ஊழல் வழக்கில் கைதான சமூக விவகாரத்துறை அமைச்சருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தோனேசியாவில் கொரோனா பாதுகாப்பு பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்ததாக அப்போது இருந்த சமூக விவகார அமைச்சரான Juliari Batubara மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து Juliari Batubara அவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஊழல் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஊழல் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை […]