சீனா உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உலகம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா துடிக்கிறது. இதனையடுத்து சீனா அதற்கான வேலைகளையும் செய்து வருகின்றது. இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸை சீனாதான் உலகம் முழுவதும் பரப்பியுள்ளது என்று அமெரிக்கா போன்ற பல நாடுகளின் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அது நிரூபிக்கப்படவில்லை. இதனிடையே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை இருக்கிறது. அதாவது இந்தியாவின் அண்டை நாடு இலங்கை […]
