங்கள்கிழமை முதல் ஜெர்மன் நாட்டு மருத்துவர்கள் இலவசமாக சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக கோஸ் தீவுக்கு செல்ல 170 மருத்துவர்கள் தயாராகி வருகின்றனர். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதில் மருத்துவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த முயற்சியை எடுத்திருப்பதாக கிரேக்க சுற்றுலா அமைச்சகம் […]

Categories
உலக செய்திகள்

மனிதர்கள் தேவையில்லை… கைபேசி மூலம் கண்ட்ரோல்… டெலிவரி செய்யும் ரோபோட்ஸ்..!!

மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க புதிய டெலிவரி ரோபோட் ஸ்டார்ஷிப்  நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரமான மில்டன் கினெஸில் கொரோனா  தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வெளியில் மக்கள் தொடர்புகளை குறைக்கும் விதமாக ஸ்டார்ஷிப் டெக்னாலஜி தங்கள் நிறுவனத்தின் மூலம் தீர்ப்பளித்துள்ளனர். அவர்களது நிறுவனத்தில் ரோபோக்களை தயார்செய்து கொடுத்துள்ளனர். 6 சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோக்கள் கடைகளிலிருந்து உணவுகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்கின்றது. இதனை பயன்படுத்துபவர்கள் தங்களது கைப்பேசி மூலமாக […]

Categories
உலக செய்திகள்

இன ரீதியாக கிண்டல்… தற்கொலை செய்த சிறுமி… நீதி கேட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி..!!

இனரீதியாக கிண்டல் செய்யப்பட்டதால் சிறுமி தற்கொலை செய்த சம்பவத்தில் நீதி கேட்டு ஏராளமானோர் பங்கேற்று பேரணி மேற்கொண்டனர்  கடந்த வருடம் ஜூன் மாதம் 27ஆம் தேதி லண்டன் லாங்க்சில் இருக்கும் இர்வெல் ஆற்றில் 12 வயது சிறுமி சுக்ரி குதித்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது தாய் கூறுகையில் இனரீதியாக தனது மகள் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானதே அவள்  தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் காவல்துறையினர் இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

வாகனத்தை மறித்து… சவப்பெட்டிகளை உடைத்து பார்த்த அதிகாரிகள்… அடுத்தநொடி காத்திருந்த அதிர்ச்சி..!!

நான்கு சவப்பெட்டியில் வைத்து கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்பட்டது சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது ஸ்பெயினிலிருந்து ருமேனியா நோக்கி கார் ஒன்று 4 சவப்பெட்டிகளுடன் சென்றுகொண்டிருந்தது அந்த கார் டௌப்ஸ் நகரின் A36 சாலையில் சென்ற சமயம் மிஸ்ஸரி சலின்ஸ் அருகே சுங்கவரி துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் கார் ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு சவப்பெட்டியில் என்ன இருக்கின்றது என கேட்டபோது அதில் ஒன்றும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சவப்பெட்டிகளை உடைத்து […]

Categories
உலக செய்திகள்

காரில் இளம்பெண்ணுடன்…. நெருக்கமாக இருந்த ஐ.நா அதிகாரி… வெளியான சர்ச்சை வீடியோ..!!

ஐநா சபையை சேர்ந்த அதிகாரி தனது காரில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இஸ்ரேலில் பரபரப்பான சாலை ஒன்றில் ஐநா அதிகாரியின் கார் நின்று கொண்டிருந்தது. காரின் உள்ளே சிவப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவருடன் அந்த அதிகாரி மிகவும் நெருக்கமாக இருக்கிறார். இதனை காரின் அருகே அமைந்திருந்த கட்டிடத்தில் இருந்த நபர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். 18 வினாடிகள் எடுக்கப்பட்ட அந்த […]

Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 1,79,000 பேருக்கு கொரோனா ! 1,00,00,000ஐ கடந்தது பாதிப்பு எண்ணிக்கை !!!

நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவின் பாதிப்பு  2 லட்சத்தை நெருங்கியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 188க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 10,081,545 பேர் பாதிக்கப்பட்டு, 5,01,298 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 5,458,369 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 4,121,878  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 57,748  பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில்  1,79,316 பேருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் !நேற்று ஒரே நாளில் 1,01,108 பேரை மீட்ட உலகநாடுகள் ……

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,082,618 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 1 ஆயிரத்து 309 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.54 லட்சத்து 58 ஆயிரத்து 523 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.41 லட்சத்து 22 ஆயிரத்து 786 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 57,748 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

1 கோடி பேர் பாதிப்பு…. 5 லட்சம் பேர் உயிரிழப்பு… சுழன்று அடித்த கொரோனா …!!

உலகளவில் கடந்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 5 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 1 கோடி 81 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து  ஆயிரத்து 298  நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1  லட்சத்து 28 ஆயிரத்து 152 பேர் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Breaking: 67,299 பேருக்கு கொரோனா …. 1 கோடியை நெருங்கும் பாதிப்பு …!!

உலகளவில் இன்று 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1 கோடியை நெருங்க இருக்கின்றது . சர்வதேச அளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 99 லட்சத்து 65 ஆயிரத்து 846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 98 ஆயிரத்து 284 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1  லட்சத்து 27 ஆயிரத்து 747 பேர் பலியான நிலையில், 25 லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

ரயிலில் கேட்பாரற்று கிடந்த கிலோ கணக்கிலான தங்கம்… தவறவிட்ட நபர் கண்டுபிடிப்பு..!!

எட்டு மாதங்களுக்கு முன்பு ரயிலில் தங்கக்கட்டிகளை தவற விட்ட நபர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.  சுவிட்சர்லாந்தில் வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிலோ கணக்கில் அடையாளம் தெரியாத நபர் தங்க கட்டிகளை விட்டுச் சென்ற நிலையில் எட்டு மாதங்களுக்குப் பிறகு அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி லூசர்ன் வந்தடைந்த வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் தங்க கட்டிகள் கேட்பாரற்று கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதன் மொத்த மதிப்பு 1,43,61,512 ரூபாய் என்பதும் தெரியவந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஒரேநேரத்தில் 2 பெண்களை மணந்த இளைஞர்… மணமகன் சொன்ன கரணம்…!!

ஒரே சமயத்தில் இரண்டு அழகான பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞன் அதற்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார் இந்தோனேசியாவை சேர்ந்த Saepul 28 வயது இளைஞன் ஒருவர் Hariani மற்றும் Mustiawati என்ற இரண்டு அழகான இளம்பெண்களை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் இவரது திருமணத்தில் பலர் பங்கேற்றனர். ஆனால் சில விதிமுறைகளை காரணமாக ஒரு திருமணம் மட்டுமே மத விவகார அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும் என்ற சூழலில் Saepul-Hariani  […]

Categories
உலக செய்திகள்

இறப்பதற்கு முன் அப்பா கொடுத்த சில்லறை… கோடீஸ்வரர் ஆன மகிழ்ச்சியில் மகன்..!!

அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறை லாட்டரி சுரண்டியதில் 8 மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு லாட்டரி டிக்கெட்டில் இரண்டு முறை பரிசுத் தொகையாக 4 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த மார்க் கிளர் க் என்பவர் தான் அந்த அதிர்ஷ்டசாலி. இதுகுறித்து அவர் கூறிய போது ஒருமுறை கூட  நான் கோடிஸ்வரன் ஆவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு பரவிய 50% கொரோனாவுக்கு இந்த நாடு தான் காரணம்… வெளியான தகவல்..!!

பிரிட்டனில் வெளிநாடுகளில் இருந்து பரவிய கொரோனா தொற்றுக்கு 50% பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது பிரபல பிரிட்டன் பத்திரிக்கை நிறுவனமான MailOnline வெளியிட்ட செய்தியில் பிரிட்டனில்  கொரோனா  தொற்று பரவ  50 சதவீதத்திற்கு காரணம் பாகிஸ்தானிலிருந்து பிரிட்டன் வந்தவர்கள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 4ஆம் தேதியிலிருந்து பிரிட்டனுக்கு வந்து கொரோனாவை  பரப்பியவர்கள் 50% பேர் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை 30 […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இதுவரை இல்லாத புதிய உச்சம் ….. ஒரே நாளில் 1,94,000 பேர் பாதிப்பு …….நடுங்கி போன உலகநாடுகள் !!!!!

நேற்று ஒரே நாளில் மட்டும் உலகம் முழுவதும் உச்சத்தை அடைந்துள்ள கொரோனாவால்  பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 9,904,963பேர் பாதிக்கப்பட்டு, 496,866 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 53,57,840 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 4,050,25  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 57,643  பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். நேற்று […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 98,484 பேரை மீட்ட உலகநாடுகள் ……

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும்  99 லட்சத்து 4 ஆயிரத்து 957 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 96 ஆயிரத்து 866 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.53 லட்சத்து 57 ஆயிரத்து 776 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.4 லட்சத்து 50 ஆயிரத்து 315 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 57,643 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று […]

Categories
உலக செய்திகள்

ஆசிய நாடுகளை அச்சுறுத்தும் சீனா… படைகளை மாற்றியமைக்க பரிசீலித்து வரும் அமெரிக்கா..!!

ஆசிய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இருக்கும் சீனாவிற்கு ஏற்ப அமெரிக்கப் படைகள் மாற்றியமைக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார் ஆசிய நாடுகளுக்கு சீனாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறுகையில், தற்போது சீனாவால் வியட்நாம், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீன […]

Categories
உலக செய்திகள்

தெரிந்த நபரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு..!!

16 வயது சிறுமியிடம் தவறாக நடந்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு விடுதலை அளிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த கோட்டேன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 16 வயது சிறுமியிடம் தவறாக நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இது குறித்து காவத்துறையினர் விசாரணையில் சிறுமி அந்த நபருக்கு பழக்கமானவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய கோட்டேன் சம்பவம் நடந்த அன்று தான் அதிக அளவு மது […]

Categories
உலக செய்திகள்

19 வயது மனைவியை கொன்று கிணற்றில் வீசிய 40 வயது கொடூர கணவன்..!!

40 வயதுடைய நபர் தனது 19 வயது மனைவியை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நைஜீரியாவில் இருக்கும் மடாபு டபவா கிராமத்தை சேர்ந்த 40 வயதான அப்துல் ரகுமான் என்பவர் இரண்டாவதாக 19 வயதுடைய வசிலா சாரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் காவல் துறையினருக்கு அப்துல் வீட்டின் அருகேயே இருக்கும் கிணற்றில் ஏதோ மிதப்பதாக தகவல் கிடைக்கப் பெற்றது. அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கிணற்றில் பார்த்தபொழுது […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் அணியாத பெண்ணை தாக்கிய போலீஸ்… இணையத்தில் வீடியோ பதிவிட்ட பிரபல நடிகைக்கு கொடுக்கப்பட்ட தண்டனை..!!

ஹிஜாப் அணியாத பெண்ணை காவல்துறையினர் தாக்கிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பிரபல நடிகைக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  ஈரானிய நடிகையான தரனே அலிதூஸ்டி நடித்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் மிகவும் பிரபலமானவர் ஆனார். இவர் ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்ணை காவல்துரையினர் கடுமையாக தாக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செயல் அந்நாட்டு அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவானது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தததை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் மாஸ் காட்டிய இந்தியா…… அதிகமானோரை குணப்படுத்தியது !

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும்  97 லட்சத்து 11 ஆயிரத்து 200 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 91 ஆயிரத்து 793 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.52 லட்சத்து 47 ஆயிரத்து 174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.39 லட்சத்து 72 ஆயிரத்து 233 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 57,122 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ்! நேற்று மட்டும் 85,189 பேர் மீண்டனர்….

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும்  97 லட்சத்து 11 ஆயிரத்து 200 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 91 ஆயிரத்து 793 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.52 லட்சத்து 47 ஆயிரத்து 174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.39 லட்சத்து 72 ஆயிரத்து 233 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 57,122 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று […]

Categories
உலக செய்திகள்

4 மனைவிகள்… 30 பிள்ளைகள்… ஒரே இரவில் வாழ்க்கையை புரட்டிப்போட்ட கற்கள்… அதிர்ஷ்டக்காரர் என்ன சொன்னார் தெரியுமா?

சுரங்கத்தில் கிடைத்த ரத்தினக் கற்களால் 30 குழந்தைகளின் தந்தை  அதிர்ஷ்டக்காரர் ஆகியுள்ளார் தான்சானியாவை சேர்ந்த லைஸெர்  என்பவருக்கு நான்கு மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். சிறிய அளவில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார் லைஸெர். அப்போது சுரங்கத்திலிருந்து இரண்டு கற்கள் இவருக்கு கிடைத்துள்ளது. அந்த கற்கள் இவரை மில்லினைர் ஆக்கியுள்ளது. இவருக்கு கிடைத்த இரண்டு கற்களின் மொத்த எடை 30 கிலோ இருக்கலாம் எனவும் பச்சை, நீளம், சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும் இதுவே அதிக விலைமிக்க […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன படைகள் பின்வாங்கின …!!

கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவ படைகள் பின்வாங்கி இருப்பதாக ANI செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. லடாக் எல்லை பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீனா படைகள் மோதிக்கொண்டன. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் சீனா தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இதனை சீனா மறுத்துள்ளது. இந்த நிலையில் தான் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்குமிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் கல்வான் பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வாரம் முதல்… இந்த நாடுகளுக்கு பிரிட்டன் மக்கள் செல்லலாம்… வெளிவிவகார அமைச்சகம் அறிவிப்பு..!!

பிரிட்டனை சேர்ந்தவர்கள் சில நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது கொரோனா அச்சமில்லாமல் பிரிட்டனை சேர்ந்தவர்கள் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு அடுத்த வாரத்திலிருந்து சென்று வரலாம் என வெளிவிவகார  அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கடைபிடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிகராக மேற்கொள்ளும் நாடுகளிடையே இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப் தெரிவித்துள்ளார். ஜூன் 29 அன்று ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் அதே கூட்டத்தில் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

26 ஆண்டுகள்… சொந்த மகளுக்கு பூனைகளுக்கான உணவை கொடுத்த தாயார்… அதிரவைத்த சம்பவம்..!!

தாய் ஒருவர் மகளை 26 வருடங்கள் அடைத்து வைத்து பூனைகளுக்கு கொடுக்கும் உணவை கொடுத்து வந்துள்ளார். ரஷ்யாவில் 26 வருடங்களாக தாய் ஒருவர் தனது மகளை பூனைகளுடன் அடைத்து வைத்து கொடுமைப் படுத்திய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தத் தாயாரின் உடல்நிலை மோசமான நிலையிலேயே மகளுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடேஷ்தா புஷுவேவா  என்ற மகள் அவரது 16 வயதிலிருந்து தனது தாயாரால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். வெளியுலகம் மிகமிக ஆபத்தானது, மோசமானது எனக்கூறி மகளை […]

Categories
உலக செய்திகள்

இப்படியா கத்துக்கொடுப்பீங்க… 8 மாத குழந்தை… தண்ணீருக்குள் தூக்கி எறிந்த பெண்… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் நீச்சல் குளத்திற்குள் 8 மாத குழந்தையை தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளியான அந்த வீடியோவில் நீச்சல் பயிற்சியாளர் 8 மாத குழந்தையை தண்ணீருக்குள் எறிகிறார். அருகிலிருந்தவர்கள் பதற்றமின்றி உற்சாக குரல் எழுப்புகின்றனர். குழந்தை தண்ணீருக்குள் மூழ்கியதும் பயிற்சியாளர் தண்ணீருக்குள் இறங்குகிறார். ஆனால் அவர் குழந்தையை தூக்காமல் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார். சில வினாடிகளுக்குப் பிறகு குழந்தை தானாக தண்ணீர் பரப்புக்கு மேல் வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

 “கை மீறி போகும் கொரோனா” ஒத்துழைப்பு இல்லை…. ஐநா பொது செயலாளர் குற்றச்சாட்டு…!!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் இடையே ஒத்துழைப்பு இல்லை என ஐநாவின் பொது செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதற்காக பல உலக நாடுகள் தொடர்ந்து பாடுபட்டு வரும் சூழ்நிலையில், கொரோனா பாதிப்பை தடுப்பதில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை என்று ஐநாவின் பொது செயலாளர் ஆண்டோனியா குட்ட்ரஸ் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

முதல்முறையாக பாகிஸ்தான் தலைநகரில் உதயமாகும் இந்து கோவில்..!!

பாகிஸ்தான் தலைநகரில்  முதல் முறையாக இந்து கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்துள்ளது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் அங்கு இந்துக்கோவில் இல்லாத காரணத்தினால் நாட்டின் வேறு பகுதிகளுக்கு அவர்கள் சென்று வழிபடும் சூழல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்து மக்களின் நீண்ட கால கோரிக்கையை  ஏற்று பாகிஸ்தான் தேசிய மனித உரிமை ஆணையம் கோயில் கட்டுவதற்கு நிலத்தை ஒதுக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் 2017 ஆம் ஆண்டு அந்நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

இளைஞர்கள் செய்த கொடூரம்… 1 மைல் தொலைவுக்கு வண்டியில் கட்டி இழுத்து செல்லப்பட்ட போலீஸ்க்காரர்… அதிர வைத்த சம்பவம்..!!

திருட்டை தடுக்க முயன்ற காவலரை வாகனத்தில் கட்டி வைத்து தரதரவென இழுத்து இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  பிரிட்டனில் மூன்று இளைஞர்கள் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வாகனத்தில்  கட்டிவைத்து தரதரவென இழுத்து சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் துவங்கியுள்ளது. பெர்க்ஷாயரில் ரீடிங் பகுதி அருகே கரடுமுரடான சாலையில் இந்த கோர சம்பவம்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடந்துள்ளது. 28 வயதான போலீஸ் கான்ஸ்டபிளை சுமார் […]

Categories
உலக செய்திகள்

ஒரு மாதத்திற்கு பிறகு கொரோனாவால் ஒருவர் பலி… எந்த நாட்டில் தெரியுமா?

75% தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு மாதம் கழித்து ஒருவர் கொரோனாவால்  உயிரிழந்துள்ளார் உலக நாடுகளிடையே பரவி வந்த கொரோனா தொற்று ஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் “ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்று விக்டோரியா. அந்த மாகாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட தொடங்கியுள்ளது. ஒரே நாளில் அங்கு 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

வேண்டுமென்றே குழந்தையின் முகத்தில் இருமிய பெண்.. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி… தேடுதல் வேட்டையில் போலீசார்..!!

கலிபோர்னியாவில் பச்சிளம் குழந்தையின் முகத்தின் அருகே சென்று வேண்டுமென்றே ஒரு பெண் இருமும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கலிபோர்னியாவில் இருக்கும் சான் ஜோஸ் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கு வந்தவர்கள் வாசலில் வரிசையாக நின்று உள்ளனர். அப்போது தள்ளுவண்டியில் குழந்தையுடன் நின்ற பெண் ஒருவர் சமூக இடைவெளியை சரியாகப் பின்பற்றவில்லை என கூறி அவருக்கு முன்னாள் நின்ற பெண் சண்டையிட்டுள்ளனர். இவர்கள் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண் தான் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றி தள்ளுவண்டியில் […]

Categories
உலக செய்திகள்

தலைவலி வந்ததால் கோடீஸ்வரர் ஆன பெண்..!!

தலை வலிக்கு மருந்து வாங்கப் போனவர் வாங்கி வந்த லாட்டரி சீட்டில் 5 லட்சம் டாலர் பரிசாக கிடைத்துள்ளது அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் Olga Ritchie. இவருக்கு தலைவலி ஏற்பட்டு அதன் காரணமாக மார்க்கெட்டிற்கு மருந்து வாங்க சென்றுள்ளார். மருந்து வாங்கி வருகையில் அங்கு விற்கப்பட்ட மெகா மணி  சுரண்டல் லாட்டரி சீட்டுகளையும் வாங்கியுள்ளார். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக எதிர்பாராமல் வாங்கிய அந்த லாட்டரிச் சீட்டுகளுக்கு பரிசு தொகையாக 5 லட்சம் டாலர் அவருக்கு விழுந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

40 பேர் இறந்தாங்களா ? அப்படிலாம் ஏதும் இல்லை – மறுக்கும் சீனா …!!

சீனா வீரர்களில் 40 பேர் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி உண்மையானது அல்ல என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் கடந்த 15ஆம் தேதி இந்திய ராணுவ எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களும் சீன ராணுவத்தினரும் மோதிக்கொண்டதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் மரணமடைந்து 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என இந்தியா உட்பட பல நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  இந்நிலையில் முன்னாள் இராணுவ […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தலைகுனிய வச்சுட்டு – அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்குனர்

கொரோனா தொற்று அமெரிக்காவை தலைகுனிய வைத்து விட்டதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார் உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா  அமெரிக்காவில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அந்நாட்டில் பாதிக்கப்பட்டு, 1,21,000 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின் அடிப்படையில் தெரியவருகின்றது. நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 25 மாநிலங்களில் […]

Categories
உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்….. 3 பிஞ்சுகளையும் விட்டுவைக்காத கொரோனா….!!

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது சுகாதார அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது உலக நாடுகளிடையே பரவும் கொரோனா தொற்றால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும் கொடிய நோயான கொரோனா தொற்று புதிதாய் பிறந்த பச்சிளம் குழந்தைகளையும் விட்டுவிடவில்லை. மெக்சிகோ நாட்டில் ஒரு பெண்ணிற்கு மூன்று குழந்தைகள் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்துள்ளன. இதனால் தாயும் தந்தையும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர் ஆனால் அவர்களது சந்தோஷம் வெகுவிரைவில் பறிபோனது. பிறந்த […]

Categories
உலக செய்திகள்

உயிரை காப்பாற்றும் மாத்திரை…. “அதிகமா உற்பத்தி பண்ணுங்க” அறிவுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்…!!

டெக்சாமெத்தசோன் மாத்திரைகளை அதிக உற்பத்தி செய்ய உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றினால் உலக நாடுகள் முழுவதிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை கடந்துள்ளது. அதில் 49 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் டெக்சாமெத்தசோன் மாத்திரைகள் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளில் 35% பேரையும் அதிக […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் பண்றது சரி இல்ல…. அதிருப்தியை வெளிப்படுத்திய சுந்தர் பிச்சை…!!

இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொடுத்துவந்த எச்1பி விசாவுக்கு அதிபர் தடைவிதித்தது அதிருப்தியை கொடுப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார் கொரோனா  தொற்றால் அமெரிக்காவில் பொருளாதாரம் சரிந்து வேலையின்மை அதிகரித்துள்ளது. இதனால் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என போராட்டங்கள் சில நடந்தேறியது. இதனை தொடர்ந்து அமெரிக்கவாழ் மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக பல நடவடிக்கைகளை அரசு எடுக்க தொடங்கியது. அதில் ஒன்றாக வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளைக் குறைத்து உள்நாட்டு மக்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா முடிவு செய்தது. […]

Categories
உலக செய்திகள்

அயல்நாட்டிலிருந்து வரும் பெண்கள்… 7 வருடம் கொடுக்க முடியாது… புதிய சட்ட தாக்கல்…!!

அயல்நாட்டிலிருந்து திருமணம் முடிந்து நேபாள் நாட்டிற்கு வரும் பெண்களுக்கு ஏழு வருடங்கள் குடியுரிமை வழங்கப்படாது என்ற சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  நேபால் நாட்டை சேர்ந்தவர்களை அயல்நாட்டு பெண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ஏழு வருடம் முடிந்த பிறகே குடியுரிமை வழங்கப்படும் அதுவரை கிடையாது என்ற சட்டதிருத்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் ஒப்புதலுடன் நேபால் நாடாளுமன்றம் இந்த சட்டத்திற்கான மசோதாவை தாக்கல் செய்ய அந்நாட்டின் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு […]

Categories
உலக செய்திகள்

அங்கீகாரம் பெற்ற மற்றொரு “தமிழன்”…. பதவியை கொடுத்த அதிபர் ட்ரம்ப்… குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழ்நாட்டை சேர்ந்த அமெரிக்க இந்திய விஞ்ஞானி புகழ்பெற்ற தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குனர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அமெரிக்காவில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் நடத்தப்படும் ஆராய்ச்சிகளுக்கு புகழ் பெற்ற அமைப்பாக விளங்குவது தேசிய அறிவியல் அறக்கட்டளை ஆகும். இதன் இயக்குனராக இந்திய அமெரிக்க விஞ்ஞானி சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க அதிபரால் தேர்ந்தெடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து சேதுராமனை இயக்குனராக நியமிக்க அமெரிக்க செனட் சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. கோர்டோவாவின் 6 வருட பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா ஆத்திரம் முட்டுது… மே 6-ந்தேதி எல்லை தாண்டியது…. சீனா இந்தியா மீது அபாண்ட குற்றச்சாட்டு ….!!

கடந்த மாதம் 6ஆம் தேதியே இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்ததாக சீனா அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளது இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்த நிலையில் சீன ராணுவத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா பள்ளத்தாக்குப் பகுதியில் ஊடுருவியதே காரணம் எனக் இந்திய வீரர்கள் கூற,  இந்திய வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மரபணு வரிசை…… உலக சுகாதார நிறுவனத்திடம் கொடுத்தது சீனா …!!

சிம்பாடி சந்தையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு வரிசையை சீனா உலக சுகாதார நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகளிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பல தடுப்பு நடவடிக்கைகளினால் வூஹானில் வெகுவிரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய அந்நாட்டு மக்களின் வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. 56 நாட்களுக்குப் பிறகு சீனாவின் தலைநகரான பீஜிங்கில் மீண்டும் தொற்று ஏற்படத் தொடங்கியது. இதற்கு காரணமாக பீஜிங்கில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

பேசியது என்ன ? பிரதமர் அலுவலகம் விளக்கம் ….!!

இந்திய – சீன எல்லையில் சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை என்றுதான் நரேந்திர மோடி பேசினார் என பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்திருக்கிறது. நேற்றைக்கு நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது பிரதமர் இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் நடைபெறவில்லை என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் அதே கேள்வியை முன் வைத்த நிலையில் தற்போது அதற்கு பிரதமர் விளக்கம் அளித்துள்ளது. நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு பிரதமருடைய […]

Categories
உலக செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பாவின் மும்பை தாக்கல்… தொடர்பில் இருந்தவர் இந்தியாவுக்கு நாடு கடத்தல்?

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என  தகவல் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியான கனடிய தொழிலதிபர் தஹாவூர் ரானா.  59 வயதான இவர் கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலை அரங்கேற்றிய பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு லஷ்கர்-இ-தொய்பாவுக்கு, பொருட்களை வழங்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ரானாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், 2011 ஆம் ஆண்டு முதல் 14 […]

Categories

Tech |