Categories
உலக செய்திகள்

யாருமே உள்ளே நுழையவே முடியாது…. அசைக்க முடியாத 5 சிங்கங்களின் கோட்டை….!!!!!

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இதுவரை அந்நியர்களால் […]

Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் 24-ல் ஐநா மனித உரிமை அவசர கூட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் போய்விட்டது’ என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் பெண்களுக்கான சுதந்திரம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ள்ளது. மேலும், அந்நாட்டில் பல்வேறு மனித உரிமை மீறல்களும் தலீபான்களால் அரங்கேறி வருகிறது. […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆப்கானில் சிக்கிய இந்தியர்கள்…! என்ன செய்யலாம் ? தீவிர ஆலோசனையில் இந்தியா …!!

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் அங்கு சிக்கி கொண்டுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. வெளியுறவுத்துறை தரப்பில் பேச்சு வார்த்தை என்பதைத்தான் முதலில் தொடங்க வேண்டும்.  ஏனென்றால் அஷ்ரப் கனியை  தான் இந்தியா ஆதரித்து வந்தது. தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும்,  அங்கு இருக்கக்கூடிய ஆப்கான் படைகள் தொடர்ந்து தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதால் அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: ஆப்கானில் இந்தியர்கள்…. விமான சேவை இரத்து…. வெளியான அதிர்ச்சி தகவல் …!!

காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேற்று 129 பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில்,  இன்று மேலும் ஒரு விமானம் 12.30க்கு காபூலுக்கு செல்ல இருந்தது. தற்போது அந்த விமான நிலையம் மூடப்பட்டதால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் தற்போது விமானங்கள் தரை இறங்குவதற்கான வாய்ப்பு கள் முற்றிலுமாக இல்லை என்பதுதான் அங்கிருந்து வரக்கூடிய தகவலாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில்….  லட்சக்கணக்கில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: ஆப்கானில் பெரும் பரபரப்பு…. இந்தியர்களை மீட்பதில் சிக்கல்… !!

காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேற்று 129 பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில்,  இன்று மேலும் ஒரு விமானம் 12.30க்கு காபூலுக்கு செல்ல இருந்தது. தற்போது அந்த விமான நிலையம் மூடப்பட்டதால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் தற்போது விமானங்கள் தரை இறங்குவதற்கான வாய்ப்பு கள் முற்றிலுமாக இல்லை என்பதுதான் அங்கிருந்து வரக்கூடிய தகவலாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில்….  லட்சக்கணக்கில் […]

Categories
உலக செய்திகள்

இது.. இது..இதுதான் சூப்பர்… சூப்பரோ.. சூப்பர்….உலக பல்கலைகளில் தமிழ் இருக்கைகள்……!!!!

தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள, சிறந்த பல்கலைகளில், தமிழ் இருக்கைகள் அமைக்க, தமிழ் வளர்ச்சித் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவின் ஹார்வர்டு, ஜெர்மனியின் கொலோன், கனடாவின் டொரோன்டோ பல்கலைகளில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், மற்ற பல்கலைகளிலும், அந்தந்த நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, தமிழ் இருக்கையை நிறுவும் முயற்சியில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது. இதனால், பழந்தமிழர்களின் கடல் கடந்த வணிகம், பண்பாடு, […]

Categories
உலக செய்திகள்

BIG ALERT: கிளம்பிருச்சு அடுத்த கொடிய வைரஸ்…. உலக சுகாதார அமைப்பு…. அதிர்ச்சி தகவல்….!!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் கினியாவில் மார்பர்க் என்ற புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வவ்வால் களிடமிருந்து பரவும் இந்த வைரஸ் நோய் 88% இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. மனிதர்களுக்கு பரவும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை மூலமாக மற்றவர்களுக்கு பரவுவதாக குறிப்பிட்டுள்ளது. இது உலக நாடுகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

Alert: கொரோனா 3-வது அலை, பள்ளிகள் திறப்பு…. புதிய தகவல்…..!!!!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதனால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அதேசமயம் எச்சரிக்கையுடன் […]

Categories
உலக செய்திகள்

ஸ்மார்ட் போன் விற்பனை…. ரியல்மி புதிய சாதனை….!!!!

உலகம் முழுவதும் சுமார் 10 கோடி ஸ்மார்ட்போன்களை அதிவேகமாக விற்பனை செய்த நிறுவனம் என்ற சாதனையை ரியல்மீ நிறுவனம் படைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் 149 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை ரியல்மி நிறுவனம் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதையடுத்து “பத்து கோடி யூனிட்கள் எனும் இலக்கை எட்டவும், ஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்த இடத்தை பிடிக்கவும் எங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

BigAlerT: 3-வது அலை, தீவிர முழுஊரடங்கு விரைவில்…. பெரும் அதிர்ச்சி…..!!!!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 20 கோடியைத் தாண்டும். மக்கள் நினைத்தால் மட்டுமே கொரோனா பேரிடர் காலம் முடிவுக்கு என […]

Categories
உலக செய்திகள்

75% அதிகமானோர் டெல்டா வைரசால் பாதிப்பு…. WHO அதிர்ச்சி தகவல்….!!!

டெல்டா வகை கோவிட் வைரஸ் பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரஸ் மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது; அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தற்போது, இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளில் 75 சதவீதத்தினர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது ஆய்வில் தெரிவந்து உள்ளது. இதன் பாதிப்பையும் […]

Categories
உலக செய்திகள்

பெகாசஸ் சர்ச்சை…. அடுத்த 300 பேர் லிஸ்ட் ரெடி…. பெரும் பரபரப்பு…!!!

உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்களின் செல்போன்கள், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன், இந்த பட்டியலில் 14 நாட்டு தலைவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெகாசஸ் என்ற ஸ்பைவேர்  மூலம், ஐபோன்கள், ஆண்ட்ராய்டு போன்களில் ஊடுருவி குறிப்பிட்ட நபர்களின் மெசேஜ்கள், இமெயில்கள், தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொழிலதிபர் […]

Categories
உலக செய்திகள்

BigAlert: விரைவில் முழு ஊரடங்கு…. மக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!!

உலகம் முழுவதும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவில் டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் உருவாகலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடிப்பு, உலகம் முழுவதும் அதன் பயன்பாடுகள் […]

Categories
உலக செய்திகள்

1 கோடிக்கு ஏலம் போன….. உலகின் பழமையான 250 வயதான விஸ்கி…..!!!!!

 உலகின் மிகப் பழமையான 250 ஆண்டுகள் பழமையான விஸ்கி பாட்டில் 137,000 டாலர் (1 கோடி மற்றும் ரூபாய்) ஏலம் விடப்பட்டுள்ளது. விஸ்கி அசல் விலைக்கு ஆறு முறை வைக்கப்பட்டது. பழமையான விஸ்கி 1860 களில் பாட்டில் செய்யப்பட்டது, இது ஒரு காலத்தில் பிரபல நிதியாளரான ஜே.பி மோர்கனுக்கு சொந்தமானது. பாட்டிலின் லேபிளில், “இந்த போர்பன் அநேகமாக 1865 க்கு முன்னர் தயாரிக்கப்பட்டது மற்றும் திரு. ஜான் பியர்பாயிண்ட் மோர்கனின் பாதாள அறைகளில் இருந்தது, அது இறந்தபின் […]

Categories
உலக செய்திகள்

BREAKING: ஆபத்தான புதிய வைரஸ்…. WHO உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி…..!!!

உலகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வைரஸ்கள் தோன்றி உலகம் முழுவதும் பரவுவதற்கான வலுவான வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசர குழு தெரிவித்துள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்துவது […]

Categories
உலக செய்திகள்

Exclusive: 3 நாட்களுக்கு இதை யாரும் செய்யக்கூடாது …. அதிர்ச்சி….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு […]

Categories
உலக செய்திகள்

இன்று தொலைத்தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு….. விஞ்ஞானிகள் தகவல்….!!!

சூரியனின் வீசும் புயலால் பூமியிலுள்ள தொலைத்தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் கோள உச்சத்தில் பூமியை நோக்கி வீசும் புயல் மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இன்று பூமியை நெருங்கும் சூரிய புயல் பூமியை வெளிப்புற மண்டலத்தை வெப்பம் ஆக்குவதால் ஜிபிஎஸ், செல்போன் சிக்னல், செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

Categories
உலக செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. WHO கடும் எச்சரிக்கை….!!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் தனித்து விடவில்லை என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி உலக சுகாதார அமைப்பின் […]

Categories
உலக செய்திகள்

இதுதான் அதிர்ஷ்டமா….? காரில் விழுந்த மின்னல்…. உயிர் தப்பிய குடும்பம்…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

சாலையில் சென்ற காரின் மீது மின்னல் தாக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது அமெரிக்காவிலுள்ள கான்சாஸ் மாகாண நெடுஞ்சாலையில் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி இரண்டு குழந்தைகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று காரில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயம் எதிர்பாராதவிதமாக மின்னல் ஒன்று அந்த காரை தாக்கியது. மின்னல் தாக்கினாலும் காரில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு அந்த வாகனத்தின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி…. ரூ.300 லட்சம் கோடி இழப்பு…. ஐ.நா…..!!!!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் ஒரு சில நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை ஒரு சில நாடுகளில் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் ஏராளம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்ட நிலையில் உலக பொருளாதாரத்தில் 300 லட்சம் […]

Categories
உலக செய்திகள்

உலகமே ஆபத்தான கால கட்டத்தில் உள்ளது…. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலகை ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எளிதாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா தற்பொழுது 100 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை […]

Categories
உலக செய்திகள்

டெல்டா பிளஸ் வகை கொரோனா…. WHO இயக்குனர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலகை ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எளிதாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா தற்பொழுது 100 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை […]

Categories
உலக செய்திகள்

‘கொரோனா நடவடிக்கையில் உலகம் தவறு செய்கிறது’…. WHO தலைவர்….!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

Sputnik V – டெல்டா வைரஸ்க்கு எதிராக 100% செயல்படும்…. கமலேயா ஆராய்ச்சி மைய தலைவர் உறுதி….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

அழிந்தது வெள்ளை காண்டாமிருக இனம்…. பெரும் சோகம்….!!!!

உலகத்தின் மிகப்பழமையான உயிரினங்களில் ஒன்றான வெள்ளைக் காண்டாமிருகம் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துள்ளது. உலகின் பல்வேறு அழிவுகளில் இருந்து மீண்டு வந்த இந்த விலங்கால், மனிதர்களின் வேட்டையிலிருந்து தப்பிக்க இயலவில்லை. விலங்குகளை வேட்டையாடுவதை மனிதர்கள் வழக்கமாக கொண்டுள்ளதால், தற்போது வரை பல லட்சக்கணக்கான விலங்குகள் அழிந்துள்ளன. அதன்படி உலகில் இருந்த கடைசி ஆண் வெள்ளைக் காண்டாமிருகம் ஜூன் இரண்டாம் தேதி உயிரிழந்தது. தற்போது உலகில் இரண்டு பெண் வெள்ளைக் காண்டா மிருகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மனிதரின் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கனமழை வெள்ளம் ..!!

இலங்கையில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இலங்கையின் மாவனல்லை, தேவகளம் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கொழும்பூர், வத்தரணுவெண்லா, சீதாவக்க கடுவலை போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் விமானப்படை களமிறங்கியுள்ளது. களனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான […]

Categories
உலக செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று…. இயற்கையை அழிக்காமல் சுற்றுச்சூழலை காப்போம்…..!!!!

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மனித நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழல் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. மரங்களை அழிப்பது, விலங்குகளை அழிப்பது என ஏதாவது ஒரு வகையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இருப்பதை அழிக்காமல் இனியாவது பாதுகாப்போம். மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை காப்போம்.

Categories
உலக செய்திகள்

12 வயது முதல் தடுப்பூசி…. உறுதியளிக்கும் மொடெர்னா….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

BE ALERT: மக்களே உஷார்….. உப்பை அதிகம் சேர்த்தால் மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி….!!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் எல்லா உணவுகளுக்கும் மிக முக்கியமானது உப்பு. உப்பு இல்லாமல் உணவை நம்மால் சாப்பிட முடியாது. ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. உப்பை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் […]

Categories
உலக செய்திகள்

2021-ம் ஆண்டின் முதல் “பிங்க் சூப்பர் மூன்”…. வைரலாகும் புகைப்படம்….!!!!

2021 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் மார்ச் 27ஆம் தேதி தோன்றியது. பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்பட்ட “பிங்க் சூப்பர் மூன்”புகைப்படத்தை சர்வதேச விண்வெளி நிலையம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அர்ஜெண்டினா, வெனிசூலா, சிலி, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் மூன்று நாட்களுக்கு பிரம்மாண்டமாக காட்சி அளித்த இந்த சூப்பர் மூளைப் பகுதி மக்கள் கண்டு ரசித்தனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories
உலக செய்திகள்

5 கோடி குழந்தைகளுக்கு உயிர் காக்கும் தடுப்பூசி…. ஐநா புதிய அறிவிப்பு….!!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

உலக அழிவுக்கு இந்தியாவே சான்று – WHO தலைவர் பரபரப்பு கருத்து …!!

கொரோனாவால் எந்த அளவிற்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியாவில் அதன் இரண்டாவது அலை மூலம் அறிய முடிவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் திரு டெட்ரோஸ் அதானம் தெரிவித்தார். ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப் படாததால் உலகம் முழுவதும் ஏராளமானோர் உயிரிழப்பதாக குறிப்பிட்டார். கொரோனாவில் இரண்டாவது அலையால்  இந்தியாவில் அதிகரித்துவரும் பாதிப்பு நிலவரம் கவலை அடைய செய்வதாகவும், அதனை கட்டுப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் டெட்ரோஸ் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. உங்க பாஸ்வேர்ட் உடனே மாத்துங்க…. எச்சரிக்கை….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தொடங்கிய கணக்குகள் ஏதேனும் பல நாட்களாக பயன்படுத்தாத நிலையில் இருப்பின் அவற்றின் password முதலியவற்றை மாற்றிக் கொள்ளவும். […]

Categories
உலக செய்திகள்

மக்களே…. வைரஸை அடியோடு அழிக்கும் உப்பு நீர்…. தினமும் தவறாம குடிங்க….!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… தடுப்பூசி போட்ட பிறகு தப்பி தவறி கூட இதை தொடாதீங்க… மிகவும் ஆபத்து…!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

5நாட்களுக்கு…. ரூ.75,25,75,00,000 கொடுங்க…! திடீர் பில்லை போட்ட எகிப்து….!!

இழப்பீடு வழங்கும் வரை எவர் கிரீன் சரக்கு கப்பலை விடுவிக்க முடியாது என்று எகிப்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எகிப்து நாட்டின் சுயஸ் கால்வாய் எவர் கிரீன் என்ற சரக்கு கப்பல் அண்மையில் தரைதட்டி நின்றது. இதனால் சுயஸ் கால்வாயில்  5 நாட்களுக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தொடர் முயற்சியால் கப்பல் மீட்கப்பட்டு கப்பல்  போக்குவரத்து தொடங்கியது. கப்பலை மிதக்கும் பணியில்  ஈடுபட்டதற்கான செலவு வணிக ரீதியிலான நஷ்டம் என ஒரு பில்லியன் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! கலக்கிட்டாரு மனுஷன்… 50 கிலோ மீட்டர் நீந்திய இலங்கை விமான படை வீரர் ….

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் இலங்கைக்கு நீந்தியவாறு இலங்கை விமானப் படை வீரர் ரோஷன் சாதனை படைத்துள்ளார். இலங்கையின் விமானப்படை வீரரான ரோஷன் அபிஸ் பல நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்ட ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளார். அதை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 வருட கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் வரை  ரோஷன் அபிஸ் தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்தார். தலைமன்னர் ஊர்முனை  கடலில் குதித்து நீந்தியவாறு துவங்கியவாறு இலங்கை கடலோர […]

Categories
உலக செய்திகள்

பொருளை தொட்டால் கொரோனா பரவுமா?… சிடிசி அளித்த விளக்கம்…!!!

பொருள்களை தொட்டால் கொரோனா பரவுமா என்ற கேள்விக்கு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு […]

Categories
உலக செய்திகள்

பாலியல் தொல்லை… சுந்தர் பிச்சைக்கு பரபரப்பு கடிதம்…!!!

கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பாலியல் தொல்லை பற்றி பரபரப்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவன ஊழியர்களை […]

Categories
உலக செய்திகள்

முதலில் பேஸ்புக்… இப்போ இது…. 50 கோடியில் நீங்களும் ஒருவர்?… அதிர்ச்சி தகவல்…!!!

ஃபேஸ்புக்கை தொடர்ந்து பிரபல சமூக ஊடகமான லிங்க்ட்இன் பயனர்கள் 50 கோடிப் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் 53 […]

Categories
உலக செய்திகள்

மிகப் பிரபல பாடகர் மாரடைப்பால் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

மிகப் பிரபல ராப் பாடகர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பிரபல ராப் பாடகர் ஏர்ல் சைமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 50. இவரின் பாடல்கள் அனைத்தும் கறுப்பினத்தவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக பாடப்பட்டது. அவரது பாடல்கள் ‘Thug Life’ வீடியோகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவரது மறைவிற்கு பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட உலக அளவில் பல பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி இவரின் பாடல்கள் அனைத்தும் உலக […]

Categories
உலக செய்திகள்

ஒரு கைல தடுப்பூசி போட்டுட்டு… இன்னொரு கைல பீர் வாங்கிட்டு போங்க… அசத்தல் ஆஃபர்.. !!!

குர்கான் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் உணவகம் ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இலவச மதுபானம் வழங்குகிறது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு […]

Categories
உலக செய்திகள்

54 ஆயிரம் மைல் வேகத்தில் விண்கல்… பூமிக்கு இன்று ஆபத்து?… விஞ்ஞானிகள் தகவல்…!!!

மிகப்பெரிய விண்கல் ஒன்று இன்று மிக நெருக்கமாக பூமிக்கு அருகில் வந்து செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு நெருக்கமாக இன்று வந்து செல்வதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பூமிக்கும் நிலவுக்கும் இடையே செல்லும் இந்த விண்கல் மணிக்கு 54 ஆயிரம் மைல் வேகத்தில் செல்கிறது. 2021 ஜிடி3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் பூமிக்கு ஆபத்து இல்லை. சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் இந்த விண்கல்லை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா விதிகளை மீறிய பிரதமர்… ரூ.1.75 லட்சம் அபராதம்…!!!

கொரோனா விதிமுறைகளை மீறியதாக நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

50 கோடியில் நீங்களும் ஒருவரா?… உடனே செக் பண்ணுங்க… SHOCK…!!!

உலகம் முழுவதும் 53 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல் இணையத்தில் லீக் ஆகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவு… இனிமே எந்த பயமும் வேண்டாம்…!!!

கோவிஷீல்ட்  தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பற்றி நடத்திய ஆய்வில் மகிழ்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

48 மணி நேரத்தில் மரணத்தை ஏற்படுத்தும்… கொடிய விஷம் கொண்ட பூச்செடி…!!!!

உலகம் என்பது செடி, கொடி, நீர், நிலம் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் சேர்ந்தது.மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே தாவரங்கள் தோன்றிவிட்டன. உலகில் தாவரங்கள் இல்லை என்றால் பிற உயிரினங்கள் உயிர் வாழ்வது மிகவும் கடினம். ஆனால் எல்லா வகையான தாவரங்களும் மனிதனுக்கு நன்மை தரும் என்று சொல்ல முடியாது. ஒரு சில தாவரங்கள் மிக கொடியது. அவை பாம்பை விட கொடிய விஷம் கொண்டவை. அவ்வாறு சில மரங்கள் நமக்கு மிகவும் ஆபத்தானவை. அவற்றில் ஒன்றுதான் ஜெயண்ட் […]

Categories
உலக செய்திகள்

OMG: இருதய நோயாளிகளுக்கு உதவும்…. ஆண்மை குறைவு மாத்திரை… ஆய்வில் வெளியான தகவல்…!!!

இருதய நோயாளிகளுக்கு ஆண்மை குறைவு மாத்திரை உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சில தவறான உணவு பழக்கங்களை எடுத்துக்கொள்வதால் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் தற்போது மாத்திரை வந்துவிட்டது. அதன்படி வயாகரா உள்ளிட்ட PDE5Iமாத்திரைகள் இருதய நோயுள்ளவர்களுக்கு உதவுவதாக […]

Categories
உலக செய்திகள்

OMG: ஒருநாள் முழுவதும் செயல்படாது…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் ஏப்ரல் 29ஆம் தேதி பப்ஜி லைட் செயல்படாது பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி சிலர் உயிரை பறிகொடுத்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் இளம் பெண் சடலமாக மீட்பு… கைது செய்யப்பட்ட இளைஞர்…. காரணம் என்ன…?

கனடாவில் இளம்பெண் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா எட்மண்டன் பகுதியில் கெலிசி தண்டர்(23) என்ற  இளம்பெண் வீட்டில் மயக்கமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் மருத்துவ உதவி குழுவை அழைத்துக்கொண்டு விரைந்து சென்றனர். பின்னர் கெலிசியை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்தபோது அவர் இறந்துவிட்டார் என தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது கொலை வழக்கு என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வயட் (26) […]

Categories

Tech |