Categories
உலக செய்திகள்

வாய்க்கு வந்ததை பேசும் இம்ரான்…. வம்படியா சீண்டும் பாகிஸ்தான் … எரிச்சலான இந்தியா….

பாகிஸ்தான் கராச்சியில் அமைந்துள்ள பங்குச் சந்தையில் பயங்கரவாதிகளின்  தாக்குதலால்,ஆயுதம் வைத்திருந்த நான்கு பிரிவினைவாதிகள் உள்ளிட்ட  11 பேர் கொல்லப்பட்ட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில் இதற்கு காரணம் இந்தியா என்பதில் தனக்குச் சந்தேகம் ஏதுமில்லை என குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுகையில் , “மும்பையில் என்ன நடந்ததோ, கராச்சியில் அதை நடத்த இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். நிச்சயமற்ற தன்மையை பரப்ப அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் இந்தியா உள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” சில வித்தியாசம் மட்டுமே…. 3 வது இடத்தை நோக்கி இந்தியா….!!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மிக விரைவில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தை பிடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வர இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலகநாடுகள் ஒருபுறம் மும்முரம் காட்டி வருகின்றனர். பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலும் நாள்தோறும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த மாதம் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

நன்றி எனது நண்பரே… அமெரிக்கா விரும்புகிறது… இந்தியாவை மெர்சலாக்கிய ட்ரம்ப் ….!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் சுதந்திர தின வாழ்த்து கூறியதின் காரணமாக தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். 1770-ம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த நியூஜெர்சி, தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா ஜார்ஜியா போன்ற 13 குடியேற்ற அட்லாண்டிக் கடல்பகுதிகள்  விடுதலை பெற்று. அமெரிக்கா இம்மாநிலங்களுடன் இணைந்து தனி நாடாக மாறியது.இந்த மாற்றத்தின் காரணமாக அமெரிக்காவின் சுதந்திர தினம்  ஜூலை 4 ஆம் தேதி வருடம் தோறும் […]

Categories
உலக செய்திகள்

இங்க நாங்க தான் கிங்…. சேட்டை செய்யும் சீனா…. கொட்டத்தை அடக்கிய அமெரிக்கா ….!!

சீனா போர் பயிற்சி செய்யும் கடற்பரப்பில் அமெரிக்கப் போர் கப்பல்களும் பயிற்சி மேற்கொள்ள இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது சீனா  தென்சீனக் கடற்பரப்பில் தொடர்ந்து தனது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியை செய்து வருவது அந்த கடல் பரப்பில் அமைந்திருக்கும் அண்டை நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. சர்வதேச கடல் பகுதியான தென்சீன கடற்பரப்பில் அமைந்திருக்கும் தீவுகள் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சீனா போர் பயிற்சிகள் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 1,41,408 பேரை மீட்ட உலகநாடுகள் ……!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. இந்த தொற்று 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் 11,380,633 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து 64 லட்சத்து 39 ஆயிரத்து 666 பேர் குணமடைந்து  வீடு திரும்பி உள்ள நிலையில் 5 லட்சத்து 33 ஆயிரத்து 449 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 44 லட்சத்து 7 ஆயிரத்து 518 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் 58,530 பேர் இக்கட்டான […]

Categories
உலக செய்திகள்

“பட்டியல் தயார்” இந்த நாட்டில் இருந்து வந்தால்…. 2 வார தனிமை கிடையாது….!!

இங்கிலாந்துக்கு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வந்தால் இரண்டு வார தனிமை கிடையாது என அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தி மீண்டெழ தொடங்கியுள்ளன. சில நாடுகள் பயணங்களை மேற்கொள்ளவும் தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் இங்கிலாந்து நாட்டில், பிற நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு தங்கள் நாட்டு மக்களும் , முக்கிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சட்டமன்ற மன்ற தேர்தல்… முழுமூச்சுடன் களத்தில் குதித்த ராகுல் காந்தி..!!

மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கிவைத்தார். பிகார் மாநிலத்தின்  சட்டமன்ற தேர்தல் இந்த வருடத்தின் இறுதியில் நடைபெறவுள்ளதையடுத்து அதற்கான முதற்கட்ட பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தற்போது ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பணியில் களம் இறங்கியுள்ளார். இதன் முதல்கட்டமாக காணொலி மூலம் பீகார் மாநிலத்தின் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு  ராகுல் பேசினார். அதில் அவர் தேர்தல் பரப்புரையில் முழு மூச்சாக இறங்க போவதாக கூறியுள்ளார்.மேலும் ராகுல் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் சுற்றி வந்த ஜாம்பிகள்…..!

அனாவசியமாக வெளியில் நடமாடினால் கொரோனா பிடித்து கொள்ளும் என்று ஜாம்பி வடிவில் பிழிப்புணர்வு : அனாவசியமாக வீதியில் நடமாடினால் கொரோனா பிடித்துக்கொள்ளும் என்றாலும் அச்சப்படாமல் சுற்றி திரிவோரை பயமுறுத்த ஜப்பானில் வீதி நாடகக் கலைஞர்கள் மனிதர்களை கொல்லும் ஜாம்பிகளாக வேடமிட்டு கார்களை டிரைவினில் வழிமறித்து கொலைவெறி நாடகம் ஆடுகின்றன. டோக்கியோவில் உள்ள ட்ரைவின் உணவகங்களில் கேரேய்க்குள் ஒவ்வொரு காராக நிறுத்தி பேய் கதைகளை அவிழ்த்து விடுகின்றனர். கழுத்தை கடித்து ரத்தம் குடிப்பது போன்ற காட்சிகளை நிகழ்த்திக் காட்டி […]

Categories
உலக செய்திகள்

செல்லப்பிராணி நாய்க்கு கொரோனா… வளர்ப்பு பிரியர்கள் அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் மற்றொரு நாய்க்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் ஒரு தம்பதியினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அவர்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ஆறு வயது செல்லப் பிராணியான நாயை சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து கவனித்து வந்துள்ளனர். திடீரென நாய் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அதற்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பரிசோதனையின் முடிவில் நாய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கால்நடை மருத்துவர்கள் நாய்க்கு ஏற்கனவே நரம்பு மண்டலத்தில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கொரோனா..!!!

ஷா மெஹ்மூத் குரேஷி என்ற பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம்  உள்ள நிலையில் தினமும் லட்சதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர். இதில் கொரோனா தொற்றுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் அதிக நாடுகளின் அரசியல் கட்சி தலைவர்களும் நாளுக்குநாள் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,ஷா மெஹ்மூத் குரேஷி என்ற பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஏற்கனவே,பாகிஸ்தானில் தகவல் தொழில்நுட்ப […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

டிக் டாக் தடை .. ரூ.45 ஆயிரம் கோடி பொருளாதார இழப்பு!!

பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் தொடர்ந்து உபயோகத்தில்  இருந்த 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டதால் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளன. சீன ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் கடந்த ஜூன் 15ம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்,எனவே நாட்டில் சீனத் தயாரிப்புகளை தடை செய்ய வேண்டும் என பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி டிக் […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 1,34,276 பேரை மீட்ட உலகநாடுகள் ……!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. இந்த தொற்று 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் 11,191,681 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து 63 லட்சத்து 30 ஆயிரத்து 671 பேர் குணமடைந்து  வீடு திரும்பி உள்ள நிலையில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 127 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 43 லட்சத்து 31 ஆயிரத்து 83 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் 58,836 பேர் இக்கட்டான […]

Categories
உலக செய்திகள்

உலகின் முதல் ஹோட்டல்… கைப்பிடி முதல் கழிவறை வரை… தங்கத்தால் ஜொலிக்கும் ஆச்சரியம்… ஒருநாள் இரவு தங்க எவ்வளவு தெரியுமா?

முழுவதும் தங்கத்தால் ஆன ஹோட்டல் வியட்நாம் தலைநகரில் திறக்கப்பட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது வியட்னாம் தலைநகரான ஹனோயில் புதிதாக ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. The Dolce Hanoi Golden Lake என பெயரிடப்பட்ட அந்த ஹோட்டலில் கைப்பிடி முதல் கழிவறை வரை முற்றிலுமாக 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. டைல்ஸ் தங்கத்தால் பதிக்கப்பட்ட இந்த ஹோட்டல் வேலைகள் முடிவடைய 11 வருடங்கள் எடுத்துள்ளது. தங்கத்தால் இழைக்கப்பட்ட ஹோட்டல் என்றால் இதுவே உலக அளவில் முதல் ஹோட்டல் ஆகும். 25 […]

Categories
உலக செய்திகள்

புருவத்தை உயர்த்த வைத்த ஆச்சரியம்… “இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பமான இளம்பெண்”… ஸ்கேன் செய்தபோது கண்ட காட்சி..!!

கர்ப்பமான பெண் ஒருவருக்கு வயிற்றில் இரண்டு குழந்தைகள் இரண்டு கருப்பையில் இருக்கும் தகவல் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது பிரிட்டனைச் சேர்ந்த கெல்லி என்ற இளம்பெண் ஜோஷுவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக போனதை தொடர்ந்து கெல்லி கர்ப்பமானார். இந்நிலையில் லண்டனில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கெல்லிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஸ்கேன் ரிப்போர்ட்டில் மிக பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது கெல்லியின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்ததோடு கெல்லிக்கு இரண்டு […]

Categories
உலக செய்திகள்

இரக்கமற்ற கொரோனா… “தாயாக ஆசைப்பட்ட இளம்பெண்”… இரட்டைக்குழந்தை பெற்ற பின் விழியை மூடிய சோகம்.. கதறும் கணவர்..!!

இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது பிரேசில் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் தாயாக வேண்டும் என மிகுந்த ஆசையுடன் இருந்துள்ளார். அவர் ஆசைப்படி அவருக்கு இரட்டை குழந்தைகளாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே கொரோனா தோற்றால் அந்த இளம் தாய் உயிரிழந்தார். மிகவும் மோசமான ப்ளூ அறிகுறியால் பாதிக்கப்பட்ட லரிஸ்ஸா என்ற அந்தப் பெண் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது […]

Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்தில் நின்ற பெண்… திடீரென வந்த போன் கால்… செய்திகேட்டு கதறி அழுத பெண்… எதற்கு தெரியுமா?

தனக்கு கொரோனா தொற்று உறுதியானதை அறிந்து பொது இடத்தில் பெண் ஒருவர் கதறி அழுத காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் அதனை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதோடு உலக நாடுகள் முழுவதிலும் தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் தனக்கு கொரோனா உறுதியானதை தொலைபேசி மூலமாக அறிந்த பெண் பொது […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 2,00,278 பேரை மீட்ட உலகநாடுகள் ……!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. இந்த தொற்று 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் 10,984,735 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து 61 லட்சத்து 40 ஆயிரத்து 649 பேர் குணமடைந்து  வீடு திரும்பி உள்ள நிலையில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 36 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 43 லட்சத்து 20 ஆயிரத்து 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் 58,136 பேர் இக்கட்டான […]

Categories
உலக செய்திகள்

பெரும் இழப்பு… 7,500 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்த நிறுவனம்..!!

பிரபல பிரான்ஸ் நிறுவனம் 7500 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது கொரோனா தொற்றால் அதிக அளவில் தாக்கத்தை எதிர்கொண்ட ஏர் பிரான்ஸ் நிறுவனம் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தங்கள் ஊழியர்கள் 7500 பெயரை பணியிலிருந்து நீக்கி வீட்டிற்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளது. நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்ததோடு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உள்நாட்டு விமான சேவையும் ரத்து செய்வதற்கு முடிவெடுத்துள்ளது. ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 6500 பெயரையும் HOP பிரிவில் […]

Categories
உலக செய்திகள்

பட்டப்பகலில் கடத்த முயன்ற நபர்… சாதூர்யமாக தப்பிய இளம்பெண்.. சிசிடிவி காட்சியை வைத்து தேடும் போலீசார்..!!

பட்டப்பகலில் இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது லண்டனில் இருக்கும் வாட்டர்லூ ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை அன்று மதியம் 2.30 மணி அளவில் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று இருந்தார். அப்போது அவர் அருகில் வந்த நபரொருவர் அந்தப் பெண்ணிடம் தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் எனக் கூறி தொந்தரவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்தப் பெண் அங்கிருந்து வேகமாக கிளம்பி விட்டார். ஆனால் அந்த நபர் விடாமல் அந்த […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் சிக்கிய மகன்… பெற்றோரை சந்திக்க செய்த செயல்… வியக்க வைத்த சம்பவம்..!!

மகன் ஒருவர் பெற்றோருடன் சேர மூன்று மாதங்கள் சிறிய படகில் கடலில் பயணம் செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது அர்ஜென்டினாவை சேர்ந்த ஜுவான் என்பவர் போர்ச்சுக்கல் சென்றிருந்த சமயம் கொரோனா தொற்றி பரவலின் காரணமாக விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எப்படியாவது அர்ஜெண்டினாவில் இருக்கும் தனது பெற்றோருடன் சேர ஜுவான் முடிவு செய்தார். அதற்காக படகு ஒன்றை எடுத்துக்கொண்டு தனியாக கடலில் பயணத்தை மேற்கொண்டார். 24 மணி நேரத்தில் தன் நாட்டை அடைந்து விடலாம் […]

Categories
உலக செய்திகள்

“பேரிழப்பு” 2 மாதத்தில்…. 350 யானைகள் மரணம்….!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் 2 மாதத்தில் 350 யானைகள் உயிரிழந்துள்ளன. சமீபகாலமாக விலங்குகளுக்கு எதிரான செயல்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் கேரள மாநிலத்தில் யானை ஒன்று வெடிவைத்து கொல்லப்பட்டது. அதேபோல் பசுமாடுகளின் சிலவற்றின் வாயில் வெடி வைக்கப்பட்டன. அதேபோல், சமீபத்தில் தண்ணீர் குடிக்க வந்த குரங்கு ஒன்று தூக்கிலிடப்பட்ட கொலை செய்யப்பட்டது. இப்படி மனிதர்களால் விலங்கிற்கு தொடர்ந்து இந்தியாவில் ஓரிரு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகையில், தென் ஆப்பிரிக்க நாடான […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா தேர்தல்” நான் இந்தியர்களுக்காக அதிபராவேன்…. வேட்பாளர் வாக்குறுதி….!!

அமெரிக்கா தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் இந்தியர்களுக்காக வாக்குறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தலானது இந்த ஆண்டு இறுதியான நவம்பர் மாதம் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அங்குள்ள மக்கள் இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். ஒன்று குடியரசுக் கட்சி, மற்றொன்று ஜனநாயக கட்சி. தற்போது இரண்டு கட்சிகளின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வாக்குறுதிகளை மக்களிடையே தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட கூடிய வேட்பாளரும் முன்னாள் […]

Categories
உலக செய்திகள்

“காது வலியால் மருத்துவமனைக்கு சென்ற பெண்”… பரிசோதனையில் கண்ட அதிர்ச்சி..!!

காது வலியால் மருத்துவமனைக்கு வந்த பெண்ணின் காதில் இருந்து கரப்பான் பூச்சியை எடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. தெற்கு சீனாவின் Guangdong மாகாணத்தை சேர்ந்த chen என்பவர் காது வலியால் சில நாட்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் பெரிதும் அதிர்ச்சியாகியுள்ளனர் காரணம் அவரின் காதில் ஒரு மஞ்சள் நிற கரப்பான் பூச்சி இருந்ததை கண்டறிந்துள்ளனர்.பின்னர் otoscope முறையில் அந்த கரப்பான் பூச்சியை வெளியே எடுத்துள்ளனர்.   மேலும் […]

Categories
உலக செய்திகள்

கொலை செய்யப்பட்ட சகோதரி…. ரத்த வெள்ளத்தில் தாய்…. அழுதுகொண்டே ஓடிவந்த சிறுவன்…. அதிர வைத்த சம்பவம்…!!

மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன்  தலைநகரான  லண்டன் mitchim-ல் உள்ள வீடு ஒன்றில் நேற்று 5 வயது சிறுமி ஒருவர் கத்தி குத்துப்பட்டு உயிரிழந்ததாகவும் அவர் தாயார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.இந்நிலையில் மரணம் அடைந்த சிறுமி sayagi sivanantham என்றும் சிகிச்சையில் இருக்கும் சிறுமியின் தாயாரின் பெயர் sutha karunanantham(35) என்றும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகம் […]

Categories
உலக செய்திகள்

BREAKING: ”162 தொழிலாளர்கள் பரிதாப பலி”….. மியான்மர் நாட்டில் சோகம் …!!

மியான்மர் நாட்டில் சுரங்க விபத்தில் பலியான தொழிலாளர்கள் எண்ணிக்கை 162ஆக அதிகரித்துள்ளது. மியான்மர் நாட்டில் பச்சை மரகத கல்லை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நடைபெற்ற விபத்தில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் தொழிலாளாளர்கள் சிக்கினர். முதலில் இந்த இடிபாடுகளில் சிக்கிய 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. இருந்தும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருந்ததால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்து வந்தது. இதையடுத்து மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி ஈடுபட்டு வந்தனர். மீட்கப்பட்ட பல […]

Categories
உலக செய்திகள்

ஹெலிகாப்டர் மூலம் கடலில் வீசப்படும் சடலம்…? வெளியான காணொளி…!!

மெக்சிகோவில் இறந்தவர்களின் சடலம் கடலில் வீச படுவதாக வெளியான காணொளி பற்றிய உண்மை தகவல் வெளியாகியுள்ளது உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் பலநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்கு இடம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் கடலில் வீசப்படுவதாகா கூறி காணொளி ஒன்று சமூகவலைதளத்தில் வைரலானது. சுமார் 20 நொடிகள் பதிவாகி இருந்த அந்த காணொளியில் ஒவ்வொருத்தராக ஹெலிகாப்டரில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சுரங்கத்தில் 50 தொழிலாளர்கள் பலி……! மியான்மர் நாட்டில் சோகம் …!!

மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 50 தொழிலாளர்கள் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டில் பச்சை மரகத கல்லை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நடைபெற்ற விபத்தில் சுமார் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கி இருப்பதால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மியான்மர் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 1,32,758 பேரை மீட்ட உலகநாடுகள் ……!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. இந்த தொற்று 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் 10,802,849 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து 59 லட்சத்து 38 ஆயிரத்து 954 பேர் குணமடைந்து  வீடு திரும்பி உள்ள நிலையில் 5 லட்சத்து 18 ஆயிரத்து 921 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 43 லட்சத்து 44 ஆயிரத்து  974 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் 57,959 பேர் இக்கட்டான நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே பாய்ந்த கார்…. பின்னர் நேர்ந்த சோகம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மருத்துவமனையின் உள்ளே இருந்தவர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பாயின்ட்மெண்ட் வாங்கிய 75 வயது பெண்மணி ஒருவர் மருத்துவமனை வந்த சமயம் தனது காரை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்துஅங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியது . அதோடு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பாய்ந்து அங்கிருந்த நபர் ஒருவர் மீது மோதியது. இதை எதிர்பாராத […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் திறக்கும் பள்ளிகள்….. பயம் வேண்டாம் பாதுகாப்பு பலமா இருக்கு….!!

வடகொரியாவில் மீண்டும் பாதுகாப்பான முறையில் பள்ளிகள் இயங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் வடகொரியாவில் இதுவரை எந்த ஒரு கொரோனா வழக்குகளும் பதிவாகவில்லை. இந்நிலையில் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றது. ஆனால் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு அங்கு பலமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என அச்சத்தில் இருந்து வரும் நிலையில், […]

Categories
உலக செய்திகள்

துணிந்து முடிவெடுத்த இந்தியா…. பின்பற்றிய அமெரிக்கா…. புலம்பும் சீனா …!!

சீனா தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹுவேய், ZTE  ஆகையவற்றிடம் இருந்து தொழில்நுட்ப சாதனங்களை வாங்க அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது அமெரிக்கா முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை எப்.சி.சி (Federal Communications Commission) எனப்படும் தொலைத் தொடர்பு ஆணையம் ஒழுங்குபடுத்துகிறது. இந்நிலையில் அமெரிக்க தொலைத்தொடர்பு பணிகளில் ஹுவேய் மற்றும் ZTE  சாதனங்களை பயன்படுத்த FCC ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. சீன ராணுவம் மற்றும் சீனாவின் உளவு நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதால், இந்த இரண்டு நிறுவனங்களிலிடமிருந்தும் […]

Categories
உலக செய்திகள்

எனக்கு இல்லனா யாருக்கும் வேண்டாம்… கர்ப்பிணிக்கு 21 கத்திக்குத்து… வயிற்றிலிருந்த குழந்தையின் நிலை…!!

முன்னாள் காதலி தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்து வேறு ஒருவரை காதலித்ததால் கர்ப்பிணி என்றும் பாராமல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது லண்டனை சேர்ந்த தபால் விநியோகம் செய்யும் பெண் கெல்லி மேரி ஆரோன்  என்பவரை கெல்லி காதலிக்க ஒரு வருடங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கெல்லி ஆரோனை பிரிந்து சென்றுள்ளார். ஆனால் கெல்லியின் வயிற்றில் ஆரோனின் குழந்தை வளரத் தொடங்கியுள்ளது. அதன்பிறகு […]

Categories
உலக செய்திகள்

லிஸ்ட் ரெடி…. 18 நாடுகளுக்கு தடை…. ஜப்பான் அரசு அதிரடி….!!

18 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வர, இதற்கு தற்போது வரை தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தப்பிப்பதற்கான ஒரே வழியாக ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி நாட்டு மக்களுக்கு பயணம் மேற்கொள்ள […]

Categories
உலக செய்திகள்

இப்படி பண்ணிட்டாங்க… ”திரும்ப, திரும்ப கோபம் வருது”…. ட்ரம்ப் ட்விட் …!!

கொரோனா தொற்று ஏற்படுத்தும் தாக்கத்தால் நான் சீனா மீது அதிகம் கோபப்படுகிறேன் என தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை மிஞ்சியுள்ளது. அமெரிக்க புற்றுநோய் நிபுணர் அந்தோணி இதுகுறித்து கூறுகையில் நாம் தவறான திசையில் சென்று கொண்டிருக்கின்றோம் என்றும் நாம் இப்போது கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் “அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

எங்கள் மருந்து கொரோனாவை குணமாக்கும் என கூறவில்லை பதஞ்சலி நிறுவனம் திடீர் பல்டி!!!

பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று நங்கள் கூறவில்லை என  தெரிவித்துள்ளது. கடந்த 22ஆம் தேதி ராம்தேவ் அறிமுகப்படுத்திய கொரோனில் என்ற மருந்தை விளம்பரம் செய்யக்கூடாது என தடுத்துள்ள ஆயுஷ் அமைச்சகம், மருந்து குறித்து பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது. இதை தொடர்ந்து பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ ஆச்சார்ய பால்கிருஷ்ணா, உத்தராகண்ட் மாநில ஆயுஷ் அமைச்சகம் அனுப்பிய நோட்டீசுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார் .”அந்த மருந்தை எடுத்துக் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 1,74,264 பேர் கொரோனா – திணறும் உலகநாடுகள்……!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,585,152 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 13 ஆயிரத்து 913 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.57 லட்சத்து 95 ஆயிரத்து 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.42 லட்சத்து 76 ஆயிரத்து 230 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  57,788 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 1,31,375 பேரை மீட்ட உலகநாடுகள் ……

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,585,152 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 13 ஆயிரத்து 913 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.57 லட்சத்து 95 ஆயிரத்து 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 42 லட்சத்து 76 ஆயிரத்து  230 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  57,788 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் […]

Categories
உலக செய்திகள்

கணவருக்கு காட்ட… தனது வயிற்றை வீடியோ எடுத்த கர்ப்பிணி பெண்… திடீரென தோன்றிய உருவம்… திகில் வீடியோ.!!

தனது மேடிட்ட வயிற்றை கர்ப்பிணிப்பெண் வீடியோ எடுத்த போது மர்ம உருவம் தோன்றி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது மேடிட்ட வயிற்றில் குழந்தை நகர்வதை தனது கணவனுக்கு காட்ட வீடியோ ஒன்று பதிவு செய்துள்ளார். அப்போது மர்ம உருவம் ஒன்று திடீரென தோன்றி மறைய ஒருகணம் அச்சத்தில் புல்லரித்துப் போய் உள்ளார். அந்த வீடியோவை அவரது சகோதரி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். வீடியோவை பார்த்த பலரும் அந்தப் பெண்ணிற்கு வேறு […]

Categories
உலக செய்திகள்

காது அறுக்கப்பட்டு… இறந்து கிடக்கும் குதிரைகள்… இணைய சவாலா?… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!!

மர்மமான முறையில் குதிரைகள் காது அறுபட்டு உயிர் இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது பிரான்சில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் ஐந்து குதிரைகள், ஒரு குட்டி குதிரை, ஒரு கழுதை ஆகிய விலங்குகள் ஒரு காது அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நார்மாண்டி என்ற பகுதியில் ஒரு காது அறுக்கப்பட்ட நிலையில் இரண்டு குதிரைகள் இறந்து கிடந்துள்ளது. ஜூன் மாதத்திலும் இதேபோன்று இரண்டு குதிரைகள் […]

Categories
உலக செய்திகள்

ஆச்சரியத்திலும் ஆச்சரியம்… பனிக்கட்டியாக வந்த கொரோனா… எந்த நாடு தெரியுமா?

கொரோனா வைரஸ் உருவத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது பீஜிங்கில் கடந்த வியாழக்கிழமை அன்று கல் மழை என்று சொல்லப்படும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. ஆலங்கட்டி மழை என்றாலே ஆச்சரியமானது, இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் ஆலங்கட்டி மழையின் போது பொதுவாக வானிலிருந்து விழும் பனிக்கட்டிகள் உருண்டையாக இருப்பது வழக்கம். ஆனால் பீஜிங்கில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கீழே விழுந்த பனிக்கட்டிகள் கொரோனவைரஸ் வடிவத்தில் இருந்துள்ளது. இது பற்றிய புகைப்படங்கள் வெளியானபோது அதில், […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” எல்லாருக்கும் தர முடியாது…. யாருக்கு கொடுக்கணும்? WHO தலைவர் விளக்கம்….!!

கொரோனாவுக்கான தடுப்பூசியை யாருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்து WHO தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே தீர்வாக இருக்கும் என்பதால், அதனைக் கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி யார் யாருக்கெல்லாம் கொடுக்கலாம் என்பது குறித்து உலக […]

Categories
உலக செய்திகள்

கல்யாணம் முடிந்து காரில் சென்ற புதுஜோடி… வழியில் கண்ட காட்சி… மனைவி செய்த செயல்… பெருமைப்படும் கணவர்..!!

திருமணம் முடிந்து காரில் சென்று கொண்டிருந்த மணப்பெண் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்த சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகின்றது அமெரிக்காவில் மைண்சோடா பகுதியை சேர்ந்த கால்வின் டெய்லர் என்பவருக்கும் ரேச்சல் என்ற பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து தம்பதிகள் காரில் சென்று கொண்டிருந்த சமயம் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி கால்வின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திருமணம் முடிந்து நாங்கள் காரில் சென்று கொண்டிருந்த சமயம் பெண் ஒருவர் சாலையில் […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்த சீரழிச்சிட்ட… மனைவிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு… கணவன் செய்த கொடூரம்..!!

குடும்ப பிரச்சனையினால் இரண்டு பிள்ளைகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இத்தாலியில் தந்தை ஒருவர் தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிள்ளைகளை கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தந்தை மற்றும் பிள்ளைகள் 3 பேரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பிள்ளைகளை கொலை செய்து விட்டு மனைவிக்கு ஒரு செய்தி ஒன்றை அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

சரியா செயல்படுத்துங்க… மோசமான நிலை இனிதான் வரப்போகுது… உலக சுகாதார அமைப்பு..!!

கொரோன தொற்றின் தாக்கம் இனிவரும் நாட்களில் அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஆறு மாதங்களை கடந்திருக்கும் நிலையில் ஏராளமான உயிர்கள் பலியாகி உள்ளது. ஆனால் தொற்றின் அதிகப்படியான தாக்கம் இனி வரும் காலங்களில் அதிகரிக்க இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது சரியான நடவடிக்கைகளை அந்தந்த நாட்டின் அரசு செயல்படுத்த வில்லை என்றால் இன்னும் பலரை கொரோனா தொற்று தாக்கும் […]

Categories
உலக செய்திகள்

2 பிள்ளைகளை அழைத்து சென்ற தந்தை… பின்னர் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த கணவன் மனைவி இருவர் அவர்களிடையே ஏற்பட்ட தகராறினால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனைவி இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குழந்தைகளை அவர்களின் தந்தையுடன் அனுப்புவது வழக்கம். அவ்வகையில் கடந்த ஞாயிறு குழந்தைகளை அவர்களது தந்தையுடன் அனுப்பியுள்ளார். பொதுவாக ஐந்து மணிக்கெல்லாம் குழந்தைகள் வீட்டிற்கு திரும்பி விடும் நிலையில் சம்பவத்தன்று வெகுநேரமாகியும் பிள்ளைகள் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் அந்த தாயிடம் காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

ஆதாரமின்றி திணறல்… 40 ஆண்டுகளுக்கு பின் ஒப்புக்கொண்ட கொடூர போலீஸ் அதிகாரி..!!

கொலை உட்பட பல குற்றங்களை செய்த போலீஸ் அதிகாரி 40 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ஜோசப் டி ஏஞ்சலோ. போலீஸ் அதிகாரியான இவர் கோல்டன் ஸ்டேட் கொலையாளி எனும் பெயரில் அறியப்படுவார். கலிபோர்னியாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் 1970 மற்றும் 1980 காலகட்டத்தில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால் 40 வருடங்களாக எந்த ஆதாரமும் இல்லாமல் காவல்துறையினர் தவித்து வந்தனர். நிலையில் தனியார் இணையம் ஒன்றில் […]

Categories
அரசியல் உலக செய்திகள் செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பை கைதுசெய்ய ஈரான் பிடிவாரண்டு ..!!

ஈரான் அரசு,ராணுவ தளபதி கொல்லப்பட்ட சம்பவத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு உத்தரவு போட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி  அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில்  ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கொல்லப்பட்டார்.ஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தளுக்கு பிறகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் வலுவானது. ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டத்தின் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி […]

Categories
செய்திகள் தேசிய செய்திகள்

423 மீட்டர் இந்திய உரிமை கோரும் இடத்தை ஆக்கிரமித்த சீனா- சுட்டிக்கட்டும் செயற்கைகோள் படங்கள்..!!!

16 சீன கூடாரங்கள் மற்றும் தார்ச்சாலைகள், ஒரு பெரிய தங்குமிடம் மற்றும் குறைந்தது 14 வாகனங்கள் இந்திய நிலப்பரப்பின் 423 மீட்டர் தூரத்தில் இருந்தன என்பதை செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை  சீனாவின் படைகள் கால்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவியுள்ளது , இது ஒரு படையெடுப்பு இதை தொடர்ந்து .  சீனா 1960ல் தனக்கு சொந்தமென உரிமைகோரி வரும் பகுதி எல்லை  கோட்டுக்கு முன் அமைந்து  உள்ளது. ஜூன் 25 நிலவரப்படி, […]

Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 1,60,985 பேர் கொரோனா – திணறும் உலகநாடுகள்……..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,407,855 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 8 ஆயிரத்து 77 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.56 லட்சத்து 64 ஆயிரத்து 355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.42 லட்சத்து 35 ஆயிரத்து  423 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  57,530 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 1,09,374 பேரை மீட்ட உலகநாடுகள் ……

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,407,855 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 8 ஆயிரத்து 77 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.56 லட்சத்து 64 ஆயிரத்து 355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.42 லட்சத்து 35 ஆயிரத்து  423 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  57,530 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் […]

Categories

Tech |