Categories
உலக செய்திகள்

திருமணத்திற்கும் தடை… திருவிழாவிற்கும் தடை… அதிரடி தடை விதித்த நாடு..!!

தொற்று அதிகரித்து வருவதால் ஈரானில் திருமணம் திருவிழா போன்றவைகளுக்கு தடைவிதித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார் ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புரட்சியினால் 2,397 பேர் பாதிக்கப்பட்டு அங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 12,500 உரை தாண்டிச் சென்றுள்ளது. இந்நிலையில் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக அந்நாட்டு அதிபர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெரிய நிகழ்வுகள் அனைத்திற்கும் நாடு முழுவதும் தடை விதிக்கிறோம். […]

Categories
உலக செய்திகள்

உள்துறை அமைச்சர் இவரா?… பதவியை விட்டு தூக்குங்க… கொந்தளித்து மக்கள் போராட்டம்..!!

பலாத்கார வழக்கில் இருக்கும் குற்றவாளி உள்துறை அமைச்சராக பதவி ஏற்றத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர் பலாத்கார குற்றம்புரிந்து அதற்கான விசாரணையில் இருக்கும் டர்மனை உள்துறை அமைச்சராக பதவியில் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மத்திய பாரிஸில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் செய்தனர். திங்கள் கிழமை அரசாங்க மறுசீரமைப்பில் டர்மனுக்கு உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக பட்ஜெட் அமைச்சராக டர்மன் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் டர்மன் உடனடியாக ராஜினாமா செய்ய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி நம்பினால் வாய்ப்புகள் கிடைக்கும்… நம்பவில்லையென்றால்… தோனி குறித்து பத்ரியின் பதில்..!!

சிஎஸ்கே அணிக்காக தோனி தலைமையில் ஆடிய தமிழக வீரர் எஸ்.பத்ரிநாத் தோனி எப்படிப்பட்ட கேப்டன் என்பதைப் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றில் பத்ரிநாத் கூறுகையில் “தோனி எப்போதுமே அணியில் வீரர்களின் மீது அதிக கவனம் செலுத்துவார். என்னுடைய ரோல் என்பது பெரும்பாலும் கடினமான சூழலிலிருந்து அணியை எப்படியாவது  மீட்க வேண்டும். என் பணியானது மிடில் ஆர்டர் பணியாகும். தோனியின் பலம் என்னவெனில் வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்புக்கொடுப்பர். பத்ரி நன்றாக ஆடுகிறார் என்று தோனி […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஏற்படும் தொடர் இழப்பு…. வெள்ளத்தில் சிக்கி 140 பேர் மரணம்…!!

சீனாவில் கனமழையால்  ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஹூபேய் மாகாணம் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாகவே  கனமழை பெய்து வருகிறது. அன்ஹுய், ஜிஅங்ஜூ, ஹுஜுயங் போன்ற மாகாணங்களிலும் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது . இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆயிரத்துக்கும் மேலான வீடுகள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மக்களே…. இன்றும்… நாளையும் அதிசயத்தை மிஸ் பண்ணிடாதீங்க…. நாசா அறிவிப்பு….!!

இந்தியாவில் இன்றும் நாளையும் வால்நட்சத்திரம் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட வானத்தில் நடக்கும் அதிசயங்களை காணும்போதே அத்தனை அழகாக இருக்கும். அதனைக் காண மக்கள் மிகவும் ஆசைப்படுவார்கள். சரி இது வருடம் வருடம் நடக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம். இதை காண்பதற்கு நாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையிலேயே மிக அரிதாக பார்க்கக்கூடிய ஒரு காட்சி வால்நட்சத்திரம். இதுகுறித்து சிறுவயதிலிருந்தே நாம் கேள்விப்பட்டிருப்போம். வால்நட்சத்திரம் உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் என்ன நடக்குது ? நேற்று 71,787பேருக்கு கொரோனா… மிரளும் உலக நாடுகள் …!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டுள்ளது மக்களை அதிரவைத்துள்ளது. உலகிற்கே பெரிய சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. எப்படியாவது மருந்து கண்டுபிடித்து, மக்களுக்கு வழங்கி கொரோனாவை விரட்டி அடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டு ஆய்வாளரும் வினாடி கூட தவறவிடாமல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் முனைப்பு காட்டி வருகின்றனர். ஒருபுறத்தில் இதன் தாக்கம், வேகம் மக்களை மரண  தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஆகுறது இதான் முதல்முறை ….. நேற்று உலக மக்களுக்கே ஷாக்…..!!

உலகளவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 210க்கும் மேற்பட்ட நாடுகளில், அதன் கொடூர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக விலகல் மட்டுமே தீர்வு என உலக நாடுகள் தங்களது மக்களை ஊரடங்கு பிறப்பித்து முடக்கி வைத்துள்ளனர். தினம் தோறும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் அவலம் அரங்கேறுவது உலக மக்களை உலுக்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மாஸாக முன்னேறிய முகேஷ் அம்பானி….! உலகளவில் 7ஆவது இடம்…!!

உலக அளவில் ஏழாவது பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி தலைவர் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். உலக அளவில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. அதன்படி முதலிடத்தில் அமேசான் நிறுவன சிஇஓ ஜெஃப் பெஜோஸ் 186. 8 டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கின்றார். இரண்டாவது இடத்தில் பில் கேட்ஸ் 110.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் உள்ளார். இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு  70.1  பில்லியன் டாலர் சொத்து இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

அழகான பெண்ணை மணக்க மணமகன் கொடுத்த வரதட்சனை என்ன?.. ஆச்சரியத்தில் மூழ்க வைத்த சம்பவம்..!!

திருமணத்தின் போது மணமகன் மணப்பெண்ணிற்கு கொடுத்த வரதட்சணை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது இந்தோனேசியாவில் இருக்கும் மக்களுக்கு வித்தியாசமான சில திருமண சடங்குகள் இருக்கும் அதில் மிக முக்கியமானது திருமணத்தின்போது மணமகன் மணப்பெண்ணிற்கு வரதட்சனை கொடுக்க வேண்டும். இந்நிலையில் கதை Iwan என்ற ஏழை இளைஞன் Helmi என்ற பெண்ணை திருமணம் செய்யும் நாள் வந்தது. அன்று திருமணத்தின்போது மணப்பெண்ணான Helmi-க்கு மணமகன் ஒரு ஜோடி செருப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் வரதட்சணையாக கொடுத்துள்ளார். பொதுவாக வரதட்சணையாக மணமகன் […]

Categories
உலக செய்திகள்

தலைமை ஆசிரியர் இப்படி பண்ணலாமா… ஹோட்டலுக்கு வாங்க.. பெற்றோரை அழைத்த மாணவி… பின் அவர்கள் கண்ட அதிர்ச்சி..!!

பிரிவு உபசரணை காக தலைமையாசிரியர் மாணவிகளுக்கு மதுபானம் வாங்கி கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தில் மாணவி ஒருவர் தான் உணவகத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவி வேண்டும் என்றும் கூறி தனது பெற்றோரை அழைத்துள்ளார். இதனால் பதறியடித்துக்கொண்டு உணவகத்திற்கு சென்ற பெற்றோர் அங்கு கண்ட காட்சி அவர்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 15, 16 வயதே ஆன மாணவிகள் அதிக அளவு மதுபானம் அருந்தி போதையில் இருந்துள்ளனர். சிலர் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடக்கின்றனர். மதுபானம் அருந்துவதற்கான […]

Categories
உலக செய்திகள்

நாட்டின் அதிபர் உட்பட 7 அமைச்சர்களுக்கு கொரோனா..!!

பொலிவியா நாட்டின் அதிபர் உட்பட 7 அமைச்சர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பொலிவியா அரசாங்கத்தின் சுகாதார மந்திரி உட்பட 7 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் சிகிச்சை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தென்  அமெரிக்காவின் இரண்டாவது தலைவரான அனேஸ் கூறுகையில், “தனது குழுவில் இருக்கும் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது” என தெரிவித்துள்ளார். அனேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில் “நான் வலுவாகவே […]

Categories
உலக செய்திகள்

அதுக்கு பயன்படுத்துறாங்க… அதனால இந்த நாட்டில் சிரிப்பூட்டும் வாயுவுக்கு தடை?

சிரிப்பூட்டும் வாயுவான  நைட்ரஸ் ஆக்சைடை இளைஞர்கள் போதைக்கு பயன்படுத்துவதால் அதை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என நம்பப்படுகிறது பிரான்ஸில் சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு பலூன்களில் நிரப்பப்படுவதோடு பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுவதும் வழக்கம். ஆனால் அந்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் நைட்ரஸ் ஆக்சைடை போதைக்கு பயன்படுத்தி வருவதாக குற்றசாட்டுகள் அதிகரித்துள்ளது. இதனால் நைட்ரஸ் ஆக்சைடு வயது வராதவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நரம்பு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும் அந்த வாயு ஏராளமான பக்கவிளைவுகளை உடலில் […]

Categories
உலக செய்திகள்

133 முறை கத்தியால் குத்திக்கொன்று விட்டு… இளைஞரின் தலையை வைத்து விளையாடிய கொடூரன்… சொகுசாக வாழ்வதால் மக்கள் அதிர்ச்சி..!!

கொடூரமாக கொலை செய்த இளைஞர் சொகுசாக வாழும் தகவல் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது ஆஸ்திரேலியாவில் மோர்கன், ஜேம்ஸ் மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர். இதனையடுத்து ஒரு நாள் குடிபோதையில் மூன்று பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட மோர்கனை மற்ற இருவரும் கத்தியால் குத்தி உள்ளனர். அதோடு விடாமல் 133 முறை அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததோடு அவரது தலையை வைத்து பந்து விளையாடி பப்பெட்டாகவும் உபயோகப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவை அதிரவைத்த […]

Categories
உலக செய்திகள்

10 முதல் 17 வயது வரை… “300 குழந்தைகளை வன்கொடுமை செய்த கொடூரன்”… கிடைக்கப்போகும் தண்டனை என்ன?

இந்தோனேஷியாவில் 300 குழந்தைகளை வன்கொடுமை செய்ததற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற  நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம்  ஃபிராங்கோயிஸ் காமில் அபெல்லோ (Francois Camille Abello) என்ற 65 வயது நபரை காவல் துறையினர்  கைது செய்தனர். மேலும் அவருடைய அறையிலிருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர்.. இதையடுத்து அந்த கொடூரன் இந்தோனேசியாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்,  […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் திட்டுனாங்க…. மக்களுக்காக தாங்கிட்டேன்…. இப்போ நீங்களும் திட்டுறீங்க…. புலம்பும் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்க அரசு தோல்வி அடைய நிலைக்கு சென்றுள்ளது. சீனாவின் வுகாண் நகரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கடந்த ஏழு மாதமாக உலக நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. தற்காலிக உத்தரவுகளை பிறப்பித்து பல்வேறு நாடுகள் கொரோனாவின் தாக்கத்தை குறைத்து வருகிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்டது ஐரோப்பிய நாடுகள் தான். இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி,பிரான்ஸ்  […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“எங்களைப் பத்தி தப்பா சொல்றாங்க” இந்திய செய்தி சேனல்களுக்கு தடை… நேபாள அரசு உத்தரவு…!!

நேபாள நாட்டில் இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சில நாட்களாக இந்தியாவுக்கும் , நேபாள நாட்டுக்கும் இடையில் பெரும் கருத்து வேறுபாடு இருக்கிறது. இந்நிலையில் நேபாளத்தில் கொரோனா தொற்றுநோய் அதிகரிக்க இந்தியாதான் காரணம் என்ற குற்றத்தை முன்வைத்து நேபாள அரசு இந்திய எல்லையில் சாலை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு கூறியது. அதுமட்டுமின்றி நேபாள நாடாளுமன்றம் ஒப்புதலின்படி இந்திய நாட்டின் சில பகுதிகளை  தங்களுடைய நாட்டு வரைபடத்தில் நேபாளம் இணைத்தது. இதற்கு மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

1 நாள் கூட இல்லாத உச்சம்…. உலகிற்க்கே ஷாக்… கொரோனாவின் நேற்றைய வெறியாட்டம் …!!

உலகளவில் கொரோனாவின் தாக்கம் நேற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது மக்களை அதிர வைத்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கின்றது. 215 க்கும் அதிகமான நாடுகளில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. உலக நாடுகள் கொரோனாவில் இருந்து எப்படி மீளலாம் ?என்று தவித்து வருகின்றனர். இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலக ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம்  காட்டி வருகின்றனர். ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

ஒரு நாட்டுக்கு கூட இப்படி ஆனதில்லை…. எங்களுக்கு மட்டும் ஏன் ? சிங்கமாக வலம் வந்த அமெரிக்கா…. சரிந்தது எப்படி ?

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் மக்களை அதிர வைத்துள்ளது ட்ரம்ப் நிர்வாகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதமாக உலக நாடுகளை தன்னுடைய பிடியில் வைத்து கோர தாண்டவம் ஆடி வருகிறது கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ்.  எங்களிடம் அனைத்து வசதிகளும் இருக்கிறது…. நாங்கள் தான் உலக அளவில் டாப் என்று சொல்லிக்கொள்ளும் உலக வல்லரசான அமெரிக்கா கொரோனாவால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றது. உலகளவில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கம் தொடக்க காலத்தில் அதிகமாக இருந்தது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

ஹோட்டலில் சாப்பிட்டால் பாதி காசுதான்… இங்கிலாந்து அரசு அதிரடி அறிவிப்பு …!!

இங்கிலாந்து அரசு ஆகஸ்டு மாதம் முழுவதும் திங்கள் முதல் புதன் வரை  ஹோட்டல் சென்று சாப்பிடும் அனைவருக்கும் 50 சதவிகித கட்டணத்தை அரசே அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த சலுகையில் சிறுவர்கள் உட்பட  அனைத்து வயதினருக்கும் 10 பவுண்டு அளவுக்கு தள்ளுபடி பெரும் வகையில் இந்த புதிய சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக  நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒன்று 80 பவுண்டுக்கு சாப்பிட்டால், 40 பவுண்டுகள் மட்டுமே கொடுத்தால் போதுமானது . இந்த திட்டம் பொதுமக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி தயாராகும் ஆய்வுக்கூடம்…. மின்னல் தாக்கியதால் பரபரப்பு…!!

கொரோனா தடுப்பூசி தயார் செய்யும் ஆய்வுக் கூடத்தை மின்னல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில்உள்ள  ரஷிய அறிவியல் அகாடமியின் ஷெமியாகின் அண்ட் ஓவ்சின்னிகோவ் உயிர் வேதியியல் நிறுவனத்தின் ஆய்வுக்கூடம் ஒன்று செயலாற்றி வருகிறது. இந்த ஆய்வுக்கூடத்தில் ரஷிய நாட்டிற்கு தேவையான கொரோனா தொற்று பரிசோதனைக் கருவி உருவாக்கப்பட்டது. தற்போது அங்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலமாக மின்னல் தாக்கியதால் அதன் கூரையின்  […]

Categories
உலக செய்திகள்

350 கி.மீ பயணித்து.. உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி கொடூர கொலை… விசாரணையில் அதிர்ச்சியடைந்த போலீசார்..!!

350 கிலோமீட்டர் கடந்து தனது விடுமுறை நாட்களை செலவழிக்க வந்த 10 வயது சிறுமியை உறவினரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியாவில் நபரொருவர் தனது வீட்டின் அருகே இருந்த பண்ணைக்கு  சென்ற சமயம் அங்கு தனது சகோதரரின் 10 வயது மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு தனது 14 வயது மகள் மாயமானது தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார. காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது 10 வயது […]

Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோதிய 2 பயணிகள் ரயில்… இருவர் பலி… 20க்கும் மேற்பட்டோர் காயம்..!!

இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்து 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது நேற்று மதியம் 3 மணி அளவில் ஜெர்மனி செக் குடியரசு இடையே இருக்கும் எல்லைப் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் இருக்கும் Nove Hamry மற்றும் pernink ரயில் நிலையங்களுக்கு இடையே […]

Categories
உலக செய்திகள்

இறுதிச்சடங்கு நடக்கும் போது… கல்லறைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த நபர்… அதிர்ச்சியடைந்த மக்கள்… அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை..!!

இறுதிச் சடங்கு நடக்கும் வேலையில் கல்லறையில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் கல்லறையில் கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அச்சமயம் திடீரென எல்டன் என்பவர் துப்பாக்கியுடன் நுழைந்து கல்லறையை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டார். அதுமட்டுமன்றி உனக்குத் தகுதியான விஷயத்தை தான் நீ அடைந்துள்ளாய் எனவும் அந்த நபர் கத்தியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

வெட்டுக்கிளிகளை அழிக்க… “இரவில் தெளிக்கப்பட்ட மருந்து”… காலையில் சுவாசித்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

வெட்டுக்கிளிகளை கொல்ல தெளிக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தால் 16 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்சிங்புரா பகுதியில் வேளாண்துறை மூலம் வெட்டுக்கிளிகளை தடுப்பதற்கு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தை  இரவு நேரத்தில் தெளித்துள்ளனர். காலையில் அப்பகுதிக்கு அருகில் உள்ள தளத்தில் வேலை செய்வதற்கு 16 தொழிலாளர்கள் வந்துள்ளனர். இரவு தெளிக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து காற்றில் பரவியிருந்ததால் அதனை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் சுவாசித்துள்ளனர். இதனால் உடல்நிலை மோசமடைந்து, தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றம்…. அமெரிக்கா அதிரடி திட்டம் ..!!

வெளிநாட்டில் தங்கி படிக்கும் மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை கல்வி மையங்கள் துவங்க எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இதனால் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற அமெரிக்க பல்கலைக் கழகங்கள் தெரிவித்துள்ளனர். அப்படி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் வெளிநாட்டில் தங்கி பயிலும் மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை காரணமாக […]

Categories
உலக செய்திகள்

தாயின்றி தவித்த குருவி குஞ்சுகள்… பாசத்துடன் பராமரிக்கும் நாய்….!!

தாயை இழந்த குருவி குஞ்சுகளை நாயொன்று பாதுகாத்து நட்புடன் பழகி வரும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இங்கிலாந்தில் உள்ள நார்போல்ட் என்ற இடத்தில் ஜெடேன் என்பவர் ஐந்து வயதில் ரூபி என்ற லேப்ரடார் வகை நாயை வளர்த்து வருகிறார். அவர் வீட்டு தோட்டத்தில் கூடு கட்டியிருந்த குருவி ஒன்று இறந்துவிடவே அதன் குஞ்சிகள் தாயின்றி தவித்து வந்துள்ளது. அவற்றின் மீது இரக்கம் கொண்ட ஜெடேன் அந்த குருவிக்குஞ்சிகளை அவர் வீட்டினுள் பாதுகாத்து வளர்த்து வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

ஆமாம்..! உண்மை தான்… உலக மக்களே உஷார்… WHO வெளியிட்ட புது தகவல் …!!

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுதலுக்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு  ஏற்றுக்கொண்டுள்ளது.  காற்றில் உள்ள சிறிய துகள்கள் மூலமும் கொரோனா வைரஸ் பரவும் என்பது பற்றி ஆதாரத்துடன் கூடிய கடிதத்தை 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு எழுதி உள்ளனர். இதைவைத்து உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை மாற்றம் செய்யும்மாறு அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் வைரஸ் காற்றினால் பரவுவதற்கான சான்றுகள் எதுவும் நம்புவத்ற்குரியதாக இல்லை என ஏற்கனவே சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.  […]

Categories
உலக செய்திகள்

நீங்க தேவையில்லை… நாங்க போகிறோம்…. சொல்லி வந்த ட்ரம்ப்… வெளியேறிய அமெரிக்கா …!!

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகப்போவதாக  அமெரிக்கா அதிரடியாக தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்ட ‘ஹூ’ அல்லது ‘டபிள்யு.எச்.ஓ’ என்று அழைக்கப்படும் உலக சுகாதார நிறுவனம்,  ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும். இந்த அமைப்பு உலகளவில் உள்ள சுகாதாரம் தொடர்பான விவகாரங்களை  கையாண்டு வருகிறது. இதில் இந்தியா உள்பட 194 நாடுகள்  உறுப்பினர்களாக செயலாற்றி வருகின்றனர். ஆனாலும் இந்நிறுவனத்திற்கான முக்கிய நிதிக்கான பங்களிப்பு அமெரிக்காவோடதுதான். தற்போது உலகமெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி, அதிக உயிர்ச்சேதத்தையும்  […]

Categories
உலக செய்திகள்

இனி விசா கிடையாது…. சீனாவுக்கு அடுத்த ஆப்பு…. மாஸ் காட்டும் அமெரிக்கா …!!

சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கு விசா வழங்க சில கட்டுப்பாடுகள் விதித்து  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ஆணை பிறப்பித்துள்ளார் . இது பற்றி மைக் பாம்பியோ டுவிட்டரில் இவ்வாறு  பதிவிட்டுருந்தார் : “ திபெத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் சீன நாட்டு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை  விதித்து இன்று அறிவிப்பு வெளியிடுகிறேன், மேலும் சீனாவின் தன்னாட்சி பகுதியாக இருக்கும் திபெத், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சுற்றுலாப்பயணிகள் செல்ல சீனா அனுமதியை […]

Categories
உலக செய்திகள்

சீனவாக இருந்தாலும் சரி… எந்த நாடாக இருந்தாலும் சரி… துணை நிற்கமாட்டோம்… அலற விட்ட அமெரிக்கா..!!

மற்ற நாடுகளின் மீது ஆதிக்கத்தை செலுத்தும் நாடுகளுக்கு அமெரிக்கா துணை நிற்காது என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். தென்சீனக் கடற்பகுதியில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து அங்கு போர் பயிற்சியை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களும் அதே பகுதிக்கு அனுப்பப்பட்டது  உலக நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியான மார்க் மீடோஸ் என்பவர் பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணியாமல்… சாதாரணமாக நினைத்த பிரதமரை தொற்றிக்கொண்ட கொரோனா..!!

தொற்றை பொருட்படுத்தாமல் சாதாரண காய்ச்சல் என்று முகக் கவசமின்றி சுற்றி வந்த பிரதமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகின்றது பிரேசில். நேற்று வரை 16 லட்சம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்ட அங்கு 65 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மரணமடைந்துள்ளனர். ஆனால் அந்நாட்டு அதிபர் பொல்சனரோ கொரோனா தொற்று சாதாரண காய்ச்சல் போன்றதுதான் என கூறியதோடு, சமூக விலகல் அறிவுரைகளை பொருட்படுத்தாமல், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பிரேசிலில் புகைப்படம் […]

Categories
உலக செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல்… பல நீதிமன்றங்களில் அதிரடி சோதனை… மர்ம நபர் யார்?

வெடிகுண்டு மிரட்டலால் பல நீதிமன்றங்களின் பணியை முடக்கிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் ஜெர்மனியில் நேற்று காலை 7.30 மணி அளவில் Mainz நகரில் அமைந்துள்ள நீதிமன்றம் ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து பல நீதிமன்றங்களுக்கு இதே போன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் நீதிமன்றத்தில்  இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் சந்தேகத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ஒரு டிக்கெட்டுக்கு பரிசு இல்லை… “லாட்டரியை கிழித்தெறிந்த மூதாட்டி”… பின் அவருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!

கனடாவை சேர்ந்த பெண்ணொருவருக்கு அவர் வாங்கிய இரண்டு லாட்டரி சீட்டில் ஒன்றுக்கு ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகையாக விழுந்துள்ளது.  கனடாவின் சேர்ந்த 86 வயது எலிசபெத் என்பவர் LOTTO MAX மற்றும் LOTTO 6/49 என இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கினார். தான் வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு பரிசுகள் உள்ளதா என்பதை பார்ப்பதற்காக கடைக்கு சென்று பார்த்துள்ளார் எலிசபெத். LOTTO MAX லாட்டரி சீட்டுக்கு பரிசு விழவில்லை என்பதை தெரிந்துகொண்டு கோபத்தில் அதனை கிழித்துப் போட்டார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட சென்ற 2 வயது குழந்தை…. தாயை பறிகொடுத்த சோகம்…!!

தன் மகனின் பிறந்த நாளன்று ரோலெர்கோஸ்டரில் சென்ற பெண் தவறி விழுந்து மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  பிரான்சை சேர்ந்த elodie duval என்ற பெண் தனது மகனின் பிறந்தநாளை தீம் பார்க்கில் கொண்டாட சென்றுள்ளார். அப்போது ரோலர் கோஸ்டாரில் கணவர் அருகில் அமர்ந்திருந்த elodie திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். கணவன் மனைவியை காப்பாற்ற முயற்சி செய்தும் அவரால் காப்பாற்ற இயலவில்லை அங்கிருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து அவர்களாலான முயற்சிகளை செய்தும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு அமெரிக்கா ராணுவம் துணை நிற்கும் – வெள்ளை மாளிகை தகவல் …!!

சீனாவுக்கு எதிரான மோதலில் இந்தியாவுடன் அமெரிக்க ராணுவம் துணை நிற்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலர் மார்க் மெடோஸ் கூறுகையில், “தென் சீனக் கடலுக்கு இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளோம். அமெரிக்காவின் ராணுவ பலத்தைக் காட்டவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். சீனா போன்ற நாடுகள் இந்தியாவிலோ வேறெந்த பிராந்தியத்திலோ அராஜக போக்கை கையாள்வது, ஆதிக்கத்தைச் செலுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டால் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” […]

Categories
உலக செய்திகள்

சீனா ரொம்ப மோசம்…. ஹாங்காங் வேண்டாம்…. வெளியேறும் டிக்டாக் …!!

தேசிய பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டைத் தொடர்ந்து ஹாங்காங் மீதான சீனாவின் பிடி இறுகியுள்ளதால், ஹாங்காங்கில் தனது செயல்பாடுகளை விரைவில் நிறுத்தவுள்ளதாக டிக்டாக் அறிவித்துள்ளது. சிறு வீடியோக்களை எடுக்க உதவும் டிக்டாக் செயலி உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் புகழ்பெற்றது. சீனாவின் ByteDance என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இச்செயலி சீனாவில் தனது சேவையை வழங்குவதில்லை. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங் பகுதியில் மட்டுமே டிக்டாக் தனது சேவையை வழங்கிவருகிறது. சீன நிறுவனங்கள் அனைத்தும் அந்நாட்டின் உளவுத்துறைக்குத் தேவையான தகவல்களை வழங்கி […]

Categories
உலக செய்திகள்

இந்தியா போல அமெரிக்கா…. புறக்கணிக்கப்பட்ட சீனா… அஞ்சி நடுக்கும் சோகம் ..!!

டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் இறையாண்மைக்கும் இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து. இந்தியாவைத் தொடர்ந்து வேறு சில நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

சீன அரசு கொடுக்கும் அழுத்தம்…. செயலிகளை நீக்கிய ஆப்பிள் …!!

 சீன அரசின் புதிய இணையக் கொள்கை காரணமாக பல ஆயிரம் செயலிகளை ஆப்பிள் நிறுவனம் சீனாவின் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தரும் நாடுகளில் ஒன்றாக சீனா உள்ளது. சீனாவில் ஸ்மார்ட்போன் விற்பனையைத் தாண்டி, ஆப் ஸ்டோர் மூலமும் அதிக வருவாயை ஆப்பிள் ஈட்டிவருகிறது. இந்நிலையில், சீன அரசு புதிய இணையக் கொள்கைகளைச் சமீபத்தில் அமல்படுத்தியது. அதன்படி, கேம் டெவலப்பர்கள் ஆப் ஸ்டோர்களில் ஒரு வீடியோ கேமை பதிவேற்றம் செய்வதற்கு […]

Categories
உலக செய்திகள்

ஏமாத்திய சீனா … மூடி மறைச்சுட்டு…. திரும்ப திரும்ப சாடும் ட்ரம்ப் …!!

அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் சீனா மிகப்பெரிய சேதத்தை விளைவித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டிவுள்ளார். அமெரிக்காவில் 29 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கொரோனா சீனாவின் ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதாக அமெரிக்கா ஏற்கனவே குற்றம் சாட்டியது. கடந்த சனிக்கிழமை அதிபர் ட்ரம்ப் தனது நாட்டின் 244 வது சுதந்திர தின உரையில், கொரோனா விவகாரத்தில் சீனா ரகசியம் காத்ததும், […]

Categories
உலக செய்திகள்

அதிநவீன செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல்….!!

எதிரி நாடுகளை துல்லியமாக கண்காணிக்கும் அதிநவீன செயற்கைகோளை இஸ்ரேல் அரசு  விண்ணில் ஏவியுள்ளது. ஈரான் அரசு அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதை  பெரும் அச்சுறுத்தலாக கருதும் இஸ்ரேல் எதிரி நாடுகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. இதையடுத்து அதி நவீன தொழில்நுட்பங்களுடன் காட்சிகளை துல்லியமாக படம் பிடித்து பூமிக்கு தொடர்ந்து அனுப்பும் வல்லமைப்படுத்த ஓபக்ஸ் 16 த் செயற்கைக்கோள்ளை ஷாவித் விண்கலம் மூலம் இஸ்ரேல் விண்ணில் செலுத்தியுள்ளது. ஒரு வாரத்தில் அந்த செயற்கைக்கோள் ஈரான் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகிடுச்சே … 2ம் இடத்தில் இந்தியா…. அதிர்ச்சியில் மத்திய அரசு….!!

நேற்றைய கொரோனா உயிரிழப்பில் இந்தியா உலகளவில் இரண்டாமிடத்தில் உள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவின் தாக்கத்துக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  66 லட்சம் 42ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனாவில் சிக்கி கொண்டு அல்லோலப்படும் நாடாக அமெரிக்கா இருந்து வருகின்றது. அங்கு மட்டும் பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 50,586 பேர்…. ”30 லட்சத்தை தாண்டிய USA” விடாது மிரட்டும் கொரோனா …!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவின் தாக்கத்துக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  66 லட்சம் 42ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனாவில் சிக்கி கொண்டு அல்லோலப்படும் நாடாக அமெரிக்கா இருந்து வருகின்றது. அங்கு மட்டும் பாதிப்பு 30 லட்சத்தை தாண்டியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களுக்கு இனி வேலை இல்லை… 8 லட்சம் பேருக்கு ஷாக் கொடுத்த குவைத் …!!

குவைத்தில் அதிகளவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் வரைவு மசோதாவுக்கு அந்நாட்டின் தேசிய சட்டமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடான குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, எண்ணெய் விலை குறைவு ஆகியவற்றால் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதனால் அங்கு வேலைவாய்ப்பும் கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

3மாத பதற்றம் முடிவுக்கு வந்தது ? எல்லையில் இதுவரை நடந்தது என்ன?

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து இந்தியா மற்றும் சீனா படைகள் பின்வாங்க தொடங்கியுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக எல்லையில் போர் மேகம் சூழ்ந்த நிலையில் அப்பகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தேதி வாரியாக பார்க்கலாம். மே – 5 : லாடாக் எல்லையின் பாங்காங் ட்சோ பகுதியில் இந்திய-சீனப் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர். மே – 10 : […]

Categories
உலக செய்திகள்

சாப்பிட்ட தான் செய்யுறாங்க…. உலகமே நடுங்குது… அச்சுறுத்தும் சீனர்களின் உணவுப்பழக்கம் ..!!

எந்த உயிரினத்தைக் கண்டாலும் வாய்க்கு ருசியாக சமைத்துச் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் சீனர்கள்.. இவர்களின் இந்த உணவுப் பழக்க வழக்கத்தால் தான் ஒவ்வொரு நாளும் புதியவகை நோய்கள் பரவிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை பல உலகநாடுகளும் வெளிப்படுத்தி வருகின்றன. சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொடூர கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வெளியே வரமுடியாமல் உலகநாடுகள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சீனாவில் இருந்து வந்த இன்னொரு செய்தி உலக மக்கள் தலையில் இடியாய் […]

Categories
உலக செய்திகள்

104 நாட்கள் ஆச்சு…. என்ன செய்யுது USA ? வியக்கும் உலக நாடுகள்… மகிழ்ச்சியில் அமெரிக்கர்கள் …!!

கொரோனா உயிரிழப்பை அமெரிக்கா தொடர்ந்து குறைத்து வருவது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவின் தாக்கத்துக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  65 லட்சம் 68ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனாவில் சிக்கி கொண்ட நாடாக  அமெரிக்கா இருந்து வருகின்றது. அங்கு மட்டும் பாதிப்பு 30 […]

Categories
உலக செய்திகள்

அணில், எலியை சாப்பிடாதீங்க….. சீனாவில் பரவும் புதிய தொற்று…. உயிரை கொல்லும் அபாயம் …!!

சீன மருத்துமனை ஒன்றிலிருந்து புபோனிக் பிளேக் நோய் பரவல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மங்கோலிய சுயாட்சி பகுதியில் உள்ள பயனுள் மருத்துவமனையில் 3ஆம் நிலை தொற்று பரவல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மனிதர்களிடம் வேகமாக பரவக்கூடிய பிளேக் பெருந்தொற்று காரணமாக இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பொதுமக்கள் தங்களை சுயமாக பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் […]

Categories
உலக செய்திகள்

கொஞ்சம் யோசிங்க… நாளைக்கு நமக்கும் இதே நிலை தான்… ஒதுங்கியிருப்போம்.. இம்ரான்கானுக்கு ஆலோசனை..!!

சீன நாட்டிலிருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரத்தில் சீனா அத்துமீறி நடந்து வருவதாக உலக நாடுகள் பல குற்றம் சாட்டி வந்த நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடி உள்ளனர். அந்த உரையாடலில் காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதம் செய்யப்பட்டதாக இரண்டு நாட்டு வெளியுறவு அமைச்சகங்களும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்று […]

Categories
உலக செய்திகள்

தலைதூக்கும் கம்யூனிசம் புரட்சி….. அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி…. ட்ரம்ப் குற்றச்சாட்டு..!

போராட்டம் என்ற பெயரில் அமெரிக்காவின் வரலாற்றை அழிக்க முயற்சிகள் நடப்பதாக அதிபர் டிரம்ப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். வல்லரசு நாடான அமெரிக்காவில் நேற்று 244 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் போராட்டம் என்ற பெயரில் அமெரிக்காவின் வரலாற்றில் அழிக்க முயற்சிப்பதாக கடுமையாக குற்றம்சாட்டினார். சமீப காலங்களாக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் கவலை தரும் வகையில் இருப்பதாகவும் போராட்டங்கள் விளைவால் வன்முறை ஏற்படுகிறது. மேலும் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்துவது, […]

Categories
அரசியல் உலக செய்திகள்

சீனாவை நம்பி கெட்ட நேபாளம்….. கொட்டைத்தை அடக்கிய இந்தியா…. பிரதமர் பதவி ஸ்வாஹா …!!

ஆளும் கட்சியில் நேபாள பிரதமருக்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது அதனால் இன்று மாலை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் 5 மாநிலங்களான சிக்கிம்,மேற்கு வங்காளம்,பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய  1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில் இரு நாடுகளும் எல்லையைத் தாண்டி மக்களை […]

Categories

Tech |