Categories
உலக செய்திகள்

மஞ்சள் நிறமாக மாறிய இளம்பெண் உடல்…. அதிர்ந்து போன குடும்பத்தினர்…. பின்னர் நடந்த சோகம் ..!!

பிரிட்டனை சேர்ந்த செவிலியர் ஒருவர் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் டேனி. வீட்டிற்கு தினமும் சென்று வந்தால் ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தங்கைக்கு பிரச்சனை வந்துவிடும் என்ற காரணத்தினால் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார் டேனி. இதனிடையே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழிக்க பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டில் இருந்த அவரது உடல் […]

Categories
உலக செய்திகள்

கிளர்ச்சியாளர்களுடன் மோதல்…”18பேர் மரணம்”… 20க்கும் மேற்பட்டோர் காயம் …!!

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் சிரிய அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவளித்து வருகிறது. அதே போல் சிரிய நாட்டு படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள  இட்லிப், அலிப்போ, ஹமா உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்ற வேண்டுமென்று அரசு ஆதரவு படைகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு பலரும் மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று லடஹியா […]

Categories
உலக செய்திகள்

மும்மடங்கு கொரோனா உயிரிழப்பு…. மூடிமறைந்த நாடு…. உலகளவில் அம்பலமான தகவல் …!!

ஈரானில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டு அரசு வெளியிட்ட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் 20ஆம் தேதி ஈரானில் 14,405 பேர் மரணமடைந்ததாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்திருந்தது. ஆனால் சுமார் 42,000 பேர் அந்நாட்டில் தொற்றுக்கு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,78,827 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என […]

Categories
உலக செய்திகள்

செப்டம்பர் 15-க்குள் விற்றுவிடுங்கள்… இல்லையேல் தடை விதிப்போம்…. கெடு விதித்த அதிபர் டிரம்ப் ..!!

செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் வாங்க வேண்டும் இல்லை என்றால் தடை செய்யப்படும் என்று அதிபர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், தென்சீனக் கடல் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா – சீனா மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் வர்த்தக போரை உலக நாடுகள் உன்னிப்பாக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசி தகவலை சீன திருட முயற்சிக்கிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சீனா மீது […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை” பிரிட்ஜில் இருந்த உணவை சாப்பிட்ட பெண் மரணம்…. பலருக்கும் இது ஒரு பாடம்…!!

பிரிட்ஜில் இருந்து பாஸ்தாவை எடுத்து சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ரெஃப்கா. வெயிட்டராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த வாரம் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர் பிரிட்ஜில் இருந்து பாஸ்தாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். ஆனால் பிரிட்ஜின் உள்ளே இறால் இருந்ததை கவனிக்காமல் அப்படியே சாப்பிட்டதால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் உதவியை நாட, அவர்கள் மருத்துவ குழுவை அழைத்தனர். ஆனால் அதற்கு […]

Categories
உலக செய்திகள்

உன்னை புதைச்சுடுவேன்… குழந்தையை கொன்னுடுவேன்… மிரட்டிய பெண்ணை எச்சரித்த நீதிபதி ..!!

தன்னுடன் வேலை பார்த்த சக ஊழியரை கொலை செய்துவிடுவதாக மிரட்டி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிய ஆஸ்திரேலிய பெண்ணை நீதிபதிகள் எச்சரித்து அனுப்பினர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா ஜேன்(22) என்ற பெண் ஆடம்பர ஆடையகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று அவர் வேலை பறி போக, அதற்கு காரணம் தன்னுடன் வேலை பார்த்த சக ஊழியரான பெண் ஒருவர் தான் என நம்பி கோபத்தில் அந்த பெண்ணுக்கு ஒரு குறும் செய்தி ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

11,000 ரூபாய் அன்பளிப்பு… வித்தியாசமான முறையில் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்…!!

ரக்ஷாபந்தன் திருநாளை முன்னிட்டு குற்றவாளி ஒருவருக்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுத்த செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ரக்‌ஷாபந்தன் பண்டிகை வடமாநிலங்களில் மட்டுமிலலாமல்  பல்வேறு பகுதிகளிலும் இன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரர்களுக்கும், அவர்கள் சகோதரர்களாக நினைப்பவர்களுக்கும் ரக்ஷா பந்தன் நாளில்  கையில் கயிறு கட்டி தங்களுடைய பாசத்தை வெளிக்காட்டுவார்கள். இந்த நிலையில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் புதிய  நிபந்தனையுடன் ஒருவருக்கு […]

Categories
உலக செய்திகள்

உணவு… குடிநீரில் மாசு….. வரப்போகும் ஆபத்து….. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!

PFAS என்னும் ரசாயன வேதிப்பொருளால் மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மனிதன் கண்டுபிடிக்கும் புதிய வேதிப்பொருட்களால் சில நன்மைகள் ஏற்பட்டாலும், அது காலப்போக்கில் மனிதர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இயற்கையை சார்ந்து மனிதர்கள் வாழ்ந்து வந்த கட்டத்தில் நோய் நொடி இல்லாமல் அவர்கள் இருந்தனர். தற்போது இயற்கையை மறுத்து வேதிப்பொருள்கள் போன்ற செயற்கையை நம்பிய காலகட்டத்தில் மனிதர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், PFAS (per and polyfluroalkyl substances ) எனப்படும் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.15 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 115,150 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கோடி 1.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 692,794 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 217,901பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 217,901 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப… ரொம்ப மோசம்…. டிரம்ப் அரசு தொற்று விட்டது… அமெரிக்கர்கள் கடும் அதிருப்தி ..!!

கொரோனா தொற்றை கையாளுவதில் அதிபர் ட்ரம்ப் தோற்று வீட்டதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது  உலகில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தொற்றினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. உலக அளவில் தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்காவே முதலிடத்தில் வகித்து வருகிறது. அந்நாட்டில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டி உள்ளது. கொரோனா தொற்றினால் ஏராளமான வேலை இழப்புகள் அரங்கேறியுள்ளது. இதனால் அந்நாட்டில் பொருளாதார நெருக்கடியும் உருவாகியுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

சிறையில் தற்கொலைப்படை தாக்குதல்…. அப்கானில் தலிபான்கள் அட்டூழியம் ..!!

400 தலிபான் பயங்கரவாதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து சிறைச்சாலையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் சுமார் 19 வருடங்களாக உள்நாட்டுப் போர் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் இதனை முடிவுக்கு கொண்டுவர நினைத்த அமெரிக்கா தலிபான் பயங்கரவாதிகள் இயக்கத்திடம் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு தரப்பினரும் கைது […]

Categories
உலக செய்திகள்

டிவி பார்த்து மெய் மறந்த நாய்… வைரலாகும் வீடியோ… இணையத்தை கலக்குகிறது ….!!

தொலைக்காட்சியை பார்த்து மெய்மறந்து போன நாயின் சுட்டித்தன வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. நம்மில் பலரும் செல்ல பிராணிகளை  அதிக அக்கறையும் பாசமும் கொண்டு வளர்ப்போம். அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் மாற்றுவதற்காக சில பயிற்சிகளை அவற்றிற்கு நாம் கற்றுக்கொடுப்பது உண்டு. அதாவது விளையாட்டு, உணவு உண்ணும் முறை, இவற்றை நாம் சொல்வதை அப்படியே கடைபிக்க கற்றுக்கொடுத்து வளர்ப்போம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் முதன்மையாக இருப்பது நாய்தான். பல நண்பர்கள் உறவினர்களுடன் அன்பாக இருப்பதை […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 688,913 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.68 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 168,162 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக நாடுகள் ஒரே […]

Categories
உலக செய்திகள்

கேள்விக்கு பதில் சொல்லும் பூனை…. வைரலாகும் காணொளி…!!

ஒரு பெண் தனது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான பூனை மனிதனைப்போல பேசுவதை வீடியோவாக படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். செல்லப் பிராணியான பூனை வளர்த்து வரும் பெண்ணின் கேள்விகளுக்கு மனிதர்கள் கூறுவதுபோல் ஆமாம் போடுவதும் ஆச்சரியப்படுவது போன்று பேசி குரல் கொடுத்திருப்பது    இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது. மிகிதா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கருப்பு பூனையின் வீட்டு உரிமையாளர் பேசும் போது மனிதர்கள் போலவே குரல் கொடுத்து பதிலளித்து வருகிறது. உணவு வேண்டுமா என்ற […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் டூ நியூசிலாந்து பயணம்…. 2 பெண்களுக்கு கொரோனா…. மீண்டு வரும் நாட்டில் அதிகரித்த பாதிப்பு…!!

பாகிஸ்தானில் இருந்து துபாய் வழியாக நியூசிலாந்திற்கு வந்த இரு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 140 ஆக இருக்கின்றது. மேலும் கொரோனாவால் 6 லட்சத்து 83 ஆயிரத்து 218 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 66 […]

Categories
உலக செய்திகள்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சவுதி மன்னர்…. பக்ரீத்தில் நல்ல செய்தி கிடைத்துள்ளது – ராயல் கோர்ட்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுதி அரேபிய மன்னர் சல்மான் அறுவை சிகிச்சைக்கு பின் நலமாகி நேற்று  வீடு திரும்பியுள்ளார். சவுதி அரேபியாவில் 2015ம் ஆண்டு முதல் மன்னராக இருந்து வருபவர் சல்மான் பின் அப்துல் அஜீஸ். இவருக்கு வயது 84. உடல் நலக்குறைவு காரணமாக சென்ற மாதம் 20ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மன்னர் சல்மானுக்கு பித்தப்பை அழற்சி ஏற்பட்டிருப்பதாகவும் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் பைசல் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராயல் […]

Categories
உலக செய்திகள்

மனித உடலின் வியர்வையை கொண்டு கொரோனா தொற்று கண்டறிதல்… அதிசய “கே -9” மோப்பநாய்…!!

மனித உடலில வியர்வை வாசனையை வைத்து கொரோனா தொற்று இருப்பதை மோப்பநாய் வைத்து கண்டுபிடித்து வருவதாக அமீரக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில் காவல்துறையினருடன்  இணைந்து பணி செய்வதில் மோப்ப நாய்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. அனைத்து நாடுகளிலும் காவல்துறை மற்றும் ராணுவத்தில் இந்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாய்களின் படைகளை பொதுவாக ‘கே-9’அல்லது ‘கேனைன்’ என்று அழைக்கிறார்கள். இதே போல அமீரகத்திலும் காவல் துறையில் ‘கே-9’ என்ற […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்-ஆப்கான் எல்லையில் திடீர் தாக்குதல்… அப்பாவி மக்கள் 15 பேர் பலி… 60 க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நடந்த மோதலில் விழாக்களுக்கு வந்த மக்களில் 15 பேர் கொல்லப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் சாதாரணமில்லாத நிலை நிலவிவருகிறது. அவ்வப்போது இரு நாட்டு ராணுவப் படைகளும் தாக்குதல் நடத்திக் கொள்வது வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் தனது 2,500 கிமீ எல்லையைச் சுற்றி வேலி ஒன்றை 2017ம் ஆண்டு அமைக்க தொடங்கியது. இதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. இதனால் பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் விமானங்கள் மோதல்… சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த எதிர்பாராத சோகம்..!!

அமெரிக்காவில் நடுவானில் இரண்டு விமானங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டு அலாஸ்கா மாகாண உறுப்பினர் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா என்ற மாகாணத்தில் 2 சிறிய ரக விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். அலாஸ்காவின் சால்டோட்டனா என்ற விமான நிலையம் அருகே நடு வானத்தில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், அலாஸ்கா மாகாண உறுப்பினரான கேரிநோய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் முதற்கட்ட தகவலின்படி விமானத்தை கேரிநோய் என்பவர்  தனியாக […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல்… இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலி…!!

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறல் காரணமாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போர் நிறுத்தம் சார்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டு வருகிறது. இருந்தும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.மேலும் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தொடர்ந்து  தனது எதிர்ப்பை தூதரக மட்டத்திலும் பதிவு செய்துகொண்டுதான் வருகிறது. இருந்தாலும் பாகிஸ்தானின் ராணுவம் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனாவில் இருந்து விடுபட்ட அதிபர்…. மனைவிக்கு தொற்று உறுதி…!!

பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மிக  மோசமாக பாதித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் பிரேசில் நாட்டில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டில் இதுவரை 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள்ளது. அவர்களில் 91,000க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 282,171 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 282,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 682,998 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனாவால் பலியான முதல் “ஜெர்மன் ஷெப்பர்ட்” நாய்..!!

கொரோனா தொற்றுக்கு முதல் முறையாக “ஜெர்மன் ஷெப்பர்ட்”என்ற ஒரு நாய் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உயிரிழந்துள்ளது. ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் அலிசன் மஹோனி ஆகியோர் நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகையிடம், தங்கள் ஏழு வயது நாய் ‘பட்டி’ ஏப்ரல் மாதத்தின் மத்தியில் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், பல வாரங்களாக நோய்த்தொற்றின் பிடியில் இருந்ததாகவும் கூறினர். மே மாதத்தில் கால்நடை மருத்துவரிடம் சோதனை மேற்கொண்டதில் பட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாட்டில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகள் மூடல்… 5 மாதங்களில்… கர்ப்பமடைந்த 7000 மாணவிகள்… அதிர்ச்சி தகவல்..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நேரத்தில் 7000க்கும் மேலான மாணவிகள் கர்ப்பமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பல்வேறு மாணவிகள் வயது 10ல் இருந்து 14 வயதுக்குள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். சென்ற மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

99 வயதான விமான பயிற்சியாளர்.. கின்னஸ் சாதனை படைத்த பாட்டி…!!

99 வயதான மூதாட்டி விமான பயிற்சியாளராகவும் மாணவர்களுக்கு விமானம் சம்பந்தமான பாடங்கள் நடத்தியும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ரிவர்சைட் என்ற இடத்தில் ரோபினா ஆஸ்தி என்ற 99 வயது பாட்டி, விமானம் ஓட்டுவது தொடர்பான பாடங்களை பல வருடங்களாக கற்பித்து வந்தார். இவர் தற்போது விமான ஓட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக தனது கடைசி பாடத்தை நடத்தி முடித்துள்ளார். அதோடுமட்டுமில்லாமல் அவர் அந்த விமானத்தைை இயக்கியும் காட்டி உள்ளார். இதன்மூலம் உலகின் மிக வயதான விமான […]

Categories
உலக செய்திகள்

எந்த நாட்டையும் நம்பல…… ஒரு உயிரிழப்பு கூட ஏற்படல…. கொரோனாவை விரட்டி வியட்நாம் சாதனை….!!

ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் கொரோனாவை தோற்க்கடித்து வியாட்நாம் நாடு விரட்டி சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்த நிலையில், ஐரோப்பா கண்டத்தில் இதனுடைய உயிரிழப்பு என்பது அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து அமெரிக்கா கண்டத்திலும், அமெரிக்காவைத் தொடர்ந்து ஆசிய கண்டத்தில் இதனுடைய உயிரிழப்பு அதிகமாக காணப்பட்டது. ஆனால் அதே ஆசிய கண்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி… “இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது”… மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்..!!

கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அலுவலர் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு உயர் அலுவலர் ராஜேஷ் பூஷன் நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், “இரண்டு கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனை இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் பரிசோதனையில் 1,150 நபர்களும், இரண்டாவது பரிசோதனையில் 1,000 நபர்களும் அவர்களை உட்படுத்திக் கொண்டுள்ளனர். சீனா, அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

விவசாயத்தை அழிக்க மர்மபார்சல்….. சீனாவின் புதிய சதி….. 3 நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை….!!

சீன நாடுகளிலிருந்து கீழ்கண்ட மூன்று நாடுகளுக்கு மர்ம பார்சல் ஒன்று வந்துள்ளதையடுத்து அந்நாட்டு அரசுகள் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் என்றால் அது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு தான். இந்த கொரோனா வைரஸ் சீனா நாட்டின் ஹூகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கி, இன்று உலக நாடுகளில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் சீன நாட்டின் மீது மிகுந்த […]

Categories
உலக செய்திகள்

பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய எலிகள்… அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட அவலம்…!!!

ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் மற்றொரு குழந்தையை எலிகள் கடித்து உள்ள சம்பவம் அந்த மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீதர் மாவட்டம் புறநகரை சேர்ந்த அருண்- பூஜா என்ற தம்பதி உள்ளனர். பூஜா கர்பிணயாக  இருந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பீதரில் உள்ள பிரிம்ஸ் அரசு மருத்துவமனையில் பூஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.  பிறந்த […]

Categories
உலக செய்திகள்

முக கவசத்தால் பிரச்சனை…. காது கேளாதோர் வேதனை…!!

முக கவசம் அணிவதால் காது கேளாதவர்கள் பெரும் பிரச்சனையை சந்தித்து வருவதாக தங்களின் வேதனையை தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், வங்கிகள், வீட்டுவசதி சங்கங்கள், தபால் அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மீறினால் 50 பவுண்ட் முதல் 100 பவுண்ட் வரை (சுமார் ரூ.4,900 முதல் 9,800 வரை) அபராதம் விதிக்கப்படும். ஆனால் காது கேளாதவர்களுக்கு முக கவசம் என்பது தொல்லையாக மாறி வருகிறது. ஏனென்றால் […]

Categories
உலக செய்திகள்

மிக பெரிய அவமானமாகிவிடும்…. தேர்தலை தள்ளி வைக்கலாமா…? அதிபர் டிரம்ப் ஆலோசனை…!!

வர இருக்கும் அதிபர் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என்று அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையிலும், அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டுதான் உள்ளது. வருகின்ற  நவம்பர் முதல் வாரத்தில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் அதிர்ச்சி… “கார் வெடிகுண்டு தாக்குதல்”… 40க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் ஆப்கானிஸ்தானில் நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் சுமார் 19 வருடங்களாக உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய போர் தொடங்கியதிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்பட்டு வந்தது. இதனிடையே தலிபான் பயங்கரவாதிகளுடன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

மாமிச உணவு சாப்பிட்ட குழந்தை பலி… 800க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி…!!

உணவகத்தில் சாப்பிட்ட பிறகு 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது ஜோர்தான் தலைநகரான அம்மானுக்கு வெளிப்புறம் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டபிறகு 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. அந்த உணவகம் மாமிச உணவு ஒன்றை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்ததாக தெரியவந்துள்ளது. அதிக அளவு வெயில் இருக்கும் இத்தகைய காலத்தில் முறையாக மாமிச உணவுகளை பராமரிக்காததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். அந்த உணவகத்தில் சாப்பிட்டு […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த நாட்டில்… தனிமைப்படுத்துதல் 7 நாட்கள் கிடையாது… அப்போ எத்தனை நாட்கள் தெரியுமா?

வேறு வேறாக இருந்த தனிமைப்படுத்தும் காலத்தை அனைவருக்கும் ஒரே அளவாக மாற்றி பிரிட்டன் அரசு அறிவிக்க உள்ளது பிரிட்டனில் தற்போது இருக்கும் விதிகளின் அடிப்படையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிப்படையான அறிகுறிகள் இருப்பவர்கள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதேநேரம் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இருந்தவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப் படுத்த வேண்டியிருந்தது.இந்நிலையில் சுகாதார செயலர் […]

Categories
உலக செய்திகள்

பட்டப்பகலில்… சாலையோரத்தில் பெண் செய்த செயல்… வெளியான வீடியோ..!!

கொரோனா பரவலுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக கோட் சூட் போட்டு பலரும் வலம்வந்த பகுதி தற்போது போதைமருந்து உபயோகிப்பவர்கள் சுற்றும் பகுதியாக மாறியுள்ளது கொரோனா  பரவுவதற்கு முன்பு மிகவும் பரபரப்பாக இருந்து வந்த நியூயார்க்கின் முக்கிய பகுதி மான்ஹாட்டன் தற்போதைய சூழலில் முரடர்கள் அராஜகம் செய்யும் பகுதியாக மாறியுள்ளது. மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்வதுமாக நடந்து வருகின்றது. அதேபோன்று பெடஸ்ட்ரியன் பிளாசா முன்பெல்லாம் கோட் சூட் போட்டு வலம் வருபவர்களின் […]

Categories
ஆட்டோ மொபைல்

தொடக்க விலை ரூ 26,06,000….. குழந்தை விளையாட இவ்வளவு செலவா….? எந்த பெற்றோர் செய்வாங்க சமூக ஆர்வலர்கள் கருத்து….!!

பிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக கார் ஒன்றை வடிவமைத்துள்ளது. பிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக பேபி 2 என்ற எலக்ட்ரிக் காரை புதிதாக வடிவமைத்து அதனை வெளியிட்டுள்ளது. இந்த காரை குழந்தைகள் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கலாம் என்றும், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால், 25 கிலோமீட்டர் வரை செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இதில் கழற்றி மாற்றக்கூடிய இரும்பு லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளதாகவும், இதனுடைய தொடக்க விலை 26.6 லட்சமாக நிர்ணியக்கப்பட்டுள்ளதாகவும், […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 2,34,140பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 2.34 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 284,455பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 284,455பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 6.69 லட்சம் பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை […]

Categories
உலக செய்திகள்

வேலை முடிந்து வந்த மனைவியை… கத்தியால் குத்திக்கொன்ற கணவன்… கொடூர சம்பவத்திற்கு காரணம் எனன?

குழந்தையை பார்க்க விடாத கோபத்தில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர்மெரின் ஜாய். இவர் அமெரிக்காவில் இருக்கும் ப்ரோவ்ர்டு ஹெல்த் கோரல்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பணிக்கு சென்றுவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மெரின் மர்ம நபர் ஒருவர் கொடூரமாக பல முறை கத்தியால் குத்தியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் மனைவியை பையில் அடைத்து வைத்து காட்டுக்குள் கொண்டு சென்ற கணவன்… பின் அவர் செய்த செயல்..!!

கத்தி கத்திமுனையில் தனது முன்னாள் மனைவியை பையில் அடைத்து கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த யாரோஸ்லவ் என்பவர் திடீரென தனது முன்னாள் மனைவி எலேனா என்பவரது வீட்டிற்குள் நுழைந்து தோழியுடன் இருந்த எலேனாவை கத்திமுனையில் கட்டிப் போட்டுள்ளார். பின்னர் அவர் எலேனாவை ஒரு ஹாக்கி பைக்குள் அடைத்து அதனை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார். நதி ஒன்றிற்கு சென்ற யாரோஸ்லவ் அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த படகில் தனது முன்னாள் மனைவியை ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

பப்ஜி கேம் ஆபத்து… இளைஞர்களே உஷார்… நிபுணர்கள் எச்சரிக்கை…!!

பப்ஜி கேம் விளையாடுவதன் மூலம் இளைஞனின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று பல நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.  உலகளவில் பிரபல இணையவழி கேமான பப்ஜியை தெரியாதோர் யாரும் இருந்துவிட முடியாது. இப்பொழுதுள்ள இளைஞர்கள் அவர்களின் நேரத்தை பப்ஜி கேமில்தான் செலவிட்டுவருகின்றனர். குறிப்பாக, தற்போது உள்ள ஊரடங்கு காலத்தில் அவர்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதால், ஆன்லைனில் தான் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த கேம் விளையாடும் இளைஞர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்ப்பட்டு வருவதாக பல்வேறு நிபுணர்கள் […]

Categories
உலக செய்திகள்

பணத்துக்காக இப்படியா… தொட்டியில் சடலமாக கிடந்த தாய்… அதிரவைத்த பெண்..!!

அரசு வழங்கும் சலுகை பணத்திற்காக உயிரிழந்த தாயின் சடலத்தை மறைத்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவில் மரினேட் கவுண்டி பகுதியைச் சேர்ந்த ரூபி என்பவரது மகள் பவுலா. ரூபிக்கு மாதா மாதம் சமூகப்பாதுகாப்பு சலுகை பணம் தவறாமல் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் சலுகை பணத்தை வாங்கிவரும் ரூபி எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள அதிகாரிகள் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் ரூபியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அவரது மகள் பவுலா மட்டுமே இருந்துள்ளார். அதிகாரிகள் பவுலாவிடம் அவரது […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா??.. சுகாதார வல்லுனர்கள் விளக்கம்…!!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று ஒருமுறை பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் வருமா என்ற கேள்வி பலகோடி மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. உலகில் ஒரு பெரும் தொற்று நோயாக மாறி வருகிறது இந்த கொரோனா வைரஸ் தொற்று. இந்த வைரஸ் தொற்று குறித்து மக்களிடம் முக்கிய கேள்வி ஒன்று எழுந்திருக்கிறது. அது என்னவென்றால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டு வந்தவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருக்கிறதா […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பசி பட்டினி…கொரோனா அச்சம்… மாதம் 10,000 குழந்தைகள் பலி.. ஐ.நா சபை கணக்கீடு..!!

பிஞ்சு உயிர்களோடு விளையாடும் கொரோனா பட்டினியின் காரணமாக மாதம் 10,000 குழந்தைகள் பலியாவதை குறித்து ஐநா சபை தகவல் தெரிவித்து இருக்கிறது. பசியும் பட்டினியும் நிறைந்த இந்த உலகில், தற்போது கொரோனாவின் தாக்குதல் அதை பன்மடங்கு அதிகமாக்கி இருப்பதாக, ஐநா.வின் 4 முக்கிய அமைப்புகள் கவலையுடன் தெரிவித்துள்ளன. இதில், அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள்  குழந்தைகள், சிறுவர்கள்தான். ஒட்டிப்போன வயிறு, குச்சிப் போன்ற மெலிந்த கை, கால்கள். குழிக்குள் புதைந்து போன கண்கள் என பல கோடி குழந்தைகளும், […]

Categories
உலக செய்திகள்

போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப… “4 ஆண்டுகள் ஆகும்”… சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்..!!

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவையானது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு 4 ஆண்டுகள் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணத்தால் சர்வதேச அளவில் விமான சேவை முழுவதுமாக முடங்கியிருக்கின்றது. அதனால் சென்ற வருடம் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போதைய ஆண்டில் உள்ளூர் விமான போக்குவரத்து சேவை 86.5 சதவீதமும், சர்வதேச விமான போக்குவரத்து சேவை 97 சதவீதமும் குறைந்து இருப்பதாக கூறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் […]

Categories

Tech |