பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் நிலையில், முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்திக், விக்ரம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரகுமான் […]
