Categories
உலக செய்திகள்

கொரோனா இருந்தால்…. இது நிச்சயம் வரும்…. பயங்கரமா இருக்கும்…. ஆய்வில் புது தகவல் …!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  மிகவும் மோசமான கனவுகள் காண்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலளவில் உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு அவர்கள் மனதளவாகவும் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்படுபவர்கள் கனவு காண்பதிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு ஒன்றை அமெரிக்காவின் மனநல நிபுணர்கள் சங்கம் மேற்கொண்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 2,888 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் தொற்றினால் பாதிக்கப்படுவதற்கு முன்பைவிட இப்போது பயங்கரமான கனவுகளை காண்கின்றனர். வேலை இழப்பு, சொந்தங்கள் கைவிடுதல், பணம் இழப்பு போன்ற மிகவும் […]

Categories
உலக செய்திகள்

சுனாமியால் தொலைந்த மகன்… 16 வருஷமாக தேடி அலைந்த தாய்… இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ….!!

சுனாமியின் போது காணாமல் போன ஐந்து வயது மகனை 21 வயதில் தாய் கண்டு பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் சுனாமியின் போது தனது ஐந்து வயது மகனை தொலைத்து 16 வருடங்கள் கழித்து பெரும் போராட்டத்திற்கு பிறகு கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சுனாமி ஏற்பட்ட சமயம் மருத்துவமனை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தேன். சுனாமி ஏற்பட்டதை தொடர்ந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது எனது ஐந்து வயது மகனை காணவில்லை. சுற்றிலும் […]

Categories
உலக செய்திகள்

காதலனுடன் வந்த மாணவி…. காண்டன அண்ணன்… பறிபோன தங்கை உயிர் …!!

காதலனை அண்ணன் தாக்கியதால் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இலங்கையில் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது வீட்டிற்கு செல்லும்போது தனது காதலனுடன் நடந்து சென்றுள்ளார். இதனைப் பார்த்த மாணவியின் அண்ணன் தனது நண்பர்கள் நான்கு பேரை அழைத்துக்கொண்டு மாணவியின் காதலனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த காதலன் பொகவந்தலாவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதோடு மாணவியை அவரது அண்ணன் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவி விஷம் […]

Categories
உலக செய்திகள்

மணமேடையில் மயங்கிய மணப்பெண்… தாங்கிப்பிடித்த மணமகன்… பின் சிரித்த திருமணத்திற்கு வந்தவர்கள்..!!!

திருமணத்தின் போது மணமகள் வலிப்பு வந்து சரிந்து விழுந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டன் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த Hayley என்ற பெண் தனது காதலரான Mathew-வை திருமணம் செய்வதற்காக தேவாலயத்தின் உள்ளே நடந்துசென்று கொண்டிருந்தார். தனது வருங்கால மனைவி வருவதை Mathew ஆசையுடன் திரும்பிப் பார்க்கிறார். Hayley-யை  பார்த்த அவரது பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கையசைத்து வரவேற்கின்றனர். ஆனால் மணமேடையை அடைந்த Hayley  திடீரென நிலைகுலைந்து கீழே விழுகின்றார். இதனை புரிந்து கொண்ட Mathew சட்டென […]

Categories
உலக செய்திகள்

29 ஆண்டுகளாக கொரில்லாவை வளர்த்து வந்த பெண்… உணவு கொடுக்கும் போது கடித்து துவம்சம் செய்த பயங்கரம்..!!

பிறந்ததில் இருந்த வளர்த்த பெண்மணியை கொரில்லா கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிடில் அமையப் பெற்றிருந்த உயிரியல் பூங்காவில் மலபோ என்ற கொரில்லாவை 29 வருடங்களாக பெண்ணொருவர் வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் மலபோவுக்கு உணவு கொடுக்க அந்தப் பெண் சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று கதவுகளையும் அந்த கொரில்லா உடைத்தெறிந்து விட்டு அந்தப் பெண்ணை கடித்துக் குதறி உள்ளது. 200 கிலோ எடை கொண்ட அந்த கொரியாவிடம் சிக்கிய […]

Categories
உலக செய்திகள்

மிக மிக கேவலமாக திட்டிய மனைவி… பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு… பின் கணவன் செய்த பயங்கரம்..!!

தொடர்ந்து அவமானப்படுத்தி பேசிய மனைவியை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தின் சேனன் மண்டலத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனை தொடர்ந்து அவதூறாக பேசி வந்துள்ளார். இழிவானவன், மோசமானவர் ஒரே பாலின ஈர்ப்பாளன் என தொடர்ந்து அவமானப்படுத்தி வந்துள்ளார். ஆனால் அவரது கணவர் அமைதி காத்துள்ளார். சில நேரங்களில் தகராறு வேண்டாம் என வீட்டில் இருந்து வெளியேறி வந்துள்ளார். ஆனால் 2019 ஆம் வருடம் துக்க வெள்ளி அன்று பொறுமையை இழந்த கணவன் […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் பொய் சொல்றாங்க…. என்னிடம் எந்த சொத்தும் இல்லை…. அம்பானி சொன்ன நம்ப முடியாத தகவல் …!!

சொத்துக்களை முடக்கும் வழக்கில் தனக்கு எந்த சொத்தும் இல்லை என அனில் அம்பானி தெரிவித்துள்ளார் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனங்கள் அவற்றிற்கு இருந்த 69 லட்சம் ரூபாய் கோடி ரூபாய் கடனை சரி செய்ய சீனாவின் மூன்று வங்கிகளில் 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கின. இதற்கு அனில் அம்பானி தனிப்பட்ட முறையில் உத்தரவாதம் அளித்து இருந்தார். ஆனால் இந்தக் கடனை திரும்ப செலுத்தாததால் அனில் அம்பானியின் அனைத்து சொத்துக்களையும் உடனடியாக முடக்க […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தினருக்கு உதவியை எலி…. தங்க பதக்கம் கொடுத்து கௌரவிப்பு…. கம்போடியாவில் சுவாரஸ்ய சம்பவம்….!!

ராணுவ வீரர்களுக்கு உதவியை எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளது கம்போடியாவில் சேர்ந்த விலங்குகள் ஆர்வலரான மரியா என்பவர் தொடங்கிய நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம் எனும் அமைப்பு 77 வருடங்களாக மனிதர்களின் நலனை கருத்தில் கொண்டு சேவையாற்றும் விலங்குகளுக்கு பதக்கம் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த வருடத்திற்கான தங்கப்பதக்கம் கம்போடியா நாட்டை சேர்ந்த மகவா எனும் எலிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவை சேர்ந்த பெரிய உடலமைப்பைக் கொண்ட எலி தான் அது. இந்த எலி கடந்த நான்கு […]

Categories
உலக செய்திகள்

மாணவர்களுடன்… “வெடித்து சிதறிய விமானம்”…. 25 பேர் பேர் மரணம்…..!!

பயிற்சி மாணவர்களுடன் தரை இறங்க இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் விமானமொன்று பயிற்சி மாணவர்களுடன் விமானநிலையத்திற்கு வந்த சமயம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு ஊடகம் வெளியிட்ட செய்தியில் உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதாரத்தை மேற்கோளிட்டு விமானத்தின் இயந்திரம் செயல் இழந்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டது. அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில் விமானத்தில் மொத்தம் 21 பயிற்சி […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்த சிக்கலில் சீனா… பரிதாபத்தில் மக்கள்…. வெளியாகிய அதிர்ச்சித் தகவல்….!!

கொரோனா தொற்றை சமாளித்த சீனா உணவு பற்றாக் குறையில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பாக நாடுகளிடையே போட்டியை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம் என்றும் தைவான் மற்றும் மற்ற பகுதிகளில் பிரச்சினையை ஏற்படுத்தும் நிலைக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆளாகலாம் என்ற அச்சம் தற்போது உருவாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து கடுமையான சிக்கல்களை எதிர் கொள்கிறது. அந்நாட்டின் யாங்செ நதிக்கரையில் வெள்ளம் ஏற்பட்டயடுத்து அந்நாட்டில் விவசாயத் துறை அதிக […]

Categories
உலக செய்திகள்

10வயசு சிறுமியை தொட்டு…. மோசமாக நடந்த இளைஞன்… கனடாவில் பரபரப்பு …!!

10 வயது சிறுமியிடம் தவறாக நடந்த டீன் ஏஜ் இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் கனடாவின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் கேல்ரியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி செல்ல காலை 8 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயம் சிறுமியை டீன்ஏஜ் இளைஞர் ஒருவர் வழிமறித்து அவரிடம் மோசமாக நடந்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற மாணவி தனது பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் அந்த இளைஞன் செய்த செயலை கூறியுள்ளார். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

எதோ..! இருக்கு பாருங்க… நம்பாமல் தூங்கிய கணவர்…. பதறி போன ஜோடிகள் …!!

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கண்ணுக்கு மேல் பாம்பு கவ்விப் பிடித்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் கூலிங்கா என்ற பகுதியில் வசித்து வருபவர் எமிலி என்ற பெண். சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த அவர் சட்டென்று விழித்தார். அப்போது அவரது வலது கண்ணுக்கு மேல் நெற்றியில் கிளிப் போன்று மாற்றியது போல் உணர்ந்த அவர் கண் விழித்துப் பார்த்தபோது பாம்பு ஒன்று அவரது நெற்றியை கவ்வி பிடித்து தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ந்து போனார். உடனடியாக அவரது […]

Categories
உலக செய்திகள்

செமையாக நடந்த திருமணம்…. ஜெர்மனி மக்களுக்கு சிக்கல்… வெளியான அதிர்ச்சி தகவல் …!!

கோலாகலமாக நடந்த திருமணம் பலருக்கும் வருத்தத்தை கொடுக்கும் விதமாக அமைந்துவிட்டது. ஜெர்மனியின் ஹெசெ மாகாணத்தில் திருமணம் ஒன்று மிகவும் விமர்சையாக நடைபெற்றது. கோலாகலமாக நடந்த அந்தத் திருமணத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். ஆனால் அத்திருமணம் கொரோனாவை அதிவேகமாக பரப்பும் விழாவாக மாறி மொத்த நகரத்தையும் சிக்க வைத்துவிட்டது. திருமண விழாவில் பங்கேற்ற மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மேலும் தொற்று பரவாமல் இருக்க நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் தனிமைப் படுத்துதல் போன்ற […]

Categories
உலக செய்திகள்

“குடும்ப தகராறு” தந்தைக்கு மகள் செய்த கொடுமை…. பறிபோன உயிர்…!!

குடும்ப தகராறில் மகளே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் வசித்து வரும் குடும்பம் ஒன்றில் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக தனது தந்தையை மகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்று விரைந்து வந்த அவர்கள் துப்பாக்கிச் சூடுபட்டு காயத்துடன் உயிருக்குப் போராடி கொண்டிருந்த நபரை மீட்டு முதலுதவி அளித்து உள்ளனர். ஆனால் அவரது உயிரை காப்பாற்ற இயலவில்லை. அதோடு காயங்களுடன் 18 வயதுடைய இளம் பெண்ணும் […]

Categories
உலக செய்திகள்

“கோர விபத்து” தீ குழம்பாக மாறிய விமானம்…. 22 ராணுவ வீரர்கள் பலி…!!

ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி 22 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது உக்ரைனில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி தீ குழம்பாக மாறியதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியது. அதோடு அந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 22 பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் இருவர் மட்டும் மிகவும் மோசமான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். சுகுவேர் நகரின் வெளியே விமான நிலையம் ஒன்றில் தரை இறங்குவதற்கு தயாரான நிலையில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. விபத்துக்குள்ளானது அந்நாட்டு ராணுவத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம்…. இதுதான் காரணம்….!!

தென்கொரியா அதிபரிடமும் நாட்டு மக்களிடமும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு இணக்கமான உறவு ஏதுமில்லை. இரண்டு நாடுகளுக்கிடையே போர் மூளும்  சூழல் தான் இருந்து வந்தது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து இரு நாடுகள் இடையே இருந்த பனிப்போர் விலகி சுமுகமான உறவு  மேம்பட்டது. அதே வருடம் இரண்டு நாட்டு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அடுத்த கொடூரம்…. காவல் அதிகாரி செய்த செயல்…. நாட்டை உலுக்கிய காணொளி…!!

போராட்டத்தின் போது சாலையில் கிடந்த நபரின் தலையில் போலீஸ் அதிகாரி தனது சைக்கிளை ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் சியாட்டில் நகரை சேர்ந்த பிரொனா டெய்லர் எனும் கறுப்பின பெண் கொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை விடுதலை செய்ய கென்டக்கி அட்டர்னி ஜெனரல் முடிவு செய்தார். இதனால் அமெரிக்காவின் சியோட் நகரிலும் மற்ற பல இடங்களிலும் புதிதாய் போராட்டங்கள் தொடங்கின. இந்நிலையில் நடைபெற்ற போராட்டத்தின் போது சாலையில் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவின் அட்டகாசம்” 16,000 மசூதிகளை தகர்த்த அரசு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சீனாவில் கடந்த மூன்று வருடங்களில் 16,000 மசூதிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது ஆஸ்திரேலியாவின் தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சீனாவின் வடமேற்கு பகுதியில் அமையப் பெற்றிருந்த 16,000 மசூதிகள் கடந்த மூன்று வருடத்தில் சீன அதிகாரிகளால் இடித்து தகர்க்கப்பட்டுள்ளன. உரும்கி, காஸ்கர் போன்ற நகர்ப்புற மையங்களுக்கு வெளியே அமையப் பெற்றிருந்த 8,500 மசூதிகள் இடிக்கப்பட்டன. அந்த நாட்டின் வட மேற்கில் இருக்கும் நிங்ஜியா மண்டலம் தன்னாட்சி […]

Categories
உலக செய்திகள்

அதிபர் கிம் மேஜையில் இருந்த பொருள் என்ன?… களத்தில் இறங்கி கண்டுபிடித்த மக்கள்..!!

வடகொரிய அதிபரின் மேசையில் இருந்த பொருள் குறித்து தகவலை டுவிட்டர் பயனாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அவரது மேசையில் இருந்த பொருள் ஒன்று பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. அது என்ன பொருள் என்பதை தெரிந்து கொள்ள டிவிட்டர் பயனர்கள் தங்கள் முயற்சியைத் தொடங்கினார். அதோடு அவர்களது முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. இந்த மாதம் தனது ரயிலில் அதிபர் கிம் ஜாங் உன் பயணித்தபோது […]

Categories
உலக செய்திகள்

நீங்க தான் பர்ஸ்ட்… நீங்க தான் பெஸ்ட்…. ட்ரம்பை பாராட்டி தள்ளிய மோடி ….!!

 உலக அளவில் அதிக கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பாராட்டியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செப்.12 இரவு, நெவாடாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், சில கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது, “நாம் இந்தியாவைவிட அதிக அளவில் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். மற்ற பிற நாடுகளை விடவும் அதிக அளவு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். 44 மில்லியன் சோதனைகளுடன் நான் முதலிடத்தில் உள்ளோம். இது தொடர்பாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மைக்ரோசாப்ட் வேண்டாம், ஆரக்கிள் போதும் : முடிவுக்கு வந்த டிக் டாக்!

டிக் டாக்கின் அமெரிக்க உள்நாட்டு உரிமையை மைக்ரோசாப்ட் வாங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதன் தாய் நிறுவனமான ’பைட் டான்ஸ்’ ஆரக்கிள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. டிக் டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை பைட் டான்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் நெருக்கடியால், அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்நாட்டு உரிமையை வழங்க முன்னதாக டிக்டாக் முடிவு செய்திருந்தது. இச்சூழலில் மைக்ரோசாப்ட் நிறுவனம், டிக் டாக் உரிமையை வாங்கப் போகிறது […]

Categories
உலக செய்திகள்

ஒருவர் கூட கிடையாது… ”கொரோனா” சுவடே இல்ல… மாஸ் காட்டுது ஒரு கண்டம் …!!

உலகிலேயே அண்டார்டிகா கண்டம் தான் கொரோனா சுவடே இல்லாமல் தப்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகமே கொரோனா பாதிப்பால் தவித்து வரும் நிலையில் அண்டார்டிகா கண்டம் கொரோனா சுவடே தெரியாமல் உள்ளது. உலகம் முழுவதும் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் 3 கோடியை நெருங்குகிறது. உலகின் மூலை முடுக்குகளில் உள்ள சிறுசிறு நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அண்டார்டிகாவின் இதன் தாக்கம் இல்லாத கண்டமாக உள்ளது. அண்டார்டிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எத்தகைய சிக்கலும் இன்றி தங்களது ஆராய்ச்சிகளில் சுதந்திரமாக […]

Categories
உலக செய்திகள்

எதிர்கட்சித் தலைவருக்கு விஷம் ? குண்டை தூக்கி போட்ட அமெரிக்கா… ரஷ்யாவுக்கு சிக்கல் …!!

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் நவல்னிக்கு விஷம் கொடுத்தற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்தேகம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றபோது திடீரென அவர் மயக்கமடைந்த நிலையில், ரஷ்யாவில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

 கொரோனாவே கடைசி தொற்று அல்ல… மக்களே தயாராக இருங்கள்… உலக சுகாதார அமைப்பு…!!!

உலகின் அடுத்த பெருந்தொற்றை சமாளிப்பதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை எட்டியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அடுத்து வருகின்ற பெருந்தொற்றை […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு…!!!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 2.70 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுவதிலும் கொரோனாவால் 8.82 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1.91 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் […]

Categories
உலக செய்திகள்

அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி … ஐ.நா. சபை தலைவர் வேண்டுகோள்…!!!

கொரோனா தடுப்பூசி அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என ஐநா சபையின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதில் சில தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளன. அதனால் […]

Categories
உலக செய்திகள்

ட்ராலியில் இருந்த குழந்தை… “திடீரென தள்ளிச்சென்ற நபர்”… விரைந்து சென்று மீட்ட தாய்… வெளியான சிசிடிவி வீடியோ காட்சி..!!

அமெரிக்காவில் இளம் பெண்ணின் குழந்தையை வேறு ஒருவர் ட்ராலியுடன் தள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையுடன் கடைக்கு சென்ற இளம்பெண் ஒருவர் தான் வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்திவிட்டு திரும்பியபோது அவரது குழந்தை இருந்த ட்ராலியை வேறு ஒருவர் தள்ளி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் அந்த நபர் வெளியே செல்வதற்குள்  ஓடிச்சென்று அவரிடமிருந்து ட்ராலியை வாங்கி குழந்தையை கையில் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த நபர் குழந்தை இருக்கும் ட்ராலியை தள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆகும் […]

Categories
உலக செய்திகள்

போதையில் கார் ஒட்டிய டாக்டர்… “பரிதாபமாக பலியான உடன் சென்ற மாணவி”… கவலைப்படாமல் டாக்டர் சொன்ன பதில்… ஆத்திரமூட்டும் சம்பவம்..!!

விபத்தில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் அதற்கு காரணமானவர் அவரது கைக்கடிகாரம் சேதமானது குறித்து கவலை தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான மருத்துவர் ஜோனாதன் நன்றாக மது அருந்திவிட்டு குடிபோதையில் 138 மைல் வேகத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அந்த விபத்தில் அவருடன் காரில் பயணித்த மருத்துவக் கல்லூரி மாணவி சமந்தா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த சமந்தாவின் மரணம் கொலையாக கருதப்பட்டு . ஜோனாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார் . […]

Categories
உலக செய்திகள்

100 கிலோ இருந்தீங்கன்னா… “உங்களுக்கு இங்க இடமில்லை”… சர்ச்சையை ஏற்படுத்திய ஹோட்டல்..!!

ஹோட்டல் ஒன்றில் 100 கிலோ எடை கொண்டவர்கள் பற்றிய விதிமுறையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.  பிரிட்டன் கென்டில் உள்ள போபிட் லயர் காட்டேஜ் என்னும் ஹோட்டல் வித்தியாசமான விளம்பரத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் குறித்த ஹோட்டலில் 100 கிலோவிற்கு அதிகமான எடை கொண்டவர்களுக்கு தங்க தடை போடப்பட்டுள்ளது. ஹோட்டலில் தங்க வருபவர்களுக்கு கொடுக்கப்பட்ட விதிமுறைகளில் அதிக அளவு உணவு சாப்பிடும் பிரச்சினை கொண்டவர்களுக்கு எங்களது ஹோட்டலில் புக் செய்ய வேண்டாம். 100 கிலோவுக்கும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணியலையா… சவப்பெட்டியில் படுக்க வைத்து வினோத தண்டனை… எந்த நாட்டில் தெரியுமா?

முகக் கவசம் அணியாதவர்களுக்கு வினோதமாக தண்டனை கொடுத்த நிலையில் விமர்சனங்களால் அந்த தண்டனை முறை நிறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பரவி வருவதால் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அவ்வகையில் இந்தோனேஷியாவிலும் இதே விதிமுறைகள் விதிக்கப்பட மீறுபவர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் முக கவசம் அணியாதவர்களை பிடித்து சவப்பெட்டியில் படுக்க வைக்கின்றனர். அவர்கள் செய்யும் […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டுகளாக… “5 பிள்ளைகளை பூமிக்கு அடியில்”… ஒரு அறையில் அடைத்து பட்டினி போட்டு கொடுமை…. கொடூர பெற்றோருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை..!!

பத்து வருடங்களாக குழந்தைகளை பட்டினி போட்ட பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருக்கும் சூரிச் பகுதியில் குடும்பம் ஒன்றில் 7 குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் ஐந்து பேரை பெற்றோர் பல வருடங்களாக கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். தற்போது இது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. இதுபற்றி கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். பூமிக்கு அடியில் இருக்கும் அறை ஒன்றில் குழந்தைகளை வெகுநாட்களாக அந்தப் பெற்றோர்கள் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டதாக […]

Categories
உலக செய்திகள்

3 திருமணங்கள் தோல்வி… “ஆத்திரத்தில் 5 பிள்ளைகளை கொன்ற தாய்”…. விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!!

பெற்ற தாயே தனது ஐந்து குழந்தைகளை கொலை செய்த சம்பவம் தொடர்பாக சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் சோளிங்கன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாய் ஒருவர் தனது ஐந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்றவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் குழந்தைகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனிடையே 5 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தனது மூத்த மகனான மார்ஷலை கூட்டிக் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

5 ஆண் மற்றும் 10 பெண் குழந்தைகள்… 16ஆவது குழந்தையுடன் கர்ப்பிணியாக இருக்கும் பெண்… குடும்பத்தின் வார செலவு எவ்வளவு தெரியுமா?

15 குழந்தைகளைப் பெற்ற தாய் தற்போது 16 வது முறையாக கர்ப்பமாக உள்ள நிலையில் அவர்களது குடும்ப செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த தம்பதியினர் கார்லோஸ்-ஹெர்னாண்டஸ்.  இத்தம்பதிகளுக்கு 15 குழந்தைகள் ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது ஹெர்னாண்டஸ் மீண்டும் கர்ப்பமாக உள்ளார். 15 குழந்தைகளில் 10 பெண் குழந்தைகளும் ஐந்து ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதில் 6 பேர் இரட்டையர்கள். 15 குழந்தைகளின் பெயரும் சி என்ற எழுத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை குற்றம் சொல்லாதீங்க… அது அவ்வளவு கொடியது இல்ல… சிங்கப்பூர் பிரதமர்…!!!

கொரோனா வைரஸ் மனித குலத்தை அழிக்க கூடிய கொடிய நோய் அல்ல என்று சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பற்றி சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் கூறுகையில், ” நோய் எக்ஸ் மனித குலத்திற்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள். அது மட்டுமன்றி இது அதிக அளவிலான நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய அறியப்படாத நோய்க்கிருமிகளை கொண்டது என்று 2018 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு உறுதியாக ஏற்றுக்கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

உலகை அச்சுறுத்தும் கொரோனா… 7 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பலி…!!!

உலகம் முழுவதிலும் கொரோனா நோயாளிகளுக்கு பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், நோயாளிகளுக்கு துணிச்சலுடன் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் சுகாதார பணியாளர்களின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது. ஆனால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உடைகள் உள்ளிட்டவை எதுவும் சரிவர கிடைப்பதில்லை. அதனால் அவர்களின் வாழ்வு பாதிக்கப்படும் நிலையும், அவர்களில் சிலர் உயிரிழக்கும் ஆபத்தும் உண்டாகியுள்ளது. சர்வதேச அமைப்பு இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை […]

Categories
உலக செய்திகள்

அக்டோபரில் தடுப்பு மருந்து…? விளக்கம் கொடுத்த நிபுணர்…!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து அக்டோபர் இறுதிக்குள் தயாராக வாய்ப்பில்லை என அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஃபாஸி கூறியுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து குறித்து கூறுகையில், “நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் தொற்றுக்கான தடுப்பு மருந்து தயார் நிலையில் இருக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். ஆய்வாளர்கள் மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வது தடுப்பு மருந்தை தயார் செய்பவர்களுக்கு ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு தூண்டுதலாக அமையும். ஆனால் அதற்காக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா குறித்த ஆய்வுக்குழு… வெளியாகும் அறிக்கை… உலக சுகாதார அமைப்பு…!!!

உலகம் முழுவதிலும் கொரோனாவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட உலக சுகாதார அமைப்பு ஒரு குழுவை நியமனம் செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பால் நியமனம் செய்யப்பட்ட சுயாதீன குழு, அடுத்த வருடம் சுகாதார நிறுவனம் மற்றும் கொரோனா தாக்கத்திற்கான பதிலை உலக அளவில் மறு ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிடும் என கூறப்படுகின்றது. அந்த குழுவின் தலைவராக முன்னாள் லைபீரியா அதிபர் எலன் ஜான்சன் மற்றும் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் இணைந்து பணியாற்ற […]

Categories
உலக செய்திகள்

சீனா உய்குர் பெண்களுக்கு செய்த கொடுமை…. உண்மையை உடைத்த மருத்துவர்…!!

உய்குர் இன மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா எடுத்த மோசமான நடவடிக்கை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது சீனாவில் உய்குர் இன மக்கள் தொகையை குறைக்க சீன அரசு செய்யும் கொடூரமான செயல்  குறித்து அங்கு பணிபுரிந்த மருத்துவர் ஒருவரே உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். சீன அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த மருத்துவர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக் கலைப்புகளை செய்துள்ளார் என்ற தகவலை அவர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பித்து துருக்கியில் தற்போது வாழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

“உள்ள காற்றே வரல” விமானத்தின் இறக்கையில் சென்று அமர்ந்த பெண்….!!

விமானத்தின் இறக்கையில் நடந்து சென்ற பெண்ணின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது துருக்கிக்கு சுற்றுலா சென்று உக்ரைன் திரும்பிய விமானம் தரை இறங்கிய நிலையில் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு பெண் மட்டும் விமானத்தின் அவசர வழிக் கதவைத் திறந்து இறக்கை மீது நடந்து கொண்டிருந்ததை பைலட்டுகள் பார்த்து ஏதோ பிரச்சினை என காவல்துறையினரையும் ஆம்புலன்ஸ்ஸும் வரவழைத்தனர். மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருக்க குறித்த பெண் மட்டும் […]

Categories
உலக செய்திகள்

பெண்ணை வெட்டி சூட்கேஸில் அடைத்த இளைஞர்… “எங்கள் மகன் நல்லவன்” செர்டிபிகேட் கொடுத்த பெற்றோர்…!!

பெண்ணை வெட்டி துண்டு துண்டாக்கி சூட்கேஸில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் பாலியல் தொழில் செய்யும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தனது சூட்கேசில் வைத்து வீட்டிற்கு கொண்டு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை அறிந்த வீட்டில் இருந்த ஒருவர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்க அந்த இளைஞர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையில் இச் சம்பவம் நடக்கும் பொழுது தான் அதிக அளவு குடிபோதையில் […]

Categories
உலக செய்திகள்

“நெஞ்சு வலிக்கு டாக்டர்” இதயத்தில் இருந்த பொருள்… ஸ்கேன் ரிப்போர்ட்டால் அதிர்ந்த மருத்துவர்கள்..!!

நெஞ்சு வலி என்று சென்ற சிறுவனின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது அமெரிக்காவில் 17 வயது சிறுவன் ஒருவன் மூன்று தினங்களாக மிகுந்த நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வலியை பொறுக்க முடியாத சூழல் உருவானதால் அச்சிறுவன் மருத்துவமனைக்கு சென்று தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அங்கு அவனுக்கு எலக்ட்ரோ கார்டியோகிராம் மற்றும் ஸ்கேன் எடுத்தனர். ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் சிறுவனின் இதயத்தில் 3.5 சென்டிமீட்டர் நீளம் […]

Categories
உலக செய்திகள்

குழந்தை, கணவர் முன்னிலையில்…. கர்ப்பிணிக்கு நடந்த கொடுமை… கொந்தளித்த மக்கள்

கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் கர்ப்பிணிப் பெண் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்த ஜோ-லீ  எனும் கர்ப்பிணி பெண் தனது கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் காவல்துறையினரால் கைகளில் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு எதிர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ஆர்ப்பாட்டத்தை தூண்டிய குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டின் உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள் கர்ப்பிணி பெண் என்று கூடக் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பில் முன்னிலை வகிக்கும் இந்தியா…!!!

உலகம் முழுவதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை எட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா மட்டும் பிரேசில் ஆகிய […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே ஆபத்து… “200 தலிபான்கள் விடுதலை”… இன்னும் 200 பேர் தான்… விரைவில் பேச்சு வார்த்தை..!!

பல தடைகளுக்கு பிறகு உலகிற்கே ஆபத்தான தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்வதற்கான பணியை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கியுள்ளது 2006 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் உள்நாட்டுப் போரை நிறுத்த அந்நாட்டு அரசின் உதவியோடு அமெரிக்கா சென்ற பிப்ரவரி மாதம் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தனது படைகளை அமெரிக்கா திரும்பப் பெறுவதாக ஒப்புதல் அளித்தது. ஆனால் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைபட்டிருக்கும் 5 ஆயிரம் […]

Categories
உலக செய்திகள்

மல்யுத்த வீரருக்கு மரண தண்டனை… உச்ச நீதிமன்றம் அதிரடி… கொந்தளித்த நெட்டிசன்கள்… ஏன் தெரியுமா?

அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மல்யுத்த வீரருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கடந்த 2018 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சரியாக கையாளாத ஈரான் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மல்யுத்த வீரரான நவ்வித் என்பவருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதோடு அவரது சகோதரர்களுக்கும் சிறை தண்டனை வழங்கப் பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. குற்றங்களை செய்வது, சட்டத்திற்கு எதிராக கூட்டங்களை […]

Categories
உலக செய்திகள்

அழைத்து சென்று… வயிற்றை கிழித்து எடுக்கப்பட்ட குழந்தை… கர்ப்பிணி பெண்ணுக்கு தோழியால் நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியடைந்த கணவன்..!!

வயிறு கீறப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரேசிலை சேர்ந்த Flavia என்னும் கர்ப்பிணி பெண்ணை அவரது பள்ளித்தோழி வளைகாப்பு நடத்துவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் Flavia வீடு திரும்பாத நிலையில் Flavia-வை தேடி அவரது கணவரும் தாயும் சென்றுள்ளனர். அப்போது ஒரு இடத்தில் Flavia வயிறு கீறப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் காணாமல் போயிருந்தது. இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

10 அடி உயரத்திலிருந்து விழுந்த பெண்… உடலுக்குள் நுழைந்த நீள கம்பி… ஸ்கேன் செய்து வியந்த மருத்துவர்கள்… நம்பமுடியாத சம்பவம்..!!

நீளமான கம்பி பெண்ணின் உடல் உள்ளே சென்றும் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த சமயம் சியான் என்ற பெண் 10 அடி உயரத்தில் இருந்து தவறுதலாக கீழே விழுந்து கம்பி ஒன்று அவரது உடலின் உள்ளே நுழைந்து விட்டது. இதனால் உடன் பணி புரிந்தவர்கள் உடனடியாக கம்பியை அறுத்து அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

பேருந்து நிலையத்தில்… பெண்கள் மட்டுமே குறி… மிக மோசமாக நடந்து கொண்ட கொடூரன்..!!

லண்டனில் பேருந்து நிலையத்தில் இருக்கும் பெண்கள் முன் மிகவும் மோசமாக நடந்து கொண்ட  ஒருவருக்கு நீதிபதிகள் தண்டனை விதித்துள்ளனர். தெற்கு லண்டனில் இருக்கும் பிரிஸ்ட்டான் டியூப் பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்களை நோக்கி லெஸ்லி என்ற நபர் செல்வார். அதன்பிறகு தான் அணிந்திருக்கும் உடைகளை கலைந்து மிகவும் மோசமான செயல்களை அப்பெண்கள் முன்பு செய்து வந்துள்ளார். இதனால் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளான பெண்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சென்ற வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து கடந்த […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை தளர்த்துவது ஆபத்து… உலக சுகாதார நிறுவனம்…!!!

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் எதுவும் தற்போது வரை கண்டறியப்படவில்லை. அதனால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனாவை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இருந்தாலும் பல மாதங்களாக தொடர்ந்து ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

காருக்கு பெட்ரோல் நிரப்பிய பின்… பணம் கொடுக்கச்சென்ற தாய்… சமயம் பார்த்து மகளை தூக்கிய நபர்.. 2 மணிநேரத்தில் அதிரடி காட்டிய போலீசார்..!!

உக்ரைனில் தாய் பெட்ரோலுக்கு பணம் செலுத்த சென்ற சமயத்தில் மகளை காரில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உக்ரைன் போரிஸ்பீல் என்னும் இடத்தில் வைத்து எலிசவேத் என்ற பெண் தனது காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணத்தை கொடுக்க மேலாளரின் அறையை நோக்கி சென்றுள்ளார். அச்சமயத்தில் அவரது மகள் காரின் அருகே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த ஒருவர் பொம்மைகளை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை மெதுவாக தனது காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வேகமாக போய் விட்டார். […]

Categories

Tech |