தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்ளும் போது திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டரை தலிபான் போராளிகள் சுட்டு வீழ்த்தியுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஹெல்மண்ட் என்னும் மாகாணத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அதன் காவல்துறை தலைமை அதிகாரியையும் சிறை பிடித்துள்ளார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். அப்போது திடீரென ஹெலிகாப்டரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் ஹெல்மெண்ட் மாவட்டத்தில் அவசர அவசரமாக அதனை ராணுவத்தினர்கள் தரையிறக்கியுள்ளார்கள். இதனை […]
