Categories
தேசிய செய்திகள்

உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா பரவல் வேகம் அதிகம்…..!!!!

உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா தொற்று பரவல் வேகம் அதிகமாக உள்ளதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 15 லட்சத்தை தாண்டிய நிலையில் உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா தொற்று வேகமாக உள்ளதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆல் ஆவதாகவும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வைரஸ் பரவல் அசுர வேகத்தில் இருப்பதாகவும், ஆய்வில் […]

Categories
உலக செய்திகள்

1,28,000 சிறுவர்கள்…… “மரண அபாயம்” ஐநா எச்சரிக்கை….!!

உணவு பற்றாக்குறை காரணமாக 1.28 லட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை ஏராளமான மக்கள் இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இதற்கு பலியாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க நோயின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரே ஆயுதமாக ஊரடங்கு பார்க்கப்பட்டதால், […]

Categories
உலக செய்திகள்

இனி போர் கிடையாது…. எந்த அச்சுறுத்தலும் கிடையாது…. அதிபரின் பேச்சால் மக்கள் மகிழ்ச்சி…!!

வடகொரியாவில் இனி போர் நடக்காது என கூறி அதிபர் கிம் ஜாங் அன் மக்களை உற்சாகப்படுத்தி உள்ளார். வடகொரியாவில் கொரியாவுடனான போர் முடிவுக்கு கொண்டுவர ஏற்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் 67 வது ஆண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று கூறி அந் நாட்டு மக்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய கிம் ஜாங் அன், “வடகொரியா எதிரி நாடுகளிடம் […]

Categories
உலக செய்திகள்

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட….. 5 பெண்களுக்கு ரூ1,40,000 அபராதம்+2 ஆண்டு சிறை….!!

எகிப்தில் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட ஐந்து பெண்களுக்கு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது . டிக் டாக்கில் லைக் வாங்க வேண்டும் என்ற ஆசை உலக அளவில் அனைவர் மத்தியிலும் ஒரு மனநோய் போன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் லைக் வாங்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகளிலுள்ள மக்கள் புதுப்புது ஐடியாக்களை கையில் எடுக்கின்றனர். இந்தியாவை பொறுத்த வரையிலும் பலர் தங்களது சுய மரியாதையைக் கூட அந்த லைக்கிற்காக இழந்து எந்த வேலையையும் செய்யத் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று எதிரொலி…. 70 லட்சம் குழந்தைகளுக்கு அடுத்த பிரச்சனை – ஐநா எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோய் நெருக்கடியால் 70 லட்சம் குழந்தைகள் தங்களின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் பாதிப்படைவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உணவு வினியோகத்தை பாதிப் அதன் விளைவாக 70 லட்சம் குழந்தைகள் தங்களின் வயதுக்கு ஏற்ற உயரம் அல்லாமல் பாதிக்கப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. 118 ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நிபுணர்கள் குழு விசாரித்தது. அதில், ஐந்து வயதிற்கு உள்ளான குழந்தைகளுக்கிடையே […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றை ஒழிப்பது கடினமான செயல்…. உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை…!!

உலகம் எவ்வளவு முயற்சி மேற்கொண்டாலும் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. அதற்குமுன் ஒரு கடின பாதை உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றை எதிர்த்து உலகம் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டாலும் அதற்கு முன்னே நீளமான ஒரு கடின பாதை இருக்கின்றது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தால் ஐந்து முறை சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இரண்டு முறை எபோலா பரவல்கள், ஜிகா, போலியோ […]

Categories
உலக செய்திகள்

இந்த நாடுகள் “இரும்பு சகோதரர்” போல் செயல்பட வேண்டும்… கூட்டணியை பலப்படுத்த சீனா வேண்டுகோள்…!!

பாகிஸ்தானை போலவே ஆப்கானிஸ்தான், நேபாளம் நாடுகள் இரும்பு சகோதரர் போல செயல்பட வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் அதனை சுற்றியுள்ள பல நாடுகள் சீனாவின் ஆதிக்க தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலையில் அமெரிக்கா, தென்சீனக்கடலில் வர்த்தகம், கொரோனா வைரஸ் மற்றும் லடாக் மோதல் ஆகிய பல பிரச்சினைகள் பற்றி சீனாவை விமர்சனம் செய்து வருகிறது. சென்ற வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, சீனாவிற்கு எதிராக ஒன்றாக செயல்பட வேண்டும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

படுக்கையிலிருந்து கீழே விழுந்த கொரோனா நோயாளி… உதவ முன்வராத மருத்துவமனை ஊழியர்கள்… 40 நிமிடம் துடி துடித்து முதியவர் மரணம்…!!

மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த கொரோனா நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் காணொளியாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், கங்காதர் மண்டலம் வெங்கடய்யப்பள்ளியை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சைக்காக கரீம்நகர் அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று முன்தினம் அவர் படுக்கையில் இருந்து கீழே விழுந்தார். அதன்பின் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

80,000 மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்… கொரோனா பரவலால் அரசு அதிரடி….!!

கொரோனா தொற்று இல்லாமலிருந்த வியட்நாமில் தற்போது 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள சுற்றுலா தளங்களில் இருந்து பயணிகள் வெளியேற்றப்படுவதாக வியட்நாம் அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் தென் கொரியா,வியட்நாம், நியூசிலாந்து, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு  குறைந்து வருகிறது. வியட்நாமில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தால் அங்கு மிகக் கடுமையான ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த நாட்டில் மொத்தம் 417 […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இறுதிக்கட்டத்தை எட்டிய தடுப்புமருந்து…. 30,000 பேருக்கு செலுத்தி சாதனை….!!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கொரோனா பாதிப்பிற்கு பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்கா தயாரித்த தடுப்பூசி நேற்று இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாகியும் எந்தவித மந்தமும் இல்லாமல் வேகமாக உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகி, ஆயிரத்துக்கும் மேலானோர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். எனவே இந்த உயிர்கொல்லி வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டை காலி செய்யும் பிரியங்கா….!! பாஜக எம்.பி தேநீர் விருந்துக்கு அழைப்பு …!!

வீட்டை காலி செய்ய வேண்டும் என்று மத்திய வீட்டு வசதித்துறை கூறியபின் தான் தங்கியிருந்த வீட்டிற்கு கூடிவரும் பா.ஜனதா எம்பியான அனில் பலூனியை தேனீர் விருந்துக்கு அழைத்துள்ளார் பிரியங்கா காந்தி. சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர்க்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்ககளிக்கப்பட்டு சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்ட ஒருவருக்கு அரசு  சார்பாக வீடு வழங்குவதற்கு சட்டத்தில் எதும்  […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இந்தியா முழுவதும் கொரோனா தரவு குளறுபடி – ஆய்வில் அதிர்ச்சி தகவல் ..!!

இந்தியாவில் கொரோனா தொற்று தரவுகளை கணக்கிடுவதில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்றுவரை கொரோனாபாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம்  13 லட்சத்து 85 ஆயிரத்து 522 ஆக உள்ளது. 3,66,368  பாதிப்பை கொண்டுள்ள மராட்டிய மாநிலம், தொடர்ச்சியாக கொரோனா தொற்றில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. 1 லட்சத்து 29 ஆயிரத்து 531பாதிப்பு உள்ள டெல்லி மூன்றாமிடத்தில் நீடிக்கிறது. 4-ம் இடத்தில் கர்நாடகம் (90 ஆயிரத்து 942), 5-ம் […]

Categories
உலக செய்திகள்

புதிய சாலை அமைக்கும் சீனா….. இந்தியாவை வம்புக்கு இழுக்க திட்டம் …!!

இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் சீனா தற்போது ஒரு புதிய சாலையை வேகமாக கட்டமைத்த வருகிறது. லடாக் எல்லைப் பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் பலர் காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கொங் […]

Categories
உலக செய்திகள்

நாங்க மட்டும் சும்மா இருப்போமா…! பதிலடி கொடுத்த சீனா …..! உற்று நோக்கும் உலக நாடுகள் …!!

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடந்து கொண்டிருக்கும் மோதல் சர்வதேச நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா கொரோனோ பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் அமெரிக்கா, கொரோனா வைரஸை வேண்டுமென்றே சீனா உலக நாடுகள் அனைத்திலும் பரப்பி உள்ளதாக தொடர்ந்து குற்றம் கூறி வருகிறது. மேலும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருக்கின்ற சீன தூதரகத்தை உடனடியாக மூடுவதற்கு ஜனாதிபதி […]

Categories
உலக செய்திகள்

சீனா துணையோடு…. ”பாக். வங்கதேசத்தில் ஆதிக்கம்”… இந்தியா வேதனை …!!

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வங்காள தேச பிரதமர் இருவரும் அலைபேசியில் கலந்துரையாடல் மேற்கொண்டது கவலை அளித்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் வங்காள தேச பிரதமர்  ஷேக் ஹசீனாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு, வங்காள தேசபிரதமருடன்  ஜம்மு-காஷ்மீர் குறித்த தனது கவலைகளை இம்ரான் ஆன் கான் பகிர்ந்துள்ளதாவும் கூறபட்டுள்ளது. வங்காள தேசத்தில் வலுவான செல்வாக்கு செலுத்தி கொண்டிருக்கும் சீனா, இந்த தொலைபேசி உரையாடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற கவலைகள் எழுந்திருக்கின்றன. காஷ்மீர் பற்றி […]

Categories
உலக செய்திகள்

வெறும் 2நாட்கள்…. 13 பேர் பயங்கரவாதிகள் கொலை.. பந்தாடிய ஆகான் …!!

பாகிஸ்தான் ஜெய்ஷ் அமைப்பை சேர்ந்த 13 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் நடத்தி வருகின்றனர். தற்போது ஆப்கானிஸ்தானிலும் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ராணுவ படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இத்தகைய நிலையில் சென்ற இரு தினங்களில் மட்டும் பாகிஸ்தான் ஜெய்ஷ் அமைப்பை சேர்ந்த 13 பயங்கரவாதிகள் […]

Categories
உலக செய்திகள்

பூட்டானும் எங்களுக்கு சொந்தம்….! இந்தியாவை சீண்ட சீனா அராஜகம் …!!

தொடர்ந்து பல்வேறு நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் சீனா தற்போது பூடான் நாட்டுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது. சீன நாடு இந்தியா உள்ளிட்ட பல்வேறு அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்து மீறிய ஆக்கிரமிப்பு செய்து தாக்குதலில் ஈடுபட்டது.அத்தகைய தாக்குதலில் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியால், […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிபராகும் டொனால்டு டிரம்ப் ….!! கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல் …!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் ஆட்சி அமைப்பார் என கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பின்தங்கி இருந்தாலும், அவரே திரும்பவும் ஆட்சி அமைப்பார் என தகவல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளது. வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், மக்கள் தங்களின் ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போது உள்ள ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 100 […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் போராட்டம்… சீனாவை எதிர்த்து இந்திய வம்சாவளியினர் பங்கேற்பு…!!!

இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சீன தூதரகம் அருகே போராட்டத்தை மேற்கொண்டனர். சீனாவைச் சேர்ந்த ஹவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஷோவை, அமெரிக்க வாரண்டின் அடிப்படையில், 2018ம் ஆண்டு கனடா அரசு கைது செய்தது. அப்போது இருந்தே சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் வர தொடங்கியது. ஹவாய் அதிகாரி மெங் கைது செய்யப்பட்டதன் பின், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவ்ரி, தொழிலதிபர் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

உலகம் முழுவதும் மகிழ்ச்சி…..! ஒரு கோடி பேர் மீண்டனர்….!!

நாளுக்கு நாள் அதிகரித்துவரும்  கொரோனா பாதிப்பால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது சீனாவின் வுகான் நகரில் சென்ற வருட இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியயப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேலாக பரவியிருக்கும் இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்களின்  எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 1.63 கோடியை தாண்டி இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

வேட்டையாடும் கொரோனா…. ”கோர தாண்டவமாடிய புயல்”…. வசமாக சிக்கிய அமெரிக்கா ..!!

அமெரிக்க மாகாணத்தில் ஏற்பட்டுள்ள ஹன்னா புயலால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை முழுவதுமாக முடங்கியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெக்சாஸ் மாகாணத்தை ஹன்னா என்ற பயங்கர புயல் தாக்கியுள்ளது. அட்லாண்டிக் கடலில் உருவான இத்தகைய புயல் தெற்கு டெக்சாசின் பாட்ரே தீவை நேற்று முன்தினம் மாலை கடுமையாக தாக்கியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்றால், அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கான […]

Categories
உலக செய்திகள்

டாய்லெட்டில் இருந்த கணவன்… வீட்டுக்குள் நுழைந்து மனைவி அரங்கேற்றிய சம்பவம்… கேள்விக்குறியான வாழ்க்கை..!!

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை மனைவி சுட்டு கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கலிபோர்னியாவை சேர்ந்தவர்கள் டேனியல்-ஏரிகா தம்பதியினர். 2010 ஆம் ஆண்டு சந்தித்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2012ஆம் வருடம் ஏரிகா குழந்தை பெற்றெடுத்தார். அதன்பிறகு இருவர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதன் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். இதனை தொடர்ந்து டேனியல் 2015 ஆம் ஆண்டு வேலா என்ற இளம் பெண்ணை காதலிக்க […]

Categories
உலக செய்திகள்

6,800 ஆண்டுகளுக்கு ஒரு முறை… “தோன்றும் வால் நட்சத்திரம் முன்”.. லவ் ப்ரபோஸ் செய்த காதலன்… திகைத்துப்போன காதலி… வைரலாகும் போட்டோ..!!

6,800 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் முன்பு இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் லவ் ப்ரொபோஸ் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் மற்றும் எரிகா என்ற இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜான் எரிகாவை ஒருதலையாக காதலித்துள்ளார். வானியல் தொடர்பான நிகழ்வுகளில் அதிக அளவு ஆர்வம் கொண்ட ஜான் தனது  தோழியிடம் வித்தியாசமாக தனது காதலை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார். இதனால் அதிக அளவு தேடலை மேற்கொண்ட […]

Categories
உலக செய்திகள் கொரோனா

அனைவருக்கும் இனி இலவசம்… பிரான்ஸ் நாட்டின் முக்கிய முடிவு…!!

கொரோனா தொற்று எண்ணிக்கை  அதிகரிக்கும் நிலையில் பிரான்ஸ் அரசு இலவச பரிசோதனையை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறது. ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்திய பின்னர் தொற்று அதிகரிப்பதை கூர்ந்து கவனிப்பதால் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கொரோனா சோதனைகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவின் படி கொரோனா நோய் தொற்றுகளை கண்டறியும் PCR நாசி ஸ்வாப் சோதனைகள் தேவைக் கேற்றது போல் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

உக்கிரத்தில் கொரோனா… சேர்ந்து மிரட்டும் ஹன்னா சூறாவளி.. அச்சத்தில் மக்கள்…!!

அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் அச்சத்தில் உள்ள மக்கள் தற்பொழுது ஹன்னா புயலால் பெரிதும் பீதியில் உறைந்து உள்ளனர். தொடர்ந்து நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் புயலின் வருகையையும் உறுதி செய்துள்ளனர். சனிக்கிழமை காலை டெக்சாசின் தெற்கே சுழன்று அடித்த புயலால் கோர்பஸ் கிறிஸ்டி பகுதிகளில் பலத்த காற்றும் மழையும் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை தொடங்கிய புயல் டெக்சாஸ் கடற் பகுதியை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

200க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள்… வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு… உலகிற்கே புதிய நம்பிக்கை …!!

​​கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்புகளில் 200 க்கும் மேல் இருப்பதால் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என WHO  தெரிவித்துள்ளது. ஜெனீவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சமூக ஊடகத்தின் நேரடி நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்று பேசினார். அதில், இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி ஒரு கட்டத்திற்கு வர நோய்த்தொற்றின் அதிக அலைகள் தேவைப்படும். ஆகையால், விஞ்ஞானிகள் தடுப்பூசி சோதனைகளில் பணியாற்றும் போது, […]

Categories
உலக செய்திகள்

உத்தரவு போட்ட டிரம்ப்…. கதவை உடைத்து புகுந்த அதிகாரிகள்…. உச்சகட்ட பீதியில் சீனா …!!

அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில் சீன தூதரகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அமெரிக்காவின் அறிவுசார்ந்த வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க- சீன உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் சீனாவின் உடைய ஹூஸ்டன் தூதரகத்தை மூட  அமெரிக்க அரசு உத்தரவு கொடுத்ததை அடுத்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செங்டுவில் உள்ள தனது துணைத் தூதரகத்தை மூட சீனா […]

Categories
உலக செய்திகள்

சூடான் நாட்டில்…! ”விவசாய நிலத்தில் துப்பாக்கிச்சூடு” 20 பேர் பரிதாப பலி..!!

சூடான் நாட்டில் விவசாய நிலப் பகுதிக்குள் ஒரு மர்ம நபர் புகுந்து அங்கு பணிபுரிந்தவர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் என்ற நாடு உள்ளது. இந்நாட்டில் 2013 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நிலவி வருகின்றது. இந்த போரால் பலர் தங்கள் சொந்த இடங்களை விட்டு வேறுபகுதிகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் தற்போது போர் சற்று குறைந்ததனால் இடம்பெயர்ந்த சூடான் மக்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பியவாறு உள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

4 நாட்களாக போன் போட்ட மகன்… எடுக்காத பெற்றோர்… வீட்டுக்கு சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

அபுதாபியில் தம்பதிகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரளாவைச் சேர்ந்த பட்டெரி-மினிஜா தம்பதியினர் கடந்த 18 வருடங்களாக அபுதாபியில் மிகவும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களது குடியிருப்பில் சடலமாககண்டெடுக்க பட்டுள்ளனர். இதுகுறித்து சக நண்பர்கள் கூறியபோது “கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இந்த தம்பதியினர் மிகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் பட்டெரியின் பணியை இழக்கும் சூழல் நேர்ந்தது. ஆனாலும் இத்தம்பதிகள் அமைதியாகவே இருந்தனர். இருவரும் சண்டை போட்டது போலவோ, அல்லது […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி வைத்திருந்த 12 வயது சிறுவன்… இரவில் வீடு புகுந்து தூக்கிவிட்டு… பின் அவனை விடுவித்த போலீஸ்… இதுதான் காரணமா?

12 வயது சிறுவனை போலீசார் துப்பாக்கி மற்றும் மோப்ப நாய்களுடன் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது பிரிட்டனில் ஒருவர் தான் கருப்பின இளைஞர் ஒருவரை துப்பாக்கியுடன் பார்த்ததாக போலீஸில்  தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் இரவு 11 மணி அளவில் ஏராளமான ஆயுதங்களுடனும் மோப்ப நாய்களுடனும் ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர். இரவு நேரம் வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் வீட்டிற்குள் நுழைந்து kai என்ற 12 வயது சிறுவனை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட சிறுவனை கைவிலங்கு […]

Categories
இராணுவம் தேசிய செய்திகள்

இஸ்ரேல் ராணுவ அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு… உற்று நோக்கும் உலக நாடுகள் …!!

 இந்தியா இஸ்ரேலுக்கு இடையே உள்ள ராணுவ ஒத்துழைப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பற்றி அந்நாட்டு ராணுவ மந்திரியுடன் தொலைபேசியில் ஆலோசித்ததாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சீன ராணுவத்துடன் தோன்றிய மோதல் விளைவாக லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று இஸ்ரேல் ராணுவ மந்திரியுடன் தொலைபேசி மூலம் பேசினார். இதுபற்றி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பற்றி, அந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எதுக்கு திடீரென கூட்ட சொல்லுறீங்க ? கவர்னரின் 6 கேள்விகளால் நொந்து போன அசோக் கெலாட் …!!

சட்டசபையை கூட்ட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் அசோக் கெலாட்க்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மனக்கசப்பால் மோதல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டது மட்டுமில்லாமல், சபாநாயகர் பைலட் உட்பட  19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் கட்சிக்கு விரோதமாக செயலாற்றியதாக நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகரின் நோட்டீஸை எதிர்க்கும் விதத்தில் சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இனி விளம்பரங்களுக்கு தடை….. ரீசன் இதுதான்…. அரசு அதிரடி முடிவு….!!

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அரசு அதிரடி முடிவு ஒன்றை கையில் எடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக உலக நாட்டின் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வர, மறுபுறம் மக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆரோக்கியமான உணவுகளை உண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி மக்களும் தங்களது உணவு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த காலகட்டத்தில் ஏற்படுத்தி உள்ளனர். அந்த வகையில், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி, தற்போது மீண்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

“பயணத்தில் கொரோனா” சிகிச்சை செலவு எங்களது….. எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு….!!

துபாயில் விமான பயணத்தின் போது யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்வதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கொரோனா பாதிப்பால் மிகப்பெரிய அளவில் மக்களின் இயல்பு […]

Categories
உலக செய்திகள்

15,955,887 பேர் பாதிப்பு….. இயல்பு வாழ்க்கை தாமதமாகும்…. WHO தலைவர் கருத்து….!!

உலகளவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வந்தாலும், மறுபுறம் அதற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனாவால் உலக மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை எப்போது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் நெருக்கடியில் ராஜஸ்தான்…. அரசியலமைப்புப்படியே செயல்படுவேன்…. கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா அதிரடி விளக்கம் …!!

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று போராட்டம் நடத்திய நிலையில் அரசியலமைப்புபடியே செயல்படுவேன் என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று, சட்டசபையை நிறுவ வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் செயல்பட்டனர். சட்டசபை கூட்டத்தை நிறுவுவதற்கான தேதியை தெரிவிக்கும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என்றும், மதிப்புக்குரிய கவர்னர் அவர்களே சட்டசபையை காப்பாற்றுங்கள் என கோஷமிட்டவாறே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏ.க்களிடம் கவர்னர் கல்ராஜ் […]

Categories
உலக செய்திகள்

அடிக்கடி சர்ச்சை டுவிட்… ! ”ஒப்புக் கொண்ட டிரம்ப்”….. வருத்தப்படுகின்றார்…..!!

அதிபர் டிரம்ப் ஒரு பேட்டியில் பங்கேற்றபோது சர்ச்சை எழுப்பும் ட்வீட் கருத்துக்கள் வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.  அதிபர் டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சர்ச்சைக்குரிய  கருத்துக்களை வெளியிடுவது மட்டுமில்லாமல் பல சிக்கலில் மாட்டி விமர்சனங்களுக்கு ஆளாவார். சமீப காலங்களில்  டிரம்ப் “வெள்ளை சக்தி” மற்றும் யூத எதிர்ப்பு செய்திகளுடன் பதிவுகளை மறு டுவீட் செய்ததற்காகவும், “பயர்பாசி” ஹேஷ்டேக்கை கொடுத்தது, இது போன்று பல இடங்களில் அவர் மாட்டி கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் […]

Categories
உலக செய்திகள்

7 மாதம் ஆகிடுச்சு…. இப்படி ஆனது கிடையாது…. உலக மக்கள் ஷாக் …!!

நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உலக மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான்  நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா அதிக தொற்று கொண்ட மூன்றாவது நாடாக […]

Categories
உலக செய்திகள்

இப்படி பண்ணுறது சரியில்லை… எச்சரிக்கும் USA, UK… அசால்ட் கொடுக்கும் ரஷ்யா …!!

செயற்கைக்கோளுக்கு எதிரான ஆயுத சோதனையை ரஷ்யா நடத்தியதாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ரஷ்யாவின் இந்த செயல்பாடுகள் விண்வெளியின் அமைதியான நிலைப்பாட்டை அச்சுறுத்துவதாகவும் செயற்கைக்கோள்கள் மற்றும் உலகம் சார்ந்திருக்கும் விண்வெளி அமைப்புகளுக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இங்கிலாந்தின் விண்வெளி மையமும் இது போன்ற எந்த ஒரு  சோதனைகளையும் ரஷ்யா எடுக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டு கொள்கிறோம் என கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய […]

Categories
உலக செய்திகள்

யாருகிட்ட மோதுறீங்க ? அமெரிக்காவுக்கு பதிலடி – சீனா அதிரடி நடவடிக்கை …!!

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, அமெரிக்காவின் தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது சீனா – அமெரிக்கா என்ற இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாள்களாக பனிப்போர் நடந்துவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு பிறகு  இந்த மோதல் மேலும் வலுப்பெற்று இருக்கிறது. இதன் முக்கிய நகர்வாக அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள சீன தூதரகத்தை மூட வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை திரும்ப பெற சீனா வலியுறுத்திய பின்பும், அமெரிக்க அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள்

உங்க இஷ்டத்துக்கு பண்ணுனீங்கனா…. சும்மா இருக்க மாட்டோம் … சீனாவை எச்சரித்த இந்தியா …!!

எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்திய மதிக்கும்  என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய, சீன எல்லை  பகுதியிலிருந்து 5 படைகளை திரும்பப்பெற சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது. பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக எல்லை பகுதிகளில் 40,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், எல்லைப் பகுதி ஒப்பந்தத்தை மதிப்பதாக இந்தியா உறுதி கொண்டுள்ளது என அறிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், சீனாவின் தன்னிச்சையான செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது […]

Categories
உலக செய்திகள்

முக கவசம் போட சொன்னவருக்கு துப்பாக்கி மிரட்டல்…. வரவேற்று ஜெயிலில் அடைத்த போலீஸ் …!!

அமெரிக்காவில் முகக்கவசம் அணிய சொன்ன நபரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள வால்மார்ட் கடையில் கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணியுமாறு கூறிய சக கடைக்காரரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 28 வயதான  வின்சென்ட் ஸ்காவெட்டா என்ற நபரை கைது செய்தனர். இவரின் செயலுக்கு, பாம் பீச் […]

Categories
உலக செய்திகள்

நாஜி ஆட்சியில் நடந்த கொலைகள்… 75 வருடங்களுக்கு பிறகு முதியவர்க்கு கிடைத்த தண்டனை…!!

யூத சிறை கைதிகளை கொல்வதற்கு உதவியதாக கூறி முதியவர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இரண்டாம் உலகப்போரில் 1944 லிருந்து 1945 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் போலந்தின் ஸ்டான்ஸக் சிறையில் காவலராக பணிபுரிந்தவர் புருனோ. அப்போதைய காலகட்டத்தில் யூதர்கள் உட்பட 65 ஆயிரம் சிறைக் கைதிகள் ஸ்டான்ஸக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் மேலானோர் சிறையில் கொல்லப்பட்டனர். இதில் பலர் தலையில் சுடப்பட்டும்  விஷவாயு பரப்பியும் […]

Categories
இந்திய சினிமா கொரோனா சினிமா

கொரோனாவில் இருந்து விடுப்பட்டேனா…?? மறுப்பு தெரிவித்த அமிதாபச்சன்…!!

 பாலிவுட் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன்  தான் குணமாகிவிட்டதாக  சமூக ஊடகங்கள் மூலம் பரவிய செய்தி தவறானது என மறுப்பு தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனா பாதிக்கப்பட்டு  11ம் தேதி அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதன்பின் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் […]

Categories
உலக செய்திகள்

சமூக சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள்… கொன்று குவித்த பயங்கரவாதிகள்..!!

சமூக சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள் கொல்லப்பட்டு மீண்டும் இதுபோன்று சேவையில் ஈடுபட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்றும் பயங்கரவாதிகள் மிரட்டியுள்ளனர். நைஜீரியாவில் கொரோனா  பரவலுக்கு பாதுகாப்பாக சமூக சேவையில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவன பணியாளர்கள் ஐந்து பேரை அந்த நாட்டில் செயல்பட்டு வரும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். இதுபற்றி வெளியாகியுள்ள தகவலில், ” நைஜீரியாவில் இயங்கிவரும் 3 சர்வதேச தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் 5 பேரை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடந்த மாதம் கடத்திச் […]

Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் மாதம் திருமணம்… முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த புதுப்பெண்… காணாமல் போன மணமகன்..!!

திருமணம் நடக்க வேண்டிய நாள் நெருங்கிய நிலையில் மணமகன் மணப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் தான் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான மணமகனை ரஷ்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார் மெரினா பங்களாவா. சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவாளியாக தேடப்படும் புது மாப்பிள்ளையான அலெக்சாண்டரை ஆகஸ்ட் மாதத்தில் மெரினா திருமணம் செய்ய இருந்தார். […]

Categories
உலக செய்திகள்

மதுபானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்து… இளைஞர்கள் செய்த செயல்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு?

ஜெர்மனியில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த 11 இளைஞர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது ஜெர்மனியில் இளம் பெண் ஒருவருக்கு குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்த இளைஞர்கள் இரண்டு மணி நேரம் மாறி மாறி வன்கொடுமை செய்துள்ளனர். போதை மயக்கத்தில் இருந்த பெண் தனக்கு நடக்கும் அநீதியை தடுக்கவும் முடியவில்லை. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கு நீதிமன்ற தீர்ப்பு வந்த நிலையில் விருப்பப்பட்டுதான் அந்த பெண் தங்களுடன் வந்ததாக நீதிமன்றத்தில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

மஞ்சளுக்கு முக்கியத்துவம்…. மஞ்சளைக் கொடுத்துவிட்டு தங்கம் வாங்கும் கும்பல்… தனிப்படை அமைத்து கைது….!!!

கள்ளத் தோணியில் இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனாவால் இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் 2500 ரூபாய் விற்கப்படுகிறது. ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள் மிளகு போன்றவற்றை கடத்த உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் பிரத்தியோக செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை ஒன்று அமைத்து காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எனவே வாகனங்கள் அனைத்தையும் தீவிர பரிசோதனை செய்த பிறகே […]

Categories
உலக செய்திகள்

தெருக்களில் செத்து கிடக்கும் மக்கள்… 5 நாட்களில் 400 சடலங்கள் மீட்கப்பட்டதால் அதிர்ச்சி..!!

5 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் தொற்றின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த ஐந்து தினங்களில் மட்டும் 400 மேற்பட்ட சடலங்கள் தெருக்களில் இருந்தும் வீடுகளில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 62,357 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் 2,273 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் குறைந்த அளவிலையே தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் தொற்றின் பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

தொலைந்துபோன 2 1/2 வயது சிறுவன்….. மீட்கப்பட்ட 20 சிறுவர்கள்…. அதிர்ச்சியில் காவல்துறையினர்…!!

மிகவும் பிரபலமான சந்தையில் தாயுடன் சென்ற இரண்டரை வயது சிறுவன் டிலான் ஜூன் மாதத்தில் மாயமானதில் அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. மெக்சிகோவில் கிறிஸ்டோபல் என்ற சந்தையில 2 1/2 வயதுள்ள டிலான் ஜூன் என்ற சிறுவன் மாயமனதை அடுத்து தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக  சந்தையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்திய காவல்துறையினர் அதில் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருடன் சிறுவன் நடந்து […]

Categories

Tech |