Categories
அரசியல் உலக செய்திகள்

எனக்கும் சச்சின் பைலட்க்கும் எந்த உரையாடலும் இல்லை – ராஜஸ்தான் முதலமைச்சர் ..!!

ஒன்றரை வருடமாக சச்சின் பைலட் தன்னிடம் பேசவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் முதலமைச்சர் அசோக் கெலாட்டிருக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் அம்மாநில அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அசோக், “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எங்களுக்கு  இடையே எந்த உரையாடலும் இல்லை. ஒரு முதலமைச்சருடன் பேசாத, அவரது ஆலோசனை எடுக்காத, அவருடன் எந்த ஒரு உரையாடலையும் வைத்திருக்காத ஒரு அமைச்சரை […]

Categories
உலக செய்திகள் கொரோனா

தமிழர்களுக்கு சேவை செய்யும் பிரான்ஸ் நாட்டு பெண்… குவியும் பாராட்டுகள் ..!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதத்தில் அங்குள்ள கிராம மக்களுக்கு இலவசமாக கவசங்களை வழங்கி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் அங்குள்ள சூழலை விரும்பி பல மாதமாக தங்கி செல்லும் நிலை இருந்து வருகிறது. இவ்வாறு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களில் சிலர் அங்குள்ள மக்களின் உதவியோடு சிற்பம் மற்றும் ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்வது உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஒரு இனவெறி தாக்குதல்… கறுப்பினத்தவரின் கழுத்தை நெரித்த போலீஸ் …

இங்கிலாந்தில் கறுப்பினத்தை சேர்ந்த ஒரு நபரின் கழுத்தை தன் முழங்காலால் நெரித்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் சென்ற மே மாதம் கடையில் கள்ளநோட்டு கொடுத்ததாக கூறி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை போலீசார் கைது செய்ய முயற்சி செய்யும் போது ஒரு போலீஸ் அதிகாரி ஜார்ஜின் கழுத்தில் தனது முழங்கால்களில் அவர் எழுந்திருக்க முடியாமல் அழுத்தியுள்ளார். இதனால் குரல்வளை நெரிக்கப்பட்டு மூச்சு விடமுடியாமல் கதறிய அந்த கறுப்பினத்தவர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி […]

Categories
உலக செய்திகள் கொரோனா

“ஹைட்ராக்ஸிகுளோரோகுய்னால் உடல்நிலை தேறியுள்ளது” யாருக்கும் அறிவுறுத்த மாட்டேன் – பிரேசில் அதிபர் ..!!

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து எடுத்துக் கொண்ட பிறகு தனது   உடலில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரேசில் அதிபர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுக்கு ஊரடங்கு எதும் தேவையில்லை எனக் கூறி கடும் விமர்சனங்களை கொடுத்து வந்தவர் பிரேசில் அதிபர் போல்சனாரோ. இவருக்கு சென்ற வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி இருந்த அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். நேற்று இரண்டம் முறையாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. […]

Categories
தேசிய செய்திகள்

2ஆம் இடம் கொடுத்த அதிர்ச்சி….. 4ஆம் இடம் கொடுத்த மகிழ்ச்சி…. உலகளவில் இந்தியா …!!

உலகளவில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பில் இந்தியா 2ஆவது இடம் பெற்றுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகளவில் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஒரு கோடியே 41 லட்சம் பேரை தாக்கியுள்ளது. உயிரிழப்பு 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. 84 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் புதிதாக இரண்டு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் உலகளவில் பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

சீனாவை கண்டு அச்சமா…? அதற்க்கு எப்போதும் வாய்ப்பில்லை – தைவான் அதிபர்

சீனாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்று தைவான் நாட்டு அதிபர் சாய் இங் வெண் அறிவித்துள்ளார். தைவானை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் சீனா தன் ராணுவ படைகளின் நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இரண்டாம் முறையாக அதிபராக உள்ள சாய் இங் வெண் சீனாவின் மிரட்டலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என தெரிவித்துள்ளார் இதையடுத்து 80 ஆயிரத்துக்கும் மேலான நாட்டு ராணுவ வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அந்நாட்டின் தைச்சுங்க கடற்கரையில் நடந்த ராணுவ ஒத்திகையில் எப்-16 […]

Categories
உலக செய்திகள்

80 நாட்கள் சிகிச்சை… 1.52 கோடி கட்டுங்க… எழுதப்பட்ட கடிதம்… இந்தியரை நெகிழ வைத்த மருத்துவமனை..!!

ஏழை தொழிலாளியின் மருத்துவ செலவை தன்னார்வலரின் வேண்டுகோளை ஏற்று மருத்துவமனை மொத்தமாக ரத்து செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது  தெலுங்கானாவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் துபாயில் கட்டுமான தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி தெலுங்கானாவில் விவசாயமும் துணி துவைக்கும் பணியும் செய்துவந்த நிலையில் இத்தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான நரசிம்மா ராஜேஷை […]

Categories
உலக செய்திகள்

சாலையில் சென்றபோது பற்றியெரிந்த கார்… தப்பிய பின் பெண்ணுக்கு நடந்த சோகம்..!!

தீப்பற்றி எரிந்த காரில் இருந்து தப்பித்த பெண் பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த சமயம் திடீரென அவரது காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் கார் பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து காரை நிறுத்தி அவசரமாக வெளியில் இறங்கி தப்பிய அந்தப் பெண் அருகில் இருந்த பாலத்தில் இருந்து தவறுதலாக கீழே விழுந்து விட்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

சிரித்தபடி இளம்பெண்களுக்கு வணக்கம்..! பின் இளைஞர் அரங்கேற்றிய கொடூரம்..!!

இனிய முகத்துடன் பெண்களுக்கு வணக்கம் கூறி பின்னர் கொடூரமாக வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் ஜெர்மனியில் நபரொருவர் இளம்பெண்களுக்கு இன்முகத்துடன் வணக்கம் சொல்லி பின்னர் மிகவும் கொடூரமாக அவர்களை வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. ஜூன் 12 க்கு பிறகு பெர்லின் மற்றும் அதன் சுற்றியிருக்கும் பகுதிகளில் எட்டு பெண்கள் அந்த நபரிடம் சிக்கியுள்ளனர். அடர்ந்த புதர்கள் இருக்கும் பகுதியின் அருகே செல்லும் பெண்களுக்கு இனிய முகத்துடன் அந்த நபர் வணக்கம் கூறி பின்னர் மிகவும் கொடூரமாக […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பூசி… இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த நாடு கண்டுபிடிக்கும்… அமெரிக்க நிபுணர்..!!

இந்த வருடத்தின் இறுதிக்குள் அமெரிக்காவில் ஒருநாள் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்படும் என முன்னணி நிபுணர் பாசி தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் மருந்து நிறுவனமான மாடர்னா தயார் செய்தகொரோனா தொற்றுக்கான தடுப்பூசியின் சாத்தியக்கூறு பற்றிய செய்திகள் கடந்த புதனன்று வெளிவந்தது. அச்செய்தியை தொடர்ந்து நாட்டின் முன்னணி நிபுணர் பாசி கூறுகையில் “இந்த வருடத்தின் இறுதிக்குள் கொரோனாவுக்கான தடுப்பூசி கிடைக்குமென கணிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட கால அட்டவணை குறித்து நான் சரியாகவே உணருகிறேன். சீனா அதன் ஆய்வில் முதல் மருந்தை கண்டு […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்களே இப்படி பண்ணலாமா… முதியவர்கள் போல வேஷம் போட்டு… எதை வாங்கினார்கள் தெரியுமா?

முக கவசத்தின் உதவியுடன் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் முதியவர் போன்று வேடமிட்டு மதுபானங்கள் வாங்கும் காணொளி வெளியாகியுள்ளது உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதையே தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அவ்வகையில் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் முதியவர்கள் போன்று வேடமிட்டு முக கவசம் அணிந்து கொண்டு தங்களது அடையாள அட்டை இல்லாமல் மதுபானங்களை வாங்குகின்றனர். அதோடு இதனை காணொளியாக பதிவு செய்து டிக்டாக்கில் வெளியிட்டு […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ மறந்துட்டேன்… புன்னகையுடன் வந்த அமைச்சர்.. திடீரென பதறியது ஏன்?.. வைரலாகும் பரபர வீடியோ..!!

பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் முகத்தை மறந்துவிட்டு பதற்றத்துடன் அங்கும் இங்கும் ஓடும் காணொளி வெளியாகியுள்ளது சமீபத்தில் பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் பதறியடித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடும் காணொளி ஒன்று வெளியானது. காணொளியில் அவரது பதற்றத்தை பார்க்கும் பொழுது அவர் நடித்தது போன்று இல்லை. பதற்றமும் பயமும் அவரது முகத்தில் படர்ந்து உள்ளது தெளிவாகவே தெரிந்தது. இவ்வாறு பதட்டம் அடையும் அளவிற்கு அவர் எதை மறைந்தார் என்பது பலருக்கும் எழுந்து கேள்வியாகவே இருந்தது. பாரிஸில் நடந்த Bastille Day கொண்டாட்டத்திற்காக […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

செல்போன் செயலி வேண்டுமா ? இராணுவம் வேண்டுமா ? முடிவு உங்கள் கையில்… நீதி மன்றம் அறிவிப்பு ..!!

நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக இருக்கும் செயலிகள் வேண்டுமென்றால் ராணுவத்தை விட்டு விலகி விடலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ராணுவ அதிகாரி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “பேஸ்புக் செயலியை நீக்குங்கள், இல்லையென்றால் ராணுவத்தை விட்டு விலகிச்செல்லுங்கள்” என காட்டமாக கூறியது. சமீபத்தில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற 89 மொபைல் செயலிகளை பயன்படுத்த, ராணுவ வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, லெப்டினன்ட் கர்னல் பி.கே.சவுத்ரி, டில்லி […]

Categories
உலக செய்திகள்

பிட்காயின் பரிவர்த்தனை…. ஹேக் செய்யப்பட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்கு….!!

பிட்காயின் பரிவர்த்தனை செய்வதற்காக அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த சில வருடங்களாக, பிட்காயின் என்ற ‘டிஜிட்டல் கரன்சி’ அல்லது, ‘கிரிப்டோ கரன்சி’ எனும், கணினி வழியான பணப் பரிமாற்றம் பிரபலம் அடைந்து வருகின்றன. இத்தகைய டிஜிட்டல் நாணயங்களுக்கென்று  தனி மையங்கள், உலகம் முழுவதும் செயல்படுகின்றன. கறுப்பு பணம் வைத்துள்ளவர்களும், தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளும், பிட் காயின் முறையில் ஈடுபட்ட்டுள்ளதாக கூறப்படுகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ […]

Categories
உலக செய்திகள் கொரோனா

5,00,00,000 பேர் மரணமா ? ஸ்பானிஷ் போன்று கொரோனா – தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை …!!

ஸ்பானிஷ் காய்ச்சலைப் போன்று கொரோனா தொற்றும் உயிர் பலியை எடுக்கும் என தொற்று நோய் நிபுணர் அண்டனி ஃபாஷி தெறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கணக்கில்லாமல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் சுமார் 13 மில்லியனுக்கு மேல் பாதிக்கப்பட்டு, 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் நடத்திய குளோபல் ஹெல்த் காணொலியில் பங்கேற்ற உலகப் புகழ்பெற்ற தொற்று நோய் நிபுணர் அண்டனி ஃபாஷி கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

“பிரிந்தால் என் உயிர் பிரியட்டும்” நெகிழ செய்த 6 வயது சிறுவன் ..!!

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் நாயுடன் போராடி தன் தங்கையின் உயிரை மீட்டெடுத்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் பிக்ஜர். இவன் தன் தங்கையை காப்பாற்ற தனது உயிரை பணயவைத்து போராடியுள்ளார். சிறுவனின் அத்தை நிக்கி வல்கார் இந்த சம்பவம் குறித்து  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை அடுத்து 8 லச்சதுக்கும்  மேற்பட்டோர் ஷர் செய்து வைரலாக்கி வருகின்றனர். அந்த பதிவில் நிக்கி கூறியது, “எங்களின் சிறிய ஹீரோ அவரின் […]

Categories
உலக செய்திகள்

“ஐபிஎஸ் ஆக திரும்புவேன் முடியாவிட்டால் இப்படி மாறுவேன்” – உறுதியுடன் கூறும் பெண் போலீஸ்

பாஜக அமைச்சரின் மகனை தடுத்து நிறுத்தி வாதம் செய்த பெண் போலீஸ் தனது பணியை ராஜினாமா செய்ததோடு மீண்டும் ஐபிஎஸ் அதிகாரியாக திரும்பி வருவேன் என தெரிவித்துள்ளார். குஜராத் பாஜக அரசில் பாஜக எம்எல்ஏ குமார் கனானியின்  மகனை வாகன சோதனையில் நின்றிருந்த பெண் போலீஸ் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தும் இந்த சம்பவம் தொடர்பான மாற்று  […]

Categories
உலக செய்திகள்

“மாணவர்கள் எங்கும் செல்ல வேண்டாம்” ட்ரம்ப் முடிவுக்கு தடை – நீதிமன்றம் அதிரடி..!!

ஆன்லைனில் மட்டுமே பாடங்களை கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற டிரம்ப் தலைமையிலான அரசின் உத்தரவிற்க்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனாவால் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள அமெரிக்காவில்  தற்போது பெரும்பாலான பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் இணையம் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்து ஒரு வகுப்புக்கும் செல்லாமல் ஆன்லைன் வழியாக மட்டும் பாடம் கற்கும் மாணவர்களை உடனடியாக அமெரிக்க நாட்டை விட்டு வெளியேற அரசு […]

Categories
உலக செய்திகள்

இறந்துவிட்டார்… தந்தையின் உடலை பிணவறையில் வைத்த மருத்துவர்கள்… அங்கு சென்ற மகளுக்கு காத்திருந்த ஷாக்..!!

உயிருடன் இருந்த நபரை மரணமடைந்ததாக கூறி பிணவறையில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கொலம்பியாவை சேர்ந்த ஜோஸ் என்பவர் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனைக்கு குடும்பத்தினரால் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அனுமதித்த இரண்டு மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதோடு அவரது உடலை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஜோஸ் உயிரிழந்ததை ஏற்காத குடும்பத்தினர் அவரைப் பார்க்க வேண்டுமென மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அதோடு ஜோஸை வைத்திருக்கும் பிணவறைக்கு செல்ல வேண்டுமென்றும் அடம் […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணியை சரமாரியாக தாக்கும் இளம்பெண்கள்… குழந்தையின் தலையில் மிதிக்கும் இளைஞன்.. அதிரவைக்கும் வீடியோ… கோபமடைந்த நெட்டிசன்கள்..!!

கர்ப்பிணிப் பெண்ணையும் அவரது குழந்தையையும் நான்கு பேர் கடுமையாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தை பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்ப்பிணிப் பெண் ஒருவரையும் அவரது குழந்தையையும் இளைஞர்கள் சிலர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இல்லியன்ஸில் நடந்த இந்த கொடூர சம்பவம் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான காணொளியில் கர்ப்பிணி பெண் ஒருவரை 3 இளம்பெண்கள் சூழ்ந்து கடுமையாக தாக்குகின்றனர். அச்சமயம் ஒரு இளைஞரும் ஓடி வந்து அங்கு […]

Categories
உலக செய்திகள்

அழைத்த மனைவி… மறுத்த கணவர்… 27 ஆண்டுகளுக்கு பின் xray செய்த போது அதிர்ந்த மருத்துவர்கள்..!!

27 வருடங்கள் மருத்துவ பல் மருத்துவரை சந்திக்காத நபருக்கு 90 சதவீத தாடை அகற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் 27 வருடங்கள் பல் மருத்துவமனை செல்லாமல் போதிய சிகிச்சை எடுக்காமல் இருந்ததால் தற்போது அவரது தாடைப் பகுதி அகற்றப்பட்டு பேச முடியாத நிலைக்கு சென்றுள்ளார். டேரன் வில்க்சன் என்பவருக்கு அனிமோபிளாஸ்டோமா என்ற கட்டி வாய்க்குள் உருவாக்கியுள்ளது எக்ஸ்ரே மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து டேரன் மனைவி கூறுகையில் “பல வருடங்களாக நான் அவரை பல் மருத்துவரிடம் […]

Categories
உலக செய்திகள்

ஒட்டகத்தின் பாசம்… “100 மைல் தூரம்”… 7 நாட்கள்… பாலைவனத்தை தாண்டி எஜமானை கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

உரிமையாளர் மீது கொண்ட விசுவாசத்தால் 62 மைல் தூரம் ஏழு நாட்கள் கடந்து வந்த ஒட்டகம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தன்னைப் வளர்த்தவர்கள் மீது அளவுகடந்த விசுவாசம் கொண்டிருந்த ஒட்டகத்தை அதன் உரிமையாளர் 100 மைல் தொலைவில் வேறு ஒருவருக்கு அக்டோபர் மாதம் விற்பனை செய்துள்ளார். ஆனால் அந்த ஒட்டகம் விற்கப்பட்டு எட்டு மாதங்கள் கழித்து கடந்த மாதம் 27 ஆம் தேதி தனது புதிய உரிமையாளரிடமிருந்து வெளியேறி தனது பழைய உரிமையாளரை கண்டுபிடிப்பதற்காக கூர்மையான […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்.! பூனைகளை பிடித்து… வாஷிங் மெஷின்களுக்குள் போட்ட கொடூரன்… கோபத்தை தூண்டும் சிசிடிவி காட்சி..!!

பூனைகளை வாஷிங்மெஷினில் போட்டு கொலை செய்த காணொளி வெளியாகி பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது  மலேசியாவில் ஒருவர் பூனைகளை வாஷிங்மெஷினில் பிடித்து போடும் காணொளி  கிடைக்கப்பெற்றுள்ளது. வெளியான அந்த காணொளியில் மூன்று பூனைகளை ஒருவர் பிடித்து வெவ்வேறு வாஷிங்மெஷினில் போட்டு ஆன் செய்து விடுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து செல்ல பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக இயங்கிவந்தது சலவை நிலையமான அங்கு மற்றொரு பெண் துணி துவைப்பதற்காக வந்துள்ளார். ஒரு வாஷிங் மிஷினை திறந்தபோது பூனை இருப்பதை கண்டு அதிர்ந்து மற்றவர்களையும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

தேர்தல் வர போகுது… அதுக்கு முன்னாடி தடுப்பூசி கண்டுபிடிக்கனும்… தீவிரம் காட்டி வரும் அமெரிக்கா..!!

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு முன்பாக தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் அதிபர் தலைமையிலான நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தொற்று பரவல் மின்னல்  வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் உலகமெங்கும் 1.31 கோடி பேருக்கு கொரோனா தொற்றும், அமெரிக்காவில் 33.64 லட்சம் பேருக்கு தொற்றும்  உள்ளது. அமெரிக்காவில் தொற்று சற்று குறைந்த வந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதையொட்டி அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணரும், […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

“உண்மை தெரியக்கூடாது” உங்க முறைப்படி பண்ண வேண்டாம்…. ராணுவத்தினரின் குடும்பங்களிடம் கேட்டுக்கொண்ட சீன அரசு..!!

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் எத்தனை சீன வீரர்கள் உயிரிழந்தார்கள் என்ற உண்மை வெளியில் செல்லக்கூடாது என்று அவர்கள் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டாமென வீரர்களின் குடும்பத்தினரிடம் சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சென்ற மாதம் 15-ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டனர். இதில்இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் சீன தரப்பில் 35 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இறந்த சீன […]

Categories
உலக செய்திகள்

“மருத்துவர்களின் அலட்சியம்” கொரோனா பரிசோதனையால் உயிரிழந்த குழந்தை… பதறும் பெற்றோர்..!!

கொரோனா பரிசோதனையின் போது பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதிஅரேபியாவில் உடலின் வெப்பநிலை அதிகமாக இருந்த காரணத்தால் குழந்தை ஒன்றை அவரின் பெற்றோர்கள் அங்குள்ள ஷாக்ரா பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா உள்ளதா என்பதை உறுதி செய்ய பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் என்ற மூக்கினுள் விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விட்டதும் குச்சி உடைந்துள்ளது. இந்தக் குச்சியை வெளியில் எடுப்பதற்காக அக்குழந்தைக்கு மயக்க மருந்தை […]

Categories
உலக செய்திகள்

இங்க இருந்துகிட்டு… அந்த நாட்டுக்கா ரகசியத்த சொல்லுறீங்க… தூக்கில் தொங்க விட்ட ஈரான்..!!

அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பிற்கு  ரகசிய தகவல் வழங்கியதாக கூறி குற்றம்சாட்டப்பட்டுள்ள  ஈரானியருக்கு அந்நாட்டு அரசு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. ஈரானும் அமெரிக்காவும் பல வருடங்களாக மோதலில் இருந்து வருகின்றன. குறிப்பாக தங்களின் அணு ஆயுத உற்பத்திகளை தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா மீது ஈரான் குற்றங்களை சுமத்தி வருகின்றது. மேலும், ஈரானின் புரட்சிப்படை தளபதி சுலைமானி ஈராக் தலைநகரான பாக்தாத்தில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலின் மூலம் கொல்லப்ப்ட்டார். இதனால் இரு நாடுகளுக்கும்  இடையே உள்ள […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

தொடர்ந்து அத்துமீறலில் பாகிஸ்தான்…. தக்க பதிலடி கொடுத்த இந்தியா…!!

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தொடர்ச்சியாக  அத்துமீறலில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது  ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல்களை  நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய வீரர்களும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 7.45 மணியளவிலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்  அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் ஒன்றும் செய்யவில்லை…. எங்களிடம் அதிக வரி வசூலிக்கலாம்…. அரசிடம் கோரிக்கை வைத்த நல்லுள்ளங்கள்…!!

கொரோனாவின் தாக்கத்தை சமாளிக்க அதிக நிதி உதவி செய்ய, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்கள், தங்களுக்கு அதிக வரி விதிக்க கோரிக்கை . டிம் டிஸ்னி, மேரி போர்டு போன்ற பெரும்கோடீஸ்வரர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ” நாங்கள், நோயாளிகளை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாகச் சென்று உணவும் வழங்கவில்லை. ஆனால், எங்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. கொரோனா வைரஸ், 50 கோடி மக்களை வறுமையில் வாட்டியுள்ளது. வியாபாரம்,தொழில் […]

Categories
உலக செய்திகள்

300 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை…. கைது செய்யப்பட்ட முதியவர் தற்கொலை….!!

முன்னூறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து  இந்தோனேசியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முதியவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் 65 வயது மதிப்புள்ள பிராங்கோயிஸ் கமிலி அபல்லோ என்ற நபரை போலீசார் கைது செய்து அவருடைய அறையில் இருந்த இரு சிறுமிகளை மீட்டுள்ளனர். அதன்பின் கைது செய்யப்பட்ட அந்த முதியவர் இந்தோனேசியாவில் 300 க்கும் மேல் உள்ள குழந்தைகளை வன்கொடுமை செய்துள்ளதாகவும், அவருடன் நெருக்கமுடன் இருக்க […]

Categories
உலக செய்திகள்

இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்த மக்கள்…… களத்தில் குதித்து மீட்ட பாஜக எம்எல்ஏ….!!

தனது தொகுதி மக்களை மீட்க இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பணியாற்றிய பாஜக எம்எல்ஏக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.  அசாமில் சென்ற ஒரு வாரமாக மிக கன மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏராளமான நெடுஞ்சாலைகள் மழை நீரில் மூழ்கி உள்ளதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன. மேலும், லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி […]

Categories
உலக செய்திகள்

அன்பை வெளிக்காட்ட வேண்டுமா…? மரங்களை கட்டிக்கொள்ளுங்கள்….. அதிகாரியின் வினோத யோசனை….!!

அன்புக்குரியவர்களை அரவணைக்க முடியாதவர்கள் மரங்களை கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள் என இஸ்ரேல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகையே பயமுறுத்தி வருகிறது. இப்பொழுது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் தங்கனை காத்துக் கொள்ள சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைக்கொடுத்து பேசக்கூடாது என வலியுறத்தியுள்ளனர். இதனால் நமக்கு  மிகவும் வேண்டியவர்களிடம் அன்பைக்காட்டவும் அவர்களை அரவணைத்து, கைக்கொடுக்கவும், அருகில் நின்ற பேசவோ முடியாமல் மக்கள் தடுமாறி வருகிறார்கள். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் […]

Categories
உலக செய்திகள்

“Online Shopping” கொடுக்கப்பட்ட முகவரி …. வைரலாகும் போட்டோ …!!!

ஆன்லைனில் பொருள் வாங்கிய கஸ்டமர் கொடுத்த முகவரி பரவலாகி வருகிறது. ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்தவர்களின் பொருட்களை டெலிவரி செய்பவர்களுக்கு அவர்களின் முகவரியை  தேடி அலைந்து கண்டுபிடிக்க நேரம் மிகவும் செலவாகும். இந்த தொந்தரவு ஏதும் இல்லாமல் ஆன்லைன் கஸ்டமர் ஒருவரின்  முகவரியானது மற்றவர்களை காட்டிலும் தனி கவனம் பெற்று வருகிறது. ராஜஸ்தானில் கோட்டா பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் பொருள் வாங்க ஆர்டர் செய்துள்ளார். டெலிவெரி முகவரியாக அந்த பகுதியில் உள்ள  கோவிலுக்கு அருகே வந்த […]

Categories
உலக செய்திகள்

ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டாலும் வழக்கு தொடர்வோம் – எச்சரித்த அமைச்சர் …!!!

முதல்வரின் எதிர்ப்பை மீறி தேர்வு நடத்தி ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டாலும் வழக்கு தொடர்வோம் என உயர் கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் பல்கலைக் கழக தேர்வுகளை ரத்து செய்து மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டிருந்தார். ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த போவதாக  அறிவித்துள்ளது. “மகாராஷ்டிராவில் உள்ள பல்கலைக் கழகங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகளவு […]

Categories
உலக செய்திகள்

” Free Fire ” ஆயுதம் வாங்க … 5.40 லட்சம் கொடுத்த சிறுவன் …!!

ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ஆயுதம் வாங்குவதற்காக வங்கி கணக்கை சிறுவன் கொடுத்ததால் 5.40 லட்சம் பறிபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் என்ற ஊரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் கடந்த 20 நாட்களாக “ஃப்ரீ ஃபயர்” என்ற இணையதள விளையாட்டை தனது தாயாரின் செல்போனில் பதிவிறக்கம் செய்து விளையாடிக்கொண்டு வந்துள்ளார். இந்த மாணவனின் தந்தை குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவியின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

” நாங்கதான் BEST ” அதிக கொரோனா பரிசோதனை செய்கிறோம் – ட்ரம்ப் அறிக்கை …!!!

நாங்கள் மற்ற நாடுகளை விட அதிகமாகவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளனர். அமெரிக்காவில் தற்போது வரை 34 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,37,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால்உயிரிழந்துள்ளனர். சென்ற ஒருவாரமாக 50 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர்கள்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது பற்றி  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில் :- ” ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளை விட அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கொரோனா  சோதனைத் […]

Categories
உலக செய்திகள்

திருடன் – போலீஸ்… “விளையாட்டு வினையானது”… பறிபோன உயிர்.. சிறை செல்லும் சிறுவன்?

திருடன் போலீஸ் விளையாட வராத தம்பியை அண்ணனே சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவை சேர்ந்த பிரைடென் என்ற சிறுவன் தனது தம்பியுடன் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தான். அச்சமயம் திடீரென பிரைடெனின்  தம்பி அண்ணன் பேச்சை கேட்காமல் யூடியூபில் வீடியோ பார்ப்பதற்கு சென்றுவிட்டான். இதனால் கோபம் கொண்ட பிரைடென் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து தம்பியின் பின்மண்டையில் சுட்டு விட்டான். இதனால் ரத்த வெள்ளத்தில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த தம்பி […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்றபோது… திடீரென பற்றி எரிந்த கார்… 1 வயது மகளை காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் ஏற்பட்ட சோகம்..!!

சுற்றுலா சென்றபோது திடீரென காரில் தீப்பற்றி கொண்டதால் தந்தை மகள் இருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது ஸ்விட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென காரில் தீ பற்றிக் கொள்ள உடனடியாக காரை நிறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து மூன்று வயது மகன் உடனடியாக காரில் இருந்து வெளியேற எந்த காயமும் இன்றி தப்பியுள்ளான்.  ஆனால் ஒரு வயது மகள் காரில் சிக்கிக்கொள்ள அவளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தந்தை. இதனால் […]

Categories
உலக செய்திகள்

துணிந்த கணவன்… பயந்து மறுத்த மனைவி.. சோதனைக்கு பின் குவிந்த பாராட்டுக்கள்..!!.

உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என மனைவி மறுத்தும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தனது உடலில் செலுத்த ஒப்புக் கொண்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது பிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் சார்பாக கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இதனை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றது. இதானால் அதற்கான தன்னார்வலர்களை பல்கலைகழகம் தேடிவந்தது. அப்போது லண்டனில் வசித்து வரும் இந்தியரான தீபக் தனது உடலில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபக் […]

Categories
தேசிய செய்திகள்

சீனா பேச்சை கேட்டு சீண்டும் நேபாளம்… அதிரடி காட்ட போகும் இந்தியா …!!

போலியான, ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு நாட்டின் தலைமைக்கு துஷ்பிரயோகம் செய்யும் ஊடகங்களின் ஒளிபரப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நேபாளம் இந்தியாவுக்கு ஒரு ராஜதந்திர குறிப்பை அனுப்பியுள்ளது. தூர்தர்ஷன் தவிர அனைத்து இந்திய தனியார் செய்தி சேனல்களையும் நேபாளம் நிறுத்திய சில நாள்களுக்கு பின்னர், நாட்டின் தேசிய உணர்வை புண்படுத்தும் அறிக்கைகளை ஒளிபரப்பியதாக அந்நாட்டின் பிரதமர் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் இந்திய தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் வழியாக வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பபட்ட […]

Categories
உலக செய்திகள்

கொத்து கொத்தாக செத்து போன யானைகள்… மர்ம நோய் மனிதர்களையும் தாக்குமா?… நிபுணர்கள் ஆய்வு.!!

மர்மமான முறையில் யானைகள் இறப்பதற்கு காரணமான தொற்று மனிதர்களைத் தாக்குமா என நிபுணர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர் தென் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் உள்ள ஒகவாங்கோ பகுதியில் சுமார் 280-க்கும் அதிகமான யானைகள் மர்மமான தொற்றுநோயால் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 400க்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது. மர்மமான தொற்று நோயினால் குழப்பத்துடன் இருந்த யானைகள் வட்டமாக சுற்றி திரிந்ததையும் மரணமடைவதற்கு முன் அவற்றின் முகங்கள் வாடி போனதையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ராமர் எங்களுக்கு சொந்தம்… அயோத்தி எங்களிடம் உள்ளது…. வம்புக்கு இழுக்கும் நேபாளம் …!!

கடவுள் ராமர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது என நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்த கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள பிரதமர் சர்மா ஒலி சில நாள்களுக்கு முன்பு நேபாள வரைபடத்தில் இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது நேபாளத்திலும், இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சர்மா ஒலி இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்துவருவதாக கூறி அவர் பதவி விலக வேண்டும் என […]

Categories
உலக செய்திகள்

உலகை அதிர வைத்த சம்பவம்…”300-க்கும் மேற்பட்ட குழந்தைகளை”… மிரட்டி வன்கொடுமை செய்த கொடூரன் மரணம்..!!

இந்தோனேஷியாவில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அவன் உயிரிழந்துள்ளான். இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம்  ஃபிராங்கோயிஸ் காமில் அபெல்லோ (Francois Camille Abello) என்ற 65 வயது நபரை காவல் துறையினர்  கைது செய்தனர். மேலும் அவருடைய அறையிலிருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர்.. இதையடுத்து அந்த கொடூரன் இந்தோனேசியாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்,  உடலுறவு […]

Categories
உலக செய்திகள்

உணவு, தண்ணீர் இல்லை…. 40 மணிநேரம் அவதி… கவனக்குறைவால் ஏற்பட்ட நிலை…!!

காலாவதியான பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய முயற்சித்த இளைஞன் 40 மணிநேரம் உண்ண உணவும் அருந்த தண்ணீரும் இல்லாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த 18 வயதான பாஸ்கல் தனது ஆறு நண்பர்களுடன் கிரீஸ் நாட்டில் ஒரு வாரகாலம் விடுமுறையை கழிப்பதற்காக பயணம் மேற்கொள்ள தயாராகி உள்ளார். ஆனால் பயணம் மேற்கொண்ட அன்று அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பாஸ்போர்ட் காலாவதியாகி இருந்தது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து விமான ஊழியர்கள் விமானம் பல்கேரியா வழியாக செல்வதால் எந்த ஒரு […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

“கொரோனா மருந்து” உலகளவில் முதல்முறை….. ரஷ்யா சாதனை….!!

கொரோனாவுக்கான தடுப்பூசி ரஷ்யா முதன்முதலாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் ஊரடங்கு விதிகளை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அறிவுரைப்படி மக்கள் கேட்டு நடந்து வந்த போதிலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு சரியான முடிவாக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்று உலக […]

Categories
தேசிய செய்திகள்

மிரட்டிய அமைச்சரின் மகன்…. அசராமல் பதிலடி கொடுத்த பெண் போலீஸ்….!!

பெண் போலீசை மிரட்டிய அமைச்சர் மகன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குஜராத் மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. கொரோனா தொற்றின் காரணமாக குஜராத் மாநிலத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது . சூரத்தின் மங்கத் சவுக் பகுதியில் இரவு நேர பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது முக கவசம் இல்லாமல் காரில் வந்த நபர்களை நிறுத்தி விசாரித்தார். அவர்கள் தங்கள் நண்பனான மாநிலசுகாதாரத்துறை அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியை […]

Categories
உலக செய்திகள்

சாலையில் நடந்து சென்ற சிறுமி …. சிறுவனின் செயலால் நேர்ந்த சோகம்…!!

17 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் 15 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த காரில் மோதி பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் டெப்டன் கிராமத்தில் நடந்துள்ளது. இதைப் பற்றி காவல்துறையினர் கூறுகையில் அதிகாலை 3.30 மணிக்கு சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சாலையில் சென்ற கார் ஒன்று இந்த சிறுமி […]

Categories
உலக செய்திகள்

ஆத்திரமூட்டும் செயல்களை செய்கிறது …. பிரிட்டனுக்கு வட கொரியா கண்டனம் ….!!!

பிரிட்டனின் செயல்கள் ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக வடகொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடகொரியா சிறைகளில் கடுமையான வேலை சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றில் ஈடுபட்டதற்கு எதிராக அபராதம் விதிக்க போவதாக பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிம் ஜாங் வுன்  தலைமையிலான நிர்வாகம் அமெரிக்காவின் கைப்பொம்மையாக  உருவாகி வரும் பிரிட்டான் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என பதிவு செய்துள்ளனர். வடகொரியாவில் இயங்கி வரும் ஏழு மாநில பாதுகாப்பு பணியகம்  மற்றும் இரண்டு மக்கள் அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

மனித உதட்டை பெற்ற அரிய வகை மீன் … மலேசியாவில் கண்டுபிடிப்பு ..!!

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் அரிய வகை மீன் ஒன்று மனிதனின் உதட்டை சாயலாக கொண்டு கண்டறியப்பட்டுள்ளது. மலேசியாவில் மிகவும் வித்தியாசமான மீன் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ‘டிரிகர்’ என்று பெயர் கொண்ட அந்த மீன் மனிதனின் உதடு மற்றும் பல்லை அச்சாக கொண்டுள்ளது. இந்த மீனின் வாயை பார்க்கும் போது மனித உறுப்பு போலவே உள்ளது. இந்த மீனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும்  பலர் இந்த மீனுடன், தங்களின் உதட்டு போட்டோவை இணைத்து […]

Categories
உலக செய்திகள் கொரோனா

“இவங்களுக்கு தான் முதல்ல தடுப்பூசி கொடுக்கனும்”… கோடீஸ்வரர் பில் கேட்ஸ் திட்டவட்டம்..!!

கொரோனா தடுப்பு ஊசி அத்யாவசியமாய் தேவைப்படுபவர்களுக்கு  கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று கொரோனா மாநாட்டில் பேசிய பில்கேட்ஸ், “கொரோனா தடுப்பூசியை தேவைப்படும் மக்களுக்கும் நாடுகளுக்கும் வழங்காமல் அதிக விலைக்கு வாங்க அனுமதித்தால் அது மிகவும் கொடுமையான விஷயம். உலகெங்கிலும் பல நாடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள சில அதிகாரிகளுடன் தடுப்பூசி கண்டுபிடிக்க அமெரிக்கா பில்லியன் […]

Categories

Tech |