Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியன் செல்வன்” திரைப்படம்….. இதுவரை உலகம் முழுவதும்….. எத்தனை கோடி வசூல் தெரியுமா…..?

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தை நாம் அனைவரும் விமர்சனம் செய்வதை தாண்டி நாம் கொண்டாட வேண்டிய ஒரு படமாகும். கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதனைத் தொடர்ந்து 150 நாட்களில் இரண்டு பாகத்தின் படப்பிடிப்பையும்  முடித்துள்ளார். தற்போது மணிரத்னம் 2-ம் பாகத்தின் வேலையை தொடங்கியுள்ளாராம். பொன்னியின் செல்வன் வெளிவந்த […]

Categories
உலக செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா…. 20 கோடியை கடந்தது…. வெளியான தகவல்கள்….!!

உலக அளவில் சுமார் 22 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவற்றின் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகின்றது. இருப்பினும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்தபாடில்லை. அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் தற்போது உலக அளவில் சுமார் […]

Categories
உலக செய்திகள்

மதுபோதையில் ராணுவ வீரரின் கொடூர செயல்…. அப்பாவி மக்கள் 12 பேர் பலி…..!!

மதுபோதையில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. வன்முறையில் ஈடுபடும் கிளர்ச்சியாளர்கள் குழுவை ஒடுக்குவதற்கும் மக்களின் பாதுகாப்புக்காகவும் அந்நாட்டின் பல இடங்களில் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள சங் நகரில் நேற்று ராணுவ வீரர் ஒருவர் மது போதையில் வந்ததோடு தான் வைத்திருந்த துப்பாக்கியால் சாலை மற்றும் குடியிருப்புகளில் நின்று கொண்டிருந்த அப்பாவி […]

Categories
கன்னியாகுமாரி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

முஸ்லிம்கள் தமது வீட்டிலேயே தொழுது உற்சாகம் ….!!

பக்ரீத் பண்டிகை  கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவின் இதர பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திங்கள்சந்தை, திருவட்டார், திருவிதாங்கோடு உள்ளிட்ட பல ஊர்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பள்ளிவாசலுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தபடியே தொழுகையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் தவிர்த்து தமிழகத்தின் இதர மாவட்டங்களில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், மலப்புரம் உள்ளிட்ட […]

Categories

Tech |