சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் பொய் கூறி தடுப்பூசி பெற்றுக் கொள்வதாக தகவல் தெரியவந்தது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இந்த கொரோனாவினுடைய பிடியிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. அதேபோல் சுவிட்சர்லாந்திலும் மண்டலங்கள் வாரியாக பொதுமக்களுக்கு முறைப்படி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில நபர்கள் பொய்யான முறையில் தகவல்களை கூறி தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்கின்றனர். அதாவது துர்காவ் மண்டலத்திலுள்ள வாலிபர் ஒருவர் தனக்கு […]
